Category: Song Lyrics

  • தாய் மறந்தாலும் அவர் Thaai Marandhalum Avar

    தாய் மறந்தாலும் அவர் உன்னை
    ஒருபோதும் மறப்பதில்லை
    உள்ளங்கையில் உன்னை வரைந்தவர்
    ஒருபோதும் விடுவதில்லை-2

    ஆ.. அல்லேலூயா.. ஓ… ஓசன்னா

    பெற்றோர் உன்னை மறந்தாலும்
    உற்றார் உன்னை கைவிட்டாலும்-2
    உள்ளங்கையில் உன்னை வரைந்தவர்
    உன்னை ஒருபோதும் மறப்பதில்லை

    நம்பினோர் கைவிட்டாலும்
    நண்பர்கள் விலகிட்டாலும்-2
    நல்ல நண்பர் நம் இயேசுவே
    உன்னை ஒருபோதும் கைவிடாரே
    உண்மை நண்பர் நம் இயேசுவே
    உன்னை ஒருபோதும் கைவிடாரே

    அன்பானவர் மறைந்தாரோ
    ஆதரவை இழந்தாயோ-2
    ஆறுதலின் தேவன் இயேசுவே
    உன்னை ஆற்றி தேற்றி நடத்திடுவார்
    உண்மை தேவன் நம் இயேசுவே
    உன்னை ஆற்றி தேற்றி நடத்திடுவார்


    Thaai Marandhalum Avar Unnai
    Oru Pothum Marappadillai
    Ullankayyil Unnai Varaindhavar
    Oru Pothum Viduvadhillai – 2

    Ah… Hallelujah… Oh… Hosanna – 2

    Petror Unnai Marandhalum
    Utraar Unnai Kaivittalum – 2
    Ullankayyil Unnai Varandhavar
    Unnai Orupothum Marappadhillai – 2

    Nambinor Kaivittalum
    Nanbargal Vilagittalum – 2
    Nalla Nanbar Yesuve
    Unnai Orupothum Kaividaare
    Unmai Nanbar Nam Yesuve
    Unnai Orupothum Kai Vidare

    Anbanavar Maraindaro
    Arudhalai Izhandaro – 2
    Arudhalin Devan Yesuve
    Unnai Aatri Thetri Nadathiduvaar
    Unmai Devan Nam Yesuve
    Unnai Aatri Thetri Nadathiduvaar


  • எந்தன் ஆத்துமாவே ஏன் Enthan athumave yen

    Enthan athumave yen innum kalanguginrai
    Undhan nesar yesu unnodu irukinrare – 2

    Kanneer kavalai neram nee kalangi thavikinrayo – 2
    Kannerai thudaikkum yesu
    Unnodu irukinrare – 2 – Enthan …

    Pava baram sumandhu nee thalladi thavikinrayo – 2
    Unakkaga siluvai sumndha yesu
    Unnai sumappar – 2 – Enthan …

    Mudindhu ponadenru nee mudivu seidhittayo – 2
    Viraivil nalla mudivu
    Nitchayamai yesu tharuvaar – 2 – Enthan

    எந்தன் ஆத்துமாவே ஏன் இன்னும் கலங்குகிறாய்
    உந்தன் நேசர் இயேசு உன்னோடு இருக்கின்றாரே – 2

    கண்ணீர் கவலை நேரம் நீ கலங்கி தவிக்கின்றாயோ – 2
    கண்ணீரை துடைக்கும் இயேசு
    உன்னோடு இருக்கின்றாரே – 2 – எந்தன் …

    பாவ பாரம் சுமந்து நீ தள்ளாடி தவிக்கின்றாயோ – 2
    உனக்காக சிலுவை சுமந்த இயேசு
    உன்னை சுமப்பார் – 2 – எந்தன் …

    முடிந்து போனதென்று நீ முடிவு செய்திட்டாயோ – 2
    விரைவில் நல்ல முடிவு
    நிச்சயமாய் இயேசு தருவார் – 2 – எந்தன்

  • ஆராதனை துதி ஆராதனை Aaradhanai Thudhi Aradhanai

    ஆராதனை துதி ஆராதனை
    என்றென்றும் இயேசுவுக்கே – 2

    எல்லா துதிக்கும் கனத்திற்கும்
    நீர் பாத்திரரே
    எல்லா மகிமைக்கு
    மாட்சிமைக்கும் பாத்திரரே – 2 – ஆராதனை

    நீரே கர்த்தர் நீரே தேவன்
    ராஜாதி ராஜா நீரே – 2

    வல்லவரே நீரே நல்லவரே
    மகத்துவமானவரே – 2

    நீரே வழி நீரே சத்தியம்
    நீரே என் ஜெவனுமே – 2


    Aaradhanai Thudhi Aradhanai
    Enrenrum Yesuvukke – 2

    Ella Thudhikkum Ganathirkum
    Neer Pathirare
    Ella Magimakkum
    Matchimaikkum Pathirare – 2 – Aaradhanai

    Neere Karthar Neere Devan
    Rajathi Raja Neere – 2

    Vallavare Neere Nallavare
    Magathuvamanavare – 2

    Neere Vazhi Neere Sathiyam
    Neere En Jevanume – 2


  • உம்மை நாடி வந்தேன் Ummai Naadi Vanthaen

    உம்மை நாடி வந்தேன்
    உம் முகம் தேடி வந்தேன்
    என்னை முழுவதும் தந்தேன்
    உம் அண்டை

    தாயினும் மேலாய் அன்பு வைத்தீரே
    தந்தையினும் மேலாய் அரவணைத்தீரே
    உங்க அன்பு பெரியது
    உங்க இரக்கமும் பெரியது
    என் மேல் வைத்ததும் கிருபையால்

    கிருபையே.. கிருபையே..
    கிருபையே.. கிருபையே..

    பெயர் சொல்லி என்னை அழைத்தவரே
    தூரம் சென்ற என்னை சேர்ந்தவரே

    சிலுவையில் எனக்காய் மரித்தீரையா
    ஜீவன் தந்து என்னை மீட்டுக்கொண்டீர்

    எத்தனை அன்பு எத்தனை பாசம்
    என் மேல் வைத்ததும் கிருபையே

    இயேசுவே.. இயேசுவே..
    தெய்வமே.. தெய்வமே..
    உம் கிருபையே.. கிருபையே


    Ummai Naadi Vanthaen
    Um Mugam Thedi Vanthaen
    Ennai Muzhuvathum Thanthaen
    Um Andai

    Thaayinum Melaai Anbu Vaitheerae
    Thandhayinum Melai Aravanaitheerae
    Unga Anbu Periyathu
    Unga Irakkamum Periyathu
    En Mel Vaithathum Kirubayae

    Kirubayae.. Kirubayae..
    Kirubayae.. Kirubayae..

    Peyar Solli Ennai Azhaithavarae
    Dhooram Sendra Ennai Serthavarae

    Siluvayil Enakkai Maritheeraiya
    Jeevan Thanthu Ennai Meetukkondeer

    Ethanai Anbu Ethanai Paasam
    En Mel Vaithathum Kirubayae

    Yesuvae Yesuvae
    Dheivamae Dheivamae
    Um Kirubayae Kirubayae


  • உம் அன்பால் என் Um Anbaal En Ullam

    உம் அன்பால் என் உள்ளம் நிரம்பி வழிய செய்திடும்
    உம் அன்பை எந்நாளும் என் உள்ளம் உணர்ந்திடும்
    உம் அன்பின் குரல் என்றும் என் காதில் தொனிக்கட்டும்
    நீர் பேசும் வார்த்தைகள் என் மனதில் பதியட்டும்

    ஆராதிப்பேன், ஆராதிப்பேன்
    வாழ்நாளெல்லாம் உம்மையே ஆராதிப்பேன் – 2

    என் உள்ளந்திரியங்கள் ஆராய்ந்து அறிந்திடும்
    உம் வார்த்தை என் உள்ளம் மாற கிரியை செய்யட்டும்
    நம்பிக்கை இல்லாமல் உள்ளம் வாழும் போதிலும்
    உம் வாக்குகள் என்றென்றும் என்னை ஆற்றி தேற்றிடும்

    என் கண்கள் என்றென்றும் உம்மை நோக்கி பார்த்திடும்
    என் இதயம் என்றென்றும் உம்மையே நம்பிடும்
    உம் வழியை எந்நாளும் நான் நடந்திட செய்திடும்
    உம் சித்தம் என் வாழ்வில் நிறைவேற உதவிடும்


    Um Anbaal En Ullam Nirambi Vazhiya Seidhidum
    Um Anbai Ennaalum En Ullam Unarndhidum
    Um Anbin Kural Endrum En Kaadhil Dhonikkattum
    Neer Pesum Vaarthaigal En Manadhil Padhiyattum

    Aaradhippaen, Aaradhippaen
    Vaazhnaalellaam Ummaiyae Aaradhippaen – 2

    En Ullandhiriyangal Aaraindhu Arindhidum
    Um Vaarthai En Ullam Maara Kiriyai Seiyyattum
    Nambikkai illaamal Ullam Vaazhum Podhilum
    Um Vaakkugam Endrendrum Ennai Aattri Thaetridum

    En Kangal Endrendrum Ummai Nokki Paarthidum
    En Idhayam Endrendrum Ummaiyae Nambidum
    Um Vazhiyai Ennaalum Naan Nadandhida Seidhidum
    Um Siththam En Vaazhvil Niraivera Udhavidum


  • ஓசன்னா ஓசன்னா Hosanna Hosanna

    ஓசன்னா ஓசன்னா நீர் உயர்ந்தவர் இயேசுவே
    ஓசன்னா ஓசன்னா நீர் பரிசுத்தர் இயேசுவே
    நீர் பெரியவர் இயேசுவே

    அதரிசனாம தேவன் இவர்
    தேவனுடைய தர் சுரூபமே
    சகலமும் உம்மை பணிந்திடும்
    நீர் மாட்சிமை உடையவரே – 2

    உமக்கு முன்பாக எவரும் இல்லை
    உமக்கு பின்பாக இருப்பதில்லை
    சகலமும் உம்மை பணிந்திடும்
    நீர் மாட்சிமை நிறைந்தவரே – 2

    மகிமையின் நம்பிக்கை நீர் அல்லவோ
    பூர்வ ரகசியமும் நீரே அல்லவோ
    சகலமும் உம்மில் நிலைநிற்கும்
    நீர் நித்தியா ஆளுனரே – 2


    Hosanna Hosanna Neer Uyarndhavar Yesuvae
    Hosanna Hosanna Neer Parisuthar Yesuvae
    Neer Periyavar Yesuvae

    Adharisanaama Devan Ivar
    Devanudaiya Thar Suroobamae
    Sagalamum Ummai Panindhidum
    Neer Maatchimai Udaiyavarae – 2

    Umakku Munbaaga Yevarum Illai
    Umakku Pinbaaga Iruppadhillai
    Sagalamum Ummai Panindhidum
    Neer Maatchimai Niraindhavarae – 2

    Magimayin Nambikkai Neer Allavo
    Poorva Ragasiyamum Neera Allavo
    Sagalamum Ummil Nilainirkkum
    Neer Niththiya Aalunarae – 2


  • என் ஆத்துமாவே En Aaththumaavae

    என் ஆத்துமாவே கர்த்தரைத் துதி
    முழு உள்ளத்தோடே
    அவர் நாமத்தையே ஸ்தோத்திரி
    பரிசுத்தர் நீரே

    நீர் செய்த சகல உபகாரங்களையும்
    ஒவ்வொன்றாய் எண்ணி துதித்திடுவேன்
    என்ன நடந்தாலும் என்ன நேர்ந்தாலும்
    உம்மையே நம்பி துதித்திடுவேன்

    நீர் அன்பில் சிறந்தவர் தயவில் பெரியவர்
    இரக்கத்தில் ஐசுவரியம் உள்ளவரே – உம்
    கிருபையினால் என்னை
    உயர்த்தின தேவனே – வாழ்நாளெல்லாம்
    உம்மை தொழுதிடுவேன்

    பெலனற்ற நேரம் நீர் பெலனாய் வருவீர்
    நம்பினதெல்லாம் என்னை கைவிட்டாலும்
    உம் முகத்தை மட்டும்
    நோக்கி பார்த்திடுவேனே
    சோர்ந்திடாமல் உம்மை உயர்த்திடுவேன்


    En Aaththumaavae Karththaraith Thuthi
    Mulu Ullaththotae
    Avar Naamaththaiyae Sthoththiri
    Parisuththar Neerae

    Neer Seytha Sakala Upakaarangalaiyum
    Ovvontay Ennnni Thuthiththiduvaen
    Enna Nadanthaalum Enna Naernthaalum
    Ummaiyae Nampi Thuthiththiduvaen

    Neer Anpil Siranthavar Thayavil Periyavar
    Irakkaththil Aisuvariyam Ullavarae – Um
    Kirupaiyinaal Ennai
    Uyarththina Thaevanae – Vaalnaalellaam
    Ummai Tholuthiduvaen

    Pelanatta Naeram Neer Pelanaay Varuveer
    Nampinathellaam Ennai Kaivittalum
    Um Mukaththai Mattum
    Nnokki Paarththiduvaenae
    Sornthidaamal Ummai Uyarththiduvaen


  • எல்லா நாமத்திற்கும் Ellaa Naamathirkkum

    எல்லா நாமத்திற்கும் மேலான நாமம்
    இயேசுவின் நாமமே – 2
    சகல முழங்காலுக்கு உமக்கு முன்பாக
    முடங்கிடும் நாமமே
    புகழும் கனமும் ஸ்தோத்திரம் உம்மகன்றோ
    புகழும் கனமும் ஸ்தோத்திரம் என்றென்றுமே

    நீர் ஒருவரே பெரியவர்
    கனத்திற்கு பாத்திரரே
    நீர் ஒருவரே பரிசுத்தர்
    மகிமைக்கு பாத்திரரே
    உம்மை அல்லாமல் வேறே தெய்வம்
    இப்பூவில் காணவில்லை
    இயேசு அல்லாமல் வேறே நாமம்
    இனியும் காண்பதில்லை – 2


    Ellaa Naamathirkkum Maelaana Naamam
    Yesuvin Naamamae – 2
    Sagala Muzhangaalum Umakku Munbaaga
    Mudangidum Naamamae
    Pugazhum Ganamum Sthothiram Ummakandro
    Pugazhum Ganamum Sthothiram Yendrendrumae

    Neer Oruvarae Periyavar
    Ganathirkku Paathirarae
    Neer Oruvarae Parisuthar
    Magimaikku Paathirarae
    Ummai Allaamal Vaerae Deivam
    Ipoovil Kaanavillai
    Yesu Allaamal Verae Namam
    Iniyum Kaanbathillai – 2


  • எங்கள் மாட்சிமையே Engal Maatchimaiyae

    எங்கள் மாட்சிமையே தொழுகிறோம்
    மங்காத ஒளி விளக்கே – 2
    எங்கள் மாட்சிமையே தூழுகிறோம்
    கனத்திற்கு உரியவரே

    உம்மையே ஆராதிப்போம்
    உம்மையே ஆராதிப்போம் – 2
    நல்லவரே வல்லவரே
    பரிசுத்தரே படைத்தவரே
    உயர்த்தவரே உன்னதரே
    பரிகாரியே பரிசுத்தரே

    உந்தன் நாமத்திற்கே
    உந்தன் நாமத்திற்கே
    மகிமை செலுத்துகிறோம் – 2
    மகிமையே மகிமையே
    மாட்சிமை உமக்கு தானே – 2
    துதியும் கனமும்
    வல்லமை என்றென்றுமே – 2


    Engal Maatchimaiyae Thozhugirom
    Mangaatha Oli Vilakkae – 2
    Engal Maatchimaiyae Thoozhugirom
    Ganathirkku Uriyavaarae

    Ummaiyae Aarathipom
    Ummaiyae Aarathipom – 2
    Nallavarae Vallavarae
    Parisutharae Padaithavarae
    Uyarthavarae Unnatharae
    Parigaariyae Parisutharae

    Unthan Naamathirkkae
    Unthan Naamathirkkae
    Magimai Seluthugirom – 2
    Magimaiyae Magimaiyae
    Maatchimai Umakku Thaanae – 2
    Thudhiyum Ganamum
    Valamai Endrendrumae – 2


  • எனக்காக அடிக்கப்பட்டீர் Enakaaga Adikkapateer

    எனக்காக அடிக்கப்பட்டீர்
    எனக்காக இரத்தம் சிந்தினீர் – 2
    எந்தன் பாவம் கழுவி நோய்களிலெல்லாம்
    சுகமாக்கினீரே

    நீரே என் தஞ்சம்
    நீரே என் பெலன் (கோட்டை) – 2

    என் பாடுகளை நீர் ஏற்றுக்கொண்டீரே
    என் துக்கங்களை சுமந்து கொண்டீர் – 2
    என் தேவைகளை சந்தித்தீர்
    என் நோய்களை நீக்கினீர் – 2
    என் பாவங்களை மன்னித்தீர்
    புது மனிதனாய் மாற்றினீரே – 2

    என் மீறுதல்கள்காய் நீர் அடிக்கப்பட்டீர்
    என் அக்கிரமங்கட்காய் நீர் நொறுக்கப்பட்டீர் – 2
    என் பாரங்கள் சுமந்தவரே
    என் சாபங்களை நீக்கினீர் – 2
    சிலுவை நிழலில் தாங்கி
    என்றும் இளைப்பாறுவேன் – 4

    நீரே என் தஞ்சம் நீரே என் பெலம்
    நீரே என் தஞ்சம் நீரே என் கோட்டை
    என் ஜீவனுக்கு காரணானவர்
    நான் யாருக்கும் அஞ்சமாட்டேன் – 2
    என் தேவன் என் வெளிச்சம்
    என்னை இரட்சிக்க வருபவரே
    என் ஜீவனுக்கு காரணானவர்
    நான் யாருக்கும் அஞ்சமாட்டேன்
    நீரே என் தஞ்சம் நீரே என் பெலம்
    நீரே என் தஞ்சம் நீரே என் கோட்டை – 4


    Enakaaga Adikkapateer
    Enakaaga Ratham Sinthineer – 2
    Enthan Paavam Kazhuvi Noigallellaam
    Sugamaakineerae

    Neerae En Thanjam
    Neerae En Belan (Kottai) – 2

    En Paadugalai Neer Yetrukondirae
    En Thukkangalai Sumanthu Kondeer – 2
    En Thevaigalai Santhitheer
    En Noigalai Neekineer – 2
    En Paavangalai Mannitheer
    Puthu Manithanaai Maatrineerae – 2

    En Meeruthalgalkaai Neer Adikkapaiteer
    En Akramangatkaai Neer Norukkapateer – 2
    En Baarangal Sumanthavarae
    En Saabangalai Neekineer – 2
    Siluvai Nizhalil Thagai
    Endrum Elaipaaruvaen – 4

    Neerae En Thanjam Neerae En Belam
    Neerae En Thanjam Neerae En Kottai
    En Jeevanuku Karanaanavar
    Naan Yaarukkum Anjamaataen – 2
    En Devan En Vaelicham
    Ennai Ratchikka Varubavarae
    En Jeevanuku Karanaanavar
    Naan Yaarukkum Anjamaataen
    Neerae En Thanjam Neerae En Belam
    Neerae En Thanjam Neerae En Kottai – 4