Category: Tamil Worship Songs Lyrics

  • Yeen Magane Innum Innum Bayam ஏன் மகனே இன்னும் இன்னும் பயம் உனக்கு

    ஏன் மகனே இன்னும் இன்னும் பயம் உனக்கு
    ஏன் நம்பிக்கை இல்லை?
    ஏன் மகளே இன்னும் இன்னும் பயம் உனக்கு
    ஏன் நம்பிக்கை இல்லை?

    உன்னோடு நான் இருக்க உன் படகு மூழ்கிடூமோ
    கரை சேர்ந்திடுவாய் கலங்காதே
    கரை சேர்ந்திடுவாய் கலங்காதே

    ஏன் மகனே இன்னும் இன்னும் பயம் உனக்கு
    ஏன் நம்பிக்கை இல்லை?
    ஏன் மகளே இன்னும் இன்னும் பயம் உனக்கு
    ஏன் நம்பிக்கை இல்லை?

    1. நற்கிரியை தொடங்கியவர்
      நிச்சயமாய் முடித்திடுவார் – உன்னில்
      திகிலூட்டும் காரியங்கள்
      செய்திடுவார் உன் வழியாய்

    கரை சேர்ந்திடுவாய் கலங்காதே
    கரை சேர்ந்திடுவாய் கலங்காதே

    ஏன் மகனே இன்னும் இன்னும் பயம் உனக்கு
    ஏன் நம்பிக்கை இல்லை?
    ஏன் மகளே இன்னும் இன்னும் பயம் உனக்கு
    ஏன் நம்பிக்கை இல்லை?

    1. நீதியினால் ஸ்திரப்படுவாய்
      கொடுமைக்கு நீ தூரமாவாய்
      திகில் உன்னை அணுகாது
      பயமில்லா வாழ்வு உண்டு

    கரை சேர்ந்திடுவாய் கலங்காதே
    கரை சேர்ந்திடுவாய் கலங்காதே

    ஏன் மகனே இன்னும் இன்னும் பயம் உனக்கு
    ஏன் நம்பிக்கை இல்லை?
    ஏன் மகளே இன்னும் இன்னும் பயம் உனக்கு
    ஏன் நம்பிக்கை இல்லை?

    1. படைத்தவரே உனக்குள்ளே
      செயலாற்றி மகிழ்கின்றார் – உன்னை
      விருப்பத்தையும் ஆற்றலையும்
      தருகின்றார் அவர் சித்தம் செய்ய

    கரை சேர்ந்திடுவாய் கலங்காதே
    கரை சேர்ந்திடுவாய் கலங்காதே

    ஏன் மகனே இன்னும் இன்னும் பயம் உனக்கு
    ஏன் நம்பிக்கை இல்லை?
    ஏன் மகளே இன்னும் இன்னும் பயம் உனக்கு
    ஏன் நம்பிக்கை இல்லை?

    உன்னோடு நான் இருக்க உன் படகு மூழ்கிடூமோ

    கரை சேர்ந்திடுவாய் கலங்காதே
    கரை சேர்ந்திடுவாய் கலங்காதே

    ஏன் மகனே இன்னும் இன்னும் பயம் உனக்கு
    ஏன் நம்பிக்கை இல்லை?
    ஏன் மகளே இன்னும் இன்னும் பயம் உனக்கு
    ஏன் நம்பிக்கை இல்லை?


    Yeen Magane Innum Innum Bayam Lyrics in English

    aen makanae innum innum payam unakku
    aen nampikkai illai?
    aen makalae innum innum payam unakku
    aen nampikkai illai?

    unnodu naan irukka un padaku moolkitoomo
    karai sernthiduvaay kalangaathae
    karai sernthiduvaay kalangaathae

    aen makanae innum innum payam unakku
    aen nampikkai illai?
    aen makalae innum innum payam unakku
    aen nampikkai illai?

    1. narkiriyai thodangiyavar
      nichchayamaay mutiththiduvaar – unnil
      thikiloottum kaariyangal
      seythiduvaar un valiyaay

    karai sernthiduvaay kalangaathae
    karai sernthiduvaay kalangaathae

    aen makanae innum innum payam unakku
    aen nampikkai illai?
    aen makalae innum innum payam unakku
    aen nampikkai illai?

    1. neethiyinaal sthirappaduvaay
      kodumaikku nee thooramaavaay
      thikil unnai anukaathu
      payamillaa vaalvu unndu

    karai sernthiduvaay kalangaathae
    karai sernthiduvaay kalangaathae

    aen makanae innum innum payam unakku
    aen nampikkai illai?
    aen makalae innum innum payam unakku
    aen nampikkai illai?

    1. pataiththavarae unakkullae
      seyalaatti makilkintar – unnai
      viruppaththaiyum aattalaiyum
      tharukintar avar siththam seyya

    karai sernthiduvaay kalangaathae
    karai sernthiduvaay kalangaathae

    aen makanae innum innum payam unakku
    aen nampikkai illai?
    aen makalae innum innum payam unakku
    aen nampikkai illai?

    unnodu naan irukka un padaku moolkitoomo

    karai sernthiduvaay kalangaathae
    karai sernthiduvaay kalangaathae

    aen makanae innum innum payam unakku
    aen nampikkai illai?
    aen makalae innum innum payam unakku
    aen nampikkai illai?

  • Yedho Kirubaiyila Vaazhka ஏதோ கிருபையில வாழ்க்க ஓடுது

    ஏதோ கிருபையில வாழ்க்க ஓடுது
    உங்க இரக்கத்தையே உள்ளம் நாடுது
    எசமான் உங்களத்தானே நம்பி வாழுறேன்
    மாறாத கிருபையத்தான் நம்பி ஓடுறேன்

    சுய நீதிய கழட்டி வெச்சேன்
    உங்க நீதிய உடுத்திகிட்டேன்
    நீதிமானா மாத்துனீங்களே என்ன
    நீதிமானா மாத்துனீங்களே
    செஞ்ச பாவத்த ஒத்துக்கிட்டேன்
    சாஷ்டாங்கமா விழுந்துபுட்டேன்
    மன்னிச்சு அணைக்குறீங்களே
    என்ன மன்னிச்சு அணைக்குறீங்களே..

    பசிக்கும்போது உணவு தந்து
    ஜெபிக்கும்போது இரங்கி வந்து
    ஆசீர்வதிக்கிறீங்களே – என்ன
    ஆசீர்வதிக்கிறீங்களே
    அதிசயமா நடத்துறீங்க
    ஆலோசனைய கொடுக்குறீங்க
    பிள்ளையா ஏத்துக்கிட்டீங்களே – என்ன
    பிள்ளையா ஏத்துக்கிட்டீங்களே

    உள்ளதில் வசனம் விதைக்கிறீங்க
    உள்ளங்கையில் என்ன வரையுறீங்க
    தகப்பன் நீங்கதானய்யா என்
    தகப்பன் நீங்கதானய்யா
    தவறும்போது திருத்துறீங்க
    தடுக்கும்போது புடிக்கிறீங்க
    தாயும் நீங்கதானய்யா – என்
    தாயும் நீங்கதானய்யா


    Yedho Kirubaiyila Vaazhka Lyrics in English
    aetho kirupaiyila vaalkka oduthu
    unga irakkaththaiyae ullam naaduthu
    esamaan ungalaththaanae nampi vaaluraen
    maaraatha kirupaiyaththaan nampi oduraen

    suya neethiya kalatti vechchaேn
    unga neethiya uduththikittaen
    neethimaanaa maaththuneengalae enna
    neethimaanaa maaththuneengalae
    senja paavaththa oththukkittaen
    saashdaangamaa vilunthuputtaen
    mannichchu annaikkureengalae
    enna mannichchu annaikkureengalae..

    pasikkumpothu unavu thanthu
    jepikkumpothu irangi vanthu
    aaseervathikkireengalae – enna
    aaseervathikkireengalae
    athisayamaa nadaththureenga
    aalosanaiya kodukkureenga
    pillaiyaa aeththukkittingalae – enna
    pillaiyaa aeththukkittingalae

    ullathil vasanam vithaikkireenga
    ullangaiyil enna varaiyureenga
    thakappan neengathaanayyaa en
    thakappan neengathaanayyaa
    thavarumpothu thiruththureenga
    thadukkumpothu putikkireenga
    thaayum neengathaanayyaa – en
    thaayum neengathaanayyaa

  • Yeasuvukke Oppuvithen Yavaiyum இயேசுவுக்கே ஒப்புவித்தேன்

    1. இயேசுவுக்கே ஒப்புவித்தேன்
      யாவையும் தாரளமாய்
      என்றும், அவரோடு தங்கி
      நம்பி நேசிப்பேன் மெய்யாய்

    ஒப்புவிக்கிறேன், ஒப்புவிக்கிறேன்
    நேச இரட்சகர்! நான் யாவும் ஒப்புவிக்கிறேன்.

    1. இயேசுவுக்கே ஒப்புவித்தேன்
      அவர் பாதம் பணிந்தேன்
      லோக இன்பம் யாவும் விட்டேன்
      இன்றே ஏற்றுக் கொள்ளுமேன். — ஒப்பு
    2. இயேசுவுக்கே ஒப்புவித்தேன்
      முற்றும் ஆட்கொண்டருளும்
      நான் உம் சொந்தம் நீர் என் சொந்தம்
      சாட்சியாம் தேவாவியும். — ஒப்பு
    3. இயேசுவுக்கே ஒப்புவித்தேன்
      நாதா! அடியேனையும்
      அன்பு பெலத்தால் நிரப்பி
      என்னை ஆசீர்வதியும். — ஒப்பு

    Yeasuvukke Oppuvithen Yavaiyum Lyrics in English

    1. Yesuvukkae oppuviththaen
      yaavaiyum thaaralamaay
      entum, avarodu thangi
      nampi naesippaen meyyaay
      oppuvikkiraen, oppuvikkiraen
      naesa iratchakar! naan yaavum oppuvikkiraen.
    2. Yesuvukkae oppuviththaen
      avar paatham panninthaen
      loka inpam yaavum vittaen
      inte aettuk kollumaen. — oppu
    3. Yesuvukkae oppuviththaen
      muttum aatkonndarulum
      naan um sontham neer en sontham
      saatchiyaam thaevaaviyum. — oppu
    4. Yesuvukkae oppuviththaen
      naathaa! atiyaenaiyum
      anpu pelaththaal nirappi
      ennai aaseervathiyum. — oppu
  • Yeasuvin Irandaam Varuhai இயேசுவின் இரண்டாம் வருகை

    இயேசுவின் இரண்டாம் வருகை
    அதி வேகமாய் நெருங்கி வருதே
    ஆயத்தமாகிடுவோம்
    அன்பர் இயேசுவை சந்திக்கவே

    மாரநாதா அல்லேலூயா

    நித்திரையை விட்டு நாம் எழும்புவோம்
    நம் நீதியின் சூரியன் வருகிறார்
    இரட்சிப்பின் வஸ்திரம் காத்துக் கொள்வோம்
    நம் இரட்சகர் வருகிறார்

    பரிசுத்தமாய் நம்மை காத்துக் கொள்வோம்
    நம் பரிசுத்தர் வருகிறார்
    நீதியாய் நியாயந்தீர்த்திடவே
    நியாயாதிபதியாக வருகிறார்

    மரணத்தை வென்ற நம் ஆண்டவர்
    மணவாளனாகவே வருகிறார்
    கறைதிரையற்ற சபையினை
    தம்மோடு சேர்க்கவே வருகிறார்


    Yeasuvin irandaam varuhai Lyrics in English
    Yesuvin iranndaam varukai
    athi vaekamaay nerungi varuthae
    aayaththamaakiduvom
    anpar Yesuvai santhikkavae

    maaranaathaa allaelooyaa

    niththiraiyai vittu naam elumpuvom
    nam neethiyin sooriyan varukiraar
    iratchippin vasthiram kaaththuk kolvom
    nam iratchakar varukiraar

    parisuththamaay nammai kaaththuk kolvom
    nam parisuththar varukiraar
    neethiyaay niyaayantheerththidavae
    niyaayaathipathiyaaka varukiraar

    maranaththai venta nam aanndavar
    manavaalanaakavae varukiraar
    karaithiraiyatta sapaiyinai
    thammodu serkkavae varukiraar

  • Yeasuvae Enthan Aanandhame இயேசுவே எந்தன் ஆனந்தமே

    இயேசுவே எந்தன் ஆனந்தமே
    இயேசுவே எந்தன் ஆருயிரே

    ரொம்ப அன்பானவர்
    ரொம்ப பண்பானவர்
    ரொம்ப பாசமானவர்
    ரொம்ப நேசரானவர்
    எனக்காய் ஜீவன் தந்தவர்
    எனது ஜீவனானவர்
    இவரை பாடுவதே ஆனந்தமே

    ராஜாக்களை தள்ளி ராஜாவாக்கும் ராஜாதிராஜா
    நீதியும் நியாயமும் செய்வாரே
    இவரை பாடுவதே ஆனந்தமே
    எனக்காக யுத்தம் செய்ய வந்த சேனையதிபன்
    என் யூதராஜ சிங்கம் இவரே
    இவரை பாடுவதே ஆனந்தமே

    விசுவாசம் கொண்டு அவர் ஆடை தொட்டால் போதுமே
    வல்லமையை நாம் உணர்ந்திடலாமே
    இவரை பாடுவதே ஆனந்தமே
    இன்றும் அற்புதங்கள் அதிசயம் செய்பவர் தானே
    இவர் வல்லமைக்கு நிகரில்லையே
    இவரை பாடுவதே ஆனந்தமே

    இவர் பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தரே
    பரிசுத்தரிடம் பாவமில்லையே
    இவரை பாடுவதே ஆனந்தமே
    பரிசுத்த ரத்தம் சிந்தி என்னையும் கழுவினார்
    இப்ப பாவங்கள் என்னிலும் இல்லையே


    Yeasuvae Enthan Aanandhame Lyrics in English
    Yesuvae enthan aananthamae
    Yesuvae enthan aaruyirae

    rompa anpaanavar
    rompa pannpaanavar
    rompa paasamaanavar
    rompa naesaraanavar
    enakkaay jeevan thanthavar
    enathu jeevanaanavar
    ivarai paaduvathae aananthamae

    raajaakkalai thalli raajaavaakkum raajaathiraajaa
    neethiyum niyaayamum seyvaarae
    ivarai paaduvathae aananthamae
    enakkaaka yuththam seyya vantha senaiyathipan
    en yootharaaja singam ivarae
    ivarai paaduvathae aananthamae

    visuvaasam konndu avar aatai thottal pothumae
    vallamaiyai naam unarnthidalaamae
    ivarai paaduvathae aananthamae
    intum arputhangal athisayam seypavar thaanae
    ivar vallamaikku nikarillaiyae
    ivarai paaduvathae aananthamae

    ivar parisuththar parisuththar parisuththarae
    parisuththaridam paavamillaiyae
    ivarai paaduvathae aananthamae
    parisuththa raththam sinthi ennaiyum kaluvinaar
    ippa paavangal ennilum illaiyae

  • Yeasuvae Enthan இயேசுவே எந்தன்

    இயேசுவே எந்தன் ஆனந்தமே
    இயேசுவே எந்தன் ஆருயிரே

    ரொம்ப அன்பானவர்
    ரொம்ப பண்பானவர்
    ரொம்ப பாசமானவர்
    ரொம்ப நேசரானவர்
    எனக்காய் ஜீவன் தந்தவர்
    எனது ஜீவனானவர்
    இவரை பாடுவதே ஆனந்தமே

    ராஜாக்களை தள்ளி ராஜாவாக்கும் ராஜாதிராஜா
    நீதியும் நியாயமும் செய்வாரே
    இவரை பாடுவதே ஆனந்தமே
    எனக்காக யுத்தம் செய்ய வந்த சேனையதிபன்
    என் யூதராஜ சிங்கம் இவரே
    இவரை பாடுவதே ஆனந்தமே

    விசுவாசம் கொண்டு அவர் ஆடை தொட்டால் போதுமே
    வல்லமையை நாம் உணர்ந்திடலாமே
    இவரை பாடுவதே ஆனந்தமே
    இன்றும் அற்புதங்கள் அதிசயம் செய்பவர் தானே
    இவர் வல்லமைக்கு நிகரில்லையே
    இவரை பாடுவதே ஆனந்தமே

    இவர் பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தரே
    பரிசுத்தரிடம் பாவமில்லையே
    இவரை பாடுவதே ஆனந்தமே
    பரிசுத்த ரத்தம் சிந்தி என்னையும் கழுவினார்
    இப்ப பாவங்கள் என்னிலும் இல்லையே


    yeasuvae enthan Lyrics in English
    Yesuvae enthan aananthamae
    Yesuvae enthan aaruyirae

    rompa anpaanavar
    rompa pannpaanavar
    rompa paasamaanavar
    rompa naesaraanavar
    enakkaay jeevan thanthavar
    enathu jeevanaanavar
    ivarai paaduvathae aananthamae

    raajaakkalai thalli raajaavaakkum raajaathiraajaa
    neethiyum niyaayamum seyvaarae
    ivarai paaduvathae aananthamae
    enakkaaka yuththam seyya vantha senaiyathipan
    en yootharaaja singam ivarae
    ivarai paaduvathae aananthamae

    visuvaasam konndu avar aatai thottal pothumae
    vallamaiyai naam unarnthidalaamae
    ivarai paaduvathae aananthamae
    intum arputhangal athisayam seypavar thaanae
    ivar vallamaikku nikarillaiyae
    ivarai paaduvathae aananthamae

    ivar parisuththar parisuththar parisuththarae
    parisuththaridam paavamillaiyae
    ivarai paaduvathae aananthamae
    parisuththa raththam sinthi ennaiyum kaluvinaar
    ippa paavangal ennilum illaiyae

  • Yeasu Alaikirar இயேசு அழைக்கிறார்

    இயேசு அழைக்கிறார்
    இயேசு அழைக்கிறார்
    ஆவலாய் உன்னைத் தம் கரங்கள்
    நீட்டியே இயேசு அழைக்கிறார்

    எத்துன்ப நேரத்திலும் ஆறுதல்
    உனக்களிப்பார் என்றுணர்ந்து நீயும்
    இயேசுவை நோக்கினார்
    எல்லையில்லா இன்பம் பெற்றிடுவாய்

    கண்ணீரெல்லாம் துடைப்பார்
    கண்மணிபோல் காப்பார்
    கார்மேகம் போன்ற கஷ்டங்கள் வந்தாலும்
    கருத்துடன் உன்னைக் காத்திடவே

    சோர்வடையும் நேரத்தில்
    பெலன் உனக்களிப்பார்
    அவர் உன் வெளிச்சம் இரட்சிப்புமானதால்
    தாமதமின்றி நீ வந்திடுவாய்

    சகல வியாதியையும் குணமாக்க வல்லவராம்
    யாராயிருந்தாலும் பேதங்கள் இன்றியே
    கிருபையாய் அன்பை அளித்திடவே


    yeasu alaikirar Lyrics in English

    Yesu alaikkiraar
    Yesu alaikkiraar
    aavalaay unnaith tham karangal
    neettiyae Yesu alaikkiraar

    eththunpa naeraththilum aaruthal
    unakkalippaar entunarnthu neeyum
    Yesuvai Nnokkinaar
    ellaiyillaa inpam pettiduvaay

    kannnneerellaam thutaippaar
    kannmannipol kaappaar
    kaarmaekam ponta kashdangal vanthaalum
    karuththudan unnaik kaaththidavae

    sorvataiyum naeraththil
    pelan unakkalippaar
    avar un velichcham iratchippumaanathaal
    thaamathaminti nee vanthiduvaay

    sakala viyaathiyaiyum kunamaakka vallavaraam
    yaaraayirunthaalum paethangal intiyae
    kirupaiyaay anpai aliththidavae

  • Yaridam Selvom Iraivaa யாரிடம் செல்வோம் இறைவா

    யாரிடம் செல்வோம் இறைவா

    வாழ்வு தரும் வார்த்தை எல்லாம் உம்மிடம் அன்றோ உள்ளன

    யாரிடம் செல்வோம் இறைவா

    இறைவா (4)

    அலைமோதும் உலகினிலே

    ஆறுதல் நீ தர வேண்டும் (2)

    அண்டி வந்தோம் அடைக்கலம் நீ (2)

    ஆதரித்தே அரவணைப்பாய் (2)

    மனதினிலே போராட்டம்

    மனிதனையே வாட்டுதையா (2)

    குணமதிலே மாறாட்டம் (2)

    குவலயந்தான் இணைவதெப்போ (2)

    வேரறுந்த மரங்களிலே

    விளைந்திருக்கும் மலர்களைப் போல் (2)

    உலகிருக்கும் நிலை கண்டு (2)

    உனது மனம் இரங்காதோ (2)


    Yaridam Selvom Iraivaa Lyrics in English
    yaaridam selvom iraivaa

    vaalvu tharum vaarththai ellaam ummidam anto ullana

    yaaridam selvom iraivaa

    iraivaa (4)

    alaimothum ulakinilae

    aaruthal nee thara vaenndum (2)

    annti vanthom ataikkalam nee (2)

    aathariththae aravannaippaay (2)

    manathinilae poraattam

    manithanaiyae vaattuthaiyaa (2)

    kunamathilae maaraattam (2)

    kuvalayanthaan innaivatheppo (2)

    vaeraruntha marangalilae

    vilainthirukkum malarkalaip pol (2)

    ulakirukkum nilai kanndu (2)

    unathu manam irangaatho (2)

  • Yakobin Devan யாக்கோபின் தேவன்

    யாக்கோபின் தேவன் என் தே­வன்
    எனக்கென்றும் துணை அவரே
    எந்நாளும் நடத்துவாரே (2)

    1. ஏதுமில்லை என்ற கவலை இல்லை
      துணையாளர் என்னை விட்டு விலகவில்லை (2)
      சொன்னதை செய்திடும் தகப்பன் அவர்
      நம்புவேன் இறுதி வரை (2) – யாக்கோபின்
    2. என் ஓட்டத்தில் நான் தனிமை இல்லை
      நேசித்தவர் என்னை வெறுக்கவில்லை (2)
      தகப்பன் வீட்டில் கொண்டு சேர்த்திடுவார்
      நம்புவேன் இறுதி வரை (2) – யாக்கோபின்

    Yakobin Devan Lyrics in English
    ­Yakobin Devan

    yaakkopin thaevan en thae­van
    enakkentum thunnai avarae
    ennaalum nadaththuvaarae (2)

    1. aethumillai enta kavalai illai
      thunnaiyaalar ennai vittu vilakavillai (2)
      sonnathai seythidum thakappan avar
      nampuvaen iruthi varai (2) – yaakkopin
    2. en ottaththil naan thanimai illai
      naesiththavar ennai verukkavillai (2)
      thakappan veettil konndu serththiduvaar
      nampuvaen iruthi varai (2) – yaakkopin
  • Yakoba Pola Naan யாக்கோபைப் போல நான் போராடுவேன்

    யாக்கோபைப் போல நான் போராடுவேன்
    எலியாவைப் போல நான் ஜெபித்திடுவேன்
    விடமாட்டேன் விடமாட்டேன் யாக்கோபை
    நான் விட மாட்டேன்

    அன்னாளைப் போல ஆலயத்தில்
    அழுது நான் ஜெபித்திடுவேன்
    என் துக்கம் சந்தோஷமாய்
    மாறும் வரை ஜெபித்திடுவேன்

    கார்மேல் பர்வதத்தில் நின்றிடுவேன்
    அக்கினி இறங்கும் வரை ஜெபித்திடுவேன்
    எலியாவின் தேவனே
    இறங்கி வாருமையா

    தாவீதைப் போல அனுதினமும்
    துதித்து நான் மகிழ்ந்திடுவேன்
    கோலியாத் வந்தாலும்
    இயேசு நாமத்திலே முறியடிப்பேன்


    yakoba pola naan Lyrics in English
    yaakkopaip pola naan poraaduvaen
    eliyaavaip pola naan jepiththiduvaen
    vidamaattaen vidamaattaen yaakkopai
    naan vida maattaen

    annaalaip pola aalayaththil
    aluthu naan jepiththiduvaen
    en thukkam santhoshamaay
    maarum varai jepiththiduvaen

    kaarmael parvathaththil nintiduvaen
    akkini irangum varai jepiththiduvaen
    eliyaavin thaevanae
    irangi vaarumaiyaa

    thaaveethaip pola anuthinamum
    thuthiththu naan makilnthiduvaen
    koliyaath vanthaalum
    Yesu naamaththilae muriyatippaen