Author: admin

  • இன்று காணும் எகிப்தியனை Indru Kaanum Egipthiyanai

    இன்று காணும் எகிப்தியனை
    என்றென்றும் காண்பதில்லை
    கர்த்தர் நமக்காய் யுத்தம் செய்வார்
    கலங்கிட தேவையில்லை

    நம் இயேசு நல்லவரே
    நமக்காய் யாவும் செய்பவரே

    தடைகள் வந்திட்டாலும்
    உடைத்து முன் செல்லுவோம்
    உன்னத தேவனுண்டு
    உதவிடுவார் தினமே

    வலக்கரம் பிடித்துவிட்டார்
    வாழ்நாளெல்லாம் காப்பார்
    சொன்னதை செய்யும் வரை
    கைவிடவே மாட்டார்

    பரிசுத்த அலங்காரமே
    ஜொலித்திடவே வாழ்வோம்
    பரமன் இயேசுவுக்கே
    சாட்சியாய் நின்றிடுவோம்


    Indru Kaanum Egipthiyanai
    Ententum Kaannpathillai
    Karththar Namakkaay Yuththam Seyvaar
    Kalangida Thaevaiyillai

    Nam Yesu Nallavarae
    Namakkaay Yaavum Seypavarae

    Thataikal Vanthittalum
    Utaiththu Mun Selluvom
    Unnatha Thaevanunndu
    Uthaviduvaar Thinamae

    Valakkaram Pitiththuvittar
    Vaalnaalellaam Kaappaar
    Sonnathai Seyyum Varai
    Kaividavae Maattar

    Parisuththa Alangaaramae
    Joliththidavae Vaalvom
    Paraman Yesuvukkae
    Saatchiyaay Nintiduvom


  • இம்மட்டும் காத்த தேவன் Imattum Kaatha Devan

    இம்மட்டும் காத்த தேவன்
    இனியும் நடத்திடுவார்
    அவரின் சிறகுகளால்
    உன்னை மூடி காத்திடுவார்
    அல்லேலூயா ஆமென் அல்லேலூயா

    நித்திய மகிழ்ச்சி
    நேசர் தருவார்
    நித்தமும் நடத்திடுவார்
    தள்ளாட விட மாட்டார் – உன்னை

    தகப்பனும் தாயும்
    உன்னை கைவிட்டாலும்
    கர்த்தர் உன்னை சேர்த்துக் கொள்வார்
    திகையாதே கலங்காதே

    தூயரங்கள் கண்டு
    தளர்ந்து விடாதே
    தூயவர் இயேசுவைப் பார்
    விடுதலை தந்திடுவார் – உனக்கு


    Imattum Kaatha Devan
    Iniyum Nadathiduvar
    Avarin Siragugalal – Unnai
    Moodi Kaathiduvaar
    Alleluya Amen Alleluya

    Nithiya Magizhci
    Nesar Tharuvaar
    Nidhamum Nadathiduvaar
    Thallada Vidamataar – Unnai

    Thagapanum Thaiyum
    Unnai Kaivitalum
    Karthar Unnai Serthu Kolvaar
    Thigayathae Kalangaathae

    Thuyarangal Kandu
    Thalarnthu Vidathae
    Thuyavar Yesuvai Paar
    Viduthalia Thandhiduvaar – Unnai


  • Aliyavae Aliyavae எலியாவே எலியாவே

    எலியாவே எலியாவே
    சோர்ந்திடாதே சோர்ந்திடாதே
    சூழ்நிலைகள் கண்டு நீயும்
    சூரைச்செடி கீழ் அமர்ந்தாயோ
    அழைத்தவர் நடத்திச்செல்வர்
    அதிசயங்கள் காண செய்குவார்

    காகம் கொண்டு போஷித்த கர்த்தர் உனக்குண்டு
    ஒரு நாளும் உன்னை கைவிடார்
    விதவையை கொண்டு ஆதரித்தவர்
    ஒரு நாளும் உன்னை மறவார்

    மாந்தர்களின் வார்த்தையால் மனம் கலங்கி
    சோர்ந்து நீ போனாயோ
    கலங்கிட வேண்டாம் மனம் பதறிட வேண்டாம்
    ஜீவ வார்த்தை உனக்கு உண்டு

    ஜீவனுள்ள தேவன் இருகின்றார்
    எந்நாளும் உன்னை காப்பார்
    உனகெதிராய் உருவாகிடும்
    ஆயுதங்கள் வாய்க்காதே

    பெலப்படுத்தும் நேசர் உன்னை காண்கிறார்
    புது பெலன் உனக்கு தருகிறார்
    திடன்கொண்டு தொடர்ந்து ஓடு
    உன் பயணம் வெகு தூரமுண்டு


    Aliyava Aliyavae
    Sornthidathae Sornthidathae
    Suzhnilaigal Kandu Neeyum
    Surai Sedikeezh Amarndhaayo
    Azhaithavar Nadathiselvar
    Adhisayangal Kaana Seiguvaar

    Kaagam Kondu Poshitha Karthar Unakundu
    Oru Naalum Unnai Kaividaar
    Vithavaiyai Kondu Aadharithavar
    Oru Naalum Unnai Maravaar

    Mandhargalin Vardhaiyal Manam Kalangi
    Sornthu Nee Ponayo
    Kalangida Vendaam Manam Patharida Vendaam
    Jeeva Vardhai Unaku Undu

    Jeevanula Devan Irugindraar
    Enalum Unnai Kaapaar
    Unagethirai Uruvagidum
    Aayuthangal Vaikaadhae

    Belapaduthum Nesar Unnai Kaangiraar
    Puthu Belan Unaku Tharugiraar
    Thidankondu Thodarnthu Odu
    Un Payanam Vegu Thooramundu


  • உந்தன் பாதம் அமர்கின்றேன் Unthan Paadham Amarkindraen

    உந்தன் பாதம் அமர்கின்றேன்
    உம்மை துதிக்கின்றேன்
    எந்தன் தாகம் ஏக்கமெல்லாம்
    என் நேசர் நீர்தானையா

    வழி நடத்தும் வல்லவரே
    வழுவாமல் காப்பவரே

    துன்பமெல்லாம் போக்கிவிட்டீர்
    உம் புகழை பாட செய்தீர்

    உள்ளங்கையில் வரைந்தவரே
    உறங்காமல் காப்பவரே

    துதி ஸ்தோத்திரம் ஏறெடுப்பேன்
    கன மகிமை செலுத்திடுவேன்

    கரம் பிடித்த கன்மலையே
    கைவிடாத தூயவரே

    நீர் எந்தன் நிழலானவர்
    நீர் எந்தன் பெலனானீர்


    Unthan Paadham Amarkindraen
    Ummai Thudhikindraen
    Enthan Thagam Ekkamelam
    En Nesar Neerthanaiya

    Vazhi Nadathum Valavarae
    Vazhuvaamal Kaapavarae

    Thunbamelam Pokiviteer
    Um Pugazhai Pada Seytheer

    Ulangayil Varainthavarae
    Urangaamal Kaapavarae

    Thudhi Stothiram Yeraedupaen
    Gana Magimai Seluthiduvaen

    Karam Piditha Kanmalayae
    Kaividatha Thuyavarae

    Neer Enthan Nizhalaanavar
    Neer Enthan Belananeer


  • துன்பங்கள் வந்தாலும் Thunbangal Vanthalum

    துன்பங்கள் வந்தாலும் தொல்லைகள் வந்தாலும்
    இயேசு ராஜா பின் செல்லுவேன்

    கிறிஸ்து என் ஜீவன் சாவு ஆதாயம்
    சிலுவை சுமப்பேன் சோதனை சகிப்பேன்

    வாழ்வானாலும் தாழ்வானாலும்
    மனநிறைவுடனே வாழ்ந்திடுவேன்

    துன்பத்தின் நடுவே துதித்து மகிழ்வேன்
    தகர்ப்பேன் சாத்தானின் கோட்டைகளை

    ஒன்றையும் குறித்து கலங்கிட மாட்டேன்
    பெலன் தரும் இயேசுவில் மகிழ்ந்திருப்பேன்

    மீண்டும் வருவார் அழைத்து செல்வார்
    நினைக்கையிலே உள்ளம் மகிழுதையா


    Thunbangal Vanthalum Tholaigal Vanthalum
    Yesu Raja Pin Seluven

    Chirsthu En Jeevan Savu Athayam
    Siluvai Sumapen Sothanai Sagipen

    Vazhvanalum Thazhvanalum
    Mananiraivudane Vazhthiduven

    Thunpathin Naduve Thuthithu Magizhven
    Thagarpen Sathanin Kotaikalai

    Onraiyum Kurithu Kalangida Maten
    Belan Tharum Yesuvil Magizhnthirupen

    Mendum Varuvar Azhaithu Selvar
    Ninaikaiyilea Ullam Magizhthaiya


  • சேனைகளின் ஆண்டவரே Senaigalin Aandavare

    சேனைகளின் ஆண்டவரே
    உம் சமூகம் எத்தனை இன்பம்

    என் தேவனே என் ராஜனே
    புகலிடம் நீர்தானையா
    என் உள்ளத்தின் வாஞ்சை நீரே
    இதய ஏக்கம் நீரே

    உம் பீடத்தின் அருகினிலே
    இடமொன்று கிடைத்ததினால்
    குருவிகளும் தங்கிடுதே
    களிகூர்ந்து மகிழ்ந்திடுதே

    கண்ணீரெல்லாம் நீங்குதையா
    கவலைகள் மறையுதையா
    புதிய பெலன் புதுகிருபை
    பனிபோல் இறங்குதையா

    உம் இல்லத்தின் வாசலிலே
    காவலன் போல் அமர்வேன்
    வேறிடமோ நான் செல்வதில்லை
    உம் பீடம் சுற்றி வருவேன்


    Senaigalin Aandavare
    Um Samukam Ethanai Inpam

    En Thevane En Rajane
    Pukalitam Neerthanaiya
    En Ulathin Vanjai Neerea
    Ithaya Ekkam Neerea

    Um Pidathin Arukinile
    Idamonru Kidaithathinal
    Kuruvikalum Thangkituthe
    Kalikurnthu Magizhnthithuthe

    Kanneerelam Neenguthaiya
    Kavalaikal Maraiyuthaiya
    Puthiya Belan Puthukirupai
    Panipol Irangkuthaiya

    Um Illathin Vasalile
    Kavalan Pol Amarven
    Veritamo Naan Selvathilai
    Um Pidam Sutri Varuven


  • Sagayam Seiyum Kanmalaiye சகாயம் செய்யும் கன்மலையே

    சகாயம் செய்யும் கன்மலையே
    சரணடைந்தேன் உம் சந்நிதி
    தேவா சரணம் சரணம்
    இயேசு ராஜா சரணம் சரணம்

    கை தூக்கி எடுத்தீரே
    காணங்களால் புகழ்வேன்
    சஞ்சலம் மாற்றினீர் சந்தோசம் அளித்தீர்
    சங்கீதங்கள் பாடுவேன்

    நன்றி இயேசு ராஜா
    சரணம் இயேசு ராஜா

    எதைக் குறித்தும் கலக்கமில்லை
    எபினேசர் இருப்பதினால்
    கருவில் கண்டவர் கைவிடமாட்டீர்
    காலமெல்லாம் போதும் நீரே

    வாழ்க்கை பயணத்திலே
    துணையாக வருபவரே
    காற்று வீசட்டும் கடலும் பொங்கட்டும்
    கரை சேர்க்கும் தெய்வம் நீரே


    Sagayam Seiyum Kanmalaiye
    Saranadanthen Um Santhathi
    Dheva Saranam Saranam
    Yesu Raja Saranam Saranam

    Kai Thuki Eduthirea
    Kanalgalal Pugazhven
    Sanjalam Matrineer Santhosam Alitheer
    Sangeethangal Paduven

    Nandri Yesu Raja
    Saranam Yesu Raja

    Ethaikurithum Kalakamilai
    Ebinesar Erupathinal
    Karuvil Kandavar Kaividamateer
    Kalamelam Pothum Neerea

    Vazhkai Payanathile
    Thunaiyaga Varubavarea
    Katru Vesatum Kadalum Pongatum
    Karai Serkum Dheivam Neerea


  • ஒன்றும் குறைவு படாது Ondrum Kuraivupadaathu

    ஒன்றும் குறைவு படாது
    கர்த்தர் இயேசு நம்மோடு இருப்பதனால்

    அவர் சமுகம் நம் முன் சென்றிடும்
    என்றும் இளைப்பாறுதல்
    தடைகள் நீக்கிவிடும்
    கோட்டைகள் தகர்ந்து விடும்

    தகப்பனை போல் சுமந்திடுவார்
    கண்மணி போல் காப்பார்
    வாதை அணுகாது
    பொல்லாப்பு நேரிடாது

    நன்மையினால் நிரப்பிடுவார்
    கிருபை பொழிந்திடுவார்
    பசும்புல் மேய்ச்சலுண்டு
    அமர்ந்த தண்ணீருண்டு

    எக்காளம் நாம் ஊதிடுவோம்
    எதிரியை வென்றிடுவோம்
    சிலுவைக்கொடி பிடிப்போம்
    அல்லேலூயா பாடுவோம்
    சிலுவைக்கொடி பிடிப்போம்
    தேசத்தை சுதந்தரிப்போம்


    Ondrum Kuraivupadaathu
    Karthar Yesu Namodu Irupathaal

    Avar Samugam Nam Mun Sendridum
    Endrum Elaipaaruthal
    Thadaigal Neeki Vidum
    Kodaikal Thagarnthu Vidum

    Thagapanai Pol Sumathiduvaar
    Kanmani Pol Kaapaar
    Vadhai Anugaathu
    Polappu Naeridathu

    Nanmayil Nirapiduvaar
    Kirubai Pozhithiduvaar
    Pasumpul Meichalundu
    Amarntha Thaneerundu

    Ekalam Nam Oothiduvom
    Ethiriyai Vendriduvom
    Siluvai Kodiyai Pidipom
    Allaeluya Paduvom
    Siluvai Kodiyai Pidipom
    Desathai Sudhantharipom


  • நன்றி சொல்லி துதிப்பேன் Nandri Solli Thuthipen

    நன்றி சொல்லி துதிப்பேன்
    நாளெல்லாம் பாடுவேன்
    நல்லவரே நீர் செய்த
    நன்மைகளை நினைத்தே

    உம் திரு இரத்தத்தால் எந்தனை கழுவி
    உம்முடனே என்னை அமர செய்தீர்

    வாழ்நாளெல்லாம் உம்மில் களிகூர்ந்து மகிழ
    கிருபைகளால் தினம் முடிசூட்டினீர்

    எதிரியின் கண்முன் விருந்தொன்று செய்தீர்
    புது எண்ணெயால் என்னை அபிஷேகித்தீர்

    ஏழை என் ச்த்தம் நித்தமும் கேட்டீர்
    என் பயம் யாவும் நீக்கி விட்டீர்

    ஆகாரம் தந்தீர் ஆடைகள் அளித்தீர்
    ஆதரித்தீர் என்னை அனுதினமும்

    எப்படி நான் மறப்பேன் அப்பா உம்மன்பை
    கண்ணீருடன் தினம் நன்றி சொல்வேன்


    Nandri Solli Thuthipen
    Nalelam Paduven
    Nalavarea Neer Seitha
    Nanmaigalai Ninaithea

    Um Thiru Rathathal Enthanai Kazhuvi
    Ummudane Ennai Amara Seitheer

    Vazhnalelam Ummil Kalikurnthu Magizha
    Kirubaikalal Thinam Mudisoodineer

    Ethiriyin Kanmun Virunthonru Seitheer
    Pudhu Enaiyal Ennai Abishekitheer

    Ezhai En Satham Nithamum Keateer
    En Payam Yaavum Nikki Viter

    Agaram Thantheer Adaikal Alitheer
    Atharithir Ennai Anuthinamum

    Eppadi Naan Marapen Appa Um Anbai
    Kaneerudan Dhinam Nandri Soluven


  • கர்த்தாவே என் கன்மலையே Karthavae En Kanmalaiyea

    கர்த்தாவே என் கன்மலையே
    காலமெல்லாம் என்னை சுமக்கின்றீர்
    உம்மையே நம்பியுள்ளேன்
    ஒரு போதும் நான் வெட்கம் அடையேன்

    பாவங்கள் அனைத்தும் மன்னீத்தீரே
    சாபங்கள் யாவும் நீக்கினீரே
    புதிய கிருபை தந்தீரே
    புண்ணியரே உம்மை போற்றிடுவேன்

    என் பெலனே கேடகமே
    உம்மையே நான் நம்பி நிற்கிறேன்
    உதவி தந்தீர் ஸ்தோத்திரமே
    உன்னதரே உம்மை போற்றிடுவேன்

    ஆயன் ஆட்டை சுமப்பது போல்
    தகப்பன் பிள்ளையை சுமப்பது போல்
    கடந்து வந்த பாதையெல்லாம்
    என்னை சுமந்து வந்தீர் ஸ்தோத்திரமே


    Karthavae En Kanmalaiyea
    Kalamelam Ennai Sumakinreer
    Ummaiye Nambiullen
    Oru Pothum Naan Vetkam Adaiyen

    Paavangal Anaithum Manithirea
    Sabangal Yaavum Neekineerea
    Puthiya Kirubai Thanthirea
    Puniyarea Ummai Potreduven

    En Belanea Kedagamea
    Ummaiye Naan Nambi Nirkiren
    Udavi Thanthir Sothiramea
    Unatharea Ummai Potriduven

    Ayan Aatrai Sumapathupol
    Thagapan Pillaiyai Sumapathupol
    Kadanthu Vantha Padaiyelam
    Ennai Sumanthu Vanthir Sothiramae