Author: admin

  • எதுவும் பிரிப்பதில்லை Ethuvum Pirippathillai

    எதுவும் பிரிப்பதில்லை
    இயேசு உம் அன்பிலிருந்து
    என் மனம் உம்மைப் பிரிந்து
    வேறெங்கும் செல்வதில்லை

    மரணமோ நாசமோ மோசமோ
    எதையும் தாங்கிடுவேன்
    என்ன துன்பங்கள் வந்தாலும்
    இன்னும் உம்மண்டை நெருங்கிடுவேன்

    உம்மோடு சிலுவையில் அறையப்பட்டேன்
    உம் ஜீவன் என்னில் பெற்றேன்
    இனி வாழ்வது நானல்ல
    என்னில் வாழ்வது நீர்தானையா

    உம்மையன்றி வேறொரு விருப்பமில்லை
    என் ஆசை இயேசய்யா
    உம்மை அறிந்திடும் தாகத்தினால்
    இந்த உலகமே குப்பை என்றேன்


    Ethuvum Pirippathillai
    Iyesu Um Anpilirunthu
    En Manam Ummaip Pirinthu
    Verengkum Selvathillai

    Maranamo Nasamo Mosamo
    Ethaiyum Thangkituven
    Enna Thunpangkal Vanthalum
    Innum Ummantai Nerungkituven

    Ummotu Siluvaiyil Araiyappatten
    Um Jivan Ennil Perren
    Ini Vazhvathu Nanalla
    Ennil Vazhvathu Nirthanaiya

    Ummaiyanri Veroru Viruppamillai
    En Aasai Iyesayya
    Ummai Arinthitum Thakaththinal
    Intha Ulakame Kuppai Enren


  • தளர்ந்திடாமல் முன் Thalarnthidamal Mun

    தளர்ந்திடாமல் முன் சொல்லுவோம்
    நம் இயேசு நம்மோடு உண்டு – 2

    தளர்ந்திட்ட கைகளே
    இன்றே திடன் கொள்ளுங்கள் – 2
    தள்ளாடும் கால்களே
    இன்றே பெலன் கொள்ளுங்கள் – 2

    கலங்கும் இதயங்களே
    அமைதி கொள்ளுங்களே – 2
    இயேசு வருகிறார்
    விடுதலை தந்திடுவார் – 2

    பரிசுத்த வழி நடப்போம்
    பரலோகம் வழி நடப்போம் – 2
    ஆனந்த களிப்புடனே
    சீயோனைக் கண்டிடுவோம் – 2


    Thalarnthidamal Mun Seluvom
    Nam Yesu Namodu Undu – 2

    Thalarnthida Kaikalae
    Indre Thidan Kolungal – 2
    Thaladum Kalgalae
    Indre Belan Kolungal – 2

    Kalangum Ithayangalae
    Amaithi Kolugalae – 2
    Yesu Varugirar
    Viduthalia Thandhiduvaar – 2

    Parisutha Vazhi Nadapom
    Parologam Sernthiduvom – 2
    Aanantha Kalipudanae
    Siyonai Kandituvom – 2


  • சிநேகிதரே உம் நேசத்தினால் Sinaekitharae Um Naesaththinaal

    சிநேகிதரே உம் நேசத்தினால்
    என்னை இழுத்துக் கொண்டீர்
    அன்பரே உந்தன் அன்பால்
    என்னை அணைத்துக் கொண்டீர்

    கொடியாக பறக்குதையா
    உந்தன் நேசமைய்யா

    இராக்கால நேரங்களில்
    ராஜா என் தியானம் நீரே

    நேசத்தின் வல்லமையை
    எதுவும் தணிக்காதையா

    ஆஸ்தியும் செல்வங்களும்
    உம் அன்பிற்கிணையாகுமோ

    நேசத்தின் உச்சிதங்கள்
    நேசரே உமக்களித்தேன்


    Sinaekitharae Um Naesaththinaal
    Ennai Iluththuk Konnteer
    Anparae Unthan Anpaal
    Ennai Annaiththuk Konnteer

    Kotiyaaka Parakkuthaiyaa
    Unthan Naesamaiyyaa

    Iraakkaala Naerangalil
    Raajaa En Thiyaanam Neerae

    Naesaththin Vallamaiyai
    Ethuvum Thannikkaathaiyaa

    Aasthiyum Selvangalum
    Um Anpirkinnaiyaakumo

    Naesaththin Uchithangal
    Naesarae Umakkaliththaen


  • கர்த்தர் என் மேய்ப்பராயிருக்கிறார் Karthar En Meiparayirukirar

    கர்த்தர் என் மேய்ப்பராயிருக்கிறார்
    எனக்கொன்றும் குறைவில்லை

    புல்லுள்ள இடங்களில் என்னை மேய்த்து
    அமர்ந்த தண்ணீரண்டை
    அனுதினம் நடத்துவார்
    அன்பின் தெய்வம் இயேசு ராஜா

    ஆன்மாவை தினமும் தேற்றுகிறார்
    ஆறுதல் அளிக்கின்றார்
    நீதியின் பாதையில்
    நித்தம் என்னை நடத்துவார்

    மரண இருளின் பள்ளத்தாக்கில்
    நடக்க நேர்ந்தாலும்
    கொஞ்சமும் பயமில்லை
    தேற்றும் தெய்வம் என் துணையே


    Karthar En Meiparayirukirar
    Enakondrum Kuraivilai

    Pullula Edangalil Ennai Meithu
    Amarntha Thaneerandai
    Anuthinam Nadathuvar
    Anbin Devam Yesu Raja

    Aanmavai Thinamum Thaetrugirar
    Aaruthal Alikinrar
    Neethiyin Padhaiyil
    Nitham Ennai Nadathuvar

    Marana Irulin Pallathakil
    Nadakka Nernthalum
    Konjamum Bayamilai
    Thaetrum Devam En Thunaiyae


  • கண்மணி போல் என்னைக் Kanmani Pol Ennai Kaapavarae

    கண்மணி போல் என்னைக் காப்பவரே
    கருத்தாய் என்னை விசாரிப்பாரே

    பாரங்கள் யாவும் சுமந்தார்
    சந்தோஷம் நிறைவாய் தந்தார்
    புலம்பல் மாற்றி ஆனந்தம் அளித்தார்
    துதித்துப் பாடச் செய்தார்

    கண்ணீரை தேவன் துடைத்தார்
    இதயம் பூரிக்குதே
    மனதில் மகிழ்ச்சி முகத்தில் மலர்ச்சி
    எனக்குள் இல்லை வறட்சி

    வல்லமையுடைய தேவன்
    நம்மைகள் எனக்கு செய்தார்
    நேர்த்தியான வழியில் என்னை
    என்றும் நடத்திடுவார்


    Kanmani Pol Ennai Kaapavarae
    Karuththaay Ennai Visaarippaarae

    Paarangal Yaavum Sumanthaar
    Santhosham Niraivaay Thanthaar
    Pulampal Maatti Aanantham Aliththaar
    Thuthiththup Paadach Seythaar

    Kanneerai Thaevan Thutaiththaar
    Ithayam Poorikkuthae
    Manathil Makilchchi Mukaththil Malarchi
    Enakkul Illai Varatchi

    Vallamaiyutaiya Thaevan
    Nammaikal Enakku Seythaar
    Naerththiyaana Valiyil Ennai
    Entum Nadaththiduvaar


  • ஆனந்த களிப்புடனே என் Aanantha Kalipudanae En

    ஆனந்த களிப்புடனே என்
    அப்பாவை பெற்றிடுவேன் என்
    ஜீவிய காலமெல்லாம்
    இயேசு ராஜாவை உயர்த்திடுவேன்

    பாடுவேன் இயேசு ராஜனை
    போற்றுவேன் இயேசு ராஜாவை
    என் வாழ்வின் இன்பம் இயேசு தான்
    என் வாழ்க்கையின் தீபம் இயேசுதான்

    சிலுவையில் இயேசு மரித்தார்
    என் பாவம் போக்கிடவே
    மூன்றாம் நாள் உயிரோடு எழுந்தார்
    என்னோடு வாழ்ந்திடவே

    முழங்கள் யாவும் முடங்கும்
    இயேசுவின் நாமத்தினால்
    பாதாள சேனைகள் நடுங்கும்
    இயேசுவின் நாமத்தினால்

    நுகங்கள் முறிந்து போகும்
    உன்னதரின் அபிஷேகத்தில்
    ஆற்றலோ சக்தியோ அல்ல
    ஆவியால் எல்லாம் ஆகும்


    Aanantha Kalipudanae En
    Appavai Prtriduven En
    Jeeviya Kalamelam
    Yesu Rajavai Uyarthiduven

    Paduven Yesu Rajanai
    Potruven Yesu Rajavai
    En Vazhvin Inbam Yesu Thaan
    En Vazhkaiyin Thipam Iyesuthan

    Siluvaiyil Yesu Marithar
    En Pavam Pokidavae
    Moondram Naal Uyirodu Ezhundhar
    Ennodu Vazhnthidavae

    Muzhangkal Yaavum Mudangum
    Yesuvin Namathinaal
    Paathala Senaikal Nadungum
    Yesuvin Namathinaal

    Nukangal Murinthu Pokum
    Unatharin Abishekathal
    Atralo Sakthiyo Alla
    Aaviyal Ellam Agum


  • இயேசுவையே நம்பி Yesuvaiye Nambi

    இயேசுவையே நம்பி வாழுவேன்
    கடும் புயல் வந்தாலும்
    பெரும் காற்றடித்தாலும்
    இயேசுவையே நம்பி வாழுவேன்

    கன்மலையாம் கிறிஸ்து இயேசுவே
    என் வாழ்வின் அஸ்திபாரமே
    பாதாளத்தின் வாசல்கள் என்னை
    ஒரு போதும் மேற்கொள்வதில்லை
    நல்லதோர் போராட்டம் போராடி
    வெற்றி பெறுவேன்

    தேசமெங்கும் பஞ்சம் வந்தாலும்
    தேவன் என்னை போஷித்திடுவார்
    ஆற்றுத் தண்ணீர் வற்றி போனாலும்
    தேவன் எந்தன் தாகம் தீர்ப்பார்
    வெட்கப்பட்டு போவதில்லை
    கைவிடப்படுவதில்லை

    அக்கரை நான் செல்லும்படி
    அழைத்தவர் உண்மையுள்ளவர்
    அக்கரை நான் சேரும்வரை
    இக்கரையில் என்னை கைவிடார்
    பர்லோகம் சேரும் வரை
    இந்த பூமியில் என்னை கைவிடார்
    ப்டகை ஒட்டுவேன் பயணம் தொடருவேன்


    Yesuvaiye Nambi Vazhuven
    Kadum Puyal Vandhalum
    Perunkaatradithalum
    Yesuvaiye Nambi Vazhuven

    Kanmalaiyam Kiristhu Yesuvae
    En Vazhvin Asthiparamae
    Pathalathin Vasalal Ennai
    Our Podhum Merkolvathilai
    Naladhor Poratam
    Poradi Vetri Peruvaen

    Dhesamengkum Panjam Vandhalum
    Dhevan Ennai Shithiduvar
    Aatru Thaneer Vatri Ponalum
    Devan Endhan Thaagam Theerpar
    Vetkapattu Povathilai
    Kaividapaduvathilai

    Akarai Naan Selumpadi
    Azhaithavar Unmayulavar
    Akkrai Naan Serum Varai
    Ikaraiyil Ennai Kaividaar
    Paralogam Serum Varai
    Indha Pumiyil Ennai Kaividaar
    Padagai Ottuvaen
    Payanam Thodarvaen


  • நீர் செய்த உபகரணங்கள் Neer Seitha Ubagarangal

    நீர் செய்த உபகரணங்கள்
    எண்ணி முடியாதையா
    நித்தம் நன்றி சொல்லி மகிழ்வேன்
    உம் நாமம் துதித்திடுவேன்

    விழியோரம் கிடந்தேன் ஐயா
    என்னை தேடி வந்தீரையா
    பிழைத்திடு என்றீரையா – உம்
    ஜீவனை தந்தீரையா

    இயேசு ராஜா நன்றி ராஜா
    இயேசு ராஜா நன்றி ராஜா

    மீட்பென்னும் ஆடை தந்தீர்
    எண்ணெயால் அபிஷேகித்தீர்
    அப்பா உம் சமூகத்திலே – என்னை
    எப்போதும் மகிழ செய்தீர்

    அநாதி சிநேகத்தினால்
    அப்பா நீர் நேசித்தீரே
    காருண்ய கரங்களினால் – என்
    கண்ணீரை துடைத்தவரே


    Neer Seitha Ubagarangal
    Yeni Mudiyadhaiya
    Nitham Nandri Solli Magizhven
    Um Naamam Thudhithiduvaen

    Vazhiyoram Kidandhen Aiya
    Ennai Thedi Vandhiraiya
    Pizhaithidu Endreeraiya – Um
    Jeevanai Thandhiraiya

    Yesu Raja Nandri Raja
    Yesu Raja Nandri Raja

    Meetpenum Aadai Thandheer
    Ennaiyal Abishegidheer
    Appa Um Samugadhilae – Ennai
    Epodhum Magizha Seidheer

    Anaathi Sneghathinal
    Appa Neer Nesithirae
    Karunya Karangalinal – En
    Kaneerai Thudaithavarae


  • கண்ணீரெல்லாம் காண்பவரே Kaneerelam Kanpavarae

    கண்ணீரெல்லாம் காண்பவரே
    கண்ணோக்கி பாருமையா
    விண்ணப்பங்கள் கேட்பவரே
    விடுதலை தருமையா
    என் ஜனங்கள் உம்மை காண வேண்டுமே
    ராஜா உம்மை அறிய வேண்டுமே

    கர்மேலின் சிகரத்திற்கு ஏறி வந்தேன் – 2
    உள்ளங்கை மேகத்திற்காய் கதறுகிறேன்

    மனமிரங்கும் ராஜா மனமிரங்கும் – 2
    என் மேல் மனமிரங்கும் – இன்று – 2

    ராஜா உம் சமுகம் தேடி வந்தேன் – 2
    என் ஜனங்கள் மீட்புகாய் வேண்டுகிறேன் – 2

    எப்போதும் என் கைகளை உயரணுமே – 2
    அந்தகார வல்லமையை ஜெயிக்கணுமே – 2

    கல்வாரி அன்புபாவம் வேண்டுமே – 2
    மன்னிக்கும் மனம் இன்று தாருமே – 2


    Kaneerelam Kanpavarae
    Kanoki Parumaya
    Vinapangal Ketpavarae
    Viduthalia Thaarumaiya
    En Janangal Ummai Kana Vendumae
    Raja Umma Ariya Vendumae

    Carmelin Sigarathirku Yeri Vandhaen
    Ullangai Megathirkkai Kadharugiraen – 2

    Manamirangum Raja Manamirangum
    En Mel Manamirangum – Indru – 2

    Raja Um Samugam Thedi Vandhaen – 2
    En Janangal Meetpukaai Vedugiraen – 2

    Epodhum En Kaigalai Uyaranumae – 2
    Anthakara Vallamaiyai Jeikanumae – 2

    Kalvari Anbubavam Vendumae – 2
    Manikum Manam Indru Tharmae – 2


  • நீர் செய்த நன்மைகள் Neer Seitha Nanmaigal

    நீர் செய்த நன்மைகள்
    நினைத்து நினைத்து நான்
    நன்றி சொல்லி மகிழ்ந்திருப்பேன்

    கொடிய என் குணம் மாற்றினீர்
    கோடிக் கோடி நன்றி ஐயா
    செடியே உம்மில் இணைந்த
    கொடியாய் என்னை மாற்றினீர் – என் தேவா

    கல்லான இதயமதை
    இல்லாமல் போகச் செய்தீர்
    கனிவுள்ள இதயம் தந்தீர்
    கர்த்தாவே உம்மை துதிப்பேன் – என்றென்றும்

    என் பாவ தோஷமெல்லாம்
    சிலுவையில் தீர்த்தீரையா
    சந்தோஷம் பொங்குதையா
    சங்கீதம் பிறந்ததையா – இந்நாளில்

    ஒன்றுமில்லா ஏழை என்னை
    கண்ணோக்கி பார்த்தீரையா
    என்றும் மாறா உந்தன் அன்பால்
    அணைத்துக் கொண்டீரையா – என் ராஜா


    Neer Seitha Nanmaigal
    Ninaithu Ninaithu Naan
    Nanti Solli Makilnthiruppaen

    Kotiya En Kunam Maattineer
    Kotik Koti Nanti Aiyaa
    Setiyae Ummil Innaintha
    Kotiyaay Ennai Maattineer – En Thaevaa

    Kallaana Ithayamathai
    Illaamal Pokach Seytheer
    Kanivulla Ithayam Thantheer
    Karththaavae Ummai Thuthippaen – Ententum

    En Paava Thoshamellaam
    Siluvaiyil Theerththeeraiyaa
    Santhosham Ponguthaiyaa
    Sangatham Piranthathaiyaa – Innaalil

    Ontumillaa Aelai Ennai
    Kannnnokki Paarththeeraiyaa
    Entum Maaraa Unthan Anpaal
    Annaiththuk Konnteeraiyaa – En Raajaa