Category: Song Lyrics

  • En thagappan neerthanaiya என் தகப்பன் நீர்தானையா

    என் தகப்பன் நீர்தானையா
    எல்லாமே பார்த்துக் கொள்வீர்

    எப்போதும் எவ்வேளையும் -உம்
    கிருபை என்னைத் தொடரும்

    மாண்புமிக்கவர் நீர்தானே
    மிகவும் பெரியவர் நீர்தானே

    உம்மையே புகழ்வேன் -ஓய்வின்றி
    உம்மைத்தான் பாடுவேன் – பெலத்தோடு
    உயிருள்ள நாளெல்லாம் (2) – என் தகப்பன்

    தாழ்ந்தோரை நீர் உயர்த்துகிறீர்
    விழுந்தவரை நீர் தூக்குகிறீர் – உம்மையே

    ஏற்ற வேளையில் அனைவருக்கும்
    ஆகாரம் நீர் தருகின்றீர்

    சகல உயிர்களின் விருப்பங்களை
    திருப்தியாக்கி நீர் நடத்துகிறீர்

    நோக்கிக் கூப்பிடும் யாவருக்கும்
    தகப்பன் அருகில் இருக்கின்றீர்

    அன்பு கூருகின்ற அனைவரையும்
    காப்பாற்றும் தெய்வம் நீர்தானே

    துதிக்குப் பாத்திரர் நீர் தானே
    தூயவரும் நீர் தானே

    இரக்கமும் கனிவும் உடையவரே
    நீடிய சாந்தம் உமதன்றோ


    En thagappan neerthanaiya Lyrics in English
    en thakappan neerthaanaiyaa
    ellaamae paarththuk kolveer

    eppothum evvaelaiyum -um
    kirupai ennaith thodarum

    maannpumikkavar neerthaanae
    mikavum periyavar neerthaanae

    ummaiyae pukalvaen -oyvinti
    ummaiththaan paaduvaen – pelaththodu
    uyirulla naalellaam (2) – en thakappan

    thaalnthorai neer uyarththukireer
    vilunthavarai neer thookkukireer – ummaiyae

    aetta vaelaiyil anaivarukkum
    aakaaram neer tharukinteer

    sakala uyirkalin viruppangalai
    thirupthiyaakki neer nadaththukireer

    Nnokkik kooppidum yaavarukkum
    thakappan arukil irukkinteer

    anpu koorukinta anaivaraiyum
    kaappaattum theyvam neerthaanae

    thuthikkup paaththirar neer thaanae
    thooyavarum neer thaanae

    irakkamum kanivum utaiyavarae
    neetiya saantham umathanto

  • En Thaevanae En Raajanae என் தேவனே என் ராஜனே

    என் தேவனே என் ராஜனே
    நான் உம்மை உணர்ந்திங்கு கவியாகிறேன்
    நான் கலங்கும் போதும் நான் மகிழும் போதும்
    என் உள்ளில் எப்போதும் நீர் மாத்ரமே

    பாவங்கள் எனை சேர்ந்த போதும்
    சாபங்கள் பல நேர்ந்த போதும்
    தடுமாறும் அந்நேரத்தில்
    நீர் என்னை காத்தீரையா
    இந்த நிலை என்றும்
    என் வாழ்வில் நிலைத்திருக்க
    நான் உமை என் மனதாலே எந்நாளும் துதித்தேனே

    கல்வாரி பாடுகளை
    எனக்காக நீர் ஏற்றீரே
    உயிர்த்தெழுந்தீர் என் நேசரே

    என்றென்றும் காத்திடவே
    என்றும் உமை துதிக்க
    நீர் என்னை மாற்றினீரே
    என் பாதம் இடறாமல் எந்நாளும் நடத்தினீரே


    En Thaevanae En Raajanae Lyrics in English
    en thaevanae en raajanae
    naan ummai unarnthingu kaviyaakiraen
    naan kalangum pothum naan makilum pothum
    en ullil eppothum neer maathramae

    paavangal enai serntha pothum
    saapangal pala naerntha pothum
    thadumaarum annaeraththil
    neer ennai kaaththeeraiyaa
    intha nilai entum
    en vaalvil nilaiththirukka
    naan umai en manathaalae ennaalum thuthiththaenae

    kalvaari paadukalai
    enakkaaka neer aettaீrae
    uyirththeluntheer en naesarae

    ententum kaaththidavae
    entum umai thuthikka
    neer ennai maattineerae
    en paatham idaraamal ennaalum nadaththineerae

  • En Thaevanae En Iyaesuvae என் தேவனே என் இயேசுவே

    என் தேவனே என் இயேசுவே
    உம்மையே நேசிக்கிறேன்

    1. அதிகாலமே தேடுகிறேன்
      ஆர்வமுடன் நாடுகிறேன்
    2. என் உள்ளமும் என் உடலும்
      உமக்காகத்தான் ஏங்குதையா
    3. துணையாளரே உம் சிறகின்
      நிழலில் தானே களி கூருவேன்
    4. ஜீவனுள்ள நாட்களெல்லாம்
      ஸ்தோத்தரிப்பேன் துதிபாடுவேன்
    5. உலகம் எல்லாம் மாயையையா
      உம் அன்புதான் மாறாதையா
    6. படுக்கையிலும் நினைக்கின்றேன்
      இராச் சாமத்தில் தியானிக்கின்றேன்

    En Thaevanae En Iyaesuvae Lyrics in English
    en thaevanae en Yesuvae
    ummaiyae naesikkiraen

    1. athikaalamae thaedukiraen
      aarvamudan naadukiraen
    2. en ullamum en udalum
      umakkaakaththaan aenguthaiyaa
    3. thunnaiyaalarae um sirakin
      nilalil thaanae kali kooruvaen
    4. jeevanulla naatkalellaam
      sthoththarippaen thuthipaaduvaen
    5. ulakam ellaam maayaiyaiyaa
      um anputhaan maaraathaiyaa
    6. padukkaiyilum ninaikkinten
      iraach saamaththil thiyaanikkinten
  • En Thaevanaal Koodaathathu Ontumilla என் தேவனால் கூடாதது ஒன்றுமில்ல

    உடைந்து போன என்னை

    உருவாக்கிட கூடும்

    தள்ளப்பட்ட என்னை

    தலைவனா ஆக்கிட கூடும்

    என் தேவனால் கூடாதது ஒன்றுமில்ல
    சிறியவனை ஆயிரமாய்

    மாற்றிட கூடும்

    எளியவனை சேற்றிலிருந்து

    தூக்கிட கூடும்

    என் தேவனால் கூடாதது ஒன்றுமில்ல

    கண்கள் காண அற்புதங்கள்

    செய்திட கூடும்

    என் வேண்டுதல்கள் எல்லாம்

    நிறைவேற்றிட கூடும்


    En Thaevanaal Koodaathathu Ontumilla Lyrics in English
    utainthu pona ennai

    uruvaakkida koodum

    thallappatta ennai

    thalaivanaa aakkida koodum

    en thaevanaal koodaathathu ontumilla
    siriyavanai aayiramaay

    maattida koodum

    eliyavanai settilirunthu

    thookkida koodum

    en thaevanaal koodaathathu ontumilla

    kannkal kaana arputhangal

    seythida koodum

    en vaennduthalkal ellaam

    niraivaettida koodum

  • En Thaedal Nee, En Theyvamae என் தேடல் நீ, என் தெய்வமே

    என் தேடல் நீ, என் தெய்வமே
    நீ இன்றி என் வாழ்வு நிறம் மாறுதே
    உனை மனம் தேடுதே, நீ வழி காட்டுமே

    இறைவா இறைவா வருவாய் இங்கே
    இதயம் அருகில் அமர்வாய் இன்றே

    1. ஒரு கோடி விண்மீன்கள் தினம் தோன்றினும்
      நீ இன்றி என் வாழ்வு இருள் சூழ்ந்திடும்
      பிறர் அன்பை என் பணியில் நான் ஏற்கையில்
      உன் அன்பு உயிர் தந்து வாழ்வாகிடும்
      இறை வார்த்தையில் நிறைவாகுவேன்
      மறை வாழ்விலே நிலையாகுவேன்
      வழிதேடும் எனை காக்க நீ வேண்டுமே — இறைவா
    2. உன்னோடு நான் காணும் உறவானது
      உள்ளத்தை உருமாற்றி உனதாக்கிடும்
      பலியான உனை நானும் தினம் ஏற்கையில்
      எளியோனில் உன் வாழ்வு ஒளியாகிடும்
      உன் மீட்டலால் எனில் மாற்றங்கள்
      உன் தேடலால் எனில் ஆற்றல்கள்
      வழி தேடும் எனை காக்க நீ வேண்டுமே — இறைவா

    En Thaedal Nee, En Theyvamae Lyrics in English
    en thaedal nee, en theyvamae
    nee inti en vaalvu niram maaruthae
    unai manam thaeduthae, nee vali kaattumae

    iraivaa iraivaa varuvaay ingae
    ithayam arukil amarvaay inte

    1. oru koti vinnmeenkal thinam thontinum
      nee inti en vaalvu irul soolnthidum
      pirar anpai en panniyil naan aerkaiyil
      un anpu uyir thanthu vaalvaakidum
      irai vaarththaiyil niraivaakuvaen
      marai vaalvilae nilaiyaakuvaen
      valithaedum enai kaakka nee vaenndumae — iraivaa
    2. unnodu naan kaanum uravaanathu
      ullaththai urumaatti unathaakkidum
      paliyaana unai naanum thinam aerkaiyil
      eliyonil un vaalvu oliyaakidum
      un meettalaal enil maattangal
      un thaedalaal enil aattalkal
      vali thaedum enai kaakka nee vaenndumae — iraivaa
  • En Thaainum Melaaga என் தாயினும் மேலாக

    என் தாயினும் மேலாக
    என்னைக் காக்கும் தெய்வமே
    உன்னைத் தாங்குவேன் ஏந்துவேன்
    சுமப்பேன் தப்புவிப்பேன்

    இதுவரை நடத்தினீர்
    இனிபேலும் தாங்குவீர்
    முதிர் வயது வரையிலும் தாங்குவீர்
    சுமப்பீர் தப்புவிப்பீர்

    கண்ணீரின் பாதையிலும்
    கலக்கத்தின் நேரத்திலும்
    என்னைத் தாங்குவீர் ஏந்துவீர்
    சுமப்பீர் தப்புவிப்பீர்


    En Thaainum Melaaga Lyrics in English
    en thaayinum maelaaka
    ennaik kaakkum theyvamae
    unnaith thaanguvaen aenthuvaen
    sumappaen thappuvippaen

    ithuvarai nadaththineer
    inipaelum thaanguveer
    muthir vayathu varaiyilum thaanguveer
    sumappeer thappuvippeer

    kannnneerin paathaiyilum
    kalakkaththin naeraththilum
    ennaith thaanguveer aenthuveer
    sumappeer thappuvippeer

  • En Suvasa Katre En என் சுவாசக் காற்றே என்

    என் சுவாசக் காற்றே என் வாழ்வின் ஊற்றே

    இறைவா என் உள்ளம் வருவாய்

    என்னுயிரின் உணவே என் வாழ்வின் வழியே

    தலைவா நீ உன்னைத் தருவாய்

    என் வாழ்வும் என் வளமும் எல்லாமும் நீதானே

    இறைவா தலைவா அன்பினைப் பொழிவாய்

    என் சொந்தம் யாவும் என் தேவை யாவும்

    நீதானே நீதானே இறைவா

    என் நெஞ்சில் நேசம் மாறாத பாசம்

    தருவாயே தருவாயே தலைவா

    வாழ்நாளெல்லாம் நீ வேண்டுமே

    வளர்ந்திட நாளும் வரம் வேண்டுமே – 2

    வாழ்வாய் வழியாய் நிறைந்திட வருவாய்

    எழில் வானம் போல நிலைக்கும் உன் அன்பை

    அறிவேனே அறிவேனே இறைவா

    உனைப் போல நானும் பிறரன்பில் வளர

    அருள்வாயே அருள்வாயே தலைவா

    மகிழ்ந்திட நாளும் அருள் வேண்டுமே

    ஒளிர்ந்திட நாளும் துணை வேண்டுமே – 2

    நிழலாய் நிறைவாய் வாழ்வினில் வருவாய்


    En Suvasa Katre En Lyrics in English
    en suvaasak kaatte en vaalvin ootte

    iraivaa en ullam varuvaay

    ennuyirin unavae en vaalvin valiyae

    thalaivaa nee unnaith tharuvaay

    en vaalvum en valamum ellaamum neethaanae

    iraivaa thalaivaa anpinaip polivaay

    en sontham yaavum en thaevai yaavum

    neethaanae neethaanae iraivaa

    en nenjil naesam maaraatha paasam

    tharuvaayae tharuvaayae thalaivaa

    vaalnaalellaam nee vaenndumae

    valarnthida naalum varam vaenndumae – 2

    vaalvaay valiyaay nirainthida varuvaay

    elil vaanam pola nilaikkum un anpai

    arivaenae arivaenae iraivaa

    unaip pola naanum piraranpil valara

    arulvaayae arulvaayae thalaivaa

    makilnthida naalum arul vaenndumae

    olirnthida naalum thunnai vaenndumae – 2

    nilalaay niraivaay vaalvinil varuvaay

  • En sitham alla um என் சித்தமல்ல உம்

    என் சித்தமல்ல உம் சித்தம் நாதா
    என்னாலேயல்ல உம்மாலே ஆகும்

    அடிமை நானே எஜமானன் நீரே நாதா
    பெலவீனன் நானே பெலவான் நீரே நாதா

    காலையில் தோன்றி மாலையில்
    மறைபவன் நாதா-மலர் போல் பூத்து
    நிழல் போல் மறைபவன் நாதா

    களிமண் நானே குயவன் நீரே நாதா
    மண்ணான மனிதன் நான்
    மண்ணுக்கே திரும்புவேன் நாதா

    பாதகன் என்மேல் பாசம் கொண்டீரே நாதா
    பாரெல்லாம் உம் புகழ் பாடி மகிழ்வேன் நாதா

    உம் திருஇரத்தத்தால் மீட்டுக்
    கொண்டீரே நாதா-உம் செல்லப்
    பிள்ளையாய் சொந்தமானேன் நாதா


    En sitham alla um Lyrics in English
    en siththamalla um siththam naathaa
    ennaalaeyalla ummaalae aakum

    atimai naanae ejamaanan neerae naathaa
    pelaveenan naanae pelavaan neerae naathaa

    kaalaiyil thonti maalaiyil
    maraipavan naathaa-malar pol pooththu
    nilal pol maraipavan naathaa

    kalimann naanae kuyavan neerae naathaa
    mannnnaana manithan naan
    mannnukkae thirumpuvaen naathaa

    paathakan enmael paasam konnteerae naathaa
    paarellaam um pukal paati makilvaen naathaa

    um thiruiraththaththaal meettuk
    konnteerae naathaa-um sellap
    pillaiyaay sonthamaanaen naathaa

  • En Sirumaiyai Kannoakki Paarththavar Neer என் சிறுமையை கண்ணோக்கி பார்த்தவர் நீர்

    என் சிறுமையை கண்ணோக்கி பார்த்தவர் நீர்
    என் எளிமையில் கைதூக்க வந்தவர் நீர் (2)
    துரத்தப்பட்ட என்னை மீண்டும் சேர்த்துக்கொண்டீர்
    ஒதுக்கப்பட்ட என்னை பெரிய ஜாதியாய் மாற்றினீர்

    பீர்லாகாய்ரோயீ என்னை காண்கின்ற தேவன் நீர்
    பீர்லாகாய்ரோயீ எங்கள் ஜீவ நீரூற்று நீர் (2)

    வனாந்திரம் என் வாழ்வானதே
    பாதைகள் எங்கும் இருளானதே (2)
    எந்தன் அழுகுரல் கேட்டு
    நீரூற்றாய் வந்தவரே (2) – பீர்லாகாய்

    புறஜாதி என்னை தேடி வந்தீர்
    சுதந்தரவாளியாய் மாற்றிவிட்டீர் (2)
    வாக்குதத்தம் செய்தீர்
    நீர் சொன்னதை நிறைவேற்றினீர் (2) – பீர்லாகாய்


    En Sirumaiyai Kannoakki Paarththavar Neer Lyrics in English
    en sirumaiyai kannnnokki paarththavar neer
    en elimaiyil kaithookka vanthavar neer (2)
    thuraththappatta ennai meenndum serththukkonnteer
    othukkappatta ennai periya jaathiyaay maattineer

    peerlaakaayroyee ennai kaannkinta thaevan neer
    peerlaakaayroyee engal jeeva neeroottu neer (2)

    vanaanthiram en vaalvaanathae
    paathaikal engum irulaanathae (2)
    enthan alukural kaettu
    neeroottaாy vanthavarae (2) – peerlaakaay

    purajaathi ennai thaeti vantheer
    suthantharavaaliyaay maattivittir (2)
    vaakkuthaththam seytheer
    neer sonnathai niraivaettineer (2) – peerlaakaay

  • En Rakshaka Neer Ennile என் ரக்ஷகா, நீர் என்னிலே

    என் ரக்ஷகா, நீர் என்னிலே
    மென்மேலும் விளங்கும்
    பொல்லாத சிந்தை நீங்கவே
    சகாயம் புரியும்

    என் பலவீனம் தாங்குவீர்
    மா வல்ல் கரத்தால்
    சாவிருள் யாவும் நீக்குவீர்
    மெய் ஜீவன் ஜோதியால்

    துராசாபாசம் நீங்கிடும்
    உந்தன் பிரகாசத்தால்
    சுத்தாங்க குணம் பிறக்கும்
    நல்லாவி அருளால்

    மாசற்ற திவ்விய சாயலை
    உண்டாக்கியருளும்
    என்னில் தெய்வீக மகிமை
    மென்மேலும் காண்பியும்

    சந்தோக்ஷிப்பித்து தாங்குவீர்
    ஒப்பற்ற பலத்தால்
    என் நெஞ்சில் அனல் மூட்டுவீர்
    பேரன்பின் ஸ்வாலையால்

    நீர் பெருக நான் சிறுக
    நீர் நற்கிரியை செய்திடும்
    மெய் பக்தியில் நான் வளர
    கடாட்சித்தருளும்


    En Rakshaka Neer Ennile Lyrics in English
    en rakshakaa, neer ennilae
    menmaelum vilangum
    pollaatha sinthai neengavae
    sakaayam puriyum

    en palaveenam thaanguveer
    maa vall karaththaal
    saavirul yaavum neekkuveer
    mey jeevan jothiyaal

    thuraasaapaasam neengidum
    unthan pirakaasaththaal
    suththaanga kunam pirakkum
    nallaavi arulaal

    maasatta thivviya saayalai
    unndaakkiyarulum
    ennil theyveeka makimai
    menmaelum kaannpiyum

    santhokshippiththu thaanguveer
    oppatta palaththaal
    en nenjil anal moottuveer
    paeranpin svaalaiyaal

    neer peruka naan siruka
    neer narkiriyai seythidum
    mey pakthiyil naan valara
    kadaatchiththarulum