Category: Tamil Worship Songs Lyrics

  • Yaarum Illa Nerathil Naan யாரும் இல்லா நேரத்தில் நான் தவித்த நேரத்தில்

    யாரும் இல்லா நேரத்தில், நான் தவித்த நேரத்தில்
    இயேசு எந்தன் பக்கம் வந்தாரே

    சோர்ந்து போன நேரத்தில், கலங்கி நின்ற வேளையில்
    இயேசு எந்தன் கை பிடித்தாரே

    1. நல்லவர் இயேசு, சாத்தானை வென்றவர்
      என் வாழ்வின் மேன்மையும், நீரே தேவா
      வல்லமையின் தேவனே, அன்பின் இயேசு ராஜனே
      கோடாகோடி ஸ்தோத்திரம் நான் செலுத்திடுவேன்
      உந்தன் நாமம் என்றென்றும் அதிசயமே — யாரும்
    2. சர்வ வல்லவர், பரிசுத்தமானவர்
      ஆராதனை உமக்கே, என் இயேசுவே
      ஆத்துமாவின் நேசரே, சேனைகளின் தேவனே
      உம் கிருபை போதுமே, தூய ஆவியே
      உந்தன் நாமம் என்றென்றும் உயர்ந்ததுவே — யாரும்

    Yaarum Illaa Naeraththil Lyrics in English

    yaarum illaa naeraththil, naan thaviththa naeraththil
    Yesu enthan pakkam vanthaarae

    sornthu pona naeraththil, kalangi ninta vaelaiyil
    Yesu enthan kai pitiththaarae

    1. nallavar Yesu, saaththaanai ventavar
      en vaalvin maenmaiyum, neerae thaevaa
      vallamaiyin thaevanae, anpin Yesu raajanae
      kodaakoti sthoththiram naan seluththiduvaen
      unthan naamam ententum athisayamae — yaarum
    2. sarva vallavar, parisuththamaanavar
      aaraathanai umakkae, en Yesuvae
      aaththumaavin naesarae, senaikalin thaevanae
      um kirupai pothumae, thooya aaviyae
      unthan naamam ententum uyarnthathuvae — yaarum
  • Yaarukkaai Vaazhkintraai Nee யாருக்காய் வாழ்கின்றாய் நீ

    யாருக்காய் வாழ்கின்றாய் நீ
    இந்த வையகந்தனிலே நீ
    வாழ்ந்திடும் நாட்களெல்லாம்
    யாருக்காய் வாழ்கின்றாய் நீ

    1. மாம்ச இச்சையில் சிக்கலுண்டு
      இந்தப் புவியினிலே இந்தப்
      புவியினிலே
      சிற்றின்பப் பிரியராய்
      வாழ்வாருண்டு
      இந்தப் புவியினிலே இந்தப்
      புவியினிலே
      இவர் நாளெல்லாம் தீழ்ப்பான
      நோக்கங் கொண்டோர் (2)
      இவர் வாழ்வெல்லாம்
      பாவமும் சாபமுமே (2) – நீ
    2. பணம் பணம் என்றிடும்
      பலருமுண்டு
      இந்தப் புவியினிலே இந்தப்
      புவியினிலே
      மனமெல்லாம் செல்வத்தைச்
      சேர்த்திடவே
      இந்தப் புவியினிலே இந்தப்
      புவியினிலே
      இவர் மூச்செல்லாம்
      ஆஸ்திக்காய் அலறி நிற்கும் (2)
      ஆனால் வாழ்வெல்லாம்
      வறட்சியும் தாழ்ச்சியுமே (2) – நீ
    3. கொள்கைக்காய் வாழ்பவர்
      பலருமுண்டு
      இந்தப் புவியினிலே இந்தப்
      புவியினிலே
      பெருமைக்கு விலையாகிப்
      போவாருண்டு
      இந்தப் புவியினிலே இந்தப்
      புவியினிலே
      இவர் நாளெல்லாம்
      விரிவில்லா மனதுடையோர் (2)
      இவர் வாழ்வெல்லாம்
      சாதனை இழந்து நிற்பார் (2) – நீ
    4. உடைபட்ட அப்பமாய்
      திகழ்வாருண்டு
      இந்தப் புவியினிலே இந்தப்
      புவியினிலே
      கரைந்திடும் உப்பாக நிற்பாருண்டு
      இந்தப் புவியினிலே இந்தப்
      புவியினிலே
      இவர் நாளெல்லாம்
      இயேசுவுக்காய் மறைந்து நிற்பார் (2)
      வெறும் கூப்பிடும்
      சப்தமாய் பணிபுரிவார் (2) – நீ

    Yaarukkaai Vaazhkintraai Nee Lyrics in English
    yaarukkaay vaalkintay nee
    intha vaiyakanthanilae nee
    vaalnthidum naatkalellaam
    yaarukkaay vaalkintay nee

    1. maamsa ichchaைyil sikkalunndu
      inthap puviyinilae inthap
      puviyinilae
      sittinpap piriyaraay
      vaalvaarunndu
      inthap puviyinilae inthap
      puviyinilae
      ivar naalellaam theelppaana
      Nnokkang konntoor (2)
      ivar vaalvellaam
      paavamum saapamumae (2) – nee
    2. panam panam entidum
      palarumunndu
      inthap puviyinilae inthap
      puviyinilae
      manamellaam selvaththaich
      serththidavae
      inthap puviyinilae inthap
      puviyinilae
      ivar moochchellaam
      aasthikkaay alari nirkum (2)
      aanaal vaalvellaam
      varatchiyum thaalchchiyumae (2) – nee
    3. kolkaikkaay vaalpavar
      palarumunndu
      inthap puviyinilae inthap
      puviyinilae
      perumaikku vilaiyaakip
      povaarunndu
      inthap puviyinilae inthap
      puviyinilae
      ivar naalellaam
      virivillaa manathutaiyor (2)
      ivar vaalvellaam
      saathanai ilanthu nirpaar (2) – nee
    4. utaipatta appamaay
      thikalvaarunndu
      inthap puviyinilae inthap
      puviyinilae
      karainthidum uppaaka nirpaarunndu
      inthap puviyinilae inthap
      puviyinilae
      ivar naalellaam
      Yesuvukkaay marainthu nirpaar (2)
      verum kooppidum
      sapthamaay pannipurivaar (2) – nee
  • Yaaritam Selvoem Iraivaa யாரிடம் செல்வோம் இறைவா

    யாரிடம் செல்வோம் இறைவா
    வாழ்வு தரும் வார்;த்தையெல்லாம்
    உம்மிடம் அன்றோ உள்ளன
    இறைவா……. இறைவா……. (1)
    (யாரிடம் செல்வோம் இறைவா…….)

    அலைமோதும் உலகினிலே
    ஆறுதல் நீ தரவேண்டும் (2)
    அண்டி வந்தோம் அடைக்கலம் நீ
    ஆதரித்தே அரவணைப்பாய் (1)
    (யாரிடம் செல்வோம் இறைவா…….)

    மனதினிலே போராட்டம்
    மனிதனையே வாட்டுதைய்யா (2)
    குணமதிலே மாறாட்டம்
    குவலயம் தான் இணைவதெப்போ (1)
    (யாரிடம் செல்வோம் இறைவா…….)

    வேரறுந்த மரங்களிலே
    விளைந்திருக்கும் கனிகளைப் போல் (2)
    உலகிருக்கும் நிலை கண்டு
    உனது மனம் இரங்காதோ (1)
    (யாரிடம் செல்வோம் இறைவா…….)


    Yaaritam Selvoem Iraivaa Lyrics in English
    yaaridam selvom iraivaa
    vaalvu tharum vaar;ththaiyellaam
    ummidam anto ullana
    iraivaa……. iraivaa……. (1)
    (yaaridam selvom iraivaa…….)

    alaimothum ulakinilae
    aaruthal nee tharavaenndum (2)
    annti vanthom ataikkalam nee
    aathariththae aravannaippaay (1)
    (yaaridam selvom iraivaa…….)

    manathinilae poraattam
    manithanaiyae vaattuthaiyyaa (2)
    kunamathilae maaraattam
    kuvalayam thaan innaivatheppo (1)
    (yaaridam selvom iraivaa…….)

    vaeraruntha marangalilae
    vilainthirukkum kanikalaip pol (2)
    ulakirukkum nilai kanndu
    unathu manam irangaatho (1)
    (yaaridam selvom iraivaa…….)

  • Yaaridam Solven Yaaridam Solven யாரிடம் சொல்வேன் யாரிடம் சொல்வேன்

    யாரிடம் சொல்வேன் யாரிடம் சொல்வேன்
    எந்தன் துக்கத்தை எந்தன் கதையை எந்தன் துன்பத்தை
    உம்மிடம் உம்மிடம் உம்மிடம்தானே
    உம்மிடம் சொல்வேன்

    1. உலகம் அழைக்கிறது – உம்
      நாமமும் அழைக்கிறது
      உலகை வெறுக்கவில்லை
      உம்மையும் மறக்கவில்லை
      நானென்ன செய்யட்டும் தேவா
    2. இச்சைகள் இழுக்கிறது – உம்
      சத்தியம் தடுக்கிறது
      புவியை வெறுத்திட
      பிதாவை பற்றிக்கொள்ள
      மனதில் பெலன் தாருமே
    3. இரட்சிப்பு விளையாட்டா – நம்
      இரட்சகர் விளையாட்டா
      எத்தனை முறை விழ
      எத்தனை முறை எழ
      மன்னிப்பு இன்னொன்று உண்டா

    Yaaridam Solven Yaaridam Solven Lyrics in English
    yaaridam solvaen yaaridam solvaen
    enthan thukkaththai enthan kathaiyai enthan thunpaththai
    ummidam ummidam ummidamthaanae
    ummidam solvaen

    1. ulakam alaikkirathu – um
      naamamum alaikkirathu
      ulakai verukkavillai
      ummaiyum marakkavillai
      naanenna seyyattum thaevaa
    2. ichchaைkal ilukkirathu – um
      saththiyam thadukkirathu
      puviyai veruththida
      pithaavai pattikkolla
      manathil pelan thaarumae
    3. iratchippu vilaiyaatta – nam
      iratchakar vilaiyaatta
      eththanai murai vila
      eththanai murai ela
      mannippu innontu unndaa
  • Yaarai Theduven Yenge Oduven யாரைத் தேடுவேன் எங்கு ஓடுவேன்

    யாரைத் தேடுவேன் எங்கு ஓடுவேன்
    என்னைத் தேடி வந்த தேவனும் நீரே
    என்னைக் கண்டவர் என்னைத் தொட்டவர்
    நாளெல்லாம் உம்மைப் பாடுவேன்
    Joyful நாட்களில் Cheerful வாழ்க்கையே
    இயேசு நாமமே என் உள்ளம் சொன்னதே
    நித்தம் நித்தம் உம்மையே என்றுமே பாடுவேன்

    நானும் நீயும் இயேசுவைத் தேடுவோம்
    இன்றும் என்றும் எப்போதுமே(2)
    எந்தநாளுமே உந்தன் பாதமே
    உந்தன் பாதமே எந்தன் தஞ்சமே

    1. தாயின் கருவினில் தாங்கி கொண்டவர்
      துள்ளும் வயதில் பாதுகாத்தவர்
      பள்ளி பருவத்தில் கல்வி தந்தவர்
      நடக்கச் சொல்லி கற்றுத் தந்தவர்

    வாலிபம் என் வாலிபம் பரிசுத்த ஆவி கிருபையாலே நிறைந்த வாலிபம்
    ஆனந்தம் பேரானந்தம் கல்லூரி வாழ்க்கையில் இயேசு வேண்டும்
    காலங்கள் யாவிலும் இயேசுவே எனக்கு வேண்டுமே -நானும் நீயும்

    1. தேசம் விட்டு தேசம் போக வைத்தவர்
      பட்டம் பதவி வாங்கித் தந்தவர்
      உலகம் முழுவதும் என்னைப் பாட வைத்தவர்
      கல்விமானின் நாவைத் தந்தவர்

    நாளுமே எந்நாளுமே கிருபை மேலே கிருபை உயர்த்திடுமே (2)
    காலங்கள் யாவிலும் இயேசுவே எனக்கு வேண்டுமே – நானும் நீயும்


    Yaarai Theduven Yenge Oduven
    Ennai Thedi Vantha Thevanum Neere Neere
    Ennai Kandavar Ennai Thottavar
    Naal Ellam Ummai Paaduven
    Joyful Naatkale Cheerful Vaatkaiye
    Yesu Naamame En Ullam Sonnathe
    Nitham Nitham Ummaiye Entrume Paaduven

    Naanum Neeyum Yesuvai Theduvom
    Intrum Entrum Eppothume – 2
    Entha Naalume Unthan Paathame
    Unthan Paathame Enthan Thanjame

    Thaaiyin Karuvinil Thaangi Kondavar
    Thullum Vayathil Paathu Kaathavar
    Palli Paruvathil Kalvi Thanthavar
    Nadaka Solli Katru Thanthavar
    Vaalibam En Vaalibam
    Parisutha Aavi Kirubaiyaale Niraintha Vaalibam
    Aanantham Peranantham
    Kaloori Vaalkaiyil Yesuvae Enturm
    Kaalankal Yaavilum Yesuve Enaku Vendume – Naanum

    Thesam Vitu Thesam Poga Vaithavar
    Pattam Pathavi Vaangi Thanthavar
    Ulagam Muluvathum Ennai Paada Vaithavar
    Kalvimaanin Naavai Thanthavar
    Naalume Ennaalume
    Kirumai Mela Kirubai Uyarthidume
    Naalume Ennaalume
    Kirumai Mela Kirubai Uyarthidume
    Kaalankal Yaavilum Yesuve Enaku Vendume – Naanum

  • Yaarai Naan Pugalven யாரை நான் புகழுவேன்

    1. யாரை நான் புகழுவேன், யாரை நான் அறிகிறேன்?
      என் கதியும் பங்கும் யார், நான் பாராட்டும் மேன்மை யார்?
      தெய்வ ஆட்டுக்குட்டிதான்.
    2. யார் நான் நிற்கும் கன்மலை, யார் என் திட நம்பிக்கை?
      குற்றத்தைச் சுமந்தோர் யார்? தெய்வ நேசம் தந்தோர் யார்?
      தெய்வ ஆட்டுக்குட்டிதான்.
    3. என்தன் பிராண பெலன் யார், ஆத்துமத்தின் சாரம் யார்?
      யாரால் பாவி நீதிமான், யாரால் தெய்வ பிள்ளை நான்?
      தெய்வ ஆட்டுக்குட்டியால்.
    4. கஸ்தியில் சகாயர் யார், சாவின் சாவு ஆனோர் யார்?
      என்னைத் தூதர் கூட்டத்தில், சேர்ப்போர் யார் நான் சாகையில்?
      தெய்வ ஆட்டுக்குட்டிதான்.
    5. இயேசுதான் என் ஞானமே, அவர் என் சங்கீதமே;
      நீங்களும் புகழுங்கள், அவரைப் பின் செல்லுங்கள்,
      தெய்வ ஆட்டுக்குட்டியை.

    Yaarai Naan Pugalven, Yaarai Naan Arigiren Lyrics in English

    1. yaarai naan pukaluvaen, yaarai naan arikiraen?
      en kathiyum pangum yaar, naan paaraattum maenmai yaar?
      theyva aattukkuttithaan.
    2. yaar naan nirkum kanmalai, yaar en thida nampikkai?
      kuttaththaich sumanthor yaar? theyva naesam thanthor yaar?
      theyva aattukkuttithaan.
    3. enthan piraana pelan yaar, aaththumaththin saaram yaar?
      yaaraal paavi neethimaan, yaaraal theyva pillai naan?
      theyva aattukkuttiyaal.
    4. kasthiyil sakaayar yaar, saavin saavu aanor yaar?
      ennaith thoothar koottaththil, serppor yaar naan saakaiyil?
      theyva aattukkuttithaan.
    5. Yesuthaan en njaanamae, avar en sangaீthamae;
      neengalum pukalungal, avaraip pin sellungal,
      theyva aattukkuttiyai.
  • Yaar Yaaro Vaalvilae யார் யாரோ வாழ்விலே

    யார் யாரோ வாழ்விலே
    சிலுவையைக் கண்டீரோ
    சிலுவைக்காய் பணி செய்ய வாரீரோ? (2)

    1. தேசங்கள் சந்திக்க தேவையை நிரப்ப
      பாசம் கொண்டு பின்னே வருவோன் யார்? (2)
      என்னைப்போல் தன்னையும் நித்தமும் வெறுத்து
      சிலுவையை எடுத்து வருவோன் யார்? (2)
    2. பாவம் உலகைப் பலமாக மூடுது
      பக்தர் பலர்கூட சோர்புற்றார் (2)
      தீர்க்க தரிசனம் கூறியவர்கூட
      பின் வாங்கி இந்நாளில் போய்விட்டார் (2)
    3. உலகைப் பகைத்து, பாவத்தை வெறுத்து
      பரிசுத்தப் போர் செய்யச் செல்வோன் யார் (2)
      சிலுவையின் மேன்மைக்காய் சிறுமை அடைவோரை
      ஆசீர்வதிப்பதென் கடன் அல்லோ! (2)

    Yaar Yaaro Vaalvilae Lyrics in English
    yaar yaaro vaalvilae
    siluvaiyaik kannteero
    siluvaikkaay panni seyya vaareero? (2)

    1. thaesangal santhikka thaevaiyai nirappa
      paasam konndu pinnae varuvon yaar? (2)
      ennaippol thannaiyum niththamum veruththu
      siluvaiyai eduththu varuvon yaar? (2)
    2. paavam ulakaip palamaaka mooduthu
      pakthar palarkooda sorputtaாr (2)
      theerkka tharisanam kooriyavarkooda
      pin vaangi innaalil poyvittar (2)
    3. ulakaip pakaiththu, paavaththai veruththu
      parisuththap por seyyach selvon yaar (2)
      siluvaiyin maenmaikkaay sirumai ataivorai
      aaseervathippathen kadan allo! (2)
  • Yaar Yaar Yaar Neegal யார்? யார்? யார்? நீங்கள்

    யார்? யார்? யார்? நீங்கள்
    நாங்கள் இயேசுவின் குடும்பத்தினரே

    1. வெள்ளை அங்கி தரித்தவர்
      குருத்தோலைப் பிடித்தவர்
      தேவனைத் துதிப்பவர்
      தேவனோடு வாழ்பவர்
    2. ஆட்டுகுட்டியின் இரத்தத்தால்
      பாவம் குழுவபட்டவர்கள்
      உபத்திவங்கள் வந்தாலும்
      உண்மையோடு வாழ்பவர்

    Yaar Yaar Yaar Neegal Lyrics in English
    yaar? yaar? yaar? neengal
    naangal Yesuvin kudumpaththinarae

    1. vellai angi thariththavar
      kuruththolaip pitiththavar
      thaevanaith thuthippavar
      thaevanodu vaalpavar
    2. aattukuttiyin iraththaththaal
      paavam kuluvapattavarkal
      upaththivangal vanthaalum
      unnmaiyodu vaalpavar
  • Yaar Vendum Natha யார் வேண்டும் நாதா

    யார் வேண்டும் நாதா நீரல்லவோ
    எது வேண்டும் நாதா உம் அன்பல்லவோ
    பாழாகும் லோகம் வேண்டாமையா
    வீணான வாழ்க்கை வெறுத்தேனையா

    உலகத்தின் செல்வம் நிலையாகுமோ
    பேர் புகழ் கல்வி அழியாததோ
    பின் ஏன் நீர் கேட்டீர் இக்கேள்வியை
    பதில் என்ன சொல்வேன் நீரே போதும்

    சிற்றின்ப மோகம் சீக்கிரம் போம்
    பேரின்ப நாதா நீர் போதாதா
    யார் வேண்டும் என்று ஏன் கேட்டீரோ
    எங்கே நான் போவேன் உம்மையல்லால்

    என்னைத் தள்ளினால் எங்கே போவேன்
    அடைக்கலம் ஏது உம்மையல்லால்
    கல்வாரி இன்றி கதியில்லையே
    கர்த்தர் நின்பாதம் சரணடைந்தேன்


    Yaar vendum natha Lyrics in English
    yaar vaenndum naathaa neerallavo
    ethu vaenndum naathaa um anpallavo
    paalaakum lokam vaenndaamaiyaa
    veennaana vaalkkai veruththaenaiyaa

    ulakaththin selvam nilaiyaakumo
    paer pukal kalvi aliyaathatho
    pin aen neer kaettir ikkaelviyai
    pathil enna solvaen neerae pothum

    sittinpa mokam seekkiram pom
    paerinpa naathaa neer pothaathaa
    yaar vaenndum entu aen kaettiro
    engae naan povaen ummaiyallaal

    ennaith thallinaal engae povaen
    ataikkalam aethu ummaiyallaal
    kalvaari inti kathiyillaiyae
    karththar ninpaatham saranatainthaen

  • Yaar Pirikka Mudiyum யார் பிரிக்க முடியும் என்

    யார் பிரிக்க முடியும் – என்
    இயேசுவின் அன்பிலிருந்து
    எது தான் பிரிக்க முடியும்
    என் நேசரின் அன்பிலிருந்து

    வேதனையோ நெருக்கடியோ
    சோதனையோ பிரித்திடுமோ

    வியாதிகளோ வியாகுலமோ
    கடன் தொல்லையோ பிரித்திடுமோ

    கவலைகளோ கஷ்டங்களோ
    நஷ்டங்களோ பிரித்திடுமோ

    பழிச்சொல்லோ பகைமைகளோ
    பொறாமைகளோ பிரித்திடுமோ


    Yaar Pirikka Mudiyum Lyrics in English
    yaar pirikka mutiyum – en
    Yesuvin anpilirunthu
    ethu thaan pirikka mutiyum
    en naesarin anpilirunthu

    vaethanaiyo nerukkatiyo
    sothanaiyo piriththidumo

    viyaathikalo viyaakulamo
    kadan thollaiyo piriththidumo

    kavalaikalo kashdangalo
    nashdangalo piriththidumo

    palichchaொllo pakaimaikalo
    poraamaikalo piriththidumo