Author: admin

  • என் பாவ பரிகாரியே En Paava Parigaariye

    என் பாவ பரிகாரியே
    என் ஜீவ உபகாரியே

    இறை இயேசுவே மறை மாமணியே
    நிறை ஆசீர் அருள்வீரையா
    குறையாவும் போக்கி
    பாவ கறையாவும் நீக்கி
    புது வாழ்வு அளித்தீரையா

    உம் இரத்தத்தால் என்னைக் கழுவும் ஐயா
    புது ஜீவன் தரும் தேவனே
    மனம் மாறச் செய்து நல் குணம் யாவும் தந்து
    மறுரூபம் ஆக்கும் ஐயா

    எனக்காகவே நீர் மரித்தீரையா
    எனக்காக உயிர்த்தீரையா
    உம் வருகையில் நானும் சரியாக இருக்க
    கிருபையால் மூடும் ஐயா


    En Paava Parigaariye
    En Jeeva Ubagaariye

    Irai Yesuve Marai Maa Maniye
    Nirai Aaseer Arulveeraiyaa
    Kuraiyavum Pokki
    Paava Karaiyaavum Neekki
    Puthu Vaazhvu Aliththeeraiyaa

    Um Iraththathaal Ennai Kazhuvum Ayya
    Pudhu Jeevan Tharum Dhevane
    Manam Mara Cheithu Nal Gunam Yaavum Thanthu
    Maruroobam Aakkum Ayya

    Enakkaagave Neer Maritheeraiyaa Enakkaaga Uyirtheer Ayya
    Um Varugaiyil Naanum Sariyaaga Irukka
    Kirubaiyaal Moodum Ayya


  • உயித்தெழுந்தார் உயித்தெழுந்தார் Uyirthelunthaar Uyirthelunthaar

    உயித்தெழுந்தார் உயித்தெழுந்தார்
    தாவீதின் மைந்தன்
    உயித்தெழுந்தார் உயித்தெழுந்தார்
    நம் இயேசு ராஜன் உயித்தெழுந்தார்

    நம் பாவம் எல்லாம் நீக்கவே
    ரட்சகர் இயேசு வந்தாரே
    சொன்னபடி மூன்றாம் நாளில்
    மரணத்தை வென்றுயிர்த்தார்

    உயித்தெழுந்தார் உயித்தெழுந்தார்
    நம் இயேசு ராஜன் உயித்தெழுந்தார்

    மரணத்தின் கூர் முறிந்தது
    உன் ஜெயம் எங்கே பாதாளமே
    சிலுவையிலே வெற்றி பெற்று
    நம் ராஜன் உயித்தெழுந்தார்

    உயித்தெழுந்தார் உயித்தெழுந்தார்
    நம் இயேசு ராஜன் உயித்தெழுந்தார்

    ஜீவன்மும் உயிர்த்தெழுதலும்
    நானேதான் என்று சொன்னனரே
    அவரே நீ விசுவாசத்தால்
    மரித்தாலும் பிழைத்திடுவாய்

    உயித்தெழுந்தார் உயித்தெழுந்தார்
    நம் இயேசு ராஜன் உயித்தெழுந்தார்


    Uyirthelunthaar Uyirthelunthaar
    Thaavithin Mainthan Uyirthelunthaar
    Uyirthelunthaar Uyirthelunthaar
    Nam Yesu Rajan Uyirthelunthaar

    Nam Paavam ellam neetkavae
    Ratchakar Yesu Vantharae
    Sonnapadi Moontraam Naalil
    Maranathai Ventruyirthaar

    UyirthelunthaarUyirthelunthaar
    Nam Yesu Rajan Uyirthelunthaar

    Maranthain Koor murinthathu
    un jeyam enge paathalame
    siluvaiyilae vettri pettru
    Nam rajan Uyirthelunthaar

    UyirthelunthaarUyirthelunthaar
    Nam Yesu Rajan Uyirthelunthaar

    Jeevanmum uyirtheluthalum
    Naanethaan entru sonnanare
    Avarae nee visuvasithaal
    Marithaalum pillaithiduvaai

    Uyirthelunthaar Uyirthelunthaar
    Nam Yesu Rajan Uyirthelunthaar


  • மூன்றாம் நாளில் சொன்னது Moondram naalil Sonnathu

    மூன்றாம் நாளில் சொன்னது போலே
    சிலுவை நீங்கி சாவை வென்று
    உயிர்த்தார் எந்தன் இயேசு நாதர்
    வானகமேஒளிர்ந்திடு மண்ணுலகமே மலர்ந்திடு
    விசுவாசத்தின் தேவன் வித்தகராக வந்தார்

    கல்லறை திறந்து காரிருள் மறைந்தது
    கடவுள் மகனே காலத்தை வென்றீர்
    அனைவருக்கும் புது பிறப்பு
    ஆண்டவரின் அருள் அளிப்பு
    அன்பு இரக்கம் நற்பண்பு
    ஈஸ்டர் தரும் இறை செய்தி
    நம்பிக்கை கொண்டு வாழ்பவரே
    இறந்த பின்பும் உயிர் வாழ்வான்
    தேவனின் அன்பை பெற்றுக்கொண்டு
    சாவிலும் உயிர் பெறுவான்

    வானில் பூமியில் ஒளிரும் நிலவில்
    நட்சத்திரங்களின் மகிழ்ச்சியின் நடனம் அங்கே
    பாவத்தை வென்று இயேசு பாவத்தை உயிர்த்தார்
    ஆண்டவரின் பெரும் உயிர்ப்பு
    கடல்கள் மலைகள் எல்லாமே
    மீண்டும் பிறந்தது போன்று
    பாவத்தின் வாழ்வை விட்டு வா
    புது பிறப்பை எடுத்திடுவாய்
    புது வாழ்வை இனி தருவார்


    Moondram naalil Sonnathu polae
    Siluvai Neengi Saavai Ventru
    Uyirthaar Enthan Yesu Naathar
    Vaanagamae Ozhinrthidu Maanulagamae Malaranthidu
    Visuvasathin Devan vithakaraai Vanthaar

    Kallarai Thiranthu Kaarirul Marainthathu
    Kadauvl Maganae Kaalaththai Ventreer
    Anaivarukkum Puthu Pirappu
    Aandavarin Arul Alippu
    Anbu,Irakkam,Narpanbu
    Easter Tharum Irai Seithi
    Nambikai Kondu Vazhpavarae
    Erantha Pinpum Uyir Vaazhvaan
    Devanin Anbai PettruKondu
    Saavilum Uyir Peruvaan

    Vaanil Boomiyil Ozhirum Nilavil
    Natchathirangalin Magilchiyin Nadanam Ange
    Paavaththai Ventru Yesu Uyirthaar
    Andavarin Perum Uyirppu
    Kadalgal Malaigal Ellamae
    Meendum Piranthathu Pontru
    Paavathin Vaazhvai Vittu vaa
    Puthu Pirappai Eduththiduvaai
    Paarulagai Kaakkiravar
    Puthu vaazhvai Ini Tharuvaar


  • தேவசித்தம் செய்வதே Devasitham seivadhe

    தேவசித்தம் செய்வதே
    என்னுடைய வாஞ்சையையா
    வஞ்சகன் வலைக்குள்
    விழவே மாட்டேன்
    வீணிலே மனதை என்றும்
    கெடுக்க மாட்டேன்
    உலக ஸ்நேஹம் எனக்கு வேண்டாம்

    என் நேசர் என்னோடு இருப்பதினால் -4

    என் சித்தம் ஒன்றும் தேவை இல்லை
    அவர் சித்தம் போல நடந்திடுவேன் -2
    என் வழி காட்டிலும் அவர் வழிகள்
    ஆயிரம் மடங்கு மேலானவை

    அவர் சித்தம் செய்து அவர் சாயலை
    மாற்றிட என்னையும் படைத்திடுவேன் -2
    பாடுகள் எதிர்ப்புகள் சோதனைகள்
    வந்தாலும் அவரில் நிலைத்திருப்பேன்


    Devasitham seivadhe ennudaya vaanjaiyayya
    Vanjagan valaikkul vizhave maatten
    Veenile manadhai endrum keduka maatten
    Ulaga sneham enakku vendam

    En nesar ennodu irupadhinaal (x2)

    En sitham ondrum thevai illai
    Avar sitham pola nadandhiduven
    En vazhi kaatilum avar vazhigal
    Aayiram madangu melaanavai

    Avar sitham seidhu avar saayalai
    Maatrida ennaiyum padaithiduven
    Paadugal yedhirpugal sodhanaigal
    Vandhalum avaril nilaithirupen


  • இரக்கத்தில் ஐஸ்வர்யரே Irakkathil Aiswaryararae

    இரக்கத்தில் ஐஸ்வர்யரே
    குறைவெல்லாம் நிறைவாக்கினீரே-2
    ஒருபொழுதும் என்னை மறவாமல் நேசிக்கும்
    அபையம் என்றும் நீரே-2

    உந்தன் நாமம் என் அடைக்கலமே
    உந்தன் வார்த்தை என் அரியணையே-2-இரக்கத்தில்

    சிறை மாற்றினீர் கறை போக்கினீர்
    என்னையும் உம்மைப்போலவே மாற்றினீர்-2
    நீதிமானாக என்னை உயர்த்தினீரே
    உம்மோடு என்றும் வாழும் பாக்கியம் தந்தீர்-2

    உந்தன் நாமம் என் அடைக்கலமே
    உந்தன் வார்த்தை என் அரியணையே-2-இரக்கத்தில்

    குறை மாற்றினீர் நிறைவாக்கினீர்
    பரலோக இராஜ்ஜியத்தின் வாழ்வை தந்தீர்-2
    இராஜாதி இராஜாவாக அரசாளுகிறீர்
    என்னையும் உம்மோடு சேர்த்துக்கொண்டீர்-2

    உந்தன் நாமம் என் அடைக்கலமே
    உந்தன் வார்த்தை என் அரியணையே-2-இரக்கத்தில்


    Irakkathil Aiswaryararae
    Kuraivellam Niraivaakkineerae-2
    Orupozhuthum ennai Maravaamal nesikkum
    Abayam Endrum Neerae-2

    Unthan Naamam En Adaikkalamae
    Unthan Vaarthai En Aiyanaiye-2-Irakkathil

    Sirai Matrineer Karai Pokkineer
    Ennayum Ummaippolave Matrineer-2
    Neethimaanaga Ennai Uyarthineerae
    Ummodu Endrum Vaazhum Baakiyam Thantheer-2

    Unthan Naamam En Adaikkalamae
    Unthan Vaarthai En Aiyanaiye-2-Irakkathil

    Kurai Matrineer Niraivakkineer
    Paraloga Raajiyathin Vazhvai Thantheer-2
    Raajathi Raajavaaga Arasalugireer
    Ennayum Ummodu Serthukkondeer-2

    Unthan Naamam En Adaikkalamae
    Unthan Vaarthai En Aiyanaiye-2-Irakkathil


  • நீர் என் கேடகம் Neer en kedagam

    நீர் என் கேடகம்
    என் மகிமையும் நீரே
    தலையை உயர்த்துபவர் நீர்
    என் தலை நிமிர செய்பவர் நீர்

    என்னை ஆசிர்வதித்தீரே
    உம் காருண்யத்தாலே
    என்னை சூழ்ந்து கொண்டீரே
    கேடகமாய் – (2)

    உம்மை நோக்கி கூப்பிட்டேன்
    செவி கொடுத்தீரே
    சத்தமிட்டு கூப்பிட்டேன்
    பதில் கொடுத்தீரே
    கர்த்தரே நீரே என்னை தங்குகுறீர்
    தேவனே நீரே என்னை சுமக்கின்றீர்

    பக்தியுள்ளவனை தெரிந்துகொண்டீரே
    நீதிமானாக மாற்றிவிட்டீரே
    நெருக்கத்தில் இருந்த என்னை விடுவித்தீர்
    விசாலத்தில் என்னை நிறுத்தினீர்


    Neer en kedagam
    En magimaiyum neerae
    En thalaiyaiy uyarthubavar neer
    En thalai nimira seibavar neer

    Ennai aasirvathitheerae
    Um karunyathalae
    Ennai sooznthu kondeerae
    Kedagamaaaaiiii – (2)

    Ummai Noki koopitaen
    Sevi kodutheerae
    Sathamitu koopitaen
    Pathil kodutheerae
    Kartharae neerae ennai thangugureer
    Devanae neerae ennai sumakindreer

    Bhakthiullavanai therindhukondeerae
    Neethimanaga matriviteerae
    Nerukathil irundha ennai viduvitheer
    Visalathelae ennai niruthineer


  • ஜெபஆவி தாருமைய்யா Jeba Aavi Thaarumaiyya

    ஜெபஆவி தாருமைய்யா – எனக்கு
    மன்றாட்டாவி தாருமைய்யா
    இரவும் பகலும் ஜெபித்திடவே
    ஜெபஆவி தாருமைய்யா

    ஜெபித்திடுவேன் நான் ஜெபித்திடுவேன்
    இடைவிடாமல் நான் ஜெபித்திடுவேன்
    ஜெயித்திடுவேன் நான் ஜெயித்திடுவேன்
    சாத்தானை நான் ஜெயித்திடுவேன்

    எல்லாரும் இரட்சிக்கப்படவே
    ஏக்கத்தோடு ஜெபித்திடவே
    பாரமதைத் தாருமைய்யா- ஆத்ம
    பாரமதைத் தாருமைய்யா

    என் ஜனங்கள் மீட்கப்படவே
    வியகுலமாய் வேண்டிடவே
    கண்ணீரைத் தாருமைய்யா – எனக்கு
    கண்ணீரைத் தாருமைய்யா


    Jeba Aavi Thaarumaiyya – Enakku
    Mantrattaavi Thaarumaiyya
    Irauvm Pagalum Jebithidave
    Jeba Aavi Thaarumaiyaa

    Jebithiduvean Naan Jebithiduvean
    Idaividamal Naan Jebithiduvean
    Jeyithiduvean Naan Jeyithiduvean
    Saaththanai Naan Jeyithiduvean

    Ellarum Ratchikapadave
    Yeakkathodu Jebithidave
    Paaramathai Thaarumaiyya – Aathma
    Paaramathai Thaarumaiyya

    En Janangal Meetkapadave
    Viyakulamaai Veandidave
    Kanneerai Thaarumaiyya Enakku
    Kannirai Thaarumaiyya


  • அக்கினி அபிஷேகம் Akkini Abisegam

    அக்கினி அபிஷேகம் தாங்கப்பா எனக்கு
    அனலாய் உமக்கென்று பற்றி எறியனும்
    ஆவியானவர் எனக்குள் தங்கிட
    எதிரியானவன் சூழ்ச்சிகள் முறிந்திட

    சத்தியம் என் கச்சை
    நீதி என் மார்க்கவசம்

    ஆயத்தம் என் பாதரச்சை
    விசுவாசம் என் கேடகம்

    இரட்சிப்பு என் தலைகவசம்
    வேதவசனம் என் பட்டயம்


    Akkini Abisegam Thangapa Ennaku
    Annalai Ummakenru patri erriyanum
    Aaviyanavar ennakul thankida
    Etheriyanavan sulchigal murintheda

    Sathiyam en Katchai
    Needhi en Maarkavasam

    Aayatham en Padharatchai
    Vishuvasam en Kedagam

    Ratchipu en thalai Kavasam
    Vedha vasanam en Pattayam


  • தொலைந்து போன Tholainthu pona

    தொலைந்து போன ஆடு நான்
    என்னை தேடி வரனுமா
    ஆடுகளெல்லாம் அங்கிருக்க
    என்னை மட்டும் தேடனுமா

    தகுதியற்ற என்னை தேடி வந்த தெய்வம்
    வெறுமையான என்னை வெறுக்காத தெய்வம்
    தொலைந்து போன என்னை விட்டுக்கொடுக்காத தெய்வம்
    வீணனான என்னை உயர்த்தி வைத்த தெய்வம்

    மேய்ப்பனின் கண்கள் ஆடுகள் மேல்
    நோக்கமாய் இருக்கும் ஆ….அ…
    தேவனின் கண்கள் என் மேலே
    நோக்கமாய் இருக்கும் ஆ…அ….
    தீயவர் என்னை தீண்டிட நினைத்தால்
    தூயவர் கைகள் காத்திட ஓங்கும்


    Tholainthu pona Aadu Naan
    Ennai theydi varanuma
    Tholainthu pona Aadu Naan
    Ennai theydi varanuma
    Aadugalellam angiruka
    Enna matum theydanuma

    Thaguthiyatra ennai theydi vantha deivam
    Verumaiyaana ennai verukaatha deivam
    Tholainthu pona ennai vitukodukaatha deivam
    Veenanaana ennai uyarthi veitha deivam

    Meipanin kangal aadugal Mel
    Nokamaai irukum
    En devanin kangal en meley
    Nokamaai irukum
    Theeyavar ennai theendida ninaithal
    Thooyavar kaigal kaathida oongum


  • வைகரையில் உமக்காக vaikaraiyil umakkaaka

    வைகரையில் உமக்காக
    வழிமேல் விழிவைத்து
    காத்திருக்கின்றேன் இறைவா
    காலை நேரம் உமக்காக
    வழிமேல் விழிவைத்து
    காத்திருக்கின்றேன் இறைவா
    என் ஜெபம் கேட்டு பதில் தாரும்
    பெருமூச்சைப் பார்த்து மனமிரங்கும்வைகரையில் உமக்காகவைகரையில் உமக்காக
    வழிமேல் விழிவைத்து
    காத்திருக்கின்றேன் இறைவா
    காலை நேரம் உமக்காக
    வழிமேல் விழிவைத்து
    காத்திருக்கின்றேன் இறைவா
    என் ஜெபம் கேட்டு பதில் தாரும்
    பெருமூச்சைப் பார்த்து மனமிரங்கும்

    உம்இல்லம் வந்தேன் உம் கிருபையினால்
    பயபக்தியோடு பணிந்து கொண்டேன்
    நிறைவான மகிழ்ச்சி உம்சமூகத்தில்
    குறைவில்லாத பேரின்பம் உம்பாதத்தில்

    ஆட்சி செய்யும் ஆளுநர் நீர்தானய்யா
    உம்மையன்றி வேறுஒரு செல்வம இல்லையே
    நீர்தானே எனது உரிமைச் சொத்து
    எனக்குரிய பங்கு நீர்தானய்யா

    படுகுழியில் பாதாளத்தில் விடமாட்டீர்
    அழிந்துபோக அனுமதியும் தரமாட்டீர்
    என்இதயம் பூரித்து துள்ளுகின்றது
    என்உடலும் பாதுகாப்பில் இளைப்பாறுது

    உம் கிருபையால் காலைதோறும் திருப்தியாக்கும்
    நாளெல்லாம் களிகூர்ந்து மகிழ்ந்திருப்பேன்
    எப்போதும் என்முன்னே நீர்தானய்யா
    ஒருபோதும் அசைவுற விடமாட்டீர்


    vaikaraiyil umakkaaka
    valimael vilivaiththu
    kaaththirukkinten iraivaa
    kaalai naeram umakkaaka
    valimael vilivaiththu
    kaaththirukkinten iraivaa
    en jepam kaettu pathil thaarum
    perumoochchaip paarththu manamirangum

    umillam vanthaen um kirupaiyinaal
    payapakthiyodu panninthu konntaen
    niraivaana makilchchi umsamookaththil
    kuraivillaatha paerinpam umpaathaththil

    aatchi seyyum aalunar neerthaanayyaa
    ummaiyanti vaeruoru selvama illaiyae
    neerthaanae enathu urimaich soththu
    enakkuriya pangu neerthaanayyaa

    padukuliyil paathaalaththil vidamaattir
    alinthupoka anumathiyum tharamaattir
    enithayam pooriththu thullukintathu
    enudalum paathukaappil ilaippaaruthu

    um kirupaiyaal kaalaithorum thirupthiyaakkum
    naalellaam kalikoornthu makilnthiruppaen
    eppothum enmunnae neerthaanayyaa
    orupothum asaivura vidamaattir