Category: Song Lyrics

  • உம் நாமம் போற்றி Um Namam Potri

    உம் நாமம் போற்றி உம்மையே வாழ்த்தி
    என்றென்றும் ஆராதிப்போம் – 2
    என்றென்றும் ஆராதிப்போம்
    என்றென்றும் ஆராதிப்போம் – 2
    உம்மோடு செலவிடும் ஒவ்வொரு நிமிடமும்
    வீணாக போகாதையா – 2

    எந்தன் பெலனும் நீரே துரோகம் நீரே
    நான் நம்பும் தெய்வம் நீரே – 2
    எந்தன் பெலனே எந்தன் துணையே
    எந்தன் ஜீவனே எந்தன் நம்பிக்கையே – 2

    என்றும் உயர்ந்தவரே சிறந்தவரே
    என்னோடு பேசும் தெய்வமே – 2
    வழுவாமல் காக்கும் தெய்வம் நீரே
    உம்மை போல வேறு தெய்வம் எல்லை – 2

    உம் நாமம் போற்றி உம்மையே வாழ்த்தி
    என்றென்றும் ஆராதிப்போம் – 2
    உம்மோடு செலவிடும் ஒவ்வொரு
    நிமிடமும் நினைக்க போகாதையா – 2
    எந்தன் பெலனே எந்தன் துணையே
    எந்தன் ஜீவனே எந்தன் நம்பிக்கையே – 2
    உம் நாமம் போற்றி உம்மையே வாழ்த்தி
    என்றென்றும் ஆராதிப்போம் – 2


    Um Namam Potri Ummaiyae Vaazhthi
    Endrendrum Aarathipom – 2
    Endrendrum Aarathipom
    Endrendrum Aarathipom – 2
    Ummodu Selavidum Ovvoru Nimidamum
    Vinaaga Pogaathaiya – 2

    Enthan Belanum Neerae Thurugam Neerae
    Naan Nambum Deivam Neerae – 2
    Enthan Belanae Enthan Thunaiyae
    Enthan Jeevanae Enthan Nambikkaiyae – 2

    Endrum Uyarnthavarae Siranthavarae
    Ennodu Paesum Deivamae – 2
    Vazhuvaamal Kaakum Deivam Neerae
    Ummai Pola Veru Deivam Ellai – 2

    Um Namam Potri Ummaiyae Vaazhthi
    Endrendrum Aarathipom – 2
    Ummodu Selavidum Ovvoru
    Nimidamum Ninaga Pogaathaiya – 2
    Enthan Belanae Enthan Thunaiyae
    Enthan Jeevanae Enthan Nambikkaiyae – 2
    Um Namam Potri Ummaiyae Vaazhthi
    Endrendrum Aarathipom – 2


  • உமக்காக காத்திருப்போம் Umakaaga Kaathirupom

    உமக்காக காத்திருப்போம்
    உமக்காக காத்திருப்போம் – 2
    வருவேன் என்று சொன்னவரே
    சீக்கிரம் வாருமைய்யா – 2

    அல்லேலூயா அல்லேலூயா
    அல்லேலூயா சீக்கிரம் வாருமைய்யா – 2
    என்னை அழைத்து செல்லுமையா

    பாவியான என்னை நேசித்தீரே
    துரோகியான என்னை மன்னித்தீரே – 2
    நீர் விரும்பும் நல்ல பரிசுத்த வாழ்வை
    வாழ்ந்திட அருள் தாருமே – 2
    கிருபையால் நிற்க செய்யுமே


    Umakaaga Kaathirupom
    Umakaaga Kaathirupom – 2
    Varuvaen Endru Sonnavarae
    Seekkiram Vaarumaiya – 2

    Aallaeluyaa Aallaeluyaa
    Aallaeluyaa Seekkiram Vaarumaiya – 2
    Enai Ezhaithu Sellummaiyya

    Paaviyaana Ennai Nesithirae
    Throgiyaana Ennai Mannitheerae – 2
    Neer Virumbum Nalla Parisutha Vaazhvai
    Vaazhnthida Arul Thaarumae – 2
    Kirubaiyaal Nirkka Cheiyumae


  • நீர் எங்கள் மீட்பர் Neer Engal Meetpar

    நீர் எங்கள் மீட்பர், நீர் எங்கள் நேசர்
    நீர் எங்கள் மேய்ப்பர் பரிசுத்தர் – 2
    பரிசுத்தர் பரிசுத்தர்
    சேனைகளின் கர்த்தர்
    பரிசுத்தர் பரிசுத்தர்
    எங்களில் வாழ்பவர் பரிசுத்தர்

    நீர் எங்கள் நம்பிக்கை , நீர் எங்கள் வல்லமை
    நீர் எங்கள் மகிமை ஒப்பற்றவர் – 2
    ஒப்பற்றவர் ஒப்பற்றவர்
    சேனைகளின் கர்த்தர் ஒப்பற்றவர்
    ஒப்பற்றவர் ஒப்பற்றவர்
    எங்களில் வாழ்பவர் ஒப்பற்றவர்

    நீர் எங்கள் அன்பர், நீர் எங்கள் நண்பர்
    நீர் எங்கள் வாழ்வில் அன்புள்ளவர் – 2
    அன்புள்ளவர்அன்புள்ளவர்
    சேனைகளின் கர்த்தர் அன்புள்ளவர்
    அன்புள்ளவர் அன்புள்ளவர்
    எங்களில் வாழ்பவர் அன்புள்ளவர்

    பரிசுத்தர் பரிசுத்தர்
    சேனைகளின் கர்த்தர் பரிசுத்தர் – 4


    Neer Engal Meetpar, Neer Engal Nesar
    Neer Engal Meippar Parisuthar – 2
    Parisuthar Parisuthar
    Senaigalin Karthar Parisuthar
    Parisuthar Parisuthar
    Engalil Vaazhbavar Parisuthar

    Neer Engal Nambikkai Neer Engal Vallamai
    Neer Engal Magimai Oppattravar – 2
    Oppattravar Oppattravar
    Senaigalin Karthar Oppattravar
    Oppattravar Oppattravar
    Engalil Vaazhbavar Oppattravar

    Neer Engal Anbar, Neer Engal Nanbar
    Neer Engal Vaazhkkai Anbullavar – 2
    Anbullavar Anbullavar
    Senaigalin Karthar Anbullavar
    Anbullavar Anbullavar
    Engalil Vaazhbavar Anbullavar

    Parisutharae, Parisutharae
    Senaigalin Karthar Parisutharae – 4


  • என்னை காண்பவரே Ennai Kaanbavarae

    என்னை காண்பவரே ஸ்தோத்திரம்
    என்னை காப்பவரே ஸ்தோத்திரம் – 2
    பெலன் கொடுப்பவரே ஸ்தோத்திரம்
    உடன் இருப்பவரே ஸ்தோத்திரம் – 2

    ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் துதி உமக்கே
    ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் கனம் உமக்கே – 2
    ஆராதனை பலி உமக்கே – 2
    ஆண்டவர் இயேசுவுக்கே
    ஆராதனை பலி உமக்கே – 2
    ஆண்டவர் இயேசுவுக்கே

    என்னை படைத்தவரே ஸ்தோத்திரம்
    என்னை வளர்ப்பவரே ஸ்தோத்திரம் – 2
    தூக்கி சுமப்பவரே ஸ்தோத்திரம்
    வாக்கு அளித்தவரே ஸ்தோத்திரம் – 2

    சர்வ வல்லவரே ஸ்தோத்திரம்
    சாவை வென்றவரே ஸ்தோத்திரம் – 2
    பாவம் போக்கினீரே ஸ்தோத்திரம்
    ஜீவன் தந்தவரே ஸ்தோத்திரம் – 2

    எங்கள் வழிநீரே ஸ்தோத்திரம்
    எங்கள் ஒளிநீரே ஸ்தோத்திரம் – 2
    சுகம் தந்தவரே ஸ்தோத்திரம்
    காக்கும் அரண் நீரே ஸ்தோத்திரம் – 2


    Ennai Kaanbavarae Sthothram
    Ennai Kaappavarae Sthothram- 2
    Belan Koduppavarae Sthothram
    Udan Iruppavarae Sthothram – 2

    Sthothram Sthoram Thuthi Umakkae
    Sthothram Sthoram Ganam Umakkae – 2
    Aaradhanai Bali Umakkae – 2
    Aandavar Yesuvukkae
    Aaradhanai Bali Umakkae – 2
    Aandavar Yesuvukkae

    Ennai Padaithavarae Sthothram
    Ennai Valarppavarae Sthothram – 2
    Thooki Sumappavarae Sthothram
    Vaakku Aliththavarae Sthothram – 2

    Sarva Vallavarae Sthothram
    Saavai Vendravarae Sthothram – 2
    Paavam Pokkineerae Sthothram
    Jeevan Thandhavarae Sthothram – 2

    Engal Vazhineerae Sthothram
    Engal Olineerae Sthothram – 2
    Sugam Thandhadhavarae Sthothram
    Kaakkum Aran Neerae Sthothram – 2


  • ஆக்ரமியும் என்னை Aakramiyum Ennai

    ஆக்ரமியும் என்னை முழுவதுமாய்
    ஆவியானவரே – 2

    என் இதயத்தை ஆக்ரமியும்
    என் நினைவினை ஆக்ரமியும் – 2
    என் செயல்களை ஆக்ரமியும்
    ஆவியானவரே – 2

    என் சரீரத்தை ஆக்ரமியும்
    என் உணர்வினை ஆக்ரமியும் – 2
    என் நடக்கையை ஆக்ரமியும்
    ஆவியானவரே – 2

    என் ஊழியத்தை ஆக்ரமியும்
    என் பிரயாசத்தை ஆக்ரமியும் – 2
    என் வரங்களை ஆக்ரமியும்
    ஆவியானவரே – 2


    Aakramiyum Ennai Muzhuvathumaai
    Aaviyaanavarae – 2

    En Ethayathai Aakramiyum
    En Ninaivinai Aakramiyum – 2
    En Seyalgalai Aakramiyum
    Aaviyaanavarae – 2

    En Sarirathai Aakramiyum
    En Unarvinnai Aakramiyum – 2
    En Nadakaiyai Aakramiyum
    Aaviyaanavarae – 2

    En Uzhiyathai Aakramiyum
    En Prayaasathai Aakramiyum – 2
    En Varangalai Aakramiyum
    Aaviyaanavarae – 2


  • வல்லமையின் ஆவியே Vallamayin aaviyae

    வல்லமையின் ஆவியே
    வல்லமையின் ஆவியே
    எனக்குளே வாருமே
    என்னை உயிர் பெற செய்யுமே – 2

    தண்ணீரை ரசமாக மாற்றிய வல்லமை
    குருடரின் கண்களை திறந்திட வல்லமை
    செவிடரை கேட்க செய்த உம் வல்லமை
    பிசாசை துரத்தின அதிசய வல்லமை

    செங்கடல் இரண்டாக பிளந்த உம் வல்லமை
    பார்வோனின் சேனையை வீழ்த்திய வல்லமை
    மேகஸ்தம்பம் மேலிருந்து நடத்திய வல்லமை
    வனாந்திரத்தில் மன்னாவை கொடுத்த உம் வல்லமை

    காரிருள் இருந்து காத்த உம் வல்லமை
    கன்மலை மேல் என்னை நிறுத்திய வல்லமை
    பாவத்தில் இருந்து மீட்ட உம் வல்லமை
    இரட்சிப்பை கொடுத்த உம் இரத்தத்தின் வல்லமை

    தேவ ஆவியே
    ஜீவ தண்ணீரே
    அபிஷேகத்தினால் நிரப்புமே
    உமக்காய் வாழ்ந்திட உமக்காய் உழைத்திட
    உந்தன் கிருபையால் நிரப்புமே – 2


    Vallamayin aaviyae
    Vallamayin aaviyae
    Enakkulae vaarumae
    Ennai uyir pera seiyummae – 2

    Thanneerai rasamaga maatriya Vallamai
    Kurudarin kangalai thirandhita vallamai
    Sevidarai ketka seidha um vallamai
    Pisaasai thurathina adhisaya vallamai

    Senkadal irandaga pilandha um vallamai
    Paarvonin senayai veezhthiya vallamai
    Megasthambam melirundhu nadathiya vallamai
    Vanaandhirathil mannavai kodutha um vallamai

    Kaarirul irundhu kaatha um vallamai
    Kanmalai mel ennai niruthiya vallamai
    Paavathil irundhu meeta um vallamai
    Ratchippai kodutha um raththathin vallamai

    Dheva Aaviyae
    Jeeva thanneerae
    Abishegathinal nirappumae
    Umakkai vaalndhida umakkai ulaithida
    Undhan kirubayal nirappumae – 2


  • என் குரலை கேட்கின்றீர் En kuralai ketkindreer

    என் குரலை கேட்கின்றீர்
    என் இதயம் பார்கின்றீர்
    இருள் என்னை சூழ்ந்தாலும்
    உம் வெளிச்சம் மறையாதே
    நான் அஞ்சிடேன்

    சாத்தானை காலின் கீழ்
    மிதித்து ஜெயம் வென்றவர் நீர்
    துன்பங்கள் சூழ்ந்தாலும்
    கேடகமாய் இருப்பவர் நீர்
    நான் அஞ்சிடேன்

    என் முன்னே செல்பவர் அறிவேன்
    என் பின்னே நிற்பவர் அறிவேன்
    தேவ தூத சேனையின் கர்த்தர்
    என் அருகில் நிற்கின்றார்
    என்றும் அரசாளும் தெய்வம்
    என் பிரிய நண்பனே
    தேவ தூத சேனையின் கர்த்தர்
    என் அருகில் நிற்கின்றார்

    என் வாழ்வின் பெலனும் நீர்
    ரட்சிப்பை கொடுத்தவர் நீர்
    என்னை விடுவிப்பவர் நீர்
    உமக்கென்றும் வெற்றியே
    நான் அஞ்சிடேன்
    நான் அஞ்சிடேன்

    என் முன்னே செல்பவர் அறிவேன்
    என் பின்னே நிற்பவர் அறிவேன்
    தேவ தூத சேனையின் கர்த்தர்
    என் அருகில் நிற்கின்றார்
    என்றும் அரசாளும் தெய்வம்
    என் பிரிய நண்பனே
    தேவ தூத சேனையின் கர்த்தர்
    என் அருகில் நிற்கின்றார்

    எனக்கெதிராக எதுவுமே வாய்க்காதே
    இவ்வுலகம் உம் கையிலே
    உம் வாக்கை நம்பியே வாழ்கின்றான்
    நீர் கைவிட நல்ல தேவனே

    என் முன்னே செல்பவர் அறிவேன்
    என் பின்னே நிற்பவர் அறிவேன்
    தேவ தூத சேனையின் கர்த்தர்
    என் அருகில் நிற்கின்றார்
    என்றும் அரசாளும் தெய்வம்
    என் பிரிய நண்பனே
    தேவ தூத சேனையின் கர்த்தர்
    என் அருகில் நிற்கின்றார்


    En kuralai ketkindreer
    En idhayam paarkindreer
    Irul ennai soozhndhaalum
    Um velicham maraiyaadhae
    Naan anjidaen

    Saathanai kaalin keezh
    Midhithu jeyam vendravar neer
    Thunbangal soozhndhaalum
    Kedagamaai iruppavar neer
    Naan anjidaen

    En munnae selbavar arivaen
    En pinnae nirppavar arivaen
    Dheva dhoodha senayin karthar
    En arugil nirkindraar
    Endrum arasaalum dheivam
    En piriya nanbanae
    Dheva dhoodha senayin karthar
    En arugil nirkindraar

    En Vaazhvin belanum neer
    Ratchippai koduthavar neer
    Ennai viduvippavar neer
    Umakkendrum vetriyae
    Naan Anjidaen
    Naan Anjidaen

    En munnae selbavar arivaen
    En pinnae nirppavar arivaen
    Dheva dhoodha senayin karthar
    En arugil nirkindraar
    Endrum arasaalum dheivam
    En piriya nanbanae
    Dheva dhoodha senayin karthar
    En arugil nirkindraar

    Enakedhiraai yedhuvumae vaaikaadhae
    Ivvulagam um kaiyilae
    Um vaakai nambiyae vaazhkindraen
    Neer kaividaa nalla dhevanae

    En munnae selbavar arivaen
    En pinnae nirppavar arivaen
    Dheva dhoodha senayin karthar
    En arugil nirkindraar
    Endrum arasaalum dheivam
    En piriya nanbanae
    Dheva dhoodha senayin karthar
    En arugil nirkindraar


  • அடைக்கலம் ஆனவரே Adaikalam Aanavarae

    அடைக்கலம் ஆனவரே
    என் பெலென்னும் ஆனவரே
    ஆபத்து காலத்தில்
    என் துணையும் ஆனவரே
    ஓ…ஓ … உன்னதம் ஆனவரே
    என் உறைவிடம் ஆனவர்
    உயிருள்ள நாளெல்லாம்
    என் உயந்த அடிக்கலாமே

    கர்த்தரின் வார்த்தை கர்த்தரின் வல்லமை
    கர்த்தரின் வெற்றி எனக்குண்டு
    அவர் என் சுவாசம் அவர் என் நேசம்
    அவரே எனக்கு All In All – 2
    All In All எனக்கு All In All
    All In All Jesus Is All In All

    கன்மலை ஆனவரே
    என் துரோகமும் ஆனவரே
    கலங்கின நேரமெல்லாம்
    என்னை தூக்கி நிறுத்தினீரே
    கேடகம் ஆனவரே
    என் கோட்டையும் ஆனவரே
    கஷ்டங்கள் மத்தியிலும்
    என்னை நடத்தி வந்தீரே

    பாவசமான வாழ்க்கையில் இருந்து என்னை தூக்கினீர்
    சோர்ந்து போன வேளை உம் பெலத்தால் என்னை தாங்கினீர் – 2


    Adaikalam Aanavarae
    En Belannum Aanavarae
    Aabathu Klathil
    En Thunaiyum Aanavarae
    Oh…Oh… Unnadham Aanavarae
    En Uravidam Aanavare
    Uyirulla Nalellam
    En Uyamdha Adikalamae

    Kartharin Vaarthai Kartharin Vallamai
    Kartharin Vettri Enakkundu
    Avar En Swaasam Avar En Nesam
    Avarae Enakku All In All – 2
    All In All Enakku All In All
    All In All Jesus Is All In All

    Kanmalai Aanavarae
    En Thurugamum Aanavarae
    Kalangina Neramellaam
    Ennai Thooki Nirithineerae
    Kedagam Aanavarae
    En Kottayum Aanavarae
    Kashtangal Mathiyilum
    Ennai Nadathi Vandheerae

    Paavassmana Vaazhkayil Irundhu Ennai Thookineer
    Sorndhu Pona Vekayil Um Belathaal Ennai Thaangineer – 2


  • உங்க கிருபையால உயிர் Unga Kirubaiyaala Uyir

    உங்க கிருபையால உயிர் வாழ்கிறேன்
    உங்க கிருபையால நிலை நிற்க்கிறேன் – 2
    உங்க கிருபை ஒருபோதும் மாறாதது
    உங்க கிருபை என்னை உயர்த்தியது (உயர்தி வச்சது) – 2
    உங்க கிருபைக்காய் நன்றி சொல்கிறேன் – 2

    கிருபை மேலான கிருபை
    என்னை வாழ வச்சது உங்க கிருபை
    கிருபை மேலான கிருபை
    என்னை உயர்த்தி வச்சது உங்க கிருபை

    வெட்கப்பட்ட என்னையும்
    காயப்பட்ட என்னையும்
    தூக்கி நிறுத்தினிரே – 2
    சத்துருக்கு முன்பாக என்னையும் நிறுத்தி
    உயர்த்தி வைத்தவரே (மேன்மை படுத்தினிரே) – 2

    மாராவின் தண்ணீரை மதுரமாய்
    மாற்றியதும் உங்க கிருபைதானே – 2
    கசப்பான வாழ்க்கையை
    மதுரமாய் மாற்றுவதும்
    உங்க கிருபைதானே – 2

    வெறும் கையனாய
    நான் கடந்து வந்தேனே
    ஆசீர்வத்திதவரே – 2
    இரட்டிப்பான நன்மைகளால்
    என்னையும் நிறைத்து
    உயர்த்தி வைத்தவரே – 2


    Unga Kirubaiyaala Uyir Vaazhgiraen
    Unga Kirubaiyaala Nillai Nirkkindraen – 2
    Unga Kirubai Orupothum Maaraathathu
    Unga Kirubai Ennai Uyarthiyathu Uyarthi Vazhathu – 2
    Unga Kirubaikkaai Nandri Sollgiraen – 2

    Kirubai Malaanathu Kirubai
    Ennai Vaazha Vazhathu Unga Kirubai
    Kirubai Maelaanathu Kirubai
    Ennai Uyarthi Vachathu Unga Kirubai

    Vettkapatta Ennaiyum
    Kaayapatta Ennaiyum
    Thooki Niruthineerae – 2
    Sathurukku Munbaaga Ennaiyum Niruthi
    Uyarthi Vaaitheerae Maenmai Padutheenerae – 2

    Maaraavin Thaneerai Mathuramaai
    Maatriyathum Unga Kirubaithaanae – 2
    Kasappaana Vaazhkaiyai
    Mathuramaai Maatruvathum
    Unga Kirubaithaanae – 2

    Verum Kaaiyanaaga
    Naan Kadanthu Vanthaenae
    Aasirvathethavarae – 2
    Rattipaana Nanmaigalaal
    Ennaiyum Niraithu
    Uyarthi Vaithavarae – 2


  • பரலோக தேவனே Paraloga Devane

    பரலோக தேவனே
    உம்மை ஆராதிக்க வந்துள்ளேன்

    உம் ஆவியால் நிரப்பிடுமே
    அபிஷெகத்தில் அணையணுமே – 2
    மறுரூபமாக்குமே என்னை மறுரூபமாக்குமே – 2

    ஒருவரும் சேர கூடாத ஒளியில்
    வாசம் செய்பவரே – 2
    என்னையும் நிறைத்து மறுரூபமாக்கும்
    மகிமையின் பிரசன்னமே – 2

    உன்னதமான தேவனே
    உம்மை ஆராதிப்பேன் – 2
    உன்னத பெலத்தால் என்னையும் நிறைத்து
    ஆழுகை செய்திடுமே – 2


    Paraloga Devane
    Ummai Aradhikka Vandullen

    Um Aaviyal Nerapidume
    Abshekatil Aniyanume – 2
    Marurubamaakumae Ennai Marurubamaakumae – 2

    Oruvarum Sera Kudatha Oliyil
    Vasam Seibavarae – 2
    Ennaiyum Niraithu Marurubamakum
    Magimaiyin Prasannamae – 2

    Unnathamaana Devane
    Ummai Aarathipen – 2
    Unnatha Belathal Ennaiyum Niraithu
    Aalugai Seithidume – 2