Author: admin

  • அசாத்தியங்கள் சாத்தியமே ASAATHIYANGAL SAATHIYAMAE

    அசாத்தியங்கள் சாத்தியமே
    தேவா உந்தன் வார்த்தையாலே
    அசையாத மலை கூட அசைந்திடுமே
    அமாராத புயலும் கூட அமர்ந்திடுமே

    எல்லா புகழும் எல்லா கனமும்
    என்னில் அசாத்தியம் செய்பவர்க்கே
    எல்லா துதியும் எல்லா உயர்வும்
    என்னில் நிலைவரமானவர்க்கே

    எனக்காய் நிற்கும் இயேசுவுக்கே
    எனக்காய் பேசும் இயேசுவுக்கே

    நான் எடுத்த தீர்மானங்கள்
    ஒன்றன் பின்னாக தோற்றனவே
    சோராமல் எனக்காக உழைப்பவரே
    தோற்காமல் துணைநின்று காப்பவரே

    என் கை மீறி போனதெல்லாம்
    உம் கரத்தால் சாத்தியமே
    என் கரம் தவறியே இழந்ததெல்லாம்
    உம் கரம் தவறாமல் மீட்டிடுமே

    பரிந்துரைகள் செய்யாததை
    பரக்கிருபை செய்திடுதே
    தானாக முன்வந்து உதவினீரே
    முன்னுரிமை நானென்று காண்பித்தீரே


    ASAATHIYANGAL SAATHIYAMAE
    DHEVA UNGA VAARTHAYAALAE
    ASAYAADHA MALAIKOODA ASAINDHIDUMAE
    AMARAADHA PUYALKOODA AMARNDHIDUMAE

    ELLA PUGAZHUM ELLA GANAMUM
    ENNIL ASAATHIYAM SEIBAVARKAE
    ELLA THUDHIYUM ELLA UYARVUM
    ENNIL NILAIVARAMAANAVARKAE

    ENAKKAAI NIRKUM YAESUVUKKAE
    ENAKKAAI PAESUM YAESUVUKKAE

    NAAN YEDUTHA THEERMAANANGAL
    ONDRANPINNAAI THOATRANAVAE
    SOARAAMAL ENAKKAAGA UZHAIPAVARAE
    THOARKAAMAL THUNAI NIDRU KAAPPAVARAE

    EN KAI MEERI POANADHELLAAM
    UM KARATHAAL SAATHIYAMAE
    EN KARAM THAVARIYAE IZHANDHADHELLAAM
    UM KARAM THAVARAAMAL MEETTIDUMAE

    PARINDHURAIHAL SEIYYAADHADHAI
    PARAN KIRUBAI SEIDHIDUMAE
    THAANAAGA MUNVANDHU UDHAVINEERAE
    MUNNURIMAI NAANENDRU KAANBITTHEERAE


  • அழுகை ஆனந்தம் ஆனதே Allugai anandamanathea

    அழுகை ஆனந்தம் ஆனதே
    புலம்பல் புதுப்பாடலானதே – என்
    கண்ணீர் களிப்பாக ஆனதே
    கர்த்தர் என்னோடு இருப்பதால்
    இயேசு என்னோடு இருப்பதால் – 2

    அல்லேலூயா அல்லேலூயா – 4

    துக்கம் சந்தோஷமானதே
    துயரம் என்னை விட்டு நீங்கினதே
    சோர்வு என் வாழ்வில் துதியாய் மாறிட
    இயேசு என்னோடுண்டு

    என்னை பகைக்கும் மனிதர் நடுவிலே
    என் தலையை உயர்த்தினாரே
    என்னை எதிர்க்கும் ஜனங்கள் நடுவிலே
    என்னை ஆசீர்வதித்தாரே

    அல்லேலூயா அல்லேலூயா – 4

    கசப்பு மதுரமானதே
    கவலை என் வாழ்வில் ஒழிந்ததே
    சாம்பல் சிங்காரமாக மாறிட
    இயேசு என்னோடுண்டு

    தடைகள் உடைந்து போனதே
    வழிகள் மீண்டும் உண்டானதே
    புதிய காரியங்கள் என் வாழ்வில் தோன்றின
    இயேசு என்னோடுண்டு


    Allugai anandamanathea
    Pulambal puthupadalanathae – yen
    Kanneer kalipaga anathae
    Karthar yennodu irupathal
    Yesu yennodu irupathal

    Alleluya alleluya

    Thukkam santhoshamanathae
    Thuyaram yennai vittu neenginathae
    Sorvu yen vallvil thudiyai marida
    Yesu yennodundu

    Yennai pagaikum manithar naduvilae
    Yen thalaiyai uyartheenarae
    Yennai yethirkum janangal naduvilae
    Yennai asirvathitharae
    Alleluya alleluya

    Kasapu maduramanathae
    Kavalai yen vallvil olindathea
    Sambal singaramaga marida
    Yesu yennodundu

    Thadaigal udaindu ponathea
    Valigal meendum undanathae
    Pudiya kariyangal yen vallvil thondrida
    Yesu yennodundu


  • தாய் மறந்தாலும் Thai Maranthaalum

    தாய் மறந்தாலும்
    நான் மறவேன் என்றீர்
    தந்தை தள்ளினாலும்
    தள்ளாட விடமாட்டீர்-2

    இன்ப துன்பத்திலும்
    தொல்லை கஷ்டங்களிலும்
    இருளின் பாதையிலும்
    என்னோடு இருப்பீர்-2

    என் இயேசு என்னோடு
    என் நேசர் என்னோடு என்றும்-2

    நெருக்கப்பட்டாலும்
    நொறுங்கி போகிறதில்லை
    கலக்கமடைந்தாலும்
    மனம் முறிவது இல்லை-2-இன்ப துன்ப

    என் கால்கள் தளர்ந்தாலும்
    உம் தோளில் என்னை சுமப்பீர்-2
    கைவிடப்பட்டாலும்
    உம் தயவால் கரை சேர்த்தீர்-2-இன்ப துன்ப


    Thai Maranthaalum
    Naan Maraven Endreer
    Thanthai Thallinaalum
    Thallada Vida Maateer-2

    Inba Thunbathilum
    Thollai Kashthangallilum
    Irulin Paathayilum
    Ennodu Iruppeer-2

    En Yesu Ennodu
    En Nesar Ennodu Endrum-2

    Nerukka Pattalum
    Noringi Pogirathillai
    Kalakkam Pattalum
    Manam Murivathillai-2-Inba Thunba

    En Kaalgal Thalarnthaalum
    Um Tholil Ennai Sumappeer
    Kai Vida Pattalum
    Um Dhayavaal Karai Sertheer-2-Inba Thunb


  • கண்டித்து உணர்த்தும் Kandithu unarthum

    கண்டித்து உணர்த்தும் ஆவியானவரே
    எனக்குள் வந்து தங்க நீர் வாருமே
    ஊற்றுத்தண்ணீர் ஜீவ நதியாய்
    உள்ளத்தில் வந்து நிரப்புமே

    நிரப்பும் தூயரே
    நிரப்பும் சுத்தரே
    ஆராதனை ஆராதனை ஆராதனை உமக்கே
    ஆராதனை ஆராதனை ஆராதனை இயேசுவே

    எனக்குள் இருப்பதை எடுத்து கொண்டு
    உமக்குள் இருப்தால் என்னை நிரப்பும்
    அன்பால் நிரப்பிடுமே – என்னை
    சாட்சியாய் நிலை நிருத்துமே

    நீரே வந்து தங்கி வாழும்
    ஆலயமாய் என்னை மாற்றும்
    உலகம் மறையணுமே – என்னில்
    உன்னதர் தெறியணுமே

    விழுந்து விழுந்து எழும்புகின்ற
    பாவ பழக்கங்கள் மறையணுமே
    கிருபை பெருகனுமே – இன்னும்
    பரிசுத்தமாகணுமே


    Kandithu unarthum aaviyanavarae
    Yenakul vandu thanga neer varumae
    Utruthaneer jiva nadiyai
    Ullathil vandu nirapumae

    Nirapum thuyarae
    Nirapum sutharae
    Aaradanai Aaradanai Aradanai umakae
    Aaradanai Aaradanai Aradanai yesuvae

    Yenakul irupadai yeduthu kondu
    Umakul irupadal yennai nirapum
    Anbal nirapidumae yennai
    Satchiyai nilai niruthumae

    Neerae vandu thangi vallum
    Aalayamai yennai matrum
    Ulagam maraiyanumae yennil
    Unnathar theriyanumae

    Vilunthu vilunthu yellumbugindra
    Pava pallakangal paraiyanumae
    Kirubai peruganumae innum
    Parisuthamaganumae


  • இயேசுவில் என் தோழனை Yeshuvil en thozhanai

    இயேசுவில் என் தோழனை கண்டேன்
    எனக்கெல்லாம் ஆனவரே
    பதினாயிரங்களில் அழகில் சிறந்தோரே
    சாரோனின் லீலி புஷ்பம்
    அவரை நான் கண்டு கொண்டேன்
    பதினாயிரங்களில் அழகில் சிறந்தோரே
    துன்பம் துக்கங்களில்

    ஆறுதல் அளிப்பவரே
    என் பாரமெல்லாம்
    சுமப்பேன் என்றவரே
    சாரோனின் லீலி புஷ்பம்
    அவரை நான் கண்டு கொண்டேன்
    பதினாயிரங்களில் அழகில் சிறந்தோரே

    உலகோர் எல்லாம் கை விட்டாலும்
    சோதனைகள் நேரிட்டாலும்
    இயேசு இரட்சகர் எந்தன் தாங்கும் தோழனே
    அவர் என்னை மறப்பதில்லை
    திக்கறோனாய் கைவிடார்
    அவர் சித்தம் நான் என்றும் செய்து ஜீவிப்பேன்

    மகிமையில் நான் கீரீடம் சூடி
    அவர் முகம் ஞான் கண்டிடுவேன்
    அங்கு ஜீவ நதி புரண்டு ஓடுமே


    Yeshuvil en thozhanai kanden
    Enak ellaam anavarae
    Pathinaayirangalil azhagil sirandhorae
    Sharonin leeli pushpam
    Avarae naan Kandu konden
    Pathinaayirangalil azhagil sirandhorae
    Thumbam dhukangalathil

    aaruthal allippavarae
    En baramellam sumappen entravae
    Sharonin leeli pushpam
    Avarae naan kandu konden
    Pathinaayirangalil azhagil sirandhorae

    Ullokerellam kaivittaalum
    Shodhanaikal nearittalum
    Yeshu rakshakar enthan thangum thozhanae
    Avar ennai marappaththillai
    thikkatroraai kaividaar
    Avar siththam naan endrum seithu jeevippen

    Mahimayil naan kireedam soodi
    Avar mugam naan kandiduven
    Angu jeeva nathi purandu oodumae


  • புத்தியுள்ள ஆராதனை Buthiyulla Aaradhanai

    புத்தியுள்ள ஆராதனை
    உமக்கே செய்திடுவேன்
    பலியாய் சரீரங்களை
    உமக்கே படைத்திடுவேன்-2

    படைத்திடுவேன் படைத்திடுவேன்
    பலியாய் படைத்திடுவேன்
    ஆராதனை செய்திடுவேன்
    புத்தியுள்ள ஆராதனை
    உமக்கே செய்திடுவேன்
    புத்தியுள்ள ஆராதனை
    உமக்கே செய்திடுவேன்-புத்தியுள்ள

    வானத்திற்கேறி இறங்கியவர்
    காற்றை கைப்பிடியால் அடக்கியவர்-2
    அவர் நாமம் என்ன தெரியுமா
    இயேசென்னும் நாமமே
    கிறிஸ்தேசென்னும் நாமமே-2-புத்தியுள்ள

    மாசற்ற இரத்தம் சிந்தியவர்
    மரணத்தை ஜெயமாய் விழுங்கியவர்-2
    அவர் நாமம் என்ன தெரியுமா
    இயேசென்னும் நாமமே
    கிறிஸ்தேசென்னும் நாமமே-2-புத்தியுள்ள


    Buthiyulla Aaradhanai
    Umake Seidhiduven
    Baliyai Sarirangalai
    Umake Padaithiduven-2

    Padaithiduven Padaithiduven
    Baliyai Padaithiduven
    Aaradhanai Seidhiduven
    Buthiyulla Aaradhanai
    Umake Seidhiduven
    Buthiyulla Aaradhanai
    Umake Seidhiduven-Buthiyulla

    Vaanathirkeri Irangiyavar
    Kaatrai Kaipidiyaal Adaikkiyavar-2
    Avar Naamam Yenna Theriyuma?
    Yesennum Naamamae
    Kristhesennum Naamamae-2-Buthiyulla

    Maasattra Raththam Sindhiyavar
    Maranathai Jeyamai Vizhungiyavar-2
    Avar Naamam Yenna Theriyuma?
    Yesennum Naamamae
    Kristhesennum Naamamae-2-Buthiyulla


  • எல்ஷடாய் சர்வ வல்லவரே Elshadaai sarva vallavare

    எல்ஷடாய் சர்வ வல்லவரே
    எல்ரோயீ என்னை காண்பவரே

    துதிகளில் வாசம் செய்யும்
    உம்மை துதித்து நான் மகிழ்ந்திடுவேன்

    எல்ஷடாய் சர்வ வல்லவரே
    எல்ரோயீ என்னை காண்பவரே

    தகப்பனே உம்மை விட யாரும் இல்லை
    தாங்கி துணை செய்யவே
    தாங்கியே துணை செய்தீரே
    என்னில் தாய் உள்ளம் கொண்டவரே


    Elshadaai sarva vallavare
    Elrohi ennai kaanbavare

    Thuthigalil vaasam seiyum
    Ummai thuthithu naan magilnthiduven

    Elshadaai sarva vallavare
    Elrohi ennai kaanbavare

    Tagappane ummai vida yaarum illai
    Taanggi tunai seiyave
    Taangiye thunai seithireh
    Ennil thaai ullam kondavare


  • நொறுங்குட இருதயத்தை Norungunda iruthayathai

    நொறுங்குட இருதயத்தை கரம்கொண்டு தேற்றிடுவார்
    பிளவுண்ட கன்மலையில் புகலிடம் உனக்கு அழிவர்

    உனக்கெதிராய் வரும் ஆயுதங்கள் வாய்க்காதே போகும்
    சத்துரு சோதனை நீங்கிவிடும் உன்மேல் அபிஷேகம்
    கடந்து வரும்

    உள்ளத்தின் ஆழத்தை அறிகின்றவர் கண்ணோக்கி பத்திடுவார் கண்ணீரை துருத்தியில் பிடித்திடுவார் உன்னை பெயர் சொல்லி உயர்த்திடுவார்


    Norungunda iruthayathai karam kondu thetriduvar
    Pilavunda kanmalaiyil pugalidam unakalipaar

    Unakethirana aiyuthangal vaikathae pogum
    Sathuru sothanai neengividum unmel abishegam
    Kadathuvarum.

    Ullathin alathai arigindravar kanoki parthiduvar
    un kannerai thoorithiyil pidithiduvar unnai peyar
    solli uyarthiduvar


  • ஈசாக்கை போல பகைக்கப்பட்டோம் Isaakai pola pahaikapattom

    ஈசாக்கை போல பகைக்கப்பட்டோம்
    யோசேப்பை போல வெறுக்க பட்டோம்
    பல வார்த்தைகளாலே நொறுக்கப்பட்டோம்
    ஆனால் மடிந்து போகவில்லை
    தேவன் ரெகோபோத் கொடுத்தரே

    ரெகோபோத் ரெகோபோத் ரெகோபோத் ரெகோபோத் தேவன் தந்தரே
    இலவசமாக பெற்ற இவ்ஊழியத்தை இலவசமாய் கொடுப்போம்

    நெருக்கப்பட்டோர்க்கும் ஒடுக்கப்பட்டோர்க்கும் துணையாய் நின்றிடுவோம்
    திக்கற்ற பிள்ளைகளுக்கும் ஆதரவற்றோருக்கும் உதவிகள் செய்திடுவோம்
    எங்கள் ஏசுவை உயர்ந்திடுவோம்

    வியாதிகள் இருப்போர் படுக்கையில் இருப்போர் தேடி சென்றிடுவோம்
    தேவ வார்தைகளாலே தைரியம் கொடுப்போம் ஏசுவின் நாமத்தாலே


    Isaakai pola pahaikapattom
    Yosepai pola veruka pattom
    pala varthaigalalae norukapattom
    Aanal madinthu poga villai
    Devan Rehoboth kodutharae

    Rehoboth Rehoboth Rehoboth Rehoboth Devan thantharae
    Ilavasamaga petra ivooliyathai ilavasamai kodupom
    desathirku kodupom

    Nerukapattorkum odukapattorkum thunaiyai nindriduvom
    Thikatra pilaigalukum aatharavatorukum uthavigal seithiduvom
    Engal yesuvai uyarthiduvom

    Vyathiyil irrupor padukayil irrupor
    thedi sendriduvom
    Deva varthaigalalae thairiyam kodupom yesuvin namathilae


  • இலவசமாய் கிருபையினால் ilavasamaai Kirubayinaal

    இலவசமாய் கிருபையினால்
    என்னை நீதிமானாக்கினீரே
    நிர்மூலமாகாமல் இம்மட்டும் காத்தது
    அப்பா உம் கிருபைதானே
    நன்றி(2) ஐயா, கோடி நன்றி ஐயா

    உலகத்தின் பின்னே ஓடிக்கொண்டிருந்தேன்
    தேடி வந்தீரய்யா
    ஆஸ்தியும் ஐசுவரியமும் அழிந்திடும்
    ஒருநாள் அறிவை தந்தீரய்யா
    கீழானதையல்ல மேலானதை நாடு
    என்று சொன்னீரய்யா

    பாவத்தின் கறைகளால் நிறைந்த
    இவ்வுலகில் பரிசுத்தம் தந்தீரய்யா
    பாவத்தை எதிர்க்க ஒவ்வொருநாளும்
    பெலனை தந்தீரய்யா
    காண்கின்ற உலகமல்ல காணாத
    பரலோகம்தான் உனக்கு என்றீரய்யா

    என் சுயநீதியெல்லாம் அழுக்கான
    கந்தை உணர செய்தீரய்யா
    அழுக்கு உடை அகற்றி அழகான
    வெண்ணாடை எனக்கு தந்தீரய்யா
    மானத்தை காத்திடும் உன் வஸ்திரம்
    காத்திடு என்று சொன்னீரய்யா


    ilavasamaai Kirubayinaal
    Ennai Neethimaanaakineerae
    Nirmoolamaagaamal Immattum Kaathathu
    Appa Um Kirubaithane
    Nantri, Nantri Iyya
    Kodi Nantri Iyya

    Ulagathin Pinney Odikondirunthene
    Thedi Vantheeraiyya
    Aasthium Aiswaryamum Azinthidum Orunalz
    Arivai Thantheeraiyya
    Keelzaanathaiyalla Melaanathai Naadu
    Entru Sonneeraiyya

    Paavathin Karaigalaal Niraintha Ivvulagil
    Parisutham Thantheeraiyya
    Paavathai Ethirkka Ovvoru Naalum
    Belanai Thantheeraiyya
    Kaangintra Ulagamalla
    Kaanaatha Paralogamthaan
    Unakku Enteeraiyya

    En Suya Neethiyellam Azukkaana Kanthai
    Unara Seitheeraiyya
    Azukku Udai Agatri Alagaana Vennaadai
    Enakku Thandeeraiyya
    Maanathai Kaathidum Un Vastram
    Kaathidu Entru Sonneeraiyya