Category: Song Lyrics

  • நிர்மூலமாகாமல் இருப்பதும் Nirmulamagamal Iruppathum

    நிர்மூலமாகாமல் இருப்பதும்
    உங்க கிருபையப்பா
    கால்கள் தவரின போதெல்லாம்
    தாங்கிய கிருபையப்பா – 2

    நல்லவரே வல்லவரே
    உண்மையுள்ளவரே – 2

    உம் இரக்கம் பெரிதல்லவோ
    உம் அன்பு எண்ணி முடியாதவை – 2
    பலியாய் தந்தவரே
    நன்றி நன்றி ஐயா – 2

    உம் கோபம் இமைப்பொழுது
    உம் தயவோ ஆயுள் வரை – 2
    கிருபையால் நிறைத்தீரே
    நன்றி நன்றி ஐயா – என்னை – 2


    Nirmulamagamal Iruppathum
    Unga Kirubaiyappa
    Kaalgal Thavarina Poothellam
    Thaangiya Kirubaiyappa – 2

    Nallavarae Vallavarae
    Unmaiyullavarae – 2

    Um Erakkam Perithallavo
    Um Anbu Enni Mudiyathaavai – 2
    Baliyaai Thanthavarae
    Nandri Nandri Aiyya – 2

    Um Koobam Imaipozhuthu
    Um Dhayavo Aayul Varai – 2
    Kirubaiyaal Niraitheerae
    Nandri Nandri Aiyya – Ennai – 2


  • என் கொம்பை உயர்த்தினிரே En Kombai Uyarthineerae

    என் கொம்பை உயர்த்தினிரே
    என் தலையை உயர்த்தினிரே
    வெட்கப்பட்டுப்போவதில்லை ஒரு நாளும்
    வெட்கப்பட்டுப்போவதில்லை – 2

    நன்றி தகப்பனே நன்றி இயேசைய்யா – 2
    வெட்கப்பட்டுப்போவதில்லை ஒரு நாளும்
    வெட்கப்பட்டுப்போவதில்லை – 2

    உனக்கு விரோதமாய் எழும்புவார்கள்
    ஆனாலும் உன்னை மேற்க்கொள்ள முடியாது – 2
    உன்னை காத்திட உன்னோடு இருக்கின்றார்
    உன் தலையை உயர்த்திடுவார் – 2

    புலம்பலை களிப்பாக மாற்றுகிறீர்
    ஆனந்த தைலத்தால்
    தலையை நிரப்புகிறீர் – என் – 2
    என் பாத்திரம் நிரம்பி வழிகின்றது
    நாளெல்லாம் உம்மை துதிப்பேன் – 2


    En Kombai Uyarthineerae
    En Thalaiyai Uyarthineerae
    Vetkappattu Povadhillai Orunaalum
    Vetkappattu Povadhillai – 2

    Nandri Thagappanae Nandri Yesaiyya – 2
    Vetkappattu Povadhillai Orunaalum
    Vetkappattu Povadhillai – 2

    Unakku Virodhamai Ezhumvargal
    Aanaalum Unnai Meitkolla Mudiyadhu
    Unnai Kaaththida Unnodu Irukkindraar
    Un Thalaiyai Uyarthiduvaar – 2

    Pulambalai Kalippaaga Maattrugireer
    Aanandha Thailathaal
    Thalaiyai Nirappugireer – 2
    En Paaththiram Nirambi Vazhigindradhu
    Naalellaam Ummai Thuthippen – 2


  • என்ன தவம் செய்தேன் Enna Thavam Seidhen

    என்ன தவம் செய்தேன் நான்
    என் மேலே எத்தனை அன்பு
    ஒன்றுமில்லா என்னை நீர் உருவாக்கி
    ஊழியத்தில் பயன்படுத்துகின்றீர் – 2

    மனுஷனின் பேச்சுக்கும்
    பொறாமையின் சொல்லுக்கும்
    விலக்கி பாதுகாத்தீரே – 2
    அவமான சொற்களை
    அடையாளம் இல்லாமல்
    என்னை விட்டு போக செய்தீரே – 2
    இயேசுவே என்னை உயர்த்தி வைத்த
    தெய்வம் நீரே – 2

    உயிர் உள்ள வரை நான்
    உண்மையாய் இருப்பேன்
    என் நோக்கம் எல்லாம் நீரே – 2
    என் இலட்சிய பாதையில்
    விருப்பம் எல்லாமே
    நீங்க தான் என் இயேசப்பா – 2
    இயேசுவே என்னை உயர்த்தி வைத்த
    தெய்வம் நீரே – 2


    Enna Thavam Seidhen Naan
    Yen Mela Ethana Anbu
    Ondrumilla Yennai Neer Uruvakki
    Uzhiyathil Payanpaduthugereer – 2

    Manushanin Pechukkum
    Poramaiyin Sollukum
    Vilakki Padhukatheerae – 2
    Avamana Sorkalai
    Adayalam Illamal
    Ennai Vittu Poga Seidheeerae – 2
    Yeasuvae Ennai Uyarthi Veitha
    Dheivam Neerae – 2

    Uyir Ullavarai Naan
    Unmaiyai Errupen
    Yen Nokkam Yellam Neerae – 2
    Yen Latchiya Padhayil
    Viruppam Yellamae
    Neenga Dhan Yen Yesappa – 2
    Yeasuvae Ennai Uyarthi Veitha
    Dheivam Neerae – 2


  • சேரக்கூடாத ஒளிதனில் Serakkoodaatha olithanil

    சேரக்கூடாத ஒளிதனில் வாசம் செய்யும்
    எங்கள் சேனைகளின் கர்த்தரே
    சேராபீங்கள் போற்றி புகழ்ந்திடுமே
    எங்கள் சேனைகளின் கர்த்தரே – 2

    சேனைகளின் கர்த்தரே – 4
    நீர் பரிசுத்தர் பரிசுத்தரே – 4


    Serakkoodaatha olithanil vaasam seyyum
    Engal senaikalin karththarae
    Seraapeengal potti pukalnthidumae
    Engal senaikalin karththarae – 2

    Senaikalin karththarae – 4
    Neer parisuththar parisuththarae – 4


  • ஆ… அல்லேலூயா Ha…. Hallelujah

    ஆ… அல்லேலூயா
    ஆ… அல்லேலூயா
    சர்வ வல்லவர் ஆளுகிறார்
    ஆ… அல்லேலூயா

    தூயரே தூயரே
    சர்வ வல்லவர் நீரே
    துதி உமக்கே துதி உமக்கே
    தூயரே தூயரே
    சர்வ வல்லவர் நீரே
    துதி உமக்கே துதி உமக்கே
    தூயரே தூயரே சர்வ வல்லவர் நீரே
    துதி உமக்கே துதி உமக்கே

    ஆ… அல்லேலூயா
    ஆ… அல்லேலூயா
    சர்வ வல்லவர் ஆளுகிறார்
    ஆ… அல்லேலூயா

    தூயரே தூயரே
    சர்வ வல்லவர் நீரே
    துதி உமக்கே துதி உமக்கே
    தூயரே தூயரே
    சர்வ வல்லவர் நீரே
    துதி உமக்கே துதி உமக்கே
    தூயரே தூயரே சர்வ வல்லவர் நீரே
    துதி உமக்கே துதி உமக்கே


    Ha…. Hallelujah
    Ha…. Hallelujah
    Sarva Vallavar Aalugirar
    Ha…. Hallelujah

    Thooyarae Thooyarae
    Sarva Vallavar Neerae
    Thudhi Umakkae Thudhi Umakkae
    Thooyarae Thooyarae
    Sarva Vallavar Neerae
    Thudhi Umakkae Thudhi Umakkae
    Thooyarae Thooyarae Sarva Vallavar Neerae
    Thudhi Umakkae Thudhi Umakkae

    Ha…. Hallelujah
    Ha…. Hallelujah
    Sarva Vallavar Aalugirar
    Ha…. Hallelujah

    Thooyarae Thooyarae
    Sarva Vallavar Neerae
    Thudhi Umakkae Thudhi Umakkae
    Thooyarae Thooyarae
    Sarva Vallavar Neerae
    Thudhi Umakkae Thudhi Umakkae
    Thuuyarao Thooyarae Sarva Vallavar Neerae
    Thudhi Umakkae Thudhi Umakkae


  • ராஜாதி ராஜனை உயர்த்திடுவோம் Rajadhi Rajanai Uyarthiduvom

    ராஜாதி ராஜனை உயர்த்திடுவோம்
    நம் கர்த்தாதி கர்த்தரை உயர்த்திடுவோம்
    தேவாதி தேவனை உயர்த்திடுவோம்
    நம் மன்னாதி மன்னரை உயர்த்திடுவோம்

    அல்லேலூயா பாடி உயர்த்திடுவோம்
    நம் ஓசன்னா பாடியே புகழ்ந்திடுவோம் – 3

    கன்மலையே உம்மை உயர்த்திடுவோம்
    கேடகமே உம்மை உயர்த்திடுவோம்
    என் தஞ்சமே உம்மை உயர்த்திடுவோம்
    என் துருகமே உம்மை உயர்த்திடுவோம் – 2

    மகிமையே உம்மை உயர்த்திடுவோம்
    மாட்சிமையே உம்மை உயர்த்திடுவோம்
    நல்லவரே உம்மை உயர்த்திடுவோம்
    வல்லவரே உம்மை உயர்த்திடுவோம் – 2

    உன்னதரே உம்மை உயர்த்திடுவோம்
    உயர்ந்தவரே உம்மை உயர்த்திடுவோம்
    பரிசுத்தரே உம்மை உயர்த்திடுவோம்
    பரிகாரியே உம்மை உயர்த்திடுவோம் – 2


    Rajadhi Rajanai Uyarthiduvom
    Naam Karthadhi Kartharai Uyarthiduvom
    Devadhi Devanai Uyarthiduvom
    Naam Manadhi Manarai Uyarthiduvom

    Halleluah Paadi Uyarthiduvom
    Naam Hosanah Padiyae Pugalindhiduvom – 3

    Kanmalayae Ummai Uyarthiduvom
    Kaedagamae Ummai Uyarthiduvom
    En Thanjamae Ummai Uyarthiduvom
    En Thurugamae Ummai Uyarthiduvom – 2

    Magimayae Ummai Uyarthiduvom
    Matchimayae Ummai Uyarthiduvom
    Nallavarae Ummai Uyarthiduvom
    Vallavarae Ummai Uyarthiduvom – 2

    Unadharae Ummai Uyarthiduvom
    Uyarndhavarae Ummai Uyarthiduvom
    Parisutharae Ummai Uyarthiduvom
    Parigariyae Ummai Uyarthiduvom – 2


  • இஸ்ரவேலின் தேவன் Isravelin Dhevan

    இஸ்ரவேலின் தேவன் கைவிடுவதில்ல
    அவரை நம்பி வந்தோர்க்கு பயமேயில்ல – 2
    மேகமாய் அக்கினி ஸ்தம்பமாய்
    விட்டு விலகாதிருக்கிறார் – 2

    சொன்ன வாக்கை மறந்திட மனிதனல்ல
    சொல்லிவிட்டு மாற மனுபுத்திரனல்ல – 2
    அவர் சொன்னால் எல்லாம் ஆகும்
    கட்டளையிட்டால் எல்லாம் நிற்கும் – 2

    நம்பி கூப்பிட்டால் இயேசு செவிகொடுப்பார்
    கடலாக இருந்தாலும் உடன் வருவார் – 2
    அதில் நடக்கவும் அவரால் கூடும்
    அதை பிளக்கவும் அவரால் கூடும் – 2

    கர்த்தர் திட்டம் நம் வாழ்வில் நிறைவேறிட
    தடைகள் ஏதும் வந்தாலும் பயமே இல்ல – 2
    நம் தேவன் கூட இருந்தால்
    எதுவும் என்னை மேற்றுக்கொள்ளாது – 2


    Isravelin Dhevan Kai Viduvathilla
    Avarai Nambi Vanthorku Bayame Illa – 2
    Megamaai Akkini Sthambamaai
    Vittu Vilagaathirukkiraar – 2

    Sonna Vaakkai Maranthida Manithanalla
    Sollivittu Maara Manu Putthiranalla – 2
    Avar Sonnal Ellam Aahum
    Kattalai Ittal Ellam Nirkum – 2

    Nambi Kupittal Yesu Sevi Koduppar
    Kadalaha Irunthaalum Udan Varuvaar – 2
    Athil Nadakkavum Avaraal Kudum
    Athai Pilakkavum Avaraal Kudum – 2

    Karthar Thittam Nam Vaalvil Niraiverida
    Thadaigal Yethum Vandhaalum Bayame Illa – 2
    Nam Dhevan Kuda Irunthaal
    Ethuvum Ennai Metkollathu – 2


  • நான் சிறுமையும் எளிமையும் Nan sirumaium ellimaium

    நான் சிறுமையும் எளிமையும் ஆனவன்
    நீர் என்னை கண்ணோக்கி பார்த்தீரே
    ஒன்றுக்கும் உதவாத களிமண் நான்
    என்னையும் உம் கரம் வணைந்ததே-2
    நன்றி சொல்வேன் (என்) வாழ்நாளெல்லாம்
    ஆராதிப்பேன் உம்மையே-2
    நன்றி நன்றி நன்றி இராஜா-4

    நீர் செய்த உபகாரங்கள்-அவை
    எண்ணி முடியாதவை-2
    எப்படி நன்றி சொல்வேன்
    எண்ணில்லா நன்மை செய்தீர்-2
    நன்றி நன்றி நன்றி இராஜா-4

    குப்பையில் கிடந்த என்னை
    உயர உயர்த்தினீரே-2
    எண்ணையினால் தலையை
    அபிஷேகமும் செய்தீரே-2
    நன்றி நன்றி நன்றி இராஜா-4

    பெலவீனமான என்னை உந்தன்
    பெலத்தால் இடை கட்டினீர்-2
    (என்) வழியை செவ்வைப்படுத்தி
    சேனைக்குள் பாயச்செய்தீர்-2
    நன்றி நன்றி நன்றி இராஜா-4


    Nan sirumaium ellimaium ahnavan
    Neer ennai kannoki partheerey
    Ondrukum udhavadha kaliman nan
    Ennaium um karam vanainthadhey
    Nandri solven en valnal ellam
    Arathipen ummaiye -2
    Nandri nandri nandri raja -4

    Neer seidha ubagarangak avai
    Enni mudiyadhavai -2
    Epadi nandri solven
    Ennilla nanmai seidheer -2
    Nandri nandri nandri raja -4

    Kuppail kidantha ennai
    Uyara uyartheeinerey -2
    Ennaiyal thalaieai
    Abishegamum seidheerey -2
    Nandri nandri nandri raja -4

    Belaveenamana ennai unthan
    Belathal idaikattineer -2
    En valiyai sevai paduthi
    Senaikul paya seidheer -2
    Nandri nandri nandri raja -4


  • என்னை கழுவும் உம் ரத்ததாலே Ennai kazhuvum um raththathaale

    என்னை கழுவும் உம் ரத்ததாலே
    சுத்திகரியும் உம் ஆவியாலே – 2

    என்னை கழுவும் நான் சுத்தமாவேன்
    சுத்திகரியும் நான் தூய்மையாவேன் – 2
    உம்மை போல் என்னை மாற்றிடும் – 4

    என்னை தள்ளாதிரும்
    சுத்த ஆவியே விலகாதிரும் – 2
    பரிசுத்த இருதயம் எனில் தாருமே
    நிலைவர ஆவியை புதுப்பியுமே – 2

    என்னை கழுவும் நான் சுத்தமாவேன்
    சுத்திகரியும் நான் தூய்மையாவேன் – 2
    உம்மை போல் என்னை மாற்றிடும் – 4

    என் பாவங்கள் எண்ணாதிரும்
    என் அக்கிரமங்கள் நீக்கியருளும் – 2
    கிருபையினால் எனக்கு இறங்கிடும்
    இரக்கத்தினால் என்னை மண்ணித்தருளும் – 2

    என்னை கழுவும் நான் சுத்தமாவேன்
    சுத்திகரியும் நான் தூய்மையாவேன் – 2
    உம்மை போல் என்னை மாற்றிடும் – 4

    என் உதடுகள் திறந்தருளும்
    உம் புகழை நான் அறிவித்திட – 2
    இரட்சிப்பின் சந்தோசத்தை திரும்ப தாரும்
    உற்சாக ஆவி என்னை தாங்க செய்யும் – 2

    என்னை கழுவும் நான் சுத்தமாவேன்
    சுத்திகரியும் நான் தூய்மையாவேன் – 2
    உம்மை போல் என்னை மாற்றிடும் – 4


    Ennai kazhuvum um raththathaale
    Suthikariyum um aaviyaale – 2

    Ennai kazhuvum Naan suthamaaven
    Suththikariyum naan thooimaiyaaven – 2
    Ummai pol ennai matridum – 4

    Ennai thallaathirum
    Suththa aaviye vilagathirum – 2
    Parisutha iruthayam enil thaarume
    Nilaivara aaviyai puthuppiyume – 2

    Ennai kazhuvum Naan suthamaaven
    Suththikariyum naan thooimaiyaaven – 2
    Ummai pol ennai matridum – 4

    En paavangal ennaathirum
    En akkiramangal neekkiyarulum – 2
    Kirubayinaal enakku irangidum
    Irakkaththinaal ennai manniththarulum – 2

    Ennai kazhuvum Naan suthamaaven
    Suththikariyum naan thooimaiyaaven – 2
    Ummai pol ennai matridum – 4

    En uthadukal thirantharulum
    Um pugazhai naan ariviththida – 2
    Ratchippin santhosaththai thirumba tharum
    Urchaaga aavi ennai thaanga seyyum – 2

    Ennai kazhuvum Naan suthamaaven
    Suththikariyum naan thooimaiyaaven – 2
    Ummai pol ennai matridum – 4


  • நீர் வந்தாலே போதுமையா Neer Vanthalae Pothumaiya

    நீர் வந்தாலே போதுமையா
    எங்கள் சூழ்நிலை மாறுமையா – 2
    உம் மகிமையின் பிரசன்னத்தினாலே
    மலைகளும் பர்வதமும் உருகுமே
    உம் மகிமையின் வல்லமையினாலே
    இருளும் வெறுமையும் மறையுமே

    என் கண்ணீர்கள் மாறும்
    என் கவலைகள் மாறும்
    என் தோல்விகள் மாறும்
    எல்லாமே மாறுமையா – இயேசைய்யா
    எல்லாமே மாறுமையா – 2

    காற்றையும் காணவில்லை மழையையும் பார்க்க்வில்லை
    ஆனாலும் வாய்கால்கள் நிரம்பிடுமே
    அழுகையின் பள்ளதாக்கில் உருவ நான் நடந்தாலும்
    நீரூற்றாய் அதையும் நீர் மாற்றிடுவீர்

    நீர் வந்தாலே போதுமையா
    எங்கள் சூழ்நிலை மாறுமையா – 4

    பூமியும் அதிரும் கதவுகள் திறக்கும்
    கட்டுகள் எல்லாமே கழன்றிடுமே
    சிறை வாழ்வு மறையும் சீர் வாழ்வு திரும்பும்
    இரட்சிப்பின் சந்தோஷம் பெருகிடுமே

    தேவனின் ராஜ்ஜியம் பலத்தோடு இறங்கும்
    என் ஆத்துமா பலவானை மிதித்திடுமே
    எதிரிகள் மேலே என் கைகள் உயரும்
    சத்துருக்கள் மேல் என்னை உயர்த்திடுவீர்


    Neer Vanthalae Pothumaiya
    Engal Soozhlnilai Marumaiya – 2
    Um Magimayin Prasannathinalae
    Malaigalum Parvathamum Urugumae
    Um Magimayin Vallamayinalae
    Irulum Verumaiyum Mariyoumae

    En Kanneergal Marum
    En Kavalaigal Marum
    En Thozhvigal Marum
    Ellamae Maarumaiya
    Yesaiya Ellamae Maarumaiya – 2

    Kaatraium Kanavillai Mazhaiyaium Parkkavillai
    Aanalum Vaikkalgal Nirambidumae
    Azhugayin Pallathakkil Uruva Naan Nadanthalum
    Neerootrai Athaium Neer Matriduveer

    Neer Vanthalae Pothumaiya
    Engal Soozhlnilai Marumaiya – 4

    Boomium Adhirum Kadhavugal Thirakum
    Kattukkal Ellamae Kalandridumae
    Sirai Vazhvu Maraium Seer Vazhvu Thirumbum
    Ratchipin Santhosham Perugidumae

    Dhevanin Rajiyam Belathodu Irangum
    En Aathma Belavaanai Mithithidumae
    Ethirigal Maelae En Kaigal Uyarum
    Sathrukkal Meal Ennai Uyarthiduveer