Category: Tamil Worship Songs Lyrics

  • Vidiyalai Thedum Nenjankalae விடியலைத் தேடும் நெஞ்சங்களே

    விடியலைத் தேடும் நெஞ்சங்களே

    விடியாக் கனவின் சொந்தங்களே –2

    நமக்கொரு தாய் இருக்கின்றாள்

    வாருங்கள் அவளிடம் செல்வோம் –2

    இருள் சூழும் உலகினிலே ஒளிதேடி அலையுது நெஞ்சம்

    கீழ்வானம் சிவக்குமென்று உறங்காது ஏங்குது நெஞ்சம் –2

    தாயவள் அழகு பொற்சித்திரம்

    கீழ்வானின் நம்பிக்கை நட்சத்திரம் –2

    புயலாக துன்பங்களும் இதயத்தின் கரையினில் மோதும்

    மலராத மொட்டுகளாய் இதயத்தில் இன்பங்கள் வாழும் –2

    வாழ்வினில் என்றும் போராட்டமே

    தாயவள் அன்பில் தேரோட்டமே என்றும் தேரோட்டமே


    Vidiyalai Thedum Nenjankalae Lyrics in English
    vitiyalaith thaedum nenjangalae

    vitiyaak kanavin sonthangalae –2

    namakkoru thaay irukkintal

    vaarungal avalidam selvom –2

    irul soolum ulakinilae olithaeti alaiyuthu nenjam

    geelvaanam sivakkumentu urangaathu aenguthu nenjam –2

    thaayaval alaku porsiththiram

    geelvaanin nampikkai natchaththiram –2

    puyalaaka thunpangalum ithayaththin karaiyinil mothum

    malaraatha mottukalaay ithayaththil inpangal vaalum –2

    vaalvinil entum poraattamae

    thaayaval anpil thaerottamae entum thaerottamae

  • Vidhiyupum Arupimum May விதைப்பும் அறுப்புமே

    1. விதைப்பும் அறுப்புமே
      பூமியின் மீதினிலே
      மாறி மாறி வருமே
      பகலும் இரவுமாய் வருடங்கள் மாயமாய்
      நழுவியே சென்றிடுமே

    சிந்திப்பீர், சிந்திப்பீர்
    காலங்களைச் சிந்திப்பீர்
    இயேசு கிறிஸ்துவின்
    வேலை ஒன்றே இன்று பிரதானம்

    1. ஒன்று இரண்டென
      எத்தனை வருடங்கள்
      கனவெனக் கழிந்தது பார்
      எஞ்சிய நாட்களை வஞ்சிக்காது
      தேவப் போரினில் ஈடுபடு
    2. நாடுகள் நடுவினில்
      வாய்ப்புகள் உனக்காக
      எத்தனை நாட்கள் உண்டு
      சாதகமானதோர் வாசல் இங்கு கண்டு
      வந்து பயன்படுத்து
    3. ஆழக்கடல்களில்
      படகைச் செலுத்திட
      கடல்போன்ற தேவையல்லோ
      பாவக் கடலினில் மூழ்கிடும் யாவர்க்கும்
      படகு உன் சாட்சியல்லோ?

    Vidhiyupum Arupimum May Lyrics in English

    1. vithaippum aruppumae
      poomiyin meethinilae
      maari maari varumae
      pakalum iravumaay varudangal maayamaay
      naluviyae sentidumae
      sinthippeer, sinthippeer
      kaalangalaich sinthippeer
      Yesu kiristhuvin
      vaelai onte intu pirathaanam
    2. ontu iranndena
      eththanai varudangal
      kanavenak kalinthathu paar
      enjiya naatkalai vanjikkaathu
      thaevap porinil eedupadu
    3. naadukal naduvinil
      vaayppukal unakkaaka
      eththanai naatkal unndu
      saathakamaanathor vaasal ingu kanndu
      vanthu payanpaduththu
    4. aalakkadalkalil
      padakaich seluththida
      kadalponta thaevaiyallo
      paavak kadalinil moolkidum yaavarkkum
      padaku un saatchiyallo?
  • Vetri Kodi Pidithiduvom வெற்றிக்கொடி பிடித்திடுவோம் நாம்

    வெற்றிக்கொடி பிடித்திடுவோம் நாம்
    வீரநடை நடந்திடுவோம்

    வெள்ளம் போல சாத்தான் வந்தாலும்
    ஆவி தாமே கொடி பிடிப்பார்
    அஞ்சாதே என் மகனே நீ
    அஞ்சாதே என் மகளே

    ஆயிரம் தான் துன்பம் வந்தாலும்
    அணுகாது அணுகாது
    ஆவியின் பட்டயம் உண்டு நாம்
    அலகையை வென்று விட்டோம்

    காடானாலும் மேடானாலும்
    கர்த்தருக்கு பின் நடப்போம்
    கலப்பையில் கை வைத்திட்டோம்
    நாம் திரும்பி பார்க்க மாட்டோம்

    கோலியாத்தை முறியடிப்போம்
    இயேசுவின் நாமத்தினால்
    விசுவாச கேடயத்தினால்
    பிசாசை வென்றிடுவோம்


    Vetri kodi pidithiduvom Lyrics in English
    vettikkoti pitiththiduvom naam
    veeranatai nadanthiduvom

    vellam pola saaththaan vanthaalum
    aavi thaamae koti pitippaar
    anjaathae en makanae nee
    anjaathae en makalae

    aayiram thaan thunpam vanthaalum
    anukaathu anukaathu
    aaviyin pattayam unndu naam
    alakaiyai ventu vittaோm

    kaadaanaalum maedaanaalum
    karththarukku pin nadappom
    kalappaiyil kai vaiththittaோm
    naam thirumpi paarkka maattaோm

    koliyaaththai muriyatippom
    Yesuvin naamaththinaal
    visuvaasa kaedayaththinaal
    pisaasai ventiduvom

  • Vetkapattu Povathillai வெட்கப்பட்டுப் போவதில்லை

    வெட்கப்பட்டுப் போவதில்லை ஒருபோதும்
    வெட்கப்பட்டுப் போவதில்லை ஒருநாளும்
    வெட்கப்பட்டுப் போவதில்லை இயேசு இருப்பதால்

    இயேசு என்னோடு இருப்பதால்
    இயேசு என்னோடு நடப்பதால்
    இயேசு என்னோடு வசிப்பதால்
    வெட்கப்பட்டுப் போவதில்லை

    அல்லேலூயா (8)


    Vetkapattu Povathillai Lyrics in English

    vetkappattup povathillai orupothum
    vetkappattup povathillai orunaalum
    vetkappattup povathillai Yesu iruppathaal

    Yesu ennodu iruppathaal
    Yesu ennodu nadappathaal
    Yesu ennodu vasippathaal
    vetkappattup povathillai

    allaelooyaa (8)

  • Vetkama Unakku Vetkama வெட்கமா உனக்கு வெட்கமா

    வெட்கமா உனக்கு வெட்கமா
    இயேசு பத்தி சொல்ல உனக்கு வெட்கமா
    வெட்கமா உனக்கு வெட்கமா
    இயேசு பத்தி சொல்ல உனக்கு வெட்கமா
    ஊரு கதைய பேச உனக்கு வெட்கமில்ல
    கட்டு கதைய பேச உனக்கு வெட்கமில்ல
    உயிர் கொடுத்த இயேசு பத்தி சொல்ல வெட்கமா
    தன்னையே இழந்த இயேசு முக்யமா

    1. ரெண்டு காலு ரெண்டு கையு எதற்காக
      உனக்கிருக்கும் பேச்சு மூச்சு எதற்காக
      இயேசு பத்தி சொல்லு ஆத்துமாவ வெல்லு
      துன்பத்திலும் இன்பத்திலும் யேசுகாக நில்லு

    2.உனக்கொரு பொருப்பிரிக்கிது மறவாதே
    அந்த பொறுப்ப அலட்சியமாய் எண்ணாதே
    கிறிஸ்தவனே கேளு ஏசுபத்தி சொல்லு
    இல்லையென்றால் உன்வீடு Heaven இல்ல ஹெல்லு


    Vetkama Unakku Vetkama – வெட்கமா உனக்கு வெட்கமா Lyrics in English
    Vetkama Unakku Vetkama
    vetkamaa unakku vetkamaa
    Yesu paththi solla unakku vetkamaa
    vetkamaa unakku vetkamaa
    Yesu paththi solla unakku vetkamaa
    ooru kathaiya paesa unakku vetkamilla
    kattu kathaiya paesa unakku vetkamilla
    uyir koduththa Yesu paththi solla vetkamaa
    thannaiyae ilantha Yesu mukyamaa

    1. renndu kaalu renndu kaiyu etharkaaka
      unakkirukkum paechchu moochchu etharkaaka
      Yesu paththi sollu aaththumaava vellu
      thunpaththilum inpaththilum yaesukaaka nillu

    2.unakkoru poruppirikkithu maravaathae
    antha poruppa alatchiyamaay ennnnaathae
    kiristhavanae kaelu aesupaththi sollu
    illaiyental unveedu Heaven illa hellu

  • Vetha Puththagame Vetha Puththagame வேதபுத்தகமே வேத புத்தகமே

    வேதபுத்தகமே, வேத புத்தகமே,
    வேத புத்தகமே, விலை பெற்ற
    செல்வம் நீயே

    1. பேதைகளின் ஞானமே, – பெரிய
      திரவியமே, பாதைக்கு நல்தீபமே –
      பாக்யர் விரும்புந் தேனே!
    2. என்னை எனக்குக் காட்டி- என்
      நிலைமையை மாற்றிப்,
      பொன்னுலகத்தைக் காட்டிப்
      – போகும் வழி சொல்வாயே!
    3. துன்பகாலம் ஆறுதல் – உன்னால்
      வரும் நிசமே இன்பமாகுஞ்
      சாவென்றாய் – என்றும்
      நம்பின பேர்க்கே!
    4. பன்னிரு மாதங்களும் –
      பறித்துண்ணலாம் உன்கனி
      உன்னைத் தியானிப்பவர் –
      உயர்கதி சேர்ந்திடுவார்!

    Vetha Puththagame Vetha Puththagame Lyrics in English
    vaethapuththakamae, vaetha puththakamae,
    vaetha puththakamae, vilai petta
    selvam neeyae

    1. paethaikalin njaanamae, – periya
      thiraviyamae, paathaikku naltheepamae –
      paakyar virumpun thaenae!
    2. ennai enakkuk kaatti- en
      nilaimaiyai maattip,
      ponnulakaththaik kaattip
      – pokum vali solvaayae!
    3. thunpakaalam aaruthal – unnaal
      varum nisamae inpamaakunj
      saaventay – entum
      nampina paerkkae!
    4. panniru maathangalum –
      pariththunnnalaam unkani
      unnaith thiyaanippavar –
      uyarkathi sernthiduvaar!
  • Vesam Podum Manitha வேஷம் போடும் மனித உலகிலே

    வேஷம் போடும் மனித உலகிலே
    பாசம் காட்ட யாருமில்லையோ
    மோசம் போக்கும் மாய உலகிலே
    நேசம் காட்ட யாருமில்லையோ

    பார் அதோ கல்வாரியில் நேசரின் (இயேசுவின்) உண்மை
    நேசத்தை உன்னை நேசித்தால் தானே உதிரம் சிந்தினார்

    ஓடி ஒதுங்கும் உறவுகள் நடுவினிலே
    உன்னை நெருங்கி அழைக்கும்
    உருக்கமான உண்மை அன்பு இது
    அது மேலானது மேன்மையானது
    இணையேதும் இல்லாதது

    உள்ளத்திலே வடியும் கண்ணீர் துளிகளையும்
    தம் அன்பு கரத்தால் துடைக்கும் அன்பு இது
    பாவம் போக்குவார், சாபம் நீக்குவார்
    சமாதானம் தந்திடுவார்

    உனக்கொரு திட்டம் அவரிடம் உண்டு
    உன்னை உயர்த்தி மகிழும்
    இதயம் அவருக்கு உண்டு
    அதை அறிந்திடவே அவர் பாதம் அமர்ந்திடு
    சொன்னதைச் செய்திடுவார்


    Vesam Podum Manitha Lyrics in English
    vaesham podum manitha ulakilae
    paasam kaatta yaarumillaiyo
    mosam pokkum maaya ulakilae
    naesam kaatta yaarumillaiyo

    paar atho kalvaariyil naesarin (Yesuvin) unnmai
    naesaththai unnai naesiththaal thaanae uthiram sinthinaar

    oti othungum uravukal naduvinilae
    unnai nerungi alaikkum
    urukkamaana unnmai anpu ithu
    athu maelaanathu maenmaiyaanathu
    innaiyaethum illaathathu

    ullaththilae vatiyum kannnneer thulikalaiyum
    tham anpu karaththaal thutaikkum anpu ithu
    paavam pokkuvaar, saapam neekkuvaar
    samaathaanam thanthiduvaar

    unakkoru thittam avaridam unndu
    unnai uyarththi makilum
    ithayam avarukku unndu
    athai arinthidavae avar paatham amarnthidu
    sonnathaich seythiduvaar

  • Veru Oru Aasai வேறு ஒரு ஆசை

    வேறு ஒரு ஆசை இல்ல இயேசு ராஜா
    உம்மைத் தவிர உம்மைத் தவிர

    உம் பாதம் பணிந்து நான்
    உம்மையே தழுவினேன்

    இருள் நீக்கும் வெளிச்சமே
    எனைக் காக்கும் தெய்வமே

    மனம் இரங்கினீரே
    மறுவாழ்வு தந்தீரே

    சுகம் தந்தீரையா
    பெலன் தந்தீரையா

    இரக்கத்தின் சிகரமே
    இதயத்தின் தீபமே

    செய்த நன்மை நினைத்து
    துதித்துப் பாடி மகிழ்வேன்


    Veru oru aasai Lyrics in English
    vaetru oru aasai illa Yesu raajaa
    ummaith thavira ummaith thavira

    um paatham panninthu naan
    ummaiyae thaluvinaen

    irul neekkum velichchamae
    enaik kaakkum theyvamae

    manam irangineerae
    maruvaalvu thantheerae

    sukam thantheeraiyaa
    pelan thantheeraiyaa

    irakkaththin sikaramae
    ithayaththin theepamae

    seytha nanmai ninaiththu
    thuthiththup paati makilvaen

  • Veru Jenmam Venum வேறு ஜென்மம் வேணும் மனம்

    வேறு ஜென்மம் வேணும், – மனம்
    மாறுதலாகிய உள்ளத் தூய்மை என்னும்.

    1. கூறு பரிசுத்தர் மாறிலா தேவனின்
      தேறுதலான விண்பேறு பெற இங்கே; – வேறு
    2. பாவசுபாவமும் ஜீவியமும் மாறத்
      தேவனின் சாயலை மேவுவதாகிய; – வேறு
    3. மானிடரின் அபிமானத்தினாலல்ல,
      வானவரின் அருள் தானமாக வரும்; – வேறு
    4. ஒன்றான ரட்சகர் வென்றியதை நம்பி,
      மன்றாடுவோருக்கு ஒன்றுவதாகிய; – வேறு
    5. மைந்தர் கெடாமல் உகந்து ஈடேறவே,
      சொந்த மகன்தனைத் தந்த பிதா அருள்; – வேறு
    6. மண்ணினில் பத்தராய் நண்ணி நடக்கவும்,
      விண்ணினில் தூயராய் தண்ணளி கொள்ளவும்; – வேறு

    Veru Jenmam Venum Lyrics in English

    vaetru jenmam vaenum, – manam
    maaruthalaakiya ullath thooymai ennum.

    1. kootru parisuththar maarilaa thaevanin
      thaeruthalaana vinnpaetru pera ingae; – vaeru
    2. paavasupaavamum jeeviyamum maarath
      thaevanin saayalai maevuvathaakiya; – vaeru
    3. maanidarin apimaanaththinaalalla,
      vaanavarin arul thaanamaaka varum; – vaeru
    4. ontana ratchakar ventiyathai nampi,
      mantaduvorukku ontuvathaakiya; – vaeru
    5. mainthar kedaamal ukanthu eetaeravae,
      sontha makanthanaith thantha pithaa arul; – vaeru
    6. mannnninil paththaraay nannnni nadakkavum,
      vinnnninil thooyaraay thannnali kollavum; – vaeru
  • Verriyulla Oru Vaazhkkai வெற்றியுள்ள ஒரு வாழ்க்கை

    ஜீவ வழிக்குள் வரவேற்போம்

    வெற்றியுள்ள ஒரு வாழ்க்கை தந்து என்னை
    வாழ வைத்த இயேசுவே
    உமது நாமத்தை தேசம் எங்கிலும்
    சுமந்து செல்லுவேன்ää சுவிசேஷம் கூறுவேன்
    பாடுகள் சகிப்பேன்ää பரவசமடைவேன்

    தேவ ஜனமாக ஜெபித்திட
    சாத்தான் கோட்டைகள் தகர்ந்திட
    தேசமும் உம்மை அறிந்திட
    தேவனாலே யாவும் நடந்திட

    1. பாதை தவறி அலைந்திடும் ஜனங்களை
      உமது மந்தைக்குள் அழைக்கவே வந்தீர்
      மன்னிப்பு விடுதலை தேவனின் சாயலை – 2
      என் ஜனம் யாவும் அடைந்திடவே!
      என் ஜனம் அணிந்திடவே!
    2. மார்க்கம் அறியா திரிந்திடும் மனிதனை
      நல் ஜீவ வழிக்குள் வரவேற்கவே வாழ்ந்திடும்
      காலங்கள் பயன்பட வாழுவேன் – 2
      இயேசுவைத் தீபமாய் ஏற்றிடவே!
      இயேசுவை ஏற்றிடவே

    Verriyulla Oru Vaazhkkai Lyrics in English
    jeeva valikkul varavaerpom

    vettiyulla oru vaalkkai thanthu ennai
    vaala vaiththa Yesuvae
    umathu naamaththai thaesam engilum
    sumanthu selluvaenää suvisesham kooruvaen
    paadukal sakippaenää paravasamataivaen

    thaeva janamaaka jepiththida
    saaththaan kottaைkal thakarnthida
    thaesamum ummai arinthida
    thaevanaalae yaavum nadanthida

    1. paathai thavari alainthidum janangalai
      umathu manthaikkul alaikkavae vantheer
      mannippu viduthalai thaevanin saayalai – 2
      en janam yaavum atainthidavae!
      en janam anninthidavae!
    2. maarkkam ariyaa thirinthidum manithanai
      nal jeeva valikkul varavaerkavae vaalnthidum
      kaalangal payanpada vaaluvaen – 2
      Yesuvaith theepamaay aettidavae!
      Yesuvai aettidavae