Author: admin

  • அப்பா உம் அன்பு ஒன்றே Appa Um Anbu Onrea

    அப்பா உம் அன்பு ஒன்றே போதும்
    என் உயிருள்ள நாளெல்லாம்
    ராஜா உம் பாசம் ஒன்றே போதும்
    என் ஜீவிய நாளெல்லாம்

    நீரே எனதெல்லாம்
    உம்மையே நேசிப்பேன் – 2
    உம்மையே நேசிப்பேன்

    கல்வாரி நேசத்தினால்
    எந்தன் உள்ளம் மாறிற்றே
    உம் தூய இரத்தத்தினால்
    எந்தன் பாவம் நீங்கிற்றே

    தினம் என் உள்ளமதை ஆளும்
    தேவ ஆவியே
    உம் தூய பாதையில் நடத்தும்
    தேவ ஆவியே


    Appa Um Anbu Onrea Pothum
    En Uyirula Nalelam
    Raja Um Pasam Onrea Pothum
    En Jeeviya Nalelam

    Neerea Enathelam
    Ummaiyea Nesipen – 2
    Ummaiyea Nesipen

    Kalvari Nesathal Enthan
    Ullam Matrinerea
    Um Thuya Rathathinal Enthan
    Pavam Nengitrea

    Dhinam En Ullamathai Alum
    En Deva Aviyea
    Um Thuya Padhaiyil Nadhathum
    En Deva Aviye


  • அண்டிக்கொள்ளும் தெய்வம் Anntikkollum Theyvam

    அண்டிக்கொள்ளும் தெய்வம் நீர்தானையா
    என் ஆறுதல் நாயகன் நீர்தானையா

    கருவினில் கண்டவர் நீர்தானையா – என்னை
    காலமெல்லாம் சுமப்பவர் நீர்தானைய்யா
    தாய் மறந்தாலும் தந்தை வெறுத்தாலும்
    தயவாக அணைப்பவர் நீர்தானைய்யா
    தோள் மீது சுமப்பவர் நீர்தானைய்யா

    கண்ணீரைத் துடைப்பவர் நீர்தானையா – என்
    கவலைகள் தீர்ப்பவர் நீர்தானையா
    பெலவீன நேரம் சோர்ந்திட்ட எனக்கு
    பெலன் தந்து நடத்தியதும் நீர்தானையா
    கிருபையை ஈந்ததும் நீர்தானையா

    வழியாக வந்தவர் நீர்தானையா – என்னை
    ஒளியாக மாற்றியவர் நீர்தானையா
    உலகத்தின் மாயைக்கு மயங்காதபடிக்கு
    மறுரூபமாக்கியவர் நீர்தானையா – என்னை
    மகிமையில் சேர்ப்பவர் நீர்தானையா


    Anntikkollum Theyvam Neerthaanaiyaa
    En Aaruthal Naayakan Neerthaanaiyaa

    Karuvinil Kanndavar Neerthaanaiyaa – Ennai
    Kaalamellaam Sumappavar Neerthaanaiyyaa
    Thaay Maranthaalum Thanthai Veruththaalum
    Thayavaaka Annaippavar Neerthaanaiyyaa
    Thol Meethu Sumappavar Neerthaanaiyyaa

    Kannnneeraith Thutaippavar Neerthaanaiyaa- En
    Kavalaikal Theerppavar Neerthaanaiyaa
    Pelaveena Naeram Sornthitta Enakku
    Pelan Thanthu Nadaththiyathum Neerthaanaiyaa
    Kirupaiyai Eenthathum Neerthaanaiyaa

    Valiyaaka Vanthavar Neerthaanaiyaa – Ennai
    Oliyaaka Maarriyavar Neerthaanaiyaa
    Ulakaththin Maayaikku Mayangaathapatikku
    Maruroopamaakkiyavar Neerthaanaiyaa – Ennai
    Makimaiyil Serppavar Neerthaanaiyaa


  • பூர்வ நாட்களை நினைத்துப் Purva Natkalai Ninaiththup

    பூர்வ நாட்களை நினைத்துப் பார்க்கிறேன்
    செயல்களையெல்லாம் தியானிக்கிறேன்
    எத்தனையோ நன்மைகள் செய்தீர் அய்யா
    நித்தம் நன்றி சொல்லி துதிப்பேன் அய்யா

    பாவியாக இருந்த என்னை தேடிவந்தீரே
    உம் இரத்ததாலே என் பாவம் போக்கிவிட்டீரே
    கோடி கோடி நன்றிகள் பாடி பாடி சொல்கிறேன்
    நாடி உந்தன் பாதமே தேடி வருகின்றேன் – அய்யா

    கரம் பிடித்து உம் சொந்தம் ஆக்கிக் கொண்டீர்
    கவலை பயம் எதுவுமின்றி காத்துக் கொண்டீர்
    கோடி கோடி நன்றிகள் பாடி பாடி சொல்கிறேன்
    நாடி உந்தன் பாதமே தேடி வருகின்றேன் – அய்யா

    உந்தன் துதி பாடல் எந்தன் ஆவி தந்தீர்
    எந்த நாளும் உம் பாதம் அமரச் செய்தீர்
    கோடி கோடி நன்றிகள் பாடி பாடி சொல்கிறேன்
    நாடி உந்தன் பாதமே தேடி வருகின்றேன்

    நானும் எந்தன் வீட்டாரும் என்றென்றும்
    உண்மையுடன் உந்தன் பணி செய்திடுவோம்
    உயிருள்ள நாளெல்லாம் உம்மையே நேசிப்போம்
    வாழ்வோ தாழ்வோ உந்தன் பின் செல்வோம்


    Purva Natkalai Ninaiththup Parkkiren
    Seyalkalaiyellam Thiyanikkiren
    Eththanaiyo Nanmaikal Seythir Ayya
    Niththam Nanri Solli Thuthippen Ayya

    Paviyaka Iruntha Ennai Thetivanthire
    Um Iraththathale En Pavam Pokkivittire
    Koti Koti Nanrikal Pati Pati Solkiren
    Nati Unthan Pathame Theti Varukinren – Ayya

    Karam Pitiththu Um Sontham Aakkik Kontir
    Kavalai Payam Ethuvuminri Kaththuk Kontir
    Koti Koti Nanrikal Pati Pati Solkiren
    Nati Unthan Pathame Theti Varukinren – Ayya

    Unthan Thuthi Patal Enthan Aavi Thanthir
    Entha Nalum Um Patham Amaras Seythir
    Koti Koti Nanrikal Pati Pati Solkiren
    Nati Unthan Pathame Theti Varukinren

    Nanum Enthan Vittarum Enrenrum
    Unmaiyutan Unthan Pani Seythituvom
    Uyirulla Nalellam Ummaiye Nesippom
    Vazhvo Thazhvo Unthan Pin Selvom


  • பிறந்த நாள் முதல் இந்த Pirantha Naal Mudhal

    பிறந்த நாள் முதல் இந்த நாள் வரை
    என்னை காத்து வந்தீர்
    இதுவரை நடத்தினீர் இனியும் நடத்துவீர்
    உமக்கு நன்றி ஐயா

    எந்தன் எலும்புகள் உருவாகும் முன்னமே
    என்னை அறிந்த தெய்வம் நீரே

    உம்மையே உயர்த்திடுவேன்
    உம்மையே துதித்திடுவேன்

    தாயின் கருவில் என்னை நீர் தாங்கினீர்
    இறுதி நாள் வரை சுமந்திடுவீர்

    எத்தனை தீமைகள் என்னை சூழ்ந்தாலும்
    கண்மணி போல் என்னை பாதுகாத்தீர்

    அனுதினம் நல்ல உணவு தந்தீர்
    தேவை அறிந்து உதவி செய்தீர்


    Pirantha Naal Mudhal Intha Naal Varai
    Ennai Kathu Vanther
    Ithuvarai Nadathiner Eniyum Nadathuver
    Umaku Nandri Iyya

    Endhan Elumbugal Uruvagum Munamea
    Ennai Aritha Theivam Neerae

    Ummaiye Uyarthiduven
    Ummaiye Thuthithiduven

    Thayin Karuvil Ennai Neer Thangineer
    Eruthinal Varai Sumathiduver

    Ethanai Theimaigal Ennai Suzhnthalum
    Kanmani Pol Ennai Pathukather

    Anudhinam Nalla Unavu Thanther
    Thevai Arinthu Udavi Seidher


  • நன்றி இயேசுவே உம் Nandri Yesuvae Um

    நன்றி இயேசுவே உம் அன்பிற்கே
    நன்றி இயேசுவே உம் கிருபைக்கே

    ஜீவனைத் தந்தீரே ஜீவனாக வந்தீரே
    ஜீவனுள்ள நாளெல்லாம் போற்றி போற்றி பாடுவேன்

    கைவிடாமல் காத்தீரே கன்மலைமேல் வைத்தீரே
    கருத்துடன் பாடுவேன் கர்த்தாவே உம் அன்பினை

    அளவில்லா ஆனந்தம் அனுதினமும் தந்தீரே
    ஆவியோடு பாடுவேன் அன்பரே உம் நேசத்தை

    சிறுமையான எந்தன் மேல் சிந்தை வைத்து காத்தீரே
    என்னை நீர் நினைத்திட தகுதி ஒன்றும் இல்லையே


    Nandri Yesuvae Um Anpirke
    Nandri Yesuvae Um Kirupaike

    Jeevanaith Thanthire Jeevanaka Vanthire
    Jeevanula Nalelam Potri Potri Paduven

    Kaividamal Kathire Kanmalaimel Vaithire
    Karuthudan Paduven Karthave Um Anpinai

    Alavila Anantham Anuthinamum Thanthire
    Aviyodu Paduven Anpare Um Nesathai

    Sirumaiyana Enthan Mel Sinthai Vaithu Kathire
    Ennai Neer Ninaithida Thakuthi Onrum Illaiye


  • நான் பாடுவேன் உம்மை Naan Paduven Ummai Enrume

    நான் பாடுவேன் உம்மை என்றுமே
    நான் போற்றுவேன் உம்மை என்றுமே – 2
    தேவனே என் ஜீவனே
    தேடி வந்த என் தெய்வமே – 2

    ஆராதனை என்றும் உமக்கே
    ஆராதனை என்றும் உமக்கே
    ஆராதனை என்றும் உமக்கே
    ஆராதனை என்றும் உமக்கே – 4

    உயிருள்ள நாளெல்லாம் பாடுவேன்
    முழு மனதால் உம்மை நேசிப்பேன் – 2
    தாழ்மையிலே என்னை நினைத்தவரே
    தாங்கி நடத்தும் என் இயேசுவே – 2

    பெலவீன நேரம் பெலன் தந்தீர்
    கிருபையினால் தினம் தாங்கினீர் – 2
    கண்மணி போல் என்னைக் காப்பவரே
    காலமெல்லாம் உம் புகழ் பாடுவேன் – 2

    நீர் செய்த நன்மைகள் நினைக்கையிலே
    உம் அன்பால் உள்ளம் பொங்குதே – 2
    இதயமெல்லாம் உம்மை வாஞ்சிக்குதே
    மகிழ்வுடனே உம் துதி பாடுவேன் – 2


    Naan Paduven Ummai Enrume
    Naan Potruven Ummai Enrume – 2
    Thevane En Jivane
    Theti Vantha En Theyvame – 2

    Aarathanai Enrum Umakke
    Aarathanai Enrum Umakke
    Aarathanai Enrum Umakke
    Aarathanai Enrum Umakke – 4

    Uyirulla Nalellam Patuven
    Muzhu Manathal Ummai Nesippen – 2
    Thazhmaiyile Ennai Ninaiththavare
    Thangki Nataththum En Iyesuve – 2

    Pelavina Neram Pelan Thanthir
    Kirupaiyinal Thinam Thangkinir – 2
    Kanmani Pol Ennaik Kappavare
    Kalamellam Um Pukazh Patuven – 2

    Neer Seytha Nanmaikal Ninaikkaiyile
    Um Anpal Ullam Pongkuthe – 2
    Ithayamellam Ummai Vanysikkuthe
    Makizhvutane Um Thuthi Patuven – 2


  • மோட்ச நாடு நோக்கியே Motcha Nadu Nokiye

    மோட்ச நாடு நோக்கியே பயணம் செல்கிறேன்
    மோசம் ஏதும் வந்திடாமல் நேசர் காப்பார்

    பரம தேசம் வாஞ்சிக்குறேன்
    இலக்கை நோக்கி தொடர்கின்றேன்
    பின்னோக்கி பார்ப்பதில்லை
    முன்செல்வேன் எந்நாளும்

    அல்லேலூயா பாடுவேன்
    மோட்ச நாடு சேருவேன்

    அலைகள் மோதினாலும்
    புயல் காற்று தடுத்திட்டாலும்
    என் படகில் இயேசு உண்டு
    என்ன பயம் எனக்கு உண்டு


    Motcha Nadu Nokiye Payanam Selkiren
    Mosam Ethuyum Vanthidamal Nesar Kapar

    Parama Desam Vaanjikuren
    Elakai Noki Thodarkiren
    Pinoki Parpathilai
    Munselven Ennalume

    Alaeluya Paduven
    Motcha Nadu Seruven

    Alaigal Mothinalum
    Puyal Katru Thaduthitalum
    En Padakil Yesu Undu
    Enna Payam Enaku Undu


  • மனம் திறந்து உம்மிடம் Manam Thiranthu Ummitam

    மனம் திறந்து உம்மிடம் பேசினேன்
    மனக்கவலை மறைந்து போனதையா
    உள்ளம் உடைந்து உம்மை நோக்கினேன்
    நறுமணம் வாழ்வில் வந்ததையா

    கறுப்பு நிறம் நானென்று சொன்னேன்
    ரூபவதி நீ தான் என்றீர்
    வறண்டு போன நிலம் நான் என்றேன்
    ஜீவத்தண்ணீர் நானே என்றீர்

    பெலவீனன் நான் என்று சொன்னேன்
    என் கிருபை போதும் என்றீர்
    காயப்பட்ட மனிதன் நான் என்றேன்
    பரிகாரி நானே என்றீர்

    துணை ஏதும் இல்லை என்று சொன்னேன்
    நான் உனக்கு போதும் என்றீர்
    இந்த பூமி சொந்தமல்ல என்றேன்
    சொந்த தேசம் சேர்ப்பேன் என்றீர்


    Manam Thiranthu Ummitam Pesinen
    Manakkavalai Marainthu Ponathaiya
    Ullam Utainthu Ummai Nokkinen
    Narumanam Vazhvil Vanthathaiya

    Karuppu Niram Nanenru Sonnen
    Rupavathi Ni Than Enrir
    Varantu Pona Nilam Nan Enren
    Jivaththannir Nane Enrir

    Pelavinan Nan Enru Sonnen
    En Kirupai Pothum Enrir
    Kayappatta Manithan Nan Enren
    Parikari Nane Enrir

    Thunai Eethum Illai Enru Sonnen
    Nan Unakku Pothum Enrir
    Intha Pumi Sonthamalla Enren
    Sontha Thesam Serppen Enrir


  • எந்தன் ஜீவ நாட்களெல்லாம் Enthan Jeeva Natkalelam

    எந்தன் ஜீவ நாட்களெல்லாம்
    அப்பா உம் சமூகத்திலே
    வாழ்வதை நாடுகிறேன்

    அப்பா உம் பாதத்திலே
    எப்போதும் அமர்ந்திருப்பேன்
    உம்மோடு இணைத்திருப்பேன்
    உம்மையே நினைத்திருப்பேன்
    மேகமே ஆராதனை ! அக்கினியே ஆராதனை
    ஆராதனை துதி ஆராதனை

    உம்மையன்றி வேரத்யும் வேறெதையும்
    நேசிப்பதில்லை ஐயா
    பலிபீடம் கட்டுகிறேன்
    ஈசாக்கை (என்னையே) வைத்துவிட்டேன்
    நேசரே ஆராதனை இயேசுவே ஆராதனை
    ஆராதனை துதி ஆராதனை

    நீங்காத நல்ல பங்கு
    தேவை எனக்கு நீரே
    அதையே நாடுகிறேன்
    நீர்மட்டும் எனக்கு போதும்
    அன்பரே ஆராதனை ஆருயிரே ஆராதனை
    ஆராதனை துதி ஆராதனை


    Enthan Jeeva Natkalelam
    Appa Um Samugathilay
    Vazhvathai Nadukiren

    Appa Um Pathail
    Epothum Amarthirupen
    Ummodu Enaithirupen
    Ummaiye Ninaithirupen
    Megame Arathanai Akkiniye Arathanai
    Arathanai Thuthi Arathanai

    Umaiyantri Verathyum
    Nesipathilai Iyya
    Palipidam Katukiren
    Esakai Ennaiye Vaithuviten
    Nesarea Arathanai Yesuve Arathanai
    Arathanai Thuthi Arathanai

    Ningatha Nalla Pangu
    Thevai Enaku Neerae
    Athaiye Nadukiren
    Neermatum Enaku Pothum
    Anbarea Arathanai Aruyiah Arathanai
    Arathani Thuthi Arathanai


  • எண்ணில்லாத நன்மைகள் Ennilatha Nanmaigal

    எண்ணில்லாத நன்மைகள்
    எந்தன் வாழ்வில் செய்தவரே
    என்னச் சொல்லி நான் பாடுவேன்
    உம் அன்பை

    சேற்றில் இருந்து தூக்கி எடுத்தீர்
    சேதமின்றி காத்து கொண்டீர்
    நன்றி பாடல் எந்தன் நாவினில் தந்தீர்
    நன்றி எந்தன் இயேசு ராஜனே

    அமைதி நிறைந்த இதயம் தந்தீர்
    அக மகிழ்ந்து உம்மை பாட வைத்தீர்
    அப்பா உம் நேசம் எத்தனை பெரிது
    அளவிட முடியா அலைகடல் போன்றது

    ஏற்ற வேலை நன்மை செய்தீர் போற்றி
    உம்மை புகழ்ந்திடுவேன்
    வற்றாத ஊற்றாய் என் உள்ளம் வந்தீர்
    பற்றிக் கொள்வேன் என்றும் உம்மையே


    Ennilatha Nanmaigal
    Enthan Vazhvil Seithavarea
    Enna Soli Nan Paduven
    Um Anbai

    Setril Erunthu Thuki Eduthir
    Sethaminri Kathu Kondir
    Nandri Padal Enan Navinil Thanthir
    Nandri Enthan Yesu Rajanea

    Amaithiniratiha Eruthayam Thanther
    Agamazhnthu Ummai Pada Vaither
    Appa Um Nesam Ethanai Perithu
    Alavida Mudiya Alaikadal Ponrathu

    Etra Velai Nanmai Seither
    Potri Ummai Puzhanthiduven
    Vatratha Utrai Enulam Vandher
    Patrikolven Enrum Umaiye