Category: Song Lyrics

  • வார்த்தையாலே உலகை Vaarthaiyalae Ulakai

    வார்த்தையாலே உலகை படைத்தீரே
    வானம் பூமி அதற்கு சாட்சியே
    உந்தனின் வார்த்தைகள்
    அதிசயம் அதிசயம்
    உம் வல்ல செயல்கள் ஆச்சரியமே

    வார்த்தையாலே உலகை படைத்தீரே
    வானம் பூமி அதற்கு சாட்சியே

    மனசு கலங்கி தவிக்கும்போது
    உமது வார்த்தை போதும்
    இதயம் வலியால் துடிக்கும்போது
    உமது வார்த்தை போதும்
    எமது உள்ளம் மகிழ்ச்சியாய் துள்ளும்

    வார்த்தையாலே உலகை படைத்தீரே
    (வார்த்தையாலே உலகை படைத்தீரே)
    வானம் பூமி அதற்கு சாட்சியே
    (சாட்சியே, சாட்சியே)

    உலகம் வெறுத்து ஒதுக்கும்போது
    உமது வார்த்தை போதும்
    உள்ளம் கலங்கி தவிக்கும்போது
    உமது வார்த்தை போதும்
    எனது ஜீவன் உயிர்ப்பும் நீரே

    வார்த்தையாலே உலகை படைத்தீரே
    (வார்த்தையாலே உலகை படைத்தீரே)
    வானம் பூமி அதற்கு சாட்சியே
    (சாட்சியே, சாட்சியே)


    Vaarthaiyalae Ulakai Padaithire
    Vanam Bumi Atarku Sachiyae
    Untanin Varthaikal
    Athisayam Athisayam
    Um Valla Seyalgal Aschariyame

    Manasu Kalangi Thavikkumpodu
    Umathu Varthai Podum
    Idhayam Valiyal Thudikkumpodu
    Umathu Varthai Podum
    Emathu Ullam Magilchiyay Thullum

    Vaarthaiyalae Ulakai Padaithire
    (Vaarthaiyalae Ulakai Padaithire)
    Vanam Bumi Atarku Sachiyae
    (Sachiyae, Sachiyae)

    Ulagam Veruthu Odukkumpodu
    Umathu Varthai Podum
    Ullam Kalangi Thavikkumpodu
    Umathu Varthai Podum
    Enathu Jeevan Uyirppum Neere

    Vaarthaiyalae Ulakai Padaithire
    (Vaarthaiyalae Ulakai Padaithire)
    Vanam Bumi Atarku Sachiyae
    (Sachiyae, Sachiyae)


  • பயப்படாதே நீ வெட்கப்பட்டு Bayapadathey Ne Vetkapattu

    பயப்படாதே நீ வெட்கப்பட்டு போவதில்லை
    உன்னை பெயர் சொல்லி அழைத்தேன் நீ என்றும் என்னுடையவன் – 2
    உன்னை பெலப்படுத்தி உனக்கு சகாயம் செய்வான்
    என் நீதியின் கரத்தினால் தங்கிடுவேன் – 2

    வலது புறமும் இடது புறமும்
    இடம் கொண்டு பெருகிடுவாய்
    பாழாய் கிடந்த பட்டணங்களை
    சுதந்தரித்து குடியேருவாய் – 2

    என் தாசனாகிய யாக்கோபையே
    ஏஷுறானே பயப்படாதே – 2
    நீரோடை அருகிலுள்ள
    அலரி செடி போல வளர்ந்திடுவாய் – 2

    நீதியினாலே ஸ்திரப்படுவாய்
    கொடுமைகட்கு தூரமாவாய் – 2
    பயமில்லாதிருப்பாய்
    திகிலுக்கு தூரமாவாய் – 2

    இமை பொழுது உன்னை கை விட்டாலும்
    என் இரக்கத்தினால் உன்னை சேர்த்து கொள்வேன் – 2
    இமை பொழுது முகம் மறைத்தேன்
    கிருபையுடன் இறங்கிடுவேன் – 2


    Bayapadathey Ne Vetkapattu Povathillai
    Unnai Peyar Solli Azhaithaen Ne Endrum Ennudayavan – 2
    Unnai Belapaduthi Unaku Sagayam Seivaen
    En Neethiyin Karathinal Thaangiduvaen – 2

    Valathu Puramum Idathu Puramum
    Idam Kondu Perugiduvaai
    Paazhai Kidantha Pattanangalai
    Suthantharithu Kudiyeruvaai – 2

    En Dhasanagiya Yakobae
    Yeshuranae Bayapadathae – 2
    Neerodai Arugilulla
    Alari Chedi Pola Valarndhiduvaai – 2

    Neethiyinalae Sthirapaduvaai
    Kodumaikatku Thooramavaai – 2
    Bayamillathiruppaai
    Thigilukku Thooramavaai – 2

    Imai Pozhuthu Unnai Kai Vittalum
    En Irakkaththinal Unnai Serththu Kolvaen – 2
    Imai Pozhuthu Mugam Maraithen
    Kirubayudan Irangiduvaen – 2


  • சூழ்நிலைகளை பார்க்கிலும் Soozhnilaigalai Paarkkilum

    சூழ்நிலைகளை பார்க்கிலும் என் தேவன் பெரியவர்
    பெலவீனங்களை பார்க்கிலும் என் தேவன் பெரியவர் – 2

    துதியினால் யுத்தம் செய்வோம்
    ஜெபத்தினால் யுத்தம் செய்வோம்
    அறிக்கையால் யுத்தம் செய்வோம்
    இப்படி தான் யுத்தம் செய்வோம்

    சர்வ வல்ல நாமம் இயேசுவின் நாமம் – 4
    கட்டுக்களை அருணத்திடும் நாமம் இதே
    தடைகளை தகர்த்திடும் நாமம் இதே – 2

    இயேசுவின் பின்னே போக துணிந்தான் – 3
    பின்னோக்கேன் நான் பின்னோக்கேன் நான்
    உலகம் என் பின்னே சிலுவை என் முன்னே – 3
    பின்னோக்கேன் நான் பின்னோக்கேன் நான்

    I Have Decided To Follow Jesus – 3
    No Turning Back No Turning Back – 2
    The World Behind Me The Cross Before Me – 3
    No Turning Back No Turning Back

    பின்னோக்கேன் நான் பின்னோக்கேன் நான்


    Soozhnilaigalai Paarkkilum En Devan Periyavar
    Pelaveenangalai Paarkkilum En Devan Periyavar – 2

    Thuthiyinaal Yuththam Seivom
    Jebaththinaal Yuththam Seivom
    Arikkayaal Yuththam Seivom
    Ippadi Thaan Yuththam Seivom

    Sarva Valla Naamam Yesuvin Namam – 4
    Kattukkalai Arunththidum Naamam Ithae
    Thadaikalai Thakarththidum Naamam Ithae – 2

    Yesuvin Pinnae Poga Thunindhaen – 3
    Pinnoakkaen Naan Pinnoakkaen Naan
    Ulagam En Pinnae Siluvai En Munnae – 3
    Pinnoakkaen Naan Pinnoakkaen Naan

    I Have Decided To Follow Jesus – 3
    No Turning Back No Turning Back – 2
    The World Behind Me The Cross Before Me – 3
    No Turning Back No Turning Back

    Pinnoakkaen Naan Pinnoakkaen Naan


  • நீர் இருந்தால் போதும் Neer Irunthal Pothum

    நீர் இருந்தால் போதும் வரும் ஆசீர்வாதம்
    நீர் இல்லை என்றால் ஒன்றுமே இல்லை – 2
    நான் உமக்கே சொந்தம்
    நீர் எனக்கே சொந்தம்
    என்னை அற்பணிக்கிறேன் – 2

    நீர் நன்மைகளின் தேவனே
    உம்மை நன்றி சொல்லி பாடுவேன்
    நீர் துதிகளின் பாத்திரர்
    உம்மை துதித்து பாடுவேன் – 2

    நான் உமக்கே சொந்தம்
    நீர் எனக்கே சொந்தம்
    என்னை அற்பணிக்கிறேன் – 2 – நீர் நன்மைகளின்

    உலகம் என்னை வெறுத்தாலும்
    உற்றார் என்னை மறந்தாலும்
    என்னை காக்கும் தெய்வம் நீர் என்னோடு
    பயமே இல்லையே
    நீர் இல்லாமல் நிம்மதி இல்லை
    நீர் இல்லாமல் வெளிச்சம் இல்லை
    நீர் இல்லாமல் வாழ்வே இல்லை
    நீர் இல்லாமல் ஜீவனே இல்லை – நீர் நன்மைகளின்


    Neer Irunthal Pothum Varum Assirvatham
    Neer Illai Endral Ondrumay Illai – 2
    Naan Umakey Sontham
    Neer Enakey Sontham
    Ennai Arpanikirain – 2

    Neer Nanmaigalin Thevaney
    Ummai Nandri Solli Paaduvain
    Neer Thuthigalln Paathirar
    Ummai Thuthithu Paaduvain – 2

    Naan Umakey Sontham
    Neer Enakey Sontham
    Ennai Arpanikirain – 2 – Neer Nanmaigalin

    Ulagam Ennai Veruthalum
    Uttraar Ennai Maranthalum
    Ennai Kaakum Dhevam Ennodu
    Bayame Illaye
    Neer Illaamel Nimathi Ille
    Neer Illaamel Velicham Ille
    Neer Illaamel Vaazhvey Ille
    Neer Illaamel Jeevaney Ille – Neer Nanmaigalin


  • நம்பிக்கையே நங்கூரமே Nambikaiyae Nanguramae

    நம்பிக்கையே
    நங்கூரமே
    நான்நம்பிவாழும்
    என்நாயகரே-2

    வாழும்இந்தவாழ்வு
    அதுஉம்மைநம்பிதானே
    நீர்தந்தஇந்தவாழ்வும்
    அதுஉமக்காகதானே- 2-நான்

    உமக்குள்ளேநான்வாழும்
    வாழ்வும்ஒருஅழகுதானே
    எனக்குள்ளேநீர்இருப்பதும்
    அற்புதகிரியைதானே- 2

    என்கரம்நீர்பிடித்து
    அனுதினம்நடத்துவதால்
    அலைகளும்தொல்லைகளும்
    எனைஅசைக்கமுடியவில்லை- 2

    உம்மாலேநான்ஒரு
    சேனைக்குள்பாய்ந்திடுவேன்
    நான்நம்பும்கன்மலையே
    என்றென்றும்நீர்தானே- 2


    Nambikaiyae
    Nanguramae
    Naan nambi vaazhum
    En nayagarae -2

    Vaazhum intha vaazhvu
    Athu ummai nambi thaanea
    Neer thantha intha vaazhvum
    Athu umakkaga thaanae -2-Naan

    Umakkulae naan vaazhum
    Vaazhvum oru azhagu thaanea
    Enakullae neer iruppathum
    Arputha kiriyai thaanae -2

    En karam neer pidithu
    Anuthinam nadathuvathal
    Alaigalum thollaigalum
    Enai asaika mudiyavillai -2

    Ummalae naan oru
    Senaikul paainthiduven
    Naan nambum kanmalaiyae
    Endrendrum neer thanae -2


  • உம்மகா பரிசுத்த Ummagaa Parisutha

    உம்மகா பரிசுத்த ஸ்தலத்திற்குள்ளே
    என்னை அழைத்து செல்கின்றீரே
    உந்தனின் மகிமையை நானும் கண்டு
    ஆராதிக்கச் செய்கின்றீர் – 2

    அழைத்து செல்கின்றீர்
    உம்மை தரிசிக்க வைக்கின்றீர் – 2
    பரிசுத்த கரங்களினால்
    உம்மை உயர்த்தி ஆராதிப்பேன்
    உந்தன் நாமத்தை தொழுதிடுவேன்

    பிரகார பலிபீட பலியால் என்னை
    பரிசுத்தம் செய்கின்றீர் – 2
    இரத்தமும் தண்ணீரும் என்னைக் கழுவ
    இரட்சிப்பை தருகின்றீர் – 2 – அழைத்து

    பரிசுத்த சமூக பிரசன்னத்தால் என்னை
    உம்மோடு இணைக்கின்றீர் – 2
    வசனமும் வெளிச்சமும் என்னை நடத்த
    ஜெபிக்க வைக்கின்றீர் – 2 – அழைத்து

    மகா பரிசுத்த ஸ்தலத்தில் என்னை
    துளிர்க்க வைக்கின்றீர் – உந்தன் – 2
    ஷெக்கினா (Shekinah) மகிமை என்னை நிரப்ப
    என்னில் நீர் தங்குகின்றீர் – 2 – அழைத்து


    Ummagaa Parisutha Sthalathirkullae
    Ennai Alaithu Selgindreerae
    Undhanin Magimaiyai Naanum Kandu
    Aaradhika Seigindreer – 2

    Alaithu Selgindreer
    Ummai Tharisikka Vaikindreer – 2
    Parisutha Karangalinaal
    Ummai Uyarthi Aaradhipaen
    Undhan Naamathai Tholudhiduvaen

    Pragara Palipeeda Baliyaal Ennai
    Parisutham Seikindreer – 2
    Erathamum Thannerum Ennai Kaluva
    Ratchippai Tharukindreer – 2 – Aalaithu

    Parisuttha Samooga Presannathaal Ennai
    Ummodu Inaikindreer – 2
    Vasanamum Velichamum Ennai Nadatha
    Jebikka Vaikindreer – 2 – Aalaithu

    Mahaa Parisutha Sthalathil Ennai
    Thulirkka Vaikindreer
    Shekinah Magimai Ennai Nirappa
    Ennil Neer Thangukindreer – 2 – Aalaithu


  • உன்னதரே உயர்ந்தவரே Unnadharey Uyarnthavarey

    உன்னதரே உயர்ந்தவரே
    அழைத்தவரே என்னை நடத்துவாரே – 2

    அல்லேலூயா அல்லேலூயா – 2
    ஆராதனை ஆராதனை – 2

    திசை தெரியாமல் நான் அலைந்த வேளை
    வழி இதுவே என்று நடத்தினீரே – 2
    வழி இதுவே என்று நடத்தினீரே – 2

    ஒன்றுக்கும் உதவாத என்னையுமே
    உடைத்து உருவாக்கி உயர்த்தினீரே – 2
    உடைத்து உருவாக்கி உயர்த்தினீரே – 2

    ஊழிய பாதையில் சோர்வுகள் வந்தாலும்
    சோராமல் தொடர கிருபை செய்யும் – 2
    சோராமல் தொடர கிருபை செய்யும் – 2


    Unnadharey Uyarnthavarey
    Azhaithavarey Ennai Nadathuvarey – 2

    Hallelujah Hallelujah – 2
    Aradhanai Aradhanai – 2

    Thisai Theriyamal Naan Alaintha Velaiyil
    Vazhi Idhuvey Endru Nadathinirey – 2
    Vazhi Idhuvey Endru Nadathinirey – 2

    Ondrukum Udhavatha Ennayumey
    Udaithu Uruvaaki Uyarthinirey – 2
    Udaithu Uruvaaki Uyarthinirey – 2

    Oozhiya Paadhaiyil Sorvugal Vanthalum
    Soraamal Thodara Kirubai Seyyum – 2
    Soraamal Thodara Kirubai Seyyum – 2


  • தாயுமானவர் என் Thayumanavar En

    தாயுமானவர் என் தந்தையுமானவர்
    தோழனுமானவர் என் இயேசு நாதர் – 2

    துர்குணத்தில் உருவானேன்
    பாவியாக பிறந்தேன் – 2
    தாயின் கருவில் தோன்றும் முன்னே
    தெரிந்து கொண்ட தெய்வமே – 2
    தாயினும் மேலாய் என்னையும் நேசித்தீர் – 2

    பாவத்தில் வாழ்ந்த என்னை
    தேடி வந்தீரே – 2
    வீழ்ந்து கிடந்த என்னை
    தோளில் சுமந்து – 2
    தந்தையைப் போல் தேற்றி அணைத்து கொண்டீரே – 2

    துரோகி என்றும் பாராமல்
    ஜீவன் தந்தீரே – 2
    சிலுவை சுமந்து பாடுபட்டு
    எனக்காய் மரித்தீரே – 2
    தோழனாய் தோள் கொடுத்து உயர்த்தினீரே – 2


    Thayumanavar En Thandhaiyumanavar
    Thozhanumanavar En Yesu Naadhar – 2

    Dhurgunathil Uruvaanaen
    Paaviyaga Pirandhaen – 2Thaayin Karuvil Thondrum Munne
    Therindhu Konda Dheivamae – 2
    Thaayinum Melai Ennaiyum Nesitheer – 2

    Paavathil Vaazhndha Ennai
    Thedi Vandheerae – 2
    Veelnthu Kidandha Ennai
    Tholil Sumandhu – 2
    Thandhaiyai Pol Thetri Anaithu Kondeerae – 2

    Dhrogi Endrum Paaramal
    Jeevan Thandheerae – 2
    Siluvai Sumandhu Paadupattu
    Enakkaai Maritheerae – 2
    Thozhanaai Thol Koduthu Uyarthineerae – 2


  • எத்தனை பாடுகள் Eththanai padugal

    எத்தனை பாடுகள் எத்தனை வேதனைகள்
    என்னை நெருக்கி அமிழ்த்தும் போது – 2
    நேசரே நீர் என்னை காண்கின்ற தேவன்
    உம்மை என்றும் நம்பியுள்ளேன் – 2 – எத்தனை

    வாழ்விலே தோல்விகள் என்னை சூழும் போது
    மனம் தளராதே என்றுரைத்தீரே – 2
    கைவிட மாட்டேன் உயர்த்துவேன் என்றீர்
    உம்மை என்றும் நம்பியுள்ளேன் – 2 – எத்தனை

    நம்பினோரெல்லாம் என்னை மறந்த போதும்
    நான் உன்னை மறவேன் என்றுரைத்தீரே – 2
    ஏற்ற நேரத்தில் உயர்த்துவேன் என்றீர்
    உம்மை என்றும் நம்பியுள்ளேன் – 2 – எத்தனை


    Eththanai padugal eththanai vethanaigal
    Ennai nerukki amizhththum pothu – 2
    Nesare neer ennai kangindra Thevan
    Ummai endrum nambi ullen – 2 – Ethanai

    Vaazhvile tholvigal enai soozhum pothu
    Manam thalaraathae endruraiththeerae – 2
    Kai vida maattaen uyarththuven endreer
    Ummai endrum nambi ullen – 2 – Ethanai

    Nambinoorellaam ennai marantha pothum
    Naan unnai maraven endruraiththeerae – 2
    Yetra nerathil uyarththuven endreer
    Ummai endrum nambi ullen – 2 – Ethanai


  • தண்ணீரை கடக்கும் போதும் Thanneerai Kadakkum Pothum

    தண்ணீரை கடக்கும் போதும்
    என்னோடு இருப்பவரே
    வெள்ளங்கள் புரளாமல்
    என்னை என்றும் காப்பவரே – 2
    அக்கினியில் நடந்தாலும்
    சோதனைகள் சூழ்ந்தாலும்
    தப்புவித்து காப்பவரே – என்னை
    அன்பால் அணைப்பவரே – 2

    எரிகோவின் மதில்களெல்லாம்
    உடைத்தவரே – எங்கள்
    வாழ்விலும் எதிர்த்து நிற்கும்
    தடைகளை உடைப்பீரே – 2
    கானானை சொந்தமாய்
    தேவ ஜனம் பெற்றனரே
    பரலோக கானானை
    எங்களுக்கும் தருவீரே – 2

    பார்வோனின் சேனை எல்லாம்
    தொடர்ந்த போதும்-பெரும்
    செங்கடலை பிளந்து
    உம் ஜனத்தை நடத்தினீரே – 2
    பகலிலே மேகஸ்தம்பம்
    இரவிலே அக்கினிஸ்தம்பம்
    அற்புதமாய் நடத்தினதே
    எங்களையும் நடத்துவீரே – 2


    Thanneerai Kadakkum Pothum
    Ennodu Iruppavarae
    Vellangal Puralaamal
    Ennai Endrum Kappavarae – 2
    Akkiniyil Nadanthaalum
    Sothanaigal Soozhnthaalum
    Thappuviththu Kappavare – Ennai
    Anbaal Anaippavarae – 2

    Erikovin Mathilkalellam
    Udaiththavare – Engal
    Vaazhvilum Ethirththu Nirkum
    Thadaikalai Udaippeerae – 2
    Kaanaanai Sonthamaai
    Deva Janam Petranarae
    Paraloga Kanaanai
    Engalukkum Tharuveerae – 2

    Parvonin Senai Ellam
    Thodarntha Pothum-Perum
    Senkadalai Pilanthu
    Um Janaththai Nadaththineerae – 2
    Pagalillae Megasthambam
    Iravilae Akkinisthambam
    Arputhamaai Nadaththinathae
    Engalayum Nadaththuveerae – 2