Author: admin

  • லாக்கெருல்ல பூட்டி வைக்க முடியாது Lockerulla Pooti Veika Mudiathu

    லாக்கெருல்ல பூட்டி வைக்க முடியாது
    சீன பெருஞ்சுவரும் தடுக்க முடியாது
    என்னவென்று யோசிக்குதா உன் மனது
    அது அன்பில்லையென்றால் வேறேது (2)

    தேவன் தன் குமாரன் இயேசுவையே
    நமக்காய் பலியாய் ஒப்புக்கொடுத்தார்
    இயேசு சிலுவையில் பாடுபட்டு
    நம் பாவம் போக்க தம் உயிர் தந்தார்
    செய்யாத தப்புக்கெல்லாம் தண்டனை கிடைச்சா
    மூக்கு மேல கோவம் வருதா
    இயேசுவின் அன்பு நம்மில் தெரிய
    இயேசுவை போல மாறனும் நண்பா

    லாக்கெருல்ல பூட்டி வைக்க முடியாது
    சீன பெருஞ்சுவரும் தடுக்க முடியாது
    என்னவென்று யோசிக்குதா உன் மனது
    அது அன்பில்லையென்றால் வேறேது


    Lockerulla Pooti Veika Mudiathu
    China Perunjuvarum Thaduka Mudiathu
    Ennavendru Yosikutha Un Manathu
    Adhu Anbillayendral Vaerethu (2)

    Devan Than Kumaaran Yesuvaye
    Namakkaai Baliyai Oppukoduthar
    Yesu Siluvayil Paadupattu
    Nam Paavam Pokka Tham Uyir Thanthaar
    Seyyatha Thappukellam Thandanai Kedacha
    Mookumela Kovam Varutha
    Yesuvin Anbu Nammil Theriya
    Yesuvai Pola Maaranum Nanba

    Lockerulla Pooti Veika Mudiathu
    China Perunjuvarum Thaduka Mudiathu
    Ennavendru Yosikutha Un Manathu
    Adhu Anbillayendral Vaerethu


  • கண்ணை பறிக்கும் ஒளியை பார் Kannai Parikkum Oliyai Paar

    கண்ணை பறிக்கும் ஒளியை பார்
    சுண்டி இழுக்கும் நிறத்தைப்பார்
    நம் மனதை முழுதும் ஈர்த்திடும் தன்வசமாய்
    தேவன் படைத்த படைப்பைப்பார்
    மின்மினி பூச்சியை உற்றுப்பார்
    இருளில் மின்னிடும் பறக்கும் நட்சத்திரமாய் (2)

    நமக்குள்ளே ஒரு ஒளி உண்டு
    தெரியுமா அது என்னவென்று
    இயேசு போல் ஒளிர்வோம் இன்று வா நீ வா (2)

    ஷைன் ஷைன் ஷைன் ஆஸ் ஜீசஸ் (4)

    இங்க அங்க அங்க இங்க சும்மா சும்மா ஓடாதே
    உன் உள்ளிருக்கும் வெளிச்சத்தை நீயும் இழந்திடாத
    இருளான காரியத்தை இன்னும் பிடிச்சிக்காத
    தள்ளி நிக்காத
    இயேசு போல வாழணும்னு மனசுக்குள்ள இருக்குது
    ஜீவஒளி அவர் தான்னு சொல்லவே இனிக்குது
    அந்த ஒளி என்மேல தான் இப்போ நல்லா வீசுது
    பிரகாசிக்குது


    Kannai Parikkum Oliyai Paar
    Sundi Izhukum Niraththai Paar
    Nam Manathai Muzhuthum Eerthidum Thanvasamaai
    Devan Padaitha Padaipai Paar
    Minmini Poochiyai Utrupaar
    Irulil Minnidum Parakum Natchathiramaai (2)

    Namakulle Oru Oli Undu
    Theriyuma Adhu Ennavendru
    Yesu Pol Olirvom Indru Vaa Nee Vaa (2)

    Shine Shine Shine As Jesus (4)

    Inga Anga Anga Inga Summa Summa Odathe
    Un Ullirukum Velichathai Neeyum Izhanthidatha
    Irulaana Kaariyathai Innum Pidichikaatha
    Thalli Nikkaatha
    Yesu Pola Vazhanumnu Manasukkulla Irukuthu
    Jeeva Oli Avar Than-nu Sollave Inikuthu
    Andha Oli Enmela Than Ipo Nalla Veesuthu
    Pragasikuthu


  • குழிமுயலும் எறும்பும் சிலந்தியும் Kuzhimuyalum Erumbum Silanthiyum

    குழிமுயலும் எறும்பும் சிலந்தியும் வெட்டுக்கிளியும்
    மகா ஞானமுள்ளதுன்னு நம்ம பைபிள்ல தான் இருக்கு..
    நம்ம பைபிள்ல தான் இருக்கு..

    நமக்கும் இந்த ஞானம் கிடைக்குதான்னு பாப்போம்
    இயேசப்பா கிட்ட நாமும் வேண்டி கேட்போம்
    கர்த்தருக்கு பயப்படும் பயமே
    இப்போ நமக்கு ஞானத்தோட ஆரம்பமே

    உலகையே விலைக்கு வாங்கினா அது வீணா போது
    ஆத்துமாவ விட்டுட வேணா அப்படிப்போடு
    மக்கு நானு இல்ல இப்போ ஜீசஸ் கிரைஸ்ட் பிள்ள
    என் சந்தோஷத்துக்கு எல்ல எதுவும் இனி இல்ல

    குழிமுயலும் எறும்பும் சிலந்தியும் வெட்டுக்கிளியும்
    மகா ஞானமுள்ளதுன்னு நம்ம பைபிள்ல தான் இருக்கு..
    நம்ம பைபிள்ல தான் இருக்கு..


    Kuzhimuyalum Erumbum Silanthiyum Vettukiliyum
    Magaa Gnyanamullathunnu Namma Bible La Than Iruku
    Namma Bible La Than Iruku

    Namakum Indha Gnyanam Kidaikuthaannu Paapom
    Yesappa Kitta Naamum Vendi Ketpom
    Kartharukku Bayapadum Bayame
    Ipo Namaku Gnyanathoda Aarambame

    Ulagaye Vilaiku Vaangina Adhu Veenapothu
    Aathumava Vittuda Vena Appadipodu
    Makku Naanu Illa Ipo Jesus Christu Pilla
    En Santhosathukku Yella Edhuvum Ini Illa

    Kuzhimuyalum Erumbum Silanthiyum Vettukiliyum
    Magaa Gnyanamullathunnu Namma Bible La Than Iruku
    Namma Bible La Than Iruku


  • பூத்து குலுங்கும் பூக்கள் Pooththu Kulungum Pookkal

    பூத்து குலுங்கும் பூக்கள் எல்லாம் வாசம் வீசிடுமா
    சிலவகை பூக்கள் மட்டும்தான் நறுமணம் வீசிடுமே
    எங்கும் நறுமணம் வீசிடுமே
    எரிந்திடும் விளக்குகள் எல்லாமே லைட்ஹவுஸ் ஆகிடுமா
    கலங்கரை விளக்கம் மட்டும்தான் கரையை சேர்த்திடுமே
    கப்பலை கரையை சேர்த்திடுமே

    சிம்பிள் ஆன லைப் ஸ்பெஷல் ஆ மாறனுமா
    உன்னை போல பிறரை நேசி இது என்ன கஷ்டமா
    இயேசு வாழ்ந்த வாழ்க்கை அது நன்கு தெரியுமே
    அவரை போல வாழ்ந்துகாட்டு இன்றும் என்றுமே

    ஜே.. இ.. எஸ்.. யு.. எஸ்.. ஜீசஸ்.. ஜீசஸ்..
    லெட் அஸ் லிப்ட் அஸ் அவர் ஹாண்ட் அண்ட் ஒர்ஷிப் ஜீசஸ் (2)


    Pooththu Kulungum Pookkal Ellam Vaasam Veesidumaa
    Silavagai Pookkal Mattum Than Narumanam Veesidumey
    Engum Narumanam Veesidumey
    Erinthidum Vilakkugal Ellame Lighthouse Aagidumaa
    Kalangarai Vilakkam Mattum Thaan Karayai Serthidumey
    Kappalai Karayai Serthidumey

    Simple Aana Life Speciala Maaranumaa
    Unnai Pola Pirarai Nesi Idhu Enna Kastamaa
    Yesu Vazhntha Vazhkkai Adhu Nangu Theriyumey
    Avarai Pola Vazhnthukaattu Indrum Endrumey

    J..E..S..U..S.. Jesus.. Jesus..
    Let us lift us our hand and worship Jesus (2)


  • படி படி படி கீழ்ப்படி Padi Padi Padi Keezhpadi

    படி படி படி கீழ்ப்படி
    பிடி பிடி பிடி கடைப்பிடி
    உன் இஷ்டப்படி நடந்துக்கிட்டா
    நியாயம் எப்படி
    அங்க போகாதன்னு சொன்னாலும்
    இங்க போயிட்டு வான்னு சொன்னாலும்
    ரெண்டுத்துக்கும் நோ சொன்னா
    உன் சாட்சி எப்படி

    ஆதாமும் ஏவாளும் கீழ்படியலைங்க
    திண்ண வேண்டான்னு சொன்னாலும்
    பழத்தை திண்ணாங்க
    ஏதெனில் இருந்துதான் துரத்த பட்டாங்க
    இதுக்கு ரெண்டு பேரும்
    ரொம்ப ரொம்ப பீல் பண்ணாங்க
    இவங்கள போல நாமும் பண்ணிட வேணா
    இஷ்டப்படி நடந்துக்காம கீழ்படிவோமா
    பிதாவோட சித்தம் செஞ்ச இயேசுவ பாரு
    அவரு போல மாறு நீ இன்னும் முன்னேறு

    படி படி படி கீழ்ப்படி
    பிடி பிடி பிடி கடைப்பிடி
    உன் இஷ்டப்படி நடந்துக்கிட்டா
    நியாயம் எப்படி
    அங்க போகாதன்னு சொன்னாலும்
    இங்க போயிட்டு வான்னு சொன்னாலும்
    ரெண்டுத்துக்கும் நோ சொன்னா
    உன் சாட்சி எப்படி


    Padi Padi Padi Keezhpadi
    Pidi Pidi Pidi Kadaipidi
    Un Ishtapadi Nadanthukitta
    Nyayam Eppadi
    Anga Pogathannu Sonnaalum
    Inga Poitu Vaannu Sonnaalum
    Renduthukkum No Sonna
    Un Saatchi Eppadi

    Aadhaamum Evaalum Keezhpadiyalainga
    Thinna Vendaannu Sonnaalum
    Pazhaththa Thinnaanga
    Edhenil Irunthu Than Thuraththa Pattaanga
    Idhuku Rendu Paerum
    Romba Romba Feel Pannaanga
    Ivangala Pola Naamum Pannida Venaa
    Ishtapadi Nadanthukaama Keezhpadivomaa
    Pithaavoda Siththam Senja Yesuva Paaru
    Avaru Pola Maaru Nee Innum Munneru

    Padi Padi Padi Keezhpadi
    Pidi Pidi Pidi Kadaipidi
    Un Ishtapadi Nadanthukitta
    Nyayam Eppadi
    Anga Pogathannu Sonnaalum
    Inga Poitu Vaannu Sonnaalum
    Renduthukkum No Sonna
    Un Saatchi Eppadi


  • இங்க அங்க பாக்காத Inga Anga Paakaatha

    இங்க அங்க பாக்காத
    நீ அப்செட் ஆகாத
    போக்கஸ் பண்ணி வா நீ என்கூட
    இயேசுவை நம்பி பாரு
    நீ டிஸ்டர்ப் ஆகாத
    பெய்யித் எ நீயும் லூஸ் பண்ணிடாத

    இயேசுவை பார்த்து கடல் மேல் நடக்க பேதுரு விரும்பினாரு
    நடக்கும் போது விசுவாசத்த காத்துல பறக்கவிட்டாரு (2)
    கடலில் மூழ்க துவங்கினார் இயேசுவும் பேதுருவை தூக்கினார் (2)
    இயேசுவை போக்கஸ் பண்ணி நாமும் முன்னேறி செல்வோம்
    விசுவாசத்தை விட்டிடாமல் வெற்றி நடைகொள்வோம் (2)


    Inga Anga Paakaatha
    Nee Upset Aagaatha
    Focus Panni Vaa Nee Enkooda
    Yesuvai Nambi Paaru
    Nee Disturb Aagaatha
    Faith A Neeyum Loose Pannidaatha

    Yesuvai Paarthu Kadalmel Nadakka Pethuru Virumbinaaru
    Nadakkum Pothu Visuvaasaththa Kaaththula Parakkavittaaru (2)
    Kadalil Moozhga Thuvanginaar Yesuvum Pethuruvai Thookinaar (2)
    Yesuvai Focus Panni Naamum Munneri Selvom
    Visuvaasaththai Vittidaamal Vetri Nadaikolvom (2)


  • நடக்கும் பாதை நல்லதா Nadakkum Paathai Nallathaa

    நடக்கும் பாதை நல்லதா
    இல்லை கரடு முரடு ஆனதா
    செல்லும் பாதை சிறந்ததா
    என்று தெரிந்து கொள்ள ஆசையா
    இயேசு அழைக்கும் பாதையில்
    நடக்க தீர்மானித்திடு அவர்
    சீடனாகும் பாக்கியம் அதை
    இன்று நீ பெற்றிடு

    உன்னையும் என்னையும் தேடியே வந்தவர்
    நம் அருகில் வந்து நிற்கின்றார்
    என் பின்னே நீயும் வா
    என்றவர் கூப்பிடும் சத்தமும் கேட்கிறதே (2)

    உன் முடிவு என்னவென்று அவரிடம் நீயே சொல்லிடு (2)


    Nadakkum Paathai Nallathaa
    Illai Karadu Muradu Aanathaa
    Sellum Paathai Siranthathaa
    Endru Therinthu Kolla Aasayaa
    Yesu Azhaikkum Paadhayil
    Nadakka Theermaanithidu Avar
    Seedanaagum Bhaakkiyam Adhai
    Indru Nee Petridu

    Unnayum Ennayum Thediye Vanthavar
    Nam Arugil Vanthu Nirkindraar
    En Pinne Neeyum Vaa
    Endravar Koopidum Saththamum Ketkirathey (2)

    Un Mudivu Ennavendru Avaridam Neeye Sollidu (2)


  • बात कर मुझसे Baat Kar Mujhse

    बात कर मुझसे ऐ ख़ुदा
    तेरे सामने मैं हूँ खड़ा

    तेरे राज्य के मैं भेदों को जानूं
    तेरी पाक मर्ज़ी जानना चाहू
    अपने दिल प्रभु,सच्चे दिल से
    अपने सारे कसूरों को मानूँ
    माफ़ कर मुझको ऐ ख़ुदा
    तेरे सामने मैं हूँ खड़ा

    जब से नाम मैंने तेरा सुना है
    मेरा कान तेरी ओर ही लगा है
    अपनी देह में प्रभु अपनी देह में
    तेरे राज्य का खज़ाना सम्भालूँ
    साफ़ कर मुझको ऐ ख़ुदा
    तेरे सामने मैं हूँ खड़ा


    Baat kar mujhsey aye khuda
    Tere saamney main hun khada

    Tere raajye ke main bhedon ko jaanu
    teri paak marzi janna chahoon
    apney dil prabhu, sachhey dil se
    apney saarey kasooron ko maanu
    maaf kar mujhko aye khuda
    tere saamney main hun khada

    jab sey naam mainey tera suna hai
    mera kaan teri oor he laga hai
    apni deh mein prabhu apni deh mein
    tere aarjye ka khazana sambhaloon
    saaf kar mujhko aye khuda
    tere saamney main hun khada

  • आनंद है तेरे चरणों में Anand Hai Tere Charnon Mein

    आनंद है, तेरे चरणों में
    शान्ति, तेरे क़दमों में
    प्यार है, तेरी आँखों में
    जीवन है, तेरे वचनों में

    येशु मसीह तेरे जैसा कोई
    हमने कभी भी देखा नहीं
    तू जो नहीं तो कुछ भी नहीं
    तू ही मेरा सब कुछ है

    आसमान और धरती का
    सारा अधिकार तेरा है
    न्याय सारी दुनिया का
    तेरे ही द्वारा होना है

    बादलों पर आएगा
    सारा जहाँ झुक जाएगा
    लेकर अपनी भेड़ों को
    पिता के घर तू ले जाएगा


    Anand hai tere charnon mein
    Shaanti tere kadmon mein
    Pyaar hai teri aankhon mein
    Jeewan hai tere vachnon mein

    Yeshu Masih tere jaisa koi
    Humne kabhi bhi dekha nahi
    Tu jo nahi to kuch bhi nahi
    Tu hi mera sab kuch hai

    Aasman aur dharti ka
    Saara adhikaar tera hai
    Nyaye saari duniya ka
    Tere hi dwara hona hai

    Baadlon par aayega
    Saara jahan jhuk jaayega
    Lekar apni bhedon ko
    Pita ke ghar tu le jaayega

  • ऐ खुदा, मुझे पवित्र बना Ae Khuda Mujhe Pavitra Bana

    ऐ खुदा, मुझे पवित्र बना
    मुझे तेरे जैसा बना
    मुझे येशु जैसा बना
    ऐ खुदा, ऐ खुदा
    ऐ खुदा, ऐ खुदा

    मुझे तेरी राहों पे चलना तू सिखा
    मुझे पाप से दूर रहना तू सिखा
    मुझे ज़िन्दगी की बातें तू बता
    मुझे राहतों की राहें तू दिखा
    तू दिखा, ऐ खुदा
    ऐ खुदा, ऐ खुदा

    मुझे दिल से सेवा करना तू सिखा
    मुझे सब से छोटा बनके रहना तू सिखा
    मुझे सबके पाँव को धोना तू सिखा
    मुझे प्यार करना प्रभु मेरे तू सिखा
    तू सिखा, ऐ खुदा


    Aey khuda, mujhey pavitra bana
    Mujhe tere jaisa bana
    Mujhey yeshu jaisa bana
    Aey Khuda, Aey khuda
    Aey Khuda, Aey Khuda

    Mujhey Teri raahon pe chalna tu sekha
    Mujhey paap se door rehna tu sekha
    Mujhey zindagi ki baatein tu bata
    Mujhey rahton ki raahein tu dekha
    Tu dekha, Aey Khuda
    Tu dekha, Aey Khuda

    Mujhey Dil se seva karna tu sekha
    Mujhey Sab se chota banke rehna tu sekha
    Mujhey sabkey Paaon ko dona Tu sekha
    Mujhey Pyaar karna prabhu mere tu sekha
    Tu Sekha, Aey Khuda
    Aye Khuda, Aey Khuda