Category: Song Lyrics

  • En vinnapathai என் விண்ணப்பத்தை

    என் விண்ணப்பத்தை கேட்டீரையா
    என் கண்ணீர் கண்டீரையா
    எனக்குதவி செய்தீரையா
    உம் பிள்ளையாய் நான் வாழ்ந்திட

    ஏல் ஒலாம் தேவனே
    சதாகாலமும் உள்ளவரே
    ஏல் ஒலாம் தேவனே
    நீர் என்றும் உயர்ந்தவரே

    வனாந்திரமான என் வாழ்க்கையை
    நீரூற்றாய் மாற்றின தேவன் நீரே
    எதிரிகள் வெள்ளம் போல வந்தாலும்
    துணை நின்று ஜெபிக்கும் தேவன் நீரே

    மலைகள் பர்வதங்கள் விலகினாலும்
    மாறாது ஒருபோதும் உம் கிருபை
    மரண இருளில் நான் நடந்தாலும்
    பொல்லாப்புக்கு நான் பயப்படேன்


    En vinnapathai Lyrics in English

    en vinnnappaththai kaettiraiyaa
    en kannnneer kannteeraiyaa
    enakkuthavi seytheeraiyaa
    um pillaiyaay naan vaalnthida

    ael olaam thaevanae
    sathaakaalamum ullavarae
    ael olaam thaevanae
    neer entum uyarnthavarae

    vanaanthiramaana en vaalkkaiyai
    neeroottaாy maattina thaevan neerae
    ethirikal vellam pola vanthaalum
    thunnai nintu jepikkum thaevan neerae

    malaikal parvathangal vilakinaalum
    maaraathu orupothum um kirupai
    marana irulil naan nadanthaalum
    pollaappukku naan payappataen

  • En Vazhvin Aadharam என் வாழ்வின் ஆதாரம்

    என் வாழ்வின் ஆதாரம் என் இயேசு நீதானய்யா

    எனையாளும் என் மன்னவா என் வாழ்வின் துணையாக வா – 2

    சூரியன் இல்லையென்றால் நிலவின் கதி என்ன

    எல்லாமுமே எனக்கு நீ இனியும் குறை என்ன

    கடலின் ஆழம் போலவே கருணை மிகுந்தவரே

    காலை நேரத் தென்றலாக கனிவோடு என்னில் வாருமே

    மலருக்கு மணமாக பயிருக்கு மழையாக

    எனக்குள்ளே உயிராக இருக்கும் வல்லவரே

    நானிலம் காக்கும் நல்லவரே நானுந்தன் செல்லப்பிள்ளை

    எனக்குத் துணை நீயாய் இருக்க என்னைச் சூழ்ந்து அன்பே வாரும்


    En Vazhvin Aadharam Lyrics in English

    en vaalvin aathaaram en Yesu neethaanayyaa

    enaiyaalum en mannavaa en vaalvin thunnaiyaaka vaa – 2

    sooriyan illaiyental nilavin kathi enna

    ellaamumae enakku nee iniyum kurai enna

    kadalin aalam polavae karunnai mikunthavarae

    kaalai naerath thentalaaka kanivodu ennil vaarumae

    malarukku manamaaka payirukku malaiyaaka

    enakkullae uyiraaka irukkum vallavarae

    naanilam kaakkum nallavarae naanunthan sellappillai

    enakkuth thunnai neeyaay irukka ennaich soolnthu anpae vaarum

  • En Vazhkaiyai என் வாழ்க்கையை

    என் வாழ்க்கையை உமக்காகவே
    தருகிறேன் இயேசுவே

    என் பாவங்கள் சாபங்கள்
    விடுவித்தீர் இயேசுவே
    என் வியாதிகள் வேதனை
    மாற்றினீர் இயேசுவே

    உம்மை ஆராதிக்க
    நாங்கள் கூடி வந்துள்ளோம்
    சர்வ சிருஷ்டிகரை உயர்த்த
    ஒன்றாய் துதிப்போம்

    பரிசுத்த ஆவியே
    எங்கள் சபை மேல் இன்று வாருமே
    உம்மை ஆராதிக்க

    தேற்றரவாளனே
    என்னைத் தேற்றிட இன்று வாருமே
    உம்மை ஆராதிக்க

    வழிகளைக் காண்பிப்பீர்
    அதிசயங்கள் நீர் செய்கின்றீர்
    உமமை ஆராதிக்க


    En Vazhkaiyai Lyrics in English

    en vaalkkaiyai umakkaakavae
    tharukiraen Yesuvae

    en paavangal saapangal
    viduviththeer Yesuvae
    en viyaathikal vaethanai
    maattineer Yesuvae

    ummai aaraathikka
    naangal kooti vanthullom
    sarva sirushtikarai uyarththa
    ontay thuthippom

    parisuththa aaviyae
    engal sapai mael intu vaarumae
    ummai aaraathikka

    thaettaravaalanae
    ennaith thaettida intu vaarumae
    ummai aaraathikka

    valikalaik kaannpippeer
    athisayangal neer seykinteer
    umamai aaraathikka

  • En Ullam Yenguthe Um Anbirkagave என் உள்ளம் ஏங்குதே உம் அன்பிற்காகவே

    1. என் உள்ளம் ஏங்குதே உம் அன்பிற்காகவே
      என்றென்றும் ஏங்குதே உம் வாசம் வேண்டியே
      என்றென்றும் பாராமல் (2)
      எப்போதும் நெஞ்சில் உம்மை துதிப்பேன்
      காற்றோரம் காற்றாகி உம்மை தொடுவேன்
      ஆனந்த பூவாகி உம் காலில் கிடப்பேன்
      இன்பங்கள் பெருகி பாசத்தை பொழிவீர்
      எப்போதும் நெஞ்சில் உம்மை துதிப்பேன்

    உம் அன்பை பார்க்கிலும்
    வேறொன்றும் இல்லையே ஓ…
    என் இயேசுவே…
    ஒருநாளும் மறவேனே
    என் நேசர் நீர்தானே ஓ…
    என்றென்றுமே
    நான் உம்மை மறவேன்

    1. உம் சத்தம் கேட்டுதான் என் நெஞ்சம் குளிரும்
      உள்ளாடும் எண்ணங்கள் என் கண்ணில் தெரியும்
      சிற்பங்கள் சிரிக்கும் சிந்தனை சிறக்கும்
      உன் முகம் பார்த்தால் பூமி நிலைக்கும்
      அதிகாலை நேரத்தில் என் கண்கள் தவிக்கும்
      உம் முகம் பார்த்தால் என் கண்கள் குளிரும்
      இன்பங்கள் தருவீர் பாசத்தை பொழிவீர்
      எப்போதும் நெஞ்சில் உம்மை துதிப்பேன்

    உம் அன்பை பார்க்கிலும்
    வேறொன்றும் இல்லையே ஓ…
    என் இயேசுவே…
    ஒருநாளும் மறவேனே
    என் நேசர் நீர்தானே ஓ…
    என்றென்றுமே
    நான் உம்மை மறவேன்


    En Ullam Yenguthe Um Anbirkagave Lyrics in English

    1. en ullam aenguthae um anpirkaakavae
      ententum aenguthae um vaasam vaenntiyae
      ententum paaraamal (2)
      eppothum nenjil ummai thuthippaen
      kaattaோram kaattaாki ummai thoduvaen
      aanantha poovaaki um kaalil kidappaen
      inpangal peruki paasaththai poliveer
      eppothum nenjil ummai thuthippaen

    um anpai paarkkilum
    vaerontum illaiyae o…
    en Yesuvae…
    orunaalum maravaenae
    en naesar neerthaanae o…
    ententumae
    naan ummai maravaen

    1. um saththam kaettuthaan en nenjam kulirum
      ullaadum ennnangal en kannnnil theriyum
      sirpangal sirikkum sinthanai sirakkum
      un mukam paarththaal poomi nilaikkum
      athikaalai naeraththil en kannkal thavikkum
      um mukam paarththaal en kannkal kulirum
      inpangal tharuveer paasaththai poliveer
      eppothum nenjil ummai thuthippaen

    um anpai paarkkilum
    vaerontum illaiyae o…
    en Yesuvae…
    orunaalum maravaenae
    en naesar neerthaanae o…
    ententumae
    naan ummai maravaen

  • En Vaalvil Yesuvae என் வாழ்வில் இயேசுவே

    என் வாழ்வில் இயேசுவே எந்நாளும் இங்கே
    எல்லாமும் நீயாக வேண்டும்
    எந்தன் எல்லாமும் நீயாக வேண்டும்

    சோகங்கள் ஆறாமல் நான் வாடும் போது
    தாயாக நீ மாற வேண்டும்
    அன்புத் தாயாக நீ மாற வேண்டும்

    1. பாரங்கள் தாங்காமல் சாய்கின்ற போது
      பாதங்கள் நீயாக வேண்டும் – எந்தன்
      பாவங்கள் கடலாகி நான் மூழ்கும் போது
      ஓடங்கள் நீயாக வேண்டும் – வரும் — என்
    2. போராட்டம் சூழ்ந்தென்னை தீவாக்கும்போது
      பாலங்கள் நீயாக வேண்டும் – இணை
      தீராத ஆர்வத்தில் நான் தேடிப் பயிலும்
      பாடங்கள் நீயாக வேண்டும் – மறை — என்
    3. காலங்கள் எல்லாமும் என் நெஞ்ச வீட்டில்
      தீபங்கள் நீயாக வேண்டும் – சுடர்
      தாகங்கள் தீராமல் நான் ஏங்கும் போது
      மேகங்கள் நீயாக வேண்டும் – மழை — என்

    En Vaalvil Yesuvae Lyrics in English
    en vaalvil Yesuvae ennaalum ingae
    ellaamum neeyaaka vaenndum
    enthan ellaamum neeyaaka vaenndum

    sokangal aaraamal naan vaadum pothu
    thaayaaka nee maara vaenndum
    anputh thaayaaka nee maara vaenndum

    1. paarangal thaangaamal saaykinta pothu
      paathangal neeyaaka vaenndum – enthan
      paavangal kadalaaki naan moolkum pothu
      odangal neeyaaka vaenndum – varum — en
    2. poraattam soolnthennai theevaakkumpothu
      paalangal neeyaaka vaenndum – innai
      theeraatha aarvaththil naan thaetip payilum
      paadangal neeyaaka vaenndum – marai — en
    3. kaalangal ellaamum en nenja veettil
      theepangal neeyaaka vaenndum – sudar
      thaakangal theeraamal naan aengum pothu
      maekangal neeyaaka vaenndum – malai — en
  • En Uyirae En Pelanae என் உயிரே என் பெலனே

    என் உயிரே என் பெலனே
    என் உணர்வே என் இயேசுவே
    எங்கெங்கும் எந்நாளும் இருப்பவரே
    அக்கினி அபிஷேகம் அளிப்பவரே

    மகிமை தேவ மகிமை
    கிருபை எங்கும் கிருபை

    1.கர்த்தர் உமக்கு நிகர் யாருமில்லை
    உம் அன்புக்கு இணை ஏதும் இல்லை
    நேசிக்கிறேன் நேசிக்கிறேன் என் நேசரையே
    பாடிடுவேன் பாடிடுவேன் என் இயேசுவையே – மகிமை

    2.நேசரே எனக்கு சொந்தமானீர்
    நீர் என்றும் எனக்கு துணையானீர்
    வல்லவரே வல்லவரே நீர் உயர்ந்தவரே
    நல்லவரே நல்லவரே என் சிநேகிதரே – மகிமை

    3.சேனையின் கர்த்தர் நீர் தானே
    மகிமையின் ராஜா நீர் தானே
    வாழ்த்துகிறேன் வாழ்த்துகிறேன் என் கர்த்தரையே
    போற்றுகிறேன் போற்றுகிறேன் என் மீட்பரையே – மகிமை


    En Uyirae En Pelanae Lyrics in English
    en uyirae en pelanae
    en unarvae en Yesuvae
    engaெngum ennaalum iruppavarae
    akkini apishaekam alippavarae

    makimai thaeva makimai
    kirupai engum kirupai

    1.karththar umakku nikar yaarumillai
    um anpukku innai aethum illai
    naesikkiraen naesikkiraen en naesaraiyae
    paadiduvaen paadiduvaen en Yesuvaiyae – makimai

    2.naesarae enakku sonthamaaneer
    neer entum enakku thunnaiyaaneer
    vallavarae vallavarae neer uyarnthavarae
    nallavarae nallavarae en sinaekitharae – makimai

    3.senaiyin karththar neer thaanae
    makimaiyin raajaa neer thaanae
    vaalththukiraen vaalththukiraen en karththaraiyae
    pottukiraen pottukiraen en meetparaiyae – makimai

  • En Uyirae Andavarai என் உயிரே ஆண்டவரை

    என் உயிரே ஆண்டவரைப் போற்று
    முழு உள்ளமே அவர் பெயரைப் போற்று
    அவர் செய்த சகல உபகாரங்களை நீ
    ஒருநாளும் மறவாதே – ஒருபோதும் மறவாதே

    1. குற்றங்களை எல்லாம் மன்னிக்கின்றார்
      நோய்களை குணமாக்கி நடத்துகிறார்
    2. படுகுழியினின்று விடுவிக்கிறார்
      இரக்கத்தை முடியாக சூட்டுகிறார்
    3. வாழ்நாளெல்லாம் நன்மைகளால்
      நிறைவாக்க நம்மைநடத்திச் செல்வார்
    4. கழுகுபோல் இளமையை புதுப்பிக்கிறார்
      காலமெல்லாம் நம்மை சுமக்கின்றார்
    5. மோசேக்கு வழிகள் வெளிப்படுத்தினார்
      அதிசய செயல்கள் காணச் செய்வார்
    6. இரக்கமும் உருக்கமும் நீடியசாந்தமும்
      மிகுந்த கிருபையும் உள்ளவரே
    7. எப்போதும் கடிந்து கொள்பவரல்ல
      என்றென்றும் கோபம் கொள்பவரல்ல
    8. பாவங்களுக்கேற்ப நம்மை நடத்துவதில்லை
      குற்றங்களுக்கேற்ப நம்மை தண்டிப்பதில்லை

    En Uyirae Andavarai – என் உயிரே Lyrics in English
    En Uyirae Andavarai
    en uyirae aanndavaraip pottu
    mulu ullamae avar peyaraip pottu
    avar seytha sakala upakaarangalai nee
    orunaalum maravaathae – orupothum maravaathae

    1. kuttangalai ellaam mannikkintar
      Nnoykalai kunamaakki nadaththukiraar
    2. padukuliyinintu viduvikkiraar
      irakkaththai mutiyaaka soottukiraar
    3. vaalnaalellaam nanmaikalaal
      niraivaakka nammainadaththich selvaar
    4. kalukupol ilamaiyai puthuppikkiraar
      kaalamellaam nammai sumakkintar
    5. mosekku valikal velippaduththinaar
      athisaya seyalkal kaanach seyvaar
    6. irakkamum urukkamum neetiyasaanthamum
      mikuntha kirupaiyum ullavarae
    7. eppothum katinthu kolpavaralla
      ententum kopam kolpavaralla
    8. paavangalukkaerpa nammai nadaththuvathillai
      kuttangalukkaerpa nammai thanntippathillai
  • En Uyirae Aantavaraip Poerru என் உயிரே ஆண்டவரைப் போற்று

    என் உயிரே ஆண்டவரைப் போற்று
    முழு உள்ளமே அவர் பெயரைப் போற்று
    அவர் செய்த சகல உபகாரங்களை நீ
    ஒருநாளும் மறவாதே – ஒரு போதும் மறவாதே

    1. குற்றங்களை எல்லாம் மன்னிக்கின்றார்
      நோய்களை குணமாக்கி நடத்துகிறார்
    2. படுகுழியினின்று விடுவிக்கிறார்
      இரக்கத்தை முடியாக சூட்டு;கிறார்
    3. வாழ்நாளெல்லாம் நன்மைகளால்
      நிறைவாக்கி நம்மை நடத்திச் செல்வார்
      (நடத்துகிறார்)
    4. கழுகுபோல் இளமையை புதுப்பிக்கிறார்
      காலமெல்லாம் நம்மை சுமக்கின்றார்
    5. மோசேக்கு வழிகள் வெளிப்படுத்தினார்
      அதிசய செயல்கள் காணச் செய்தார்
    6. இரக்கமும் உருக்கமும் நீடியசாந்தமும்
      மிகுந்த கிருபையும் உள்ளவரே
    7. எப்போது கடிந்து கொள்பவரல்ல
      என்றென்றும் கோபம் கொள்பவரல்ல
    8. பாவங்களுக்கேற்ப நம்மை நடத்துவதில்லை
      குற்றங்களுக்கேற்ப நம்மை தண்டிப்பதில்லை

    En Uyirae Aantavaraip Poerru Lyrics in English
    en uyirae aanndavaraip pottu
    mulu ullamae avar peyaraip pottu
    avar seytha sakala upakaarangalai nee
    orunaalum maravaathae – oru pothum maravaathae

    1. kuttangalai ellaam mannikkintar
      Nnoykalai kunamaakki nadaththukiraar
    2. padukuliyinintu viduvikkiraar
      irakkaththai mutiyaaka soottu;kiraar
    3. vaalnaalellaam nanmaikalaal
      niraivaakki nammai nadaththich selvaar
      (nadaththukiraar)
    4. kalukupol ilamaiyai puthuppikkiraar
      kaalamellaam nammai sumakkintar
    5. mosekku valikal velippaduththinaar
      athisaya seyalkal kaanach seythaar
    6. irakkamum urukkamum neetiyasaanthamum
      mikuntha kirupaiyum ullavarae
    7. eppothu katinthu kolpavaralla
      ententum kopam kolpavaralla
    8. paavangalukkaerpa nammai nadaththuvathillai
      kuttangalukkaerpa nammai thanntippathillai
  • En Uyiraana Uyiraana Uyiraana Iyaesu என் உயிரான உயிரான உயிரான இயேசு

    என் உயிரான உயிரான உயிரான இயேசு
    என் உயிரான இயேசு என் உயிரோடு கலந்தீர்
    என் உயிரே நான் உம்மைத் துதிப்பேன்

    1. உலகமெல்லாம் மறக்குதையா!
      உணர்வு எல்லாம் இனிக்குதையா
      உம் நாமம் துதிக்கையிலே இயேசையா
      உம் அன்பை ருசிக்கையிலே
    2. உம் வசனம் எனக்கு உணவாகும்
      உடலுக்கெல்லாம் மருந்தாகும்
      இரவும் பகலுமையா!
      உம் வசனம் தியானிக்கிறேன்
    3. உம் திரு நாமம் உலகத்திலே
      உயர்ந்த அடைக்கல அரண்தானே
      நீதிமான் உமக்குள்ளே ஓடி
      சுகமாய் இருப்பேனே

    En Uyiraana Uyiraana Uyiraana Iyaesu Lyrics in English
    en uyiraana uyiraana uyiraana Yesu
    en uyiraana Yesu en uyirodu kalantheer
    en uyirae naan ummaith thuthippaen

    1. ulakamellaam marakkuthaiyaa!
      unarvu ellaam inikkuthaiyaa
      um naamam thuthikkaiyilae iyaesaiyaa
      um anpai rusikkaiyilae
    2. um vasanam enakku unavaakum
      udalukkellaam marunthaakum
      iravum pakalumaiyaa!
      um vasanam thiyaanikkiraen
    3. um thiru naamam ulakaththilae
      uyarntha ataikkala arannthaanae
      neethimaan umakkullae oti
      sukamaay iruppaenae
  • En Uyarntha Kamalaiye என் உயர்ந்த கன்மலையே

    என் உயர்ந்த கன்மலையே
    என் கோட்டையும் அரணும் நீரே
    என் மறைவிடமே என் உறைவிடமே
    நான் நம்பும் துணையாளரே – (2)

    ஆராதனை உமக்கே (4) – உயர்ந்த

    1. ஞானக் கன்மலையே தாகம் தீர்ப்பவரே
      கன்மலை வெடிப்பினிலே பாதுகாப்பவரே
      ஜீவ தண்ணீர் எனக்குத் தந்தீர் – 2
      தேற்றரவாளன் நீரே ஆவியானவரே – 2 – ஆராதனை
    2. வார்த்தையானவரே வாழ்வு தருபவரே
      வானிலும் பூமியிலும் வல்லமையுள்ளவரே
      தேனிலும் மதுரம் உந்தன் வசனம் – 2
      என்னைத் தேற்றிடுமே அனலாய் மாற்றிடுமே -2 – ஆராதனை
    3. சருவ வல்லவரே சாவை வென்றவரே
      சருவ சிருஷ்டிகரே சர்வத்தை ஆள்பவரே
      முழங்கால் யாவும் அவர் முன் முடங்கும் -2
      மீண்டும் வருபவரே எங்கள் எஜமானரே – 2 – ஆராதனை

    En Uyarntha Kamalaiye Lyrics in English
    En Uyarntha Kamalaiye

    en uyarntha kanmalaiyae
    en kottaைyum aranum neerae
    en maraividamae en uraividamae
    naan nampum thunnaiyaalarae – (2)

    aaraathanai umakkae (4) – uyarntha

    1. njaanak kanmalaiyae thaakam theerppavarae
      kanmalai vetippinilae paathukaappavarae
      jeeva thannnneer enakkuth thantheer – 2
      thaettaravaalan neerae aaviyaanavarae – 2 – aaraathanai
    2. vaarththaiyaanavarae vaalvu tharupavarae
      vaanilum poomiyilum vallamaiyullavarae
      thaenilum mathuram unthan vasanam – 2
      ennaith thaettidumae analaay maattidumae -2 – aaraathanai
    3. saruva vallavarae saavai ventavarae
      saruva sirushtikarae sarvaththai aalpavarae
      mulangaal yaavum avar mun mudangum -2
      meenndum varupavarae engal ejamaanarae – 2 – aaraathanai