Category: Song Lyrics

  • En Unarvinilae என் உணர்வினிலே

    என் உணர்வினிலே கலந்தவரே
    என் நினைவினிலே நிற்பவரே
    என் கனவினிலே வருபவரே
    என் இதயத்திலே நிறைந்தவரே

    உம்மை ஆராதிக்கின்றேனையா இயேசுவே
    உம்மை ஆராதிக்கின்றேனையா இயேசுவே

    என் உறவினில் கலந்து தந்தையானீரையா
    என் வாழ்வினில் இணைந்து தலைவனானீரையா

    என் ஆவியில் இசைந்து ஒன்றாய் கலந்தீரையா
    என் துயரத்தில் கலந்து ஒளஷதமானீரையா

    என் தனிமையில் இணைந்து துணையாய் வந்தீரையா
    என் பயணத்தில் இணைந்து பாதை காட்டீனீரையா


    En Unarvinilae Lyrics in English
    en unarvinilae kalanthavarae
    en ninaivinilae nirpavarae
    en kanavinilae varupavarae
    en ithayaththilae nirainthavarae

    ummai aaraathikkintenaiyaa Yesuvae
    ummai aaraathikkintenaiyaa Yesuvae

    en uravinil kalanthu thanthaiyaaneeraiyaa
    en vaalvinil innainthu thalaivanaaneeraiyaa

    en aaviyil isainthu ontay kalantheeraiyaa
    en thuyaraththil kalanthu olashathamaaneeraiyaa

    en thanimaiyil innainthu thunnaiyaay vantheeraiyaa
    en payanaththil innainthu paathai kaattineeraiyaa

  • En Ullil Vaarum Iyaesuvae என் உள்ளில் வாரும் இயேசுவே

    1. என் உள்ளில் வாரும் இயேசுவே வாரும்
      இன்றே நன்று செய்ய வாரும்!
      வெம்புண்போல் வெடித்து
      நாறிக் கிடக்கும் நெஞ்சை ஆற்றவே வாரும்!

    தேவனே இராஜாவே இராஜாவாகவே வாரும் (2)
    என் உள்ளம் இன்றே வாரும்!

    1. முன் காலம் எல்லாம் ஒன்றும் செய்யாது
      பாவி நானே கெட்டலைந்தேன்
      காலம் சிறிதே கடமை பெரிதே
      கருத்தூட்டும் இரட்சகனே
    2. மேகங்கள் சூழ கல்லறை திறக்க
      கர்த்தா நீர் வரும் அன்று
      ஐயோ என்றலறி மலை குகை நோக்கி
      ஓடாது காரும் என்னையே!
    3. என் உடல்ää சக்தி கல்வி செல்வம் சுகம்
      காணிக்கை ஏற்றருளும்
      உள்ளம் உடைந்து பாதம் விழும்
      இந்தப் பாவியைப் பொறுத்தருளும்

    En Ullil Vaarum Iyaesuvae Lyrics in English
    kathavaith thiranthaal piravaesippaen

    1. en ullil vaarum Yesuvae vaarum
      inte nantu seyya vaarum!
      vempunnpol vetiththu
      naarik kidakkum nenjai aattavae vaarum!

    thaevanae iraajaavae iraajaavaakavae vaarum (2)
    en ullam inte vaarum!

    1. mun kaalam ellaam ontum seyyaathu
      paavi naanae kettalainthaen
      kaalam sirithae kadamai perithae
      karuththoottum iratchakanae
    2. maekangal soola kallarai thirakka
      karththaa neer varum antu
      aiyo entalari malai kukai Nnokki
      odaathu kaarum ennaiyae!
    3. en udalää sakthi kalvi selvam sukam
      kaannikkai aettarulum
      ullam utainthu paatham vilum
      inthap paaviyaip poruththarulum
  • En Ullamae Ellaiparidu என் உள்ளமே இளைப்பாறிடு

    என் உள்ளமே இளைப்பாறிடு
    இயேசப்பா உனக்கு நன்மை செய்தார்

    1. கால்கள் இடராமல் காப்பாற்றினார்
      சாவிலிருந்த விடுவித்தார்
    2. நோயின் கட்டுகள் அவிழ்த்துவிட்டார்
      ஊழியன் என்னையும் உயிர்த்துவிட்டார்
    3. எளிய உள்ளத்தை பாதுகாத்தார்
      தாழ்ந்த நெஞ்சத்தை மீட்டுக்கொண்டார்
    4. மன்றாடும்போது செவி சாய்த்தார்
      மறவாமல் உறவாடி மகிழச்செய்தார்
    5. விண்ணப்பம் கேட்டதால் அன்புகூர்வேன்
      விடுதலை தந்ததால் நன்றி சொல்வேன்
    6. இரட்சிப்பின் பாத்திரம் கையில் ஏந்தி
      இரட்சகர் நாமம் உயர்த்திடுவேன்

    En Ullamae Ellaiparidu Lyrics in English
    en ullamae ilaippaaridu
    iyaesappaa unakku nanmai seythaar

    1. kaalkal idaraamal kaappaattinaar
      saaviliruntha viduviththaar
    2. Nnoyin kattukal avilththuvittar
      ooliyan ennaiyum uyirththuvittar
    3. eliya ullaththai paathukaaththaar
      thaalntha nenjaththai meettukkonndaar
    4. mantadumpothu sevi saayththaar
      maravaamal uravaati makilachcheythaar
    5. vinnnappam kaettathaal anpukoorvaen
      viduthalai thanthathaal nanti solvaen
    6. iratchippin paaththiram kaiyil aenthi
      iratchakar naamam uyarththiduvaen
  • En Ullam Kavi Ontru Paadum என் உள்ளம் கவியொன்று பாடும்

    என் உள்ளம் கவியொன்று பாடும் – உந்தன்

    அன்பொன்றே அது என்றும் நாடும் – 2

    இன்பங்கள் நதியான வெள்ளம்

    இதயத்தை சூழ்ந்தோடிக் கொள்ளும்

    ஆனந்த கவிபாடித் துள்ளும் – 2

    உன்னோடு ஒன்றாகும் நேரம்

    உலகங்கள் சிறிதாகிப் போகும் – 2

    நான் என்பதெல்லாமே மாறும்

    பிறர் சேவை உனதாக ஆகும்

    எல்லாமே சமமாக எல்லோரும் நலமாய் – 2

    அன்போன்றே ஆதாரமாகும்

    விண் இன்று மண் மீது தோன்றும்

    பிறர் காணும் இன்பங்கள் எங்கள்

    இதயத்தை இசை மீட்டிச் செல்லும் – 2

    வரம் என்று உனைக் கேட்பதெல்லாம்

    உறவென்னில் உயிர் வாழத்தானே

    என் சாயல் அன்று உன் சாயல் இன்று – 2

    உன் முன்னே யாம் எல்லாம் ஒன்று

    என்றாகும் நன்னாளும் தோன்றும்


    En Ullam Kavi Ontru Paadum Lyrics in English
    en ullam kaviyontu paadum – unthan

    anponte athu entum naadum – 2

    inpangal nathiyaana vellam

    ithayaththai soolnthotik kollum

    aanantha kavipaatith thullum – 2

    unnodu ontakum naeram

    ulakangal sirithaakip pokum – 2

    naan enpathellaamae maarum

    pirar sevai unathaaka aakum

    ellaamae samamaaka ellorum nalamaay – 2

    anponte aathaaramaakum

    vinn intu mann meethu thontum

    pirar kaanum inpangal engal

    ithayaththai isai meettich sellum – 2

    varam entu unaik kaetpathellaam

    uravennil uyir vaalaththaanae

    en saayal antu un saayal intu – 2

    un munnae yaam ellaam ontu

    entakum nannaalum thontum

  • En ullam aalum என் உள்ளம் ஆழும்

    என் உள்ளம் ஆழும் தெய்வமே
    அழகியே என் இயேசுவே
    என்னை கைவிடா என் மீட்பரே
    வானம் பூமி உமதே

    இயேசுவே என் ரட்சகரே
    தேடி வந்து என்னை மீட்டு கொண்டீரே
    அப்பா பிதாவே
    ஆவியானவரே அர்ப்பணிக்கிறேன்

    உம்மை போல மாற்றுங்க
    ஆவியான தெய்வமே
    நன்றியோட பாடுவேன்
    எல்லா துதிக்கும் பாத்திரரே
    எல்லா துதிக்கும் பாத்திர்ரே

    நல்லவரே வல்லவரே ஆராதிக்கிறேன்
    உம்மை உயர்த்திடுவேன்
    உம்மை பாட ஆயிரம் நாவுகள்
    இருந்தாலும் போததையா

    காயம் கொண்டீர் எனக்காக
    சிலுவை பாடு எனக்காக
    ஜீவன் தந்தீர் எனக்காக
    உயிரோடெழுந்தீர் எனக்காக
    உயிரோடெழுந்தீர் எனக்காக

    மரணமே உன் கூர் எங்கே
    பாதாளமே உன் ஜெயம் எங்கே
    என் ராஜ ஜீவிக்கின்றார்
    ஆளுகை செய்கின்றார்


    En ullam aalum Lyrics in English
    en ullam aalum theyvamae
    alakiyae en Yesuvae
    ennai kaividaa en meetparae
    vaanam poomi umathae

    Yesuvae en ratchakarae
    thaeti vanthu ennai meettu konnteerae
    appaa pithaavae
    aaviyaanavarae arppannikkiraen

    ummai pola maattunga
    aaviyaana theyvamae
    nantiyoda paaduvaen
    ellaa thuthikkum paaththirarae
    ellaa thuthikkum paaththirrae

    nallavarae vallavarae aaraathikkiraen
    ummai uyarththiduvaen
    ummai paada aayiram naavukal
    irunthaalum pothathaiyaa

    kaayam konnteer enakkaaka
    siluvai paadu enakkaaka
    jeevan thantheer enakkaaka
    uyirodeluntheer enakkaaka
    uyirodeluntheer enakkaaka

    maranamae un koor engae
    paathaalamae un jeyam engae
    en raaja jeevikkintar
    aalukai seykintar

  • En ul uruppugal என் உள் உறுப்புகள்

    என் உள் உறுப்புகள் உண்டாக்கியவர் நீர்தானே
    தாயின் கருவில் உருத் தந்தவர் நீர்தானே
    வியத்தகு முறையில் என்னைப் படைத்தீரே
    நன்றி நவில்கின்றேன்

    நன்றி உமக்கு நன்றி (2) -அப்பா

    அமர்வதையும் எழுவதையும்
    அப்பா நீர் அறிந்திருக்கின்றீர்
    எண்ணங்களை என் ஏக்கங்களை – என் (2)
    எல்லாமே அறிந்திருக்கின்றீர் -அப்பா

    உம்மை விட்டு மறைவாக
    எங்கே நான் ஓட முடியும்
    உம் சமூகம் இல்லாமலே
    எங்கே வாழ முடியும் – அப்பா

    உம்மை வருத்தும் காரியங்கள்
    இல்லாமல் அகற்றி விடும்
    நித்தியமான உம் பாதையில்
    நித்தமும் நடத்துமையா

    நடப்பதையும் படுப்பதையும் நன்கு
    நீர் அறிந்திருக்கின்றீர்
    என் வழிகள் என் செயல்கள்
    உமக்குத் தெரியும் அன்றோ

    என் முன்னும் என் பின்னும்
    சுற்றிச் சூழ்ந்து இருக்கின்றீர்
    பற்றிப் பிடிக்கின்றீர் உம் கரத்தாலே
    முற்றிலும் அதிசயமே


    En ul uruppugal Lyrics in English
    en ul uruppukal unndaakkiyavar neerthaanae
    thaayin karuvil uruth thanthavar neerthaanae
    viyaththaku muraiyil ennaip pataiththeerae
    nanti navilkinten

    nanti umakku nanti (2) -appaa

    amarvathaiyum eluvathaiyum
    appaa neer arinthirukkinteer
    ennnangalai en aekkangalai – en (2)
    ellaamae arinthirukkinteer -appaa

    ummai vittu maraivaaka
    engae naan oda mutiyum
    um samookam illaamalae
    engae vaala mutiyum – appaa

    ummai varuththum kaariyangal
    illaamal akatti vidum
    niththiyamaana um paathaiyil
    niththamum nadaththumaiyaa

    nadappathaiyum paduppathaiyum nanku
    neer arinthirukkinteer
    en valikal en seyalkal
    umakkuth theriyum anto

    en munnum en pinnum
    suttich soolnthu irukkinteer
    pattip pitikkinteer um karaththaalae
    muttilum athisayamae

  • En Theyvam Iyaesu என் தெய்வம் இயேசு

    என் தெய்வம் இயேசு என்னோடு பேசுவார்
    எனக்கு சந்தோஷமே
    அல்லேலூயா – 4

    1. கனவின் வழியாய் பேசுவார்
      கலக்கம் நீங்கப் பேசுவார்
      காட்சி தந்து பேசுவார்
      சாட்சியாக நிறுத்துவார்
    2. வேதம் வழியாய் பேசுவார்
      விளக்கம் அனைத்தும் போதிப்பார்
      பாதம் அமர்ந்து தியானிப்பேன்
      பரலோகத்தைத் தரிசிப்பேன்

    En Theyvam Iyaesu Lyrics in English

    en theyvam Yesu ennodu paesuvaar
    enakku santhoshamae
    allaelooyaa – 4

    1. kanavin valiyaay paesuvaar
      kalakkam neengap paesuvaar
      kaatchi thanthu paesuvaar
      saatchiyaaka niruththuvaar
    2. vaetham valiyaay paesuvaar
      vilakkam anaiththum pothippaar
      paatham amarnthu thiyaanippaen
      paralokaththaith tharisippaen
  • En thevaigalai neer என் தேவைகளை நீர்

    என் தேவைகளை நீர் பார்த்துக் கொள்வீர்
    அழைத்தவர் நீரல்லவோ
    கலங்கிட மாட்டேன் பயந்திட மாட்டேன்
    குழப்பங்கள் தேவையில்லை

    குழப்பங்கள் தேவையில்லை
    மனபாரங்கள் தேவையில்லை
    என் தேவை எல்லாம் ஒன்றே
    உந்தன் பாதத்தை
    அனுதினம் நாடிடுவேன்

    துவக்கத்தை கொடுத்தது
    நீர் என்று சொன்னால்
    முடிவதை கொடுப்பது
    உம்மால் தான் ஆகும்
    கஷ்டங்கள் சூழ்ந்து கொண்டு
    குழப்பங்கள் வந்தாலும்
    முடிவதை கொடுப்பது
    உம்மால் தான் ஆகும்

    கலக்கங்கள் நெருக்கங்கள்
    அலை போல வந்தாலும்
    புது வழி திறந்து நீர் நடத்திடுவீரே
    வாக்குகள் நிறைவேற
    தாமதங்கள்ஆனாலும்
    தரமான நன்மைகளை அனுப்பிடுவாரே


    En thevaigalai neer Lyrics in English
    en thaevaikalai neer paarththuk kolveer
    alaiththavar neerallavo
    kalangida maattaen payanthida maattaen
    kulappangal thaevaiyillai

    kulappangal thaevaiyillai
    manapaarangal thaevaiyillai
    en thaevai ellaam onte
    unthan paathaththai
    anuthinam naadiduvaen

    thuvakkaththai koduththathu
    neer entu sonnaal
    mutivathai koduppathu
    ummaal thaan aakum
    kashdangal soolnthu konndu
    kulappangal vanthaalum
    mutivathai koduppathu
    ummaal thaan aakum

    kalakkangal nerukkangal
    alai pola vanthaalum
    puthu vali thiranthu neer nadaththiduveerae
    vaakkukal niraivaera
    thaamathangalaanaalum
    tharamaana nanmaikalai anuppiduvaarae

  • En thayin karuvilae என் தாயின் கருவிலே

    என் தாயின் கருவிலே நான் உருவான
    நாள் முதல் நாள்தோறும் காத்து வந்தீரே
    என் நாசியாலே நான் சுவாசித்த நாள் முதல்
    நாள்தோறும் காத்து வந்தீர்

    நன்றி நன்றி பலி செலுத்தியே
    நாதன் இயேசுவை பாடுவேன்
    கோடி நன்றி பலி செலுத்தியே
    ஜீவன் தந்தவரைப் பாடுவேன்

    பாவியாக நான் வாழ்ந்து பாவம் செய்த
    நாட்களிலும் நாள்தோறும் காத்து வந்தீரே
    நான் உம்மைவிட்டு தூரம் சென்று
    நாள்தோறும் காத்து வந்தீரே

    நான் திக்கற்று துணையின்றி திகைத்திட்ட
    நேரத்தில் துணையாய் தேடிவந்தீரே
    நான் துக்கத்தால் மனம் நொந்து
    மடிகின்ற நேரத்தில் உம் மகன்
    என்னை தேடி வந்தீரே

    நான் மனதார நேசித்த மனிதர்கள்
    மறந்தாலும் மறவாத நேசர் நீர் ஐயா
    என் சூழ்நிலைகள் மாறிட்டாலும்
    மாறிடா உம் கிருபையாலே
    நாள்தோறும் தாங்கினீரையா


    En thayin karuvilae Lyrics in English
    en thaayin karuvilae naan uruvaana
    naal muthal naalthorum kaaththu vantheerae

    en naasiyaalae naan suvaasiththa naal muthal

    naalthorum kaaththu vantheer

    nanti nanti pali seluththiyae

    naathan Yesuvai paaduvaen

    koti nanti pali seluththiyae

    jeevan thanthavaraip paaduvaen

    paaviyaaka naan vaalnthu paavam seytha

    naatkalilum naalthorum kaaththu vantheerae

    naan ummaivittu thooram sentu

    naalthorum kaaththu vantheerae

    naan thikkattu thunnaiyinti thikaiththitta

    naeraththil thunnaiyaay thaetivantheerae

    naan thukkaththaal manam nonthu

    matikinta naeraththil um makan

    ennai thaeti vantheerae

    naan manathaara naesiththa manitharkal

    maranthaalum maravaatha naesar neer aiyaa

    en soolnilaikal maarittalum

    maaridaa um kirupaiyaalae

    naalthorum thaangineeraiyaa

  • En Thaivam Vazhum Poomiyithu என் தெய்வம் வாழும் பூமியிது

    என் தெய்வம் வாழும் பூமியிது

    எத்துணை அழகு இது

    உலகே கண்கள் திறவாயோ

    உவகை இன்று காணாயோ

    பரந்து விரிந்த உலகம் படைத்தவன் அன்பு இதயம்

    உயர்ந்து விரிந்த வானம் படர்ந்த அவர்மனம் கூறும்

    எங்கெங்கும் வீசிடும் தென்றல் காற்றும்

    பொங்கிடும் நீரின் ஊற்றும்

    மின்னிடும் மீன்களும் ஒளிதரும் கதிரும்

    மின்னலும் தன்னொளி நிலவும்

    என்னென்ன அழகு எங்கெங்கும் மெருகு –2

    இயற்கையை அணுகு இன்பம் அள்ளிப்பருகு – என் தெய்வம்

    நிறைந்த அன்புடை நெஞ்சம் நிலவென ஒளிதரும் அறிவும்

    மலர்ந்த முகந்தனின் அழகும் மங்கா கலைகளின் வளமும்

    என்றென்றும் உழைக்கும் தன்மான மாந்தர்

    எங்கெங்கும் ஒன்றாகும் கரங்கள்

    நீதிக்கும் நேர்மைக்கும் போராடும் குணங்கள்

    நிம்மதி தேடிடும் மனங்கள்

    என்னென்ன அழகு எங்கெங்கும் மெருகு –2

    எழில் கண்டு வணங்கு இன்பம் அள்ளிப்பருகு – என் தெய்வம்


    En Thaivam Vazhum Poomiyithu Lyrics in English
    en theyvam vaalum poomiyithu

    eththunnai alaku ithu

    ulakae kannkal thiravaayo

    uvakai intu kaannaayo

    paranthu virintha ulakam pataiththavan anpu ithayam

    uyarnthu virintha vaanam padarntha avarmanam koorum

    engaெngum veesidum thental kaattum

    pongidum neerin oottum

    minnidum meenkalum olitharum kathirum

    minnalum thannoli nilavum

    ennenna alaku engaெngum meruku –2

    iyarkaiyai anuku inpam allipparuku – en theyvam

    niraintha anputai nenjam nilavena olitharum arivum

    malarntha mukanthanin alakum mangaa kalaikalin valamum

    ententum ulaikkum thanmaana maanthar

    engaெngum ontakum karangal

    neethikkum naermaikkum poraadum kunangal

    nimmathi thaedidum manangal

    ennenna alaku engaெngum meruku –2

    elil kanndu vanangu inpam allipparuku – en theyvam