Category: Tamil Worship Songs Lyrics

  • Yaar Ennai Pirikakoodum யார் என்னை பிரிக்க கூடும்

    Yaar Ennai Pirikakoodum
    யார் என்னை பிரிக்க கூடும்(2)
    பொன்னோ பொருளோ
    உயர்வோ தாழ்வோ
    பசியோ பட்டினியோ
    எது தான் பிரிக்க கூடும்(2)

    1. உந்தன் அன்பை ருசிக்கும் முன்னே
      உலக அன்புக்காய் ஏங்கினேன்
      உந்தன் அன்பை ருசித்த பிறகு
      உமக்காய் பைத்தியமாய் மாறினேன் (3)
    2. சிலுவை சுமந்து சுயத்தை வெறுத்து
      உமக்காய் ஊழியம் செய்திடுவேன்
      என்ன ஆனாலும் எது நடந்தாலும்
      உமக்காய் என்றும் நான் வாழுவேன் (3)

    Yaar Ennai Pirikakoodum – யார் என்னை பிரிக்க கூடும் Lyrics in English
    Yaar Ennai Pirikakoodum
    yaar ennai pirikka koodum(2)
    ponno porulo
    uyarvo thaalvo
    pasiyo pattiniyo
    ethu thaan pirikka koodum(2)

    1. unthan anpai rusikkum munnae
      ulaka anpukkaay aenginaen
      unthan anpai rusiththa piraku
      umakkaay paiththiyamaay maarinaen (3)
    2. siluvai sumanthu suyaththai veruththu
      umakkaay ooliyam seythiduvaen
      enna aanaalum ethu nadanthaalum
      umakkaay entum naan vaaluvaen (3)
  • Yaar Ennai Kai Vitalum யார் என்னை கைவிட்டாலும்

    யார் என்னை கைவிட்டாலும்
    இயேசு கைவிட மாட்டார்
    கைவிட மாட்டார் கைவிட மாட்டார் கைவிடவே மாட்டார்
    இயேசு கைவிடவே மாட்டார்

    1. தாயும் அவரே தந்தையும் அவரே
      தாலாட்டுவார் சீராட்டுவார் — யார்
    2. இரத்தத்தால் கழுவி விட்டாரே
      இரட்சிப்பின் சந்தோஷம் எனக்கு தந்தாரே — யார்
    3. ஆவியினாலே அபிஷேகம் செய்து
      அன்பு வசனத்தால் நடத்துகின்றாரே — யார்
    4. வேதனை துன்பம் நெருக்கும் போதெல்லாம்
      வேண்டிடுவேனே காத்திடுவாரே — யார்

    Yaar Ennai Kai Vitalum Lyrics in English

    yaar ennai kaivittalum
    Yesu kaivida maattar
    kaivida maattar kaivida maattar kaividavae maattar
    Yesu kaividavae maattar

    1. thaayum avarae thanthaiyum avarae
      thaalaattuvaar seeraattuvaar — yaar
    2. iraththaththaal kaluvi vittarae
      iratchippin santhosham enakku thanthaarae — yaar
    3. aaviyinaalae apishaekam seythu
      anpu vasanaththaal nadaththukintarae — yaar
    4. vaethanai thunpam nerukkum pothellaam
      vaenndiduvaenae kaaththiduvaarae — yaar
  • Yaakoba Pola Naan Poraduven யாக்கோபைப் போல நான் போராடுவேன்

    யாக்கோபைப் போல நான் போராடுவேன்
    எலியாவைப் போல நான் ஜெபித்திடுவேன்
    விடமாட்டேன் விடமாட்டேன் யாக்கோபை
    நான் விட மாட்டேன்

    1. அன்னாளைப் போல ஆலயத்தில்
      அழுது நான் ஜெபித்திடுவேன்
      என் துக்கம் சந்தோஷமாய்
      மாறும் வரை ஜெபித்திடுவேன்
    2. கார்மேல் பர்வதத்தில் நின்றிடுவேன்
      அக்கினி இறங்கும் வரை ஜெபித்திடுவேன்
      எலியாவின் தேவனே
      இறங்கி வாருமையா
    3. தாவீதைப் போல அனுதினமும்
      துதித்து நான் மகிழ்ந்திடுவேன்
      கோலியாத் வந்தாலும்
      இயேசு நாமத்திலே முறியடிப்பேன்

    Yaakoba Pola Naan Poraduven Lyrics in English
    yaakkopaip pola naan poraaduvaen
    eliyaavaip pola naan jepiththiduvaen
    vidamaattaen vidamaattaen yaakkopai
    naan vida maattaen

    1. annaalaip pola aalayaththil
      aluthu naan jepiththiduvaen
      en thukkam santhoshamaay
      maarum varai jepiththiduvaen
    2. kaarmael parvathaththil nintiduvaen
      akkini irangum varai jepiththiduvaen
      eliyaavin thaevanae
      irangi vaarumaiyaa
    3. thaaveethaip pola anuthinamum
      thuthiththu naan makilnthiduvaen
      koliyaath vanthaalum
      Yesu naamaththilae muriyatippaen
  • Yaakkopennum Sitru Poochchiyae யாக்கோபென்னும் சிறு பூச்சியே நீ

    யாக்கோபென்னும் சிறு பூச்சியே – நீ
    ஒன்றுக்கும் கலங்கி விடாதே
    இஸ்ரவேலின் சிறு கூட்டமே
    நீ எதற்கும் பயந்து விடாதே

    உன்னை உண்டாக்கினவர்
    உன்னை சிருஷ்டித்தவர்
    உன் முன்னே நடந்து செல்கிறார்
    தீங்கு உன்னை ஒன்றும் செய்யாதே

    1. அழைத்தவர் கைவிடுவாரோ
      இல்லை இல்லை இல்லை
      தெரிந்தவர் விட்டிடுவாரோ
      இல்லை இல்லை இல்லை
      பெயர் சொல்லி அழைத்த தேவன்
      உன்னை மகிமை படுத்திடுவார்
    2. பலவீனன் ஆவதில்லை
      இல்லை இல்லை இல்லை
      சுகவீனம் தொடர்வதில்லை
      இல்லை இல்லை இல்லை
      சாத்தான் உன்னை ஜெயிப்பதில்லை
      சாபம் உன்னை அணுகுவதில்லை
    3. வியாதிகள் வருவதில்லை
      இல்லை இல்லை இல்லை
      வாதிகள் தொடர்வதில்லை
      இல்லை இல்லை இல்லை
      ஆண்டுகள் முடிவதில்லை
      அவர் கிருபையும் விலகுவதில்லை

    Yaakkopennum Sitru Poochchiyae Lyrics in English
    yaakkopennum sitru poochchiyae – nee
    ontukkum kalangi vidaathae
    isravaelin sitru koottamae
    nee etharkum payanthu vidaathae

    unnai unndaakkinavar
    unnai sirushtiththavar
    un munnae nadanthu selkiraar
    theengu unnai ontum seyyaathae

    1. alaiththavar kaividuvaaro
      illai illai illai
      therinthavar vitdiduvaaro
      illai illai illai
      peyar solli alaiththa thaevan
      unnai makimai paduththiduvaar
    2. palaveenan aavathillai
      illai illai illai
      sukaveenam thodarvathillai
      illai illai illai
      saaththaan unnai jeyippathillai
      saapam unnai anukuvathillai
    3. viyaathikal varuvathillai
      illai illai illai
      vaathikal thodarvathillai
      illai illai illai
      aanndukal mutivathillai
      avar kirupaiyum vilakuvathillai
  • Yaakkopai Pola Naan யாக்கோபை போல நான் போராடுவேன்

    யாக்கோபை போல நான் போராடுவேன்
    எலியாவை போல நான் ஜெபித்திடுவேன்
    விடமாட்டேன் விடமாட்டேன்
    யாக்கோபை போல நான் விடவே மாட்டேன்

    1. அன்னாளை போல ஆலயத்தில்
      அழுது நான் ஜெபித்திடுவேன்
      என் துக்கம் சந்தோஷமாய்
      மாறும் வரை ஜெபித்திடுவேன்
    2. கர்மேல் பர்வதத்தில் நின்றிடுவேன்
      அக்கினி இறங்கும் வரை ஜெபித்திடுவேன்
      எலியாவின் தேவனே
      இரங்கி வாரும் ஐயா
    3. தாவீதை போல அனுதினமும்
      துதித்து நான் மகிழ்ந்திடுவேன்
      கோலியாத்து வந்தாலும்
      இயேசுவின் நாமத்திலே முறியடிப்பேன்

    Yaakkopai Pola Naan Lyrics in English
    yaakkopai pola naan poraaduvaen
    eliyaavai pola naan jepiththiduvaen
    vidamaattaen vidamaattaen
    yaakkopai pola naan vidavae maattaen

    1. annaalai pola aalayaththil
      aluthu naan jepiththiduvaen
      en thukkam santhoshamaay
      maarum varai jepiththiduvaen
    2. karmael parvathaththil nintiduvaen
      akkini irangum varai jepiththiduvaen
      eliyaavin thaevanae
      irangi vaarum aiyaa
    3. thaaveethai pola anuthinamum
      thuthiththu naan makilnthiduvaen
      koliyaaththu vanthaalum
      Yesuvin naamaththilae muriyatippaen
  • Yaakkoepae Nee Vaeruunruvaay யாக்கோபே நீ வேரூன்றுவாய்

    யாக்கோபே நீ வேரூன்றுவாய் – 2
    பூத்து குலங்கிடுவாய்
    காய்த்து கனி தருவாய்
    பூமியெல்லாம் நிரப்பிடுவாய் இந்த
    ஏன் மகனே(ளே) நீ வேரூன்றுவாய்

    1. நானே காப்பாற்றுவேன்
      நாள்தோறும் நீர் பாய்ச்சுவேன்
      இரவும் பகலும் காத்துக் கொள்வேன் – உன்னை
      எவரும் தீங்கிழைக்க விடமாட்டேன்
    2. அருமையான மகன் அல்லவோ
      பிரியமான பிள்ளையல்லவோ – நீ
      உன்னை நான் இன்னும் நினைக்கின்றேன்
      உனக்காக என் இதயம் ஏங்குகின்றது
    3. நுகங்களை முறித்துவிட்டேன்
      கட்டுகளை அறுத்துவிட்டேன்
      இனிமேல் நீ அடிமை ஆவதில்லை
      எனக்கே ஊழியம் செய்திடுவாய்
    4. புதிய கூர்மையான
      போரடிக்கும் கருவியாக்குவேன்
      மலைகளை மிதித்து நொறுக்கிடுவாய்
      குன்றுகளை தவிடு பொடியாக்குவாய்
    5. மேடுகளை பிளந்து
      ஆறுகள் தோன்ற செய்வேன்
      பள்ளத்தாக்கின் நடுவினிலே
      ஊற்றுகள் புறப்பட்டு ஓடச் செய்வேன்
    6. நானே உங்கள் தேவன்
      நீங்கள் என் பிள்ளைகள்
      பாழான மண்மேடு கட்டப்படும்
      பாடலும் ஆடலும் மீண்டு;ம் கேட்கும்
    7. உன்னோடு நான் இருந்து
      உனக்காக வழக்காடுவேன்
      அச்சுறுத்துவோர் எவருமின்றி
      அமைதியிலே நீ இளைப்பாறுவாய்

    Yaakkoepae Nee Vaeruunruvaay Lyrics in English
    yaakkopae nee vaeroontuvaay – 2
    pooththu kulangiduvaay
    kaayththu kani tharuvaay
    poomiyellaam nirappiduvaay intha
    aen makanae(lae) nee vaeroontuvaay

    1. naanae kaappaattuvaen
      naalthorum neer paaychchuvaen
      iravum pakalum kaaththuk kolvaen – unnai
      evarum theengilaikka vidamaattaen
    2. arumaiyaana makan allavo
      piriyamaana pillaiyallavo – nee
      unnai naan innum ninaikkinten
      unakkaaka en ithayam aengukintathu
    3. nukangalai muriththuvittaen
      kattukalai aruththuvittaen
      inimael nee atimai aavathillai
      enakkae ooliyam seythiduvaay
    4. puthiya koormaiyaana
      poratikkum karuviyaakkuvaen
      malaikalai mithiththu norukkiduvaay
      kuntukalai thavidu potiyaakkuvaay
    5. maedukalai pilanthu
      aarukal thonta seyvaen
      pallaththaakkin naduvinilae
      oottukal purappattu odach seyvaen
    6. naanae ungal thaevan
      neengal en pillaikal
      paalaana mannmaedu kattappadum
      paadalum aadalum meenndu;m kaetkum
    7. unnodu naan irunthu
      unakkaaka valakkaaduvaen
      achchuruththuvor evaruminti
      amaithiyilae nee ilaippaaruvaay
  • Ya Ya Ya Ya Yayi Yayi Ya யா யா யாயி யாயி யா

    யா யா(2) யாயி யாயி யா(3)
    ஞாயிறு, திங்கள், செவ்வாய், புதன்
    வியாழன், வெள்ளி, சனி எல்லா நாளும்

    இயேசப்பா என்னை நேசிக்கிறார்
    இயேசப்பா உன்னை நேசிக்கிறார் } – 2

    உன்னை விட்டு வலகமாட்டேன்
    கைவிட மாட்டேன் என்றாரே – இயேசப்பா …


    Ya Ya Ya Ya Yayi Yayi Ya – யா யா யா யா யாயி யாயி யா Lyrics in English
    Ya Ya Ya Ya Yayi Yayi Ya
    yaa yaa(2) yaayi yaayi yaa(3)
    njaayiru, thingal, sevvaay, puthan
    viyaalan, velli, sani ellaa naalum

    iyaesappaa ennai naesikkiraar
    iyaesappaa unnai naesikkiraar } – 2

    unnai vittu valakamaattaen
    kaivida maattaen entarae – iyaesappaa …

  • Vizhundhu Pogaamal விழுந்து போகாமல்

    விழுந்து போகாமல் தடுக்கி விழாமல்
    காக்க வல்லவரே தினமும் காப்பவரே (2)

    உமக்கே உமக்கே மகிமை மாட்சிமை (2)

    1. மகிமையின் சந்நிதானத்தில்
      மிகுந்த மகிழ்ச்சியுடன் (2)
      மாசற்ற மகனாக(மகளாக) நிறுத்த வல்லவரே (2) -உமக்கே
    2. அதிகாரம் வல்லமை கனமும் மகத்துவமும் (2)
      இப்போதும் எப்போதுமே
      உமக்கே உரித்தாகட்டும் (2) -உமக்கே
    3. மெய் ஞானம் நீர்தானையா
      ரட்சகரும் நீர்தானையா (2)
      மீட்பரும் நீர்தானையா
      என் மேய்ப்பரும் நீர்தானையா (2) -உமக்கே

    Vizhundhu Pogaamal Lyrics in English

    vilunthu pokaamal thadukki vilaamal
    kaakka vallavarae thinamum kaappavarae (2)

    umakkae umakkae makimai maatchimai (2)

    1. makimaiyin sannithaanaththil
      mikuntha makilchchiyudan (2)
      maasatta makanaaka(makalaaka) niruththa vallavarae (2) -umakkae
    2. athikaaram vallamai kanamum makaththuvamum (2)
      ippothum eppothumae
      umakkae uriththaakattum (2) -umakkae
    3. mey njaanam neerthaanaiyaa
      ratchakarum neerthaanaiyaa (2)
      meetparum neerthaanaiyaa
      en maeypparum neerthaanaiyaa (2) -umakkae
  • Vizhukuthu Vizhukuthu Erikoe Koettai விழுகுது விழுகுது எரிகோ கோட்டை

    விழுகுது விழுகுது எரிகோ கோட்டை – அல்லேலூயா
    எழும்புது எழும்புது இயேசுவின் படை – துநளரள (2)
    துதிப்போம் சாத்தானை ஜெயிப்போம்
    துதிப்போம் தேசத்தை சொந்தமாக்குவோம் (2)

    1. யோசுவாவின் சந்ததி நாமே
      தேசத்தை சுதந்தரிப்போமே (2)
      உடன்படிக்கைப் பெட்டி நம்மோடு
      ஊர் ஊராய் வலம் வருவோமே (2)
    2. கால் மிதிக்கும் எவ்விடத்தையும்
      கர்த்தர் தந்திடுவாரே (2)
      எதிர்த்து நிற்க எவராலுமே
      முடியாது என்று வாக்குரைத்தாரே
    3. மோசேயோடு இருந்தது போல
      சேனைகளின் கர்த்தர் நம்மோடு
      தளபதியாய் முன் செல்கிறார்
      தளர்ந்திடாமல் பின் தொடர்வோம்
    4. அச்சமின்றி துணிந்து செல்வோமே
      அறிக்கை செய்து ஆர்ப்பரிப்போமே
      கர்த்தர் வார்த்தை நம் வாயிலே
      நிச்சயமாய் வெற்றி பெறுவோம்
    5. தேசத்து எதிரிகளெல்லாம்
      திகில் பிடித்து நடுங்குகின்றனர்
      கர்த்தர் செய்யும் அற்புதங்களை
      கேள்விப்பட்டு கலங்குகின்றனர்
    6. செங்கடலை வற்றச் செய்தவர்
      சீக்கிரத்தில் வெற்றி தருவார்
      யோர்தானை நிற்கச் செய்தவர் – நம்
      பாரதத்தை ஆளுகை செய்வார்

    Vizhukuthu Vizhukuthu Erikoe Koettai Lyrics in English
    vilukuthu vilukuthu eriko kottaை – allaelooyaa
    elumputhu elumputhu Yesuvin patai – thunalarala (2)
    thuthippom saaththaanai jeyippom
    thuthippom thaesaththai sonthamaakkuvom (2)

    1. yosuvaavin santhathi naamae
      thaesaththai suthantharippomae (2)
      udanpatikkaip petti nammodu
      oor ooraay valam varuvomae (2)
    2. kaal mithikkum evvidaththaiyum
      karththar thanthiduvaarae (2)
      ethirththu nirka evaraalumae
      mutiyaathu entu vaakkuraiththaarae
    3. moseyodu irunthathu pola
      senaikalin karththar nammodu
      thalapathiyaay mun selkiraar
      thalarnthidaamal pin thodarvom
    4. achchaminti thunninthu selvomae
      arikkai seythu aarpparippomae
      karththar vaarththai nam vaayilae
      nichchayamaay vetti peruvom
    5. thaesaththu ethirikalellaam
      thikil pitiththu nadungukintanar
      karththar seyyum arputhangalai
      kaelvippattu kalangukintanar
    6. sengadalai vattach seythavar
      seekkiraththil vetti tharuvaar
      yorthaanai nirkach seythavar – nam
      paarathaththai aalukai seyvaar
  • Vizhiththiruppoem! Vaekam விழித்திருப்போம்! வேகம்

    விழிப்புடன் செயலாற்றுவோம்!

    விழித்திருப்போம்! வேகம் உழைத்திடுவோம்!
    கழிந்திடும் நாட்களை உணர்ந்திடுவோம்!
    இடைவிடாது ஜெபித்திடுவோம்!
    இந்தியரை நாம் சுதந்தரிப்போம்!

    1. விரைந்து நெருங்கிடும் அவர் வருகை
      விளைந்து நிற்கும் வயல் வெளிகள்
      தாமதிக்க இனி காலமில்லை
      சிலுவை வீரரே ஆர்த்தெழுவீர்!
    2. அத்தி மரமும் துளிர்த்ததே
      ஆண்டவர் வருகையும் நெருங்கியதே
      விதைத்தவர் முன்னோர் அறுப்பவர் நாமே
      களஞ்சியம் சேர்ப்போம் விரைந்திடுவோம்!
    3. இந்தியர் அனைவரும் நமது ஜனம்
      ஆண்டவர் இயேசுவின் பின்னே வர
      சுவிசேஷத் தீபம் ஏற்றிவைப்போம்
      மங்கள நித்திய வாழ்வளிப்போம்!
    4. தூய்மை வாழ்வை அணிந்திருப்போம்
      தூயவர் வருகைக்குக் காத்திருப்போம்
      வஞ்சகப் பேயினை ஜெயித்திடுவோம்
      மங்கா விளக்காய் எரிந்திடுவோம்!

    Vizhiththiruppoem! Vaekam Lyrics in English
    vilippudan seyalaattuvom!

    viliththiruppom! vaekam ulaiththiduvom!
    kalinthidum naatkalai unarnthiduvom!
    itaividaathu jepiththiduvom!
    inthiyarai naam suthantharippom!

    1. virainthu nerungidum avar varukai
      vilainthu nirkum vayal velikal
      thaamathikka ini kaalamillai
      siluvai veerarae aarththeluveer!
    2. aththi maramum thulirththathae
      aanndavar varukaiyum nerungiyathae
      vithaiththavar munnor aruppavar naamae
      kalanjiyam serppom virainthiduvom!
    3. inthiyar anaivarum namathu janam
      aanndavar Yesuvin pinnae vara
      suviseshath theepam aettivaippom
      mangala niththiya vaalvalippom!
    4. thooymai vaalvai anninthiruppom
      thooyavar varukaikkuk kaaththiruppom
      vanjakap paeyinai jeyiththiduvom
      mangaa vilakkaay erinthiduvom!