Category: Tamil Worship Songs Lyrics

  • Verrikkoti Pitiththituvoem வெற்றிக்கொடி பிடித்திடுவோம் நாம்

    வெற்றிக்கொடி பிடித்திடுவோம் – நாம்
    வீரநடை நடந்திடுவோம்

    1. வெள்ளம்போல சாத்தான் வந்தாலும்
      ஆவிதாமே கொடி பிடிப்பார்
      அஞ்சாதே என் மகனே
      நீ அஞ்சாதே என் மகளே
    2. ஆயிரம்தான் துன்பம் வந்தாலும்
      அணுகாது அணுகாது
      ஆவியின் பட்டயம் உண்டு – நாம்
      ஆலகையை வென்று விட்டோம்
    3. காடானாலும் மேடானாலும்
      கர்த்தருக்கு பின் நடப்போம்
      கலப்பையில் கை வைத்திட்டோம்
      நாம் திரும்பி பார்க்க மாட்டோம்
    4. கோலியாத்தை முறியடிப்போம்
      இயேசுவின் நாமத்தினால்
      விசுவாச கேடயத்தினால்
      பிசாசை வென்றிடுவோம்

    Verrikkoti Pitiththituvoem Lyrics in English
    vettikkoti pitiththiduvom – naam
    veeranatai nadanthiduvom

    1. vellampola saaththaan vanthaalum
      aavithaamae koti pitippaar
      anjaathae en makanae
      nee anjaathae en makalae
    2. aayiramthaan thunpam vanthaalum
      anukaathu anukaathu
      aaviyin pattayam unndu – naam
      aalakaiyai ventu vittaோm
    3. kaadaanaalum maedaanaalum
      karththarukku pin nadappom
      kalappaiyil kai vaiththittaோm
      naam thirumpi paarkka maattaோm
    4. koliyaaththai muriyatippom
      Yesuvin naamaththinaal
      visuvaasa kaedayaththinaal
      pisaasai ventiduvom
  • Verri Murasu Kottum Naal Piranthuvittathu வெற்றி முரசு கொட்டும் நாள் பிறந்துவிட்டது

    வெற்றி முரசு கொட்டும் நாள் பிறந்துவிட்டது
    எழுப்புதலின் அக்கினியோ கொழுந்துவிட்டது -அல்லேலுயா (4)

    1. சாத்தானுக்கு சாவுமணி
      அடிக்கும் நேரம்
      தேசமெங்கும் தேவ ஆட்சி
      நிரந்தரமாகும் -அல்லேலுயா (4)
    2. வேந்தன் இயேசு
      ஆட்சியிங்கு பிறந்துவிட்டதே
      வெற்றிக்கொடி திசைகளெங்கும்
      பறந்து விட்டதே -அல்லேலுயா (4)
    3. எழுப்புதலின் அக்கினியோ
      பரவிடும் பற்றி
      தேவசேனை யுத்த சேனை
      அடைந்திடும் வெற்றி -அல்லேலுயா (4)

    Verri Murasu Kottum Naal Piranthuvittathu Lyrics in English
    vetti murasu kottum naal piranthuvittathu
    elupputhalin akkiniyo kolunthuvittathu -allaeluyaa (4)

    1. saaththaanukku saavumanni
      atikkum naeram
      thaesamengum thaeva aatchi
      nirantharamaakum -allaeluyaa (4)
    2. vaenthan Yesu
      aatchiyingu piranthuvittathae
      vettikkoti thisaikalengum
      paranthu vittathae -allaeluyaa (4)
    3. elupputhalin akkiniyo
      paravidum patti
      thaevasenai yuththa senai
      atainthidum vetti -allaeluyaa (4)
  • Veppamigu Naatkalil வெப்பமிகு நாட்களில்

    வெப்பமிகு நாட்களில் அச்சமில்லையே
    வறட்சி காலத்தில் பயம் இல்லையே – 2
    என் வேர்கள் தண்ணீருக்குள்
    இலையுதிரா மரம் நான் – 2
    எப்போதும் பசுமை நானே
    தப்பாமல் கனி கொடுப்பேன் – 2

    நம்பியுள்ளேன் கர்த்தரையே
    உறுதியாய் பற்றிக் கொண்டேன் – 2
    பாக்கியவான் பாக்கியவான் – 2 -நான்
    என்றென்றும் பாக்கியவான்

    கிருபை சூழ்ந்து கொள்ளும்
    பேரன்பு பின் தொடரும் – உம்

    இதயம் அகமகிழும் – என்
    இன்னிசை தினம் பாடும் – 2 நம்பியுள்ளேன்

    இக்கட்டு துன்ப வேளையில்
    காக்கும் தகப்பன் நீரே – 2
    பூரண சமாதானம் – உம்
    தினம் தினம் இதயத்திலே – 2

    குருடன் பர்த்திமேயு
    கூப்பிட்டான் நம்பிக்கையோடு – 2
    இயேசுவே இரங்கும் என்றான்
    பார்வை பெற்று பின் தொடர்ந்தான் – 2

    நம்பி வந்த குஷ்டரோகியை
    நலமாக்கி அனுப்பினீரே
    யவீரு உம்மை நம்பியதால்
    மகள் அன்று சுகம் பெற்றாள்


    Veppamigu Naatkalil – வெப்பமிகு நாட்களில் அச்சமில்லையே Lyrics in English
    Veppamigu Naatkalil
    veppamiku naatkalil achchamillaiyae
    varatchi kaalaththil payam illaiyae – 2
    en vaerkal thannnneerukkul
    ilaiyuthiraa maram naan – 2
    eppothum pasumai naanae
    thappaamal kani koduppaen – 2

    nampiyullaen karththaraiyae
    uruthiyaay pattik konntaen – 2
    paakkiyavaan paakkiyavaan – 2 -naan
    ententum paakkiyavaan

    kirupai soolnthu kollum
    paeranpu pin thodarum – um

    ithayam akamakilum – en
    innisai thinam paadum – 2 nampiyullaen

    ikkattu thunpa vaelaiyil
    kaakkum thakappan neerae – 2
    poorana samaathaanam – um
    thinam thinam ithayaththilae – 2

    kurudan parththimaeyu
    kooppittan nampikkaiyodu – 2
    Yesuvae irangum entan
    paarvai pettu pin thodarnthaan – 2

    nampi vantha kushdarokiyai
    nalamaakki anuppineerae
    yaveeru ummai nampiyathaal
    makal antu sukam pettaாl

  • Venmaiyum Sivappum Aanavare வெண்மையும் சிவப்பும் ஆனவரே

    வெண்மையும் சிவப்பும் ஆனவரே
    முற்றிலும் அழகுள்ள பரிசுத்தரே
    தேனிலும் மதுரம் உம் முகமே
    வாஞ்சிக்கின்றேன் முத்தம் செய்ய…

    எங்கள் பிதாவே நீர் வாழ்க
    தேவகுமாரன் நீர் வாழ்க
    பரிசுத்த ஆவியே வருக
    பரிசுத்தம் செய்ய நீர் வருக


    Venmaiyum Sivappum Aanavare Lyrics in English
    vennmaiyum sivappum aanavarae
    muttilum alakulla parisuththarae
    thaenilum mathuram um mukamae
    vaanjikkinten muththam seyya…

    engal pithaavae neer vaalka
    thaevakumaaran neer vaalka
    parisuththa aaviyae varuka
    parisuththam seyya neer varuka

  • Vendam Endru Verutha வேண்டாம் என்று வெறுத்த என்னை

    வேண்டாம் என்று வெறுத்த என்னை
    உயர்த்தின தெய்வமே
    அணைந்த திரி போன்ற என்னை
    அக்கினி அனலாக மாற்றினீர்

    வெறும் கோல்வைத்து அற்புதம் செய்தீர்
    என்னையும் பயன்படுத்துவீர்
    அதை உணர்ந்து நான் பாடுவேன்
    உம் மகிமையை நான் காண்பேன்

    எனக்காக உதவிடும் தேவனே
    எம் பாவம் கழுவிட வந்தவரே
    பரலோகின் தேவனே இராஜாதி இராஜனே
    என் பாதம் துடைக்க வந்தார்

    பெரிய காரியங்கள் செய்பவரே
    எனக்காய் யாவும் செய்தவரே
    கழுகைப் போல் பறந்து உன்னதத்தில் பறந்து
    மேலான காரியம் வாஞ்சிப்பேன்

    என்னை சுகமாக்கும் தெய்வமே
    என்னை பெலனாக்கும் வல்லமையே
    உம் ஆடையைத் தொட்ட நொடியினிலே
    அந்த அநாதையும் சுகம் பெற்றாள்


    Vendam Endru Verutha Lyrics in English
    vaenndaam entu veruththa ennai
    uyarththina theyvamae
    annaintha thiri ponta ennai
    akkini analaaka maattineer

    verum kolvaiththu arputham seytheer
    ennaiyum payanpaduththuveer
    athai unarnthu naan paaduvaen
    um makimaiyai naan kaannpaen

    enakkaaka uthavidum thaevanae
    em paavam kaluvida vanthavarae
    paralokin thaevanae iraajaathi iraajanae
    en paatham thutaikka vanthaar

    periya kaariyangal seypavarae
    enakkaay yaavum seythavarae
    kalukaip pol paranthu unnathaththil paranthu
    maelaana kaariyam vaanjippaen

    ennai sukamaakkum theyvamae
    ennai pelanaakkum vallamaiyae
    um aataiyaith thotta notiyinilae
    antha anaathaiyum sukam pettaாl

  • Vellai Puraavae வெள்ளை புறாவே

    கனவுகூட சாத்தியம்

    வெள்ளை புறாவே உன்னைப் போலவே
    களங்கம் நீங்கியே விண்ணில் நீந்தவே
    ஆசை நெஞ்சிலே ஆயிரம் நாளுமே
    உயர உயர உயரும் உன்னதமே சிகரம்
    கர்த்தருக்கு காத்திருந்தால் கனவுகூட சாத்தியம்

    1. ஆவியால் பிறந்திடும் அனுபவம் மகிமைதான்
      பேதைமை நீங்கிட பாதையும் மாறிடும்
      பாவங்கள் தொலைந்திட தீமைகள் ஒழிந்திடும்
      ஆணவம் போய்விட ஆனந்தம் பிறந்திடும்
    2. எண்ணமும் இதயமும் காயமும் காலமும்
      தூய்மையின் சிறகுகள் சுமந்து நான் பறக்கவும்
      மென்மையாய் வாழவும் உன்னதம் காணவும்
      ஆண்டவா நடத்திடும் ஆசைகள் அழித்திடும்
    3. வானம் என் எல்லைதான்: இயேசு என் பக்கம்தான்
      ஆண்டவர் சொந்தம் நான்: தேற்றுவார் அனுதினம்
      ஆவியால் நிரப்புவீர் அழகினை கூட்டுவீர்
      கர்த்தரை காட்டுவேன் களிப்புடன் வாழுவேன்.

    Vellai Puraavae Lyrics in English
    kanavukooda saaththiyam

    vellai puraavae unnaip polavae
    kalangam neengiyae vinnnnil neenthavae
    aasai nenjilae aayiram naalumae
    uyara uyara uyarum unnathamae sikaram
    karththarukku kaaththirunthaal kanavukooda saaththiyam

    1. aaviyaal piranthidum anupavam makimaithaan
      paethaimai neengida paathaiyum maaridum
      paavangal tholainthida theemaikal olinthidum
      aanavam poyvida aanantham piranthidum
    2. ennnamum ithayamum kaayamum kaalamum
      thooymaiyin sirakukal sumanthu naan parakkavum
      menmaiyaay vaalavum unnatham kaanavum
      aanndavaa nadaththidum aasaikal aliththidum
    3. vaanam en ellaithaan: Yesu en pakkamthaan
      aanndavar sontham naan: thaettuvaar anuthinam
      aaviyaal nirappuveer alakinai koottuveer
      karththarai kaattuvaen kalippudan vaaluvaen.
  • Veerathi Veerar Yesu வீராதி வீரர் யேசு

    வீராதி வீரர் யேசு சேனை நாங்கள்
    சேனை நாங்கள் யேசுவின் சேனை நாங்கள்

    திரு வசனத்தை யெங்கும் திரிந்து சொல்வோம்
    திரிந்து சொல்வோம் அதை அறிந்து சொல்வோம்

    அறிவீன மென்னும் நாட்டை அதமாக்குவோம்
    அதமாக்கு வோம் ஞானமதால் தாக்குவோம்

    சிலுவைக் கொடியைச் சேரத் தேடிப்பிடிப்போம்
    தேடிப்பிடிப்போம் அன்பு கூர்ந்து பிடிப்போம்

    இரட்சண்ய சீராவுடன் நீதிக்கவசம்
    நீதிக்கவசம் கையாடுவோம் வசம்

    விசுவாசச் கேடகத்தை மேலுயர்த்துவோம்
    மேலுயர்த்துவோம் அதை மேலுயர்த்துவோம்

    பாவச் சோதனைத் தடைகள் பாசம் நீக்குவோம்
    பாசம் நீக்குவோம் ஆசாபாசம் போக்குவோம்


    Veerathi Veerar Yesu Lyrics in English
    veeraathi veerar yaesu senai naangal
    senai naangal yaesuvin senai naangal

    thiru vasanaththai yengum thirinthu solvom
    thirinthu solvom athai arinthu solvom

    ariveena mennum naattaை athamaakkuvom
    athamaakku vom njaanamathaal thaakkuvom

    siluvaik kotiyaich serath thaetippitippom
    thaetippitippom anpu koornthu pitippom

    iratchannya seeraavudan neethikkavasam
    neethikkavasam kaiyaaduvom vasam

    visuvaasach kaedakaththai maeluyarththuvom
    maeluyarththuvom athai maeluyarththuvom

    paavach sothanaith thataikal paasam neekkuvom
    paasam neekkuvom aasaapaasam pokkuvom

  • Veenaiyae Oliththitu வீணையே ஒலித்திடு

    வீணையே ஒலித்திடு
    விண்ணவர் பிறந்தார்
    கவிதையே மலர்ந்திடு
    கர்த்தர் பிறந்தார் (2)

    தேவன் சாரோனின் வண்ண ரோஜா
    பள்ளத்தாக்கின் அழகு லீலி (2)
    – வீணையே

    1. பூந்தென்றலே பார் வெண்ணிலவே
      விண் மீன்களே மகிழ்ந்து பாடுங்கள் – தேவன்
    2. பூங்குயில்களே ஆடும் மயில்களே
      தேன் மலர்களே மகிழ்ந்து போற்றுங்கள் – தேவன்
    3. இன்பாடல்கள் உம் கிருபைகள்
      என்றும் பாடுவேன் ஏசு பாலனே – வீணையே

    Veenaiyae Oliththitu Lyrics in English
    veennaiyae oliththidu
    vinnnavar piranthaar
    kavithaiyae malarnthidu
    karththar piranthaar (2)

    thaevan saaronin vannna rojaa
    pallaththaakkin alaku leeli (2)
    – veennaiyae

    1. poonthentalae paar vennnnilavae
      vinn meenkalae makilnthu paadungal – thaevan
    2. poonguyilkalae aadum mayilkalae
      thaen malarkalae makilnthu pottungal – thaevan
    3. inpaadalkal um kirupaikal
      entum paaduvaen aesu paalanae – veennaiyae
  • Veda Puthagame Veda Puthagame வேத புத்தகமே வேத புத்தகமே

    வேத புத்தகமே, வேத புத்தகமே,
    வேத புத்தகமே, விலை பெற்ற செல்வம் நீயே.

    1. பேதைகளின் ஞானமே, – பெரிய திரவியமே,
      பாதைக்கு நல்தீபமே, – பாக்யர் விரும்புந் தேனே! — வேத
    2. என்னை எனக்குக் காட்டி – என் நிலைமையை மாற்றிப்,
      பொன்னுலகத்தைக் காட்டிப் – போகும் வழி சொல்வாயே. — வேத
    3. துன்பகாலம் ஆறுதல் – உன்னால்வரும் நிசமே
      இன்பமாகுஞ் சாவென்றாய் – என்றும் நம்பின பேர்க்கே. — வேத
    4. பன்னிரு மாதங்களும் – பறித்துண்ணலாம் உன்கனி;
      உன்னைத் தியானிப்பவர் – உயர்கதி சேர்ந்திடுவார். — வேத

    Veda Puthagame Veda Puthagame Lyrics in English

    vaetha puththakamae, vaetha puththakamae,
    vaetha puththakamae, vilai petta selvam neeyae.

    1. paethaikalin njaanamae, – periya thiraviyamae,
      paathaikku naltheepamae, – paakyar virumpun thaenae! — vaetha
    2. ennai enakkuk kaatti – en nilaimaiyai maattip,
      ponnulakaththaik kaattip – pokum vali solvaayae. — vaetha
    3. thunpakaalam aaruthal – unnaalvarum nisamae
      inpamaakunj saaventay – entum nampina paerkkae. — vaetha
    4. panniru maathangalum – pariththunnnalaam unkani;
      unnaith thiyaanippavar – uyarkathi sernthiduvaar. — vaetha
  • Vazhve Neer Thanaiah வாழ்வே நீர் தானையா

    வாழ்வே நீர் தானையா
    என் இயேசுவே என் ஜீவனே
    என் ஜீவனின் பெலனும் ஆனவர்
    என் வாழ்க்கையின் ஒளி விளக்கே
    நீர் போதுமே என் வாழ்விலே
    வாழ்வே நீர்தானையா

    நீர் மாத்ரம் இல்லையென்றால்
    மனிதர்கள் உயிரோடு விழுங்கிருப்பார்கள்
    நிற்பதுமே நிலைப்பதுமே
    கிருபையினால் தான் வாழ்கின்றேனே

    நான்கு திசையில் அலைந்தேன் திரிந்தேன்
    ஆறுதல் சொல்ல யாருமில்லை
    உன்னதமானவர் மறைவினில் வந்தேன்
    நிம்மதி நிம்மதி அடைகின்றேனே

    மாறிப்போகும் உலகினிலே
    மாறாத தெய்வம் நீர் தானே ஐயா
    கிருபையின் மேலே கிருபையை தந்து
    நிர்மூலமாகாமல் காத்தீரையா


    Vazhve Neer Thanaiah Lyrics in English
    vaalvae neer thaanaiyaa
    en Yesuvae en jeevanae
    en jeevanin pelanum aanavar
    en vaalkkaiyin oli vilakkae
    neer pothumae en vaalvilae
    vaalvae neerthaanaiyaa

    neer maathram illaiyental
    manitharkal uyirodu vilungiruppaarkal
    nirpathumae nilaippathumae
    kirupaiyinaal thaan vaalkintenae

    naanku thisaiyil alainthaen thirinthaen
    aaruthal solla yaarumillai
    unnathamaanavar maraivinil vanthaen
    nimmathi nimmathi ataikintenae

    maarippokum ulakinilae
    maaraatha theyvam neer thaanae aiyaa
    kirupaiyin maelae kirupaiyai thanthu
    nirmoolamaakaamal kaaththeeraiyaa