Category: Song Lyrics

  • En Yesuvae En Aandavarae என் இயேசுவே என் ஆண்டவரே

    என் இயேசுவே என் ஆண்டவரே உம்மை ஆராதிக்கின்றேன்

    என் இயேசுவே என் மீட்பரே உம்மை ஆராதிக்கின்றேன் – 2

    நீரே திராட்சைக் கொடி நாங்கள் அதன் கிளைகள்

    உம்மில் நிலைத்தாலன்றி கனி தர முடியாது – 2

    ஒருவன் என்னுள்ளும் நானும் அவனுள்ளும்

    என்றும் நிலைத்திருந்தால் மிகுந்த கனி தருவான் – 2


    En Yesuvae En Aandavarae Lyrics in English

    en Yesuvae en aanndavarae ummai aaraathikkinten

    en Yesuvae en meetparae ummai aaraathikkinten – 2

    neerae thiraatchaைk koti naangal athan kilaikal

    ummil nilaiththaalanti kani thara mutiyaathu – 2

    oruvan ennullum naanum avanullum

    entum nilaiththirunthaal mikuntha kani tharuvaan – 2

  • En Yesuvaal Aakaatha Thontunntoo என் இயேசுவால் ஆகாத தொன்றுண்டோ

    என் இயேசுவால் ஆகாத தொன்றுண்டோ? (2)
    என் இயேசுவால் ஆகாதது (2)
    என் இயேசுவால் ஆகாத தொன்றுண்டோ?
    என் இயேசுவால் ஆகாத தொன்றில்லை (2)
    என் இயேசுவால் ஆகாதது (2)
    என் இயேசுவால் ஆகாத தொன்றில்லை

    Is anything too hard for the Lord? (2)
    Is anything too hard (2)
    Is anything too hard for the Lord?
    No, nothing is too hard for the Lord? (2)
    No, nothing is too hard (2)
    No, nothing is too hard for the Lord!


    En Yesuvaal Aakaatha Thontunntoo? Lyrics in English
    en Yesuvaal aakaatha thontunntoo? (2)
    en Yesuvaal aakaathathu (2)
    en Yesuvaal aakaatha thontunntoo?
    en Yesuvaal aakaatha thontillai (2)
    en Yesuvaal aakaathathu (2)
    en Yesuvaal aakaatha thontillai

    Is anything too hard for the Lord? (2)
    Is anything too hard (2)
    Is anything too hard for the Lord?
    No, nothing is too hard for the Lord? (2)
    No, nothing is too hard (2)
    No, nothing is too hard for the Lord!

  • En Yesu Unnai என் இயேசு உன்னை

    என் இயேசு உன்னைத் தேடுகிறார்
    இடமுண்டோ மகனே உன் உள்ளத்தில்

    கதறிடும் உன்னைப் பார்க்கின்றார் உன்
    கண்ணீரைத் துடைக்க வருகின்றார்
    உதவிடும் கரத்தை நீட்டுகிறார் உன்
    உள்ளத்தில் வாழத் துடிக்கின்றார்

    சிலுவை மரணம் உனக்காக
    சிந்திய திரு இரத்தம் உனக்காக
    உன் பாவம் சுமந்து தீர்த்தாரே தன்
    உயிர் தந்து உன்னை மீட்டாரே

    மார்த்தாள் வீட்டில் இடம் கொடுத்தாள்
    மரித்த லாசரை மீண்டும் கண்டாள்
    கலங்கிடும் மனிதா வருவாயா என்
    கர்த்தரின் பாதம் விழுவாயா

    சகேயு உடனே இறங்கி வந்தான்
    சந்தோஷமாக வரவேற்றான்
    பாவங்கள் அனைத்தும் அறிக்கை செய்தான்
    பரலோக இன்பம் பெற்றுக் கொண்டான்

    பேதுரு படகில் இடம் கொடுத்தான்
    பெரும் தோல்வி மாறி மகிழ்வடைந்தான்
    அதிசய தேவனைக் கண்டு கொண்டான் என்
    ஆண்டவன் பின்னே நடந்து சென்றான்


    En Yesu Unnai Lyrics in English

    en Yesu unnaith thaedukiraar
    idamunntoo makanae un ullaththil

    katharidum unnaip paarkkintar un
    kannnneeraith thutaikka varukintar
    uthavidum karaththai neettukiraar un
    ullaththil vaalath thutikkintar

    siluvai maranam unakkaaka
    sinthiya thiru iraththam unakkaaka
    un paavam sumanthu theerththaarae than
    uyir thanthu unnai meettarae

    maarththaal veettil idam koduththaal
    mariththa laasarai meenndum kanndaal
    kalangidum manithaa varuvaayaa en
    karththarin paatham viluvaayaa

    sakaeyu udanae irangi vanthaan
    santhoshamaaka varavaettaாn
    paavangal anaiththum arikkai seythaan
    paraloka inpam pettuk konndaan

    paethuru padakil idam koduththaan
    perum tholvi maari makilvatainthaan
    athisaya thaevanaik kanndu konndaan en
    aanndavan pinnae nadanthu sentan

  • En Yesu Rajavukae என் இயேசு ராஜாவுக்கே

    என் இயேசு ராஜாவுக்கே
    எந்நாளும் ஸ்தோத்திரம்
    என்னோடு வாழ்பவர்க்கே
    எந்நாளும் ஸ்தோத்தரிப்போம்

    1. கர்த்தாவே நீர் செய்த நன்மைகளை
      நித்தமும் நினைக்கிறேன்
      முழு உள்ளத்தோடு உம் நாமம்
      பாடிப் புகழுவேன் – நான்
    2. நெருக்கப்பட்டேன் தள்ளப்பட்டேன்
      நேசர் நீர் அணைத்தீரே
      கைவிடப்பட்டு கதறினேன்
      கர்த்தர் நீர்; தேற்றினீர் ஆ…ஆ
    3. இனி நான் வாழ்வது உமக்காக
      உமது மகிமைக்காக
      உம் அன்பை எடுத்துச் சொல்வேன்
      ஓயாமல் பாடுவேன் – நான்
    4. பாவங்கள் அனைத்தும் மன்னித்தீரே
      நோய்களை சுகமாக்கினீரே
      எனது ஜீவனை அழிவில் நின்று
      காத்து இரட்சித்தீரே ஆ…ஆ

    En Yesu Rajavukae Lyrics in English

    en Yesu raajaavukkae
    ennaalum sthoththiram
    ennodu vaalpavarkkae
    ennaalum sthoththarippom

    1. karththaavae neer seytha nanmaikalai
      niththamum ninaikkiraen
      mulu ullaththodu um naamam
      paatip pukaluvaen – naan
    2. nerukkappattaen thallappattaen
      naesar neer annaiththeerae
      kaividappattu katharinaen
      karththar neer; thaettineer aa…aa
    3. ini naan vaalvathu umakkaaka
      umathu makimaikkaaka
      um anpai eduththuch solvaen
      oyaamal paaduvaen – naan
    4. paavangal anaiththum manniththeerae
      Nnoykalai sukamaakkineerae
      enathu jeevanai alivil nintu
      kaaththu iratchiththeerae aa…aa
  • En yesu raja sthothiram என் இயேசு ராஜா ஸ்தோத்திரம்

    என் இயேசு ராஜா ஸ்தோத்திரம்
    ஸ்தோத்திரம் -2
    உயிருள்ள நாளெல்லாம்

    இரக்கம் உள்ளவரே
    மனதுருக்கம் உடையவரே
    நீடிய சாந்தம், பொறுமை, அன்பு
    நிறைந்து வாழ்பவரே

    துதி கன மகிமையெல்லாம்
    உமக்கே செலுத்துகிறோம்
    மகிழ்வுடன் ஸ்தோத்திரபலிதனை செலுத்தி
    ஆராதனை செய்கிறோம்

    கூப்பிடும் யாவருக்கும் அருகில் இருப்பவரே
    உண்மையாய் கூப்பிடும்
    குரல்தனை கேட்டு
    விடுதலை தருபவரே

    உலகத் தோற்ற முதல்
    எனக்காய் அடிக்கப்பட்டீர்
    துரோகியாய் வாழ்ந்த என்னையும் மீட்டு
    புது வாழ்வு தந்து விட்டீர்


    En yesu raja sthothiram Lyrics in English

    en Yesu raajaa sthoththiram
    sthoththiram -2
    uyirulla naalellaam

    irakkam ullavarae
    manathurukkam utaiyavarae
    neetiya saantham, porumai, anpu
    nirainthu vaalpavarae

    thuthi kana makimaiyellaam
    umakkae seluththukirom
    makilvudan sthoththirapalithanai seluththi
    aaraathanai seykirom

    kooppidum yaavarukkum arukil iruppavarae
    unnmaiyaay kooppidum
    kuralthanai kaettu
    viduthalai tharupavarae

    ulakath thotta muthal
    enakkaay atikkappattir
    thurokiyaay vaalntha ennaiyum meettu
    puthu vaalvu thanthu vittir

  • En Yesu Raajanae என் இயேசு ராஜனே

    என் இயேசு ராஜனே
    உம்மைப் பார்க்கையிலே
    உள்ளம் உடையுதப்பா

    கொல்கோதா மேட்டினில்
    பாரமான சிலுவை
    சுமந்து சென்ற பாதம்
    எத்தனை அழகுள்ளது

    சிலுவையில் தொங்கினீர்
    உதிரம் சிந்தினீர்
    எந்தன் பாவத்திற்காய்
    இரத்தம் வழிந்தோடுதே

    கைகளில் கால்களில்
    ஆணிகள் பாய்ந்தே
    ஜீவனை தந்தீர்
    என்னை மீட்டிடவே


    En Yesu Raajanae Lyrics in English

    en Yesu raajanae
    ummaip paarkkaiyilae
    ullam utaiyuthappaa

    kolkothaa maettinil
    paaramaana siluvai
    sumanthu senta paatham
    eththanai alakullathu

    siluvaiyil thongineer
    uthiram sinthineer
    enthan paavaththirkaay
    iraththam valinthoduthae

    kaikalil kaalkalil
    aannikal paaynthae
    jeevanai thantheer
    ennai meettidavae

  • En Yesu Raajaavukkae என் இயேசு ராஜாவுக்கே

    என் இயேசு ராஜாவுக்கே
    எந்நாளும் ஸ்தோத்திரம்
    என்னோடு வாழ்பவர்க்கே
    எந்நாளும் ஸ்தோத்திரம்

    1. கர்த்தாவே நீர் செய்த நன்மைகளை
      நித்தமும் நினைக்கிறேன்
      முழு உள்ளத்தோடு உம் நாமம்
      பாடிப் புகழுவேன் – நான்
    2. நெருக்கப்பட்டேன் தள்ளப்பட்டேன்
      நேசர் நீர் அணைத்தீரே
      கைவிடப்பட்டு கதறினேன்
      கர்த்தர் நீர் தேற்றினீர்…ஆ…ஆ
    3. இனி நான் வாழ்வது உமக்காக
      உமது மகிமைக்காக
      உம் அன்பை எடுத்துச் சொல்லுவேன்
      ஓயாமல் பாடுவேன் – நான்
    4. பாவங்கள் அனைத்தும் மன்னித்தீரே
      நோய்களை சுகமாக்கினீர்
      எனது ஜீவனை அழிவில் நின்று
      காத்து இரட்சித்தீரே…ஆ…ஆ

    En Yesu Raajaavukkae Lyrics in English

    en Yesu raajaavukkae
    ennaalum sthoththiram
    ennodu vaalpavarkkae
    ennaalum sthoththiram

    1. karththaavae neer seytha nanmaikalai
      niththamum ninaikkiraen
      mulu ullaththodu um naamam
      paatip pukaluvaen – naan
    2. nerukkappattaen thallappattaen
      naesar neer annaiththeerae
      kaividappattu katharinaen
      karththar neer thaettineer…aa…aa
    3. ini naan vaalvathu umakkaaka
      umathu makimaikkaaka
      um anpai eduththuch solluvaen
      oyaamal paaduvaen – naan
    4. paavangal anaiththum manniththeerae
      Nnoykalai sukamaakkineer
      enathu jeevanai alivil nintu
      kaaththu iratchiththeerae…aa…aa
  • En Yellaam Neerae – En vaalkkayin Naduvinilae என் எல்லாம் நீரே-என் வாழ்க்கையின் நடுவினிலே

    என் வாழ்க்கையின் நடுவினிலே
    உம் வெளிச்சம் வீசட்டுமே -4

    என் எல்லாம் நீரே (3)
    இயேசுவே – 2

    1. என் பிரச்சனை நடுவினிலே
      உம் பாசத்தை உணரட்டுமே
      என் கவலையின் நடுவினிலே
      உம் கரத்தை காணத்துமே -2
    2. என் தனிமையின் நடுவினிலே
      உம் தயவு தாங்கட்டுமே
      என் பயத்தின் நடுவினிலே
      உம் பெலத்தை உணரட்டுமே – 2

    En Yellaam Neerae – En vaalkkayin Naduvinilae Lyrics in English

    en vaalkkaiyin naduvinilae
    um velichcham veesattumae -4

    en ellaam neerae (3)
    Yesuvae – 2

    1. en pirachchanai naduvinilae
      um paasaththai unarattumae
      en kavalaiyin naduvinilae
      um karaththai kaanaththumae -2
    2. en thanimaiyin naduvinilae
      um thayavu thaangattumae
      en payaththin naduvinilae
      um pelaththai unarattumae – 2
  • En Yaesuvae! Ummaiyae Naan Naesikkiraen என் யேசுவே! உம்மையே நான் நேசிக்கிறேன்

    1. என் யேசுவே! உம்மையே நான் நேசிக்கிறேன்
      வேறெந்த வீண்வாழ்வையும் நாடாதிருப்பேன்
      உம்மாலே மாநன்மையை நான் கண்டடைந்தேன்
      என் நாதா! மேன்மேலும் உம்மை நேசிக்கிறேன்
    2. இப்பாவியின் பேரில் முந்தி நேசம் வைத்தீர்
      நீர் ப்ராணத் தியாகம் செய்து மீட்டுக்கொண்டீர்
      முட்க்ரீடமும் ஐங்காயமும் த்யானிக்கிறேன்
      என் நாதா! மேன்மேலும் உம்மை நேசிக்கிறேன்
    3. பேரன்பின் சொரூபி! உம்மைப் போற்றுகிறேன்
      எப்போதும் உம்மண்டை தங்க வாஞ்சிக்கிறேன்
      என் ஜீவன் போனாலுங்கூட நீங்கமாட்டேன்
      என் நாதா! மேன்மேலும் உம்மை நேசிக்கிறேன்
    4. பேரின்ப மேலோகத்தில் ஆனந்தங்கொள்வேன்
      நீடூழி உம்முகம் கண்டு ஸ்தோத்திரிப்பேன்
      எப்பாவமில்லாமலும் நான் வாழ்த்தல் செய்வேன்
      என் நாதா! மேன்மேலும் உம்மை நேசிக்கிறேன்

    En Yaesuvae! Ummaiyae Naan Naesikkiraen Lyrics in English

    1. en yaesuvae! ummaiyae naan naesikkiraen
      vaeraெntha veennvaalvaiyum naadaathiruppaen
      ummaalae maananmaiyai naan kanndatainthaen
      en naathaa! maenmaelum ummai naesikkiraen
    2. ippaaviyin paeril munthi naesam vaiththeer
      neer praanath thiyaakam seythu meettukkonnteer
      mutkreedamum aingaayamum thyaanikkiraen
      en naathaa! maenmaelum ummai naesikkiraen
    3. paeranpin soroopi! ummaip pottukiraen
      eppothum ummanntai thanga vaanjikkiraen
      en jeevan ponaalungaூda neengamaattaen
      en naathaa! maenmaelum ummai naesikkiraen
    4. paerinpa maelokaththil aananthangaொlvaen
      neetooli ummukam kanndu sthoththirippaen
      eppaavamillaamalum naan vaalththal seyvaen
      en naathaa! maenmaelum ummai naesikkiraen
  • En Vizhiye Yesuvai Nee என் விழியே இயேசுவை நீ

    என் விழியே இயேசுவை நீ பாரு
    என் நாவே இயேசுவை நீ பாடு (2)

    1. என் சிரசே இயேசுவை நீ வணங்கு – 2
      என் நெஞ்சே இயேசிடம் உனை வழங்கு
      இயேசிடம் உனை வழங்கு
    2. என் கரமே இயேசுவின் மொழி எழுது – 2
      என் காதே இயேசுவின் மொழி கேளு
      இயேசுவின் மொழி கேளு
    3. என் காலே இயேசுவின் வழி செல்லு – 2
      என் உயிரே இயேசுவின் பதம் நாடு
      இயேசுவின் பதம் நாடு

    En Vizhiye Yesuvai Nee Lyrics in English

    en viliyae Yesuvai nee paaru
    en naavae Yesuvai nee paadu (2)

    1. en sirase Yesuvai nee vanangu – 2
      en nenjae iyaesidam unai valangu
      iyaesidam unai valangu
    2. en karamae Yesuvin moli eluthu – 2
      en kaathae Yesuvin moli kaelu
      Yesuvin moli kaelu
    3. en kaalae Yesuvin vali sellu – 2
      en uyirae Yesuvin patham naadu
      Yesuvin patham naadu