Category: Tamil Worship Songs Lyrics

  • Vasathi Thedi Odathe வசதியைத் தேடி ஓடாதே

    வசதியைத் தேடி ஓடாதே
    அது தொடு வானம்

    வசதிகள் நிறைவு தருவதில்லை
    வானத்தை எவரும் தொடுவதில்லை

    வசதி வந்தால் பயன்படுத்து
    சுவிசேஷம் சொல்வதற்கு
    ஆளுகை செய்ய
    அடிமைப்படுத்த

    அழகெல்லாம் அற்றுப் போகும்
    எழில் ஏமாற்றும்
    கவர்ச்சி எல்லாம் கானல் நீர்
    கடந்து போகும் சீக்கிரத்தில்

    வெட்டுக்கிளி காட்டுத்தேன்
    உண்டு வந்தார் யோவான்
    உலகத்தை கலக்கிய மனிதர் அவர்
    உடுத்தியதோ ஒரு ஒட்டகத்தோல்

    பணமயக்கம் எல்லாவித
    தீமைகளின் தொடக்கம்
    சிற்றின்பம் எச்சரிக்கை – உன்னை
    நடைபிணமாக்கிவிடும்


    Vasathi thedi odathe Lyrics in English

    vasathiyaith thaeti odaathae
    athu thodu vaanam

    vasathikal niraivu tharuvathillai
    vaanaththai evarum thoduvathillai

    vasathi vanthaal payanpaduththu
    suvisesham solvatharku
    aalukai seyya
    atimaippaduththa

    alakellaam attup pokum
    elil aemaattum
    kavarchchi ellaam kaanal neer
    kadanthu pokum seekkiraththil

    vettukkili kaattuththaen
    unndu vanthaar yovaan
    ulakaththai kalakkiya manithar avar
    uduththiyatho oru ottakaththol

    panamayakkam ellaavitha
    theemaikalin thodakkam
    sittinpam echcharikkai – unnai
    nataipinamaakkividum

  • Varuvaai Tharunalidhuvae வருவாய் தருணமிதுவே அழைக்கிறாரே

    வருவாய் தருணமிதுவே அழைக்கிறாரே
    வல்ல ஆண்டவர் இயேசுவண்டை

    1. வாழ் நாளையெல்லாம் வீண் நாளாய்
      வருத்தத்தோடே கழிப்பது ஏன்
      வந்தவர் பாதம் சரணடைந்தால்
      வாழ்வித்து உன்னைச் சேர்த்துக் கொள்வார்
    2. கட்டின வீடும் நிலம் பொருளும்
      கண்டிடும் உற்றார் உறவினரும்
      கூடுவீட்டு உன் ஆவிபோனால்
      கூட உனோடு வருவதில்லை
    3. அழகு மாயை நிலைத்திடாதே
      அதை நம்பாதே மயக்கிடுமே
      மரணம் ஓர்நாள் சந்திக்குமே
      மறவாதே உன் ஆண்டவரை
    4. வானத்தின் கீழே பூமி மேலே
      வானவர் இயேசு நாமமல்லால்
      இரட்சிப்படைய வழியில்லையே
      இரட்சகர் இயேசு வழி அவரே
    5. தீராத பாவம் வியாதியையும்
      மாறாத உந்தன் பெலவீனமும்
      கோரக்குருசில் சுமந்து தீர்த்தார்
      காயங்களால் நீ குணமடைய
    6. சத்திய வாக்கை நம்பியே வா
      நித்திய ஜீவன் உனக்களிப்பார்
      உன் பேரை ஜீவ புஸ்தகத்தில்
      உண்மையாய் இன்று எழுதிடுவா

    Varuvaai Tharunalidhuvae Lyrics in English
    Varuvaai Tharunalidhuvae

    varuvaay tharunamithuvae alaikkiraarae
    valla aanndavar Yesuvanntai

    1. vaal naalaiyellaam veenn naalaay
      varuththaththotae kalippathu aen
      vanthavar paatham saranatainthaal
      vaalviththu unnaich serththuk kolvaar
    2. kattina veedum nilam porulum
      kanndidum uttaாr uravinarum
      kooduveettu un aaviponaal
      kooda unodu varuvathillai
    3. alaku maayai nilaiththidaathae
      athai nampaathae mayakkidumae
      maranam ornaal santhikkumae
      maravaathae un aanndavarai
    4. vaanaththin geelae poomi maelae
      vaanavar Yesu naamamallaal
      iratchippataiya valiyillaiyae
      iratchakar Yesu vali avarae
    5. theeraatha paavam viyaathiyaiyum
      maaraatha unthan pelaveenamum
      korakkurusil sumanthu theerththaar
      kaayangalaal nee kunamataiya
    6. saththiya vaakkai nampiyae vaa
      niththiya jeevan unakkalippaar
      un paerai jeeva pusthakaththil
      unnmaiyaay intu eluthiduvaar
  • Varusha Thovakathil வருஷத் துவக்கத்தில்

    வருஷத் துவக்கத்தில்
    வந்தேன் இயேசு நாமத்தில்

    பல்லவி
    அஞ்சிடேன் என் வல்ல மீட்பர்
    தஞ்சம் தந்து என்னைக் காப்பார்
    நெஞ்சத்தில் விசார மேன் ?
    நேசரைப் பின் பற்றுவேன்

    1. வருங்காலம் அறியேன்
      ஆயினும் நான் கலங்கேன்
    2. சாத்தான் வந்தெதீத்தாலும்
      சத்ரு மூர்க்கங் கொண்டாலும்
    3. கஷ்டமோ ? கலக்கமோ ?
      துஸ்டரின் இடுக்கமோ ?
    4. சுகமோ ? வியாதியோ ?
      துக்கமோ ? மகிழ்ச்சியோ ?
    5. நித்திய யெகோவா ! உம்
      சித்தமே, என் பாக்கியம்

    Varusha Thovakathil Lyrics in English
    Varusha Thovakathil
    varushath thuvakkaththil
    vanthaen Yesu naamaththil

    pallavi
    anjitaen en valla meetpar
    thanjam thanthu ennaik kaappaar
    nenjaththil visaara maen ?
    naesaraip pin pattuvaen

    1. varungaalam ariyaen
      aayinum naan kalangaen
    2. saaththaan vanthetheeththaalum
      sathru moorkkang konndaalum
    3. kashdamo ? kalakkamo ?
      thusdarin idukkamo ?
    4. sukamo ? viyaathiyo ?
      thukkamo ? makilchchiyo ?
    5. niththiya yekovaa ! um
      siththamae, en paakkiyam
  • Varusha Pirappaam Inru வருஷப் பிறப்பாம் இன்று

    1. வருஷப் பிறப்பாம் இன்று
      புது பக்தியுடனே
      தேவரீரிடத்தில் வந்து
      வாழ்த்தல் செய்ய இயேசுவே
      உந்தன் ஆவியை அளித்து
      என்னைப் பலப்படுத்தும்
      அடியேனை ஆதரித்து
      வழிகாட்டியாய் இரும்
    2. இது கிருபை பொழியும்
      வருஷம் ஆகட்டுமேன்
      என்னில் ஒளி வீசச்செய்யும்
      என் அழுக்கை அடியேன்
      முழுவதும் கண்டறிந்து
      அருவருக்கச் செய்யும்
      பாவம் யாவையும் மன்னித்து
      நற்குணத்தை அளியும்
    3. நீர் என் அழுகையைக் கண்டு
      துக்கத்தாலே கலங்கும்
      அடியேனைத் தேற்றல் செய்து
      திடன் அளித்தருளும்
      இந்த புது வருஷத்தில்
      பாவத்துக்கும் கேட்டுக்கும்
      தப்புவித்து என்னிடத்தில்
      கிருபை கூர்ந்தருளும்
    4. மாயமற்ற கிறிஸ்தோனாக
      இந்த வருஷத்திலே
      நான் நடக்கத்தக்கதாக
      ஈவளியும் கர்த்தரே
      யாவர்மேலும் அன்பின் சிந்தை
      வைத்து தெய்வ பக்தியை
      எனக்கு ரட்சிப்புண்டாக
      காண்பித்திருப்பேனாக
    5. பூரிப்பாய் இவ்வருஷத்தை
      நான் முடிக்க என்னை நீர்
      தாங்கி உந்தன் திருக் கையை
      என்மேல் வைக்கக்கடவீர்
      வருத்தம் வந்தாலும் உம்மை
      நம்பிப் பற்றிக்கொள்ளுவேன்
      மரித்தாலும் பேரின்பத்தை
      நான் அடைந்து வாழுவேன்.

    Varusha Pirappaam Inru Lyrics in English

    1. varushap pirappaam intu
      puthu pakthiyudanae
      thaevareeridaththil vanthu
      vaalththal seyya Yesuvae
      unthan aaviyai aliththu
      ennaip palappaduththum
      atiyaenai aathariththu
      valikaattiyaay irum
    2. ithu kirupai poliyum
      varusham aakattumaen
      ennil oli veesachcheyyum
      en alukkai atiyaen
      muluvathum kanndarinthu
      aruvarukkach seyyum
      paavam yaavaiyum manniththu
      narkunaththai aliyum
    3. neer en alukaiyaik kanndu
      thukkaththaalae kalangum
      atiyaenaith thaettal seythu
      thidan aliththarulum
      intha puthu varushaththil
      paavaththukkum kaettukkum
      thappuviththu ennidaththil
      kirupai koorntharulum
    4. maayamatta kiristhonaaka
      intha varushaththilae
      naan nadakkaththakkathaaka
      eevaliyum karththarae
      yaavarmaelum anpin sinthai
      vaiththu theyva pakthiyai
      enakku ratchippunndaaka
      kaannpiththiruppaenaaka
    5. poorippaay ivvarushaththai
      naan mutikka ennai neer
      thaangi unthan thiruk kaiyai
      enmael vaikkakkadaveer
      varuththam vanthaalum ummai
      nampip pattikkolluvaen
      mariththaalum paerinpaththai
      naan atainthu vaaluvaen.
  • Varungal Iraimakkalae வாருங்கள் இறைமக்களே

    வாருங்கள் இறைமக்களே

    இறைமகன் காட்டிய முறைதனில் பலியிட

    வாருங்கள் இறைமக்களே

    குருவுடன் கூடி குடும்பமாய் மாறி – 2

    இறைவனை உண்டு புனிதராய் மாறிட

    இறைவனின் வார்த்தையை இதயத்தில் ஏற்று – 2

    இனிவரும் வாழ்வில் புது ஒளி பெறவே

    பகைமையை ஒழித்து புலன்களை அறுத்து – 2

    நலன்களை நாடியே நன்மைகள் அடைந்திட


    Varungal Iraimakkalae Lyrics in English
    vaarungal iraimakkalae

    iraimakan kaattiya muraithanil paliyida

    vaarungal iraimakkalae

    kuruvudan kooti kudumpamaay maari – 2

    iraivanai unndu punitharaay maarida

    iraivanin vaarththaiyai ithayaththil aettu – 2

    inivarum vaalvil puthu oli peravae

    pakaimaiyai oliththu pulankalai aruththu – 2

    nalankalai naatiyae nanmaikal atainthida

  • Varum Theva Vaana வாரும் தேவா வான

    வாரும் தேவா வான சேனைகளுடனே
    வந்து வரமருள் அளித்துடுமே

    பாவம் அகற்றினீரே – உந்தன்
    பாதம் பணிந்திடுவேன் எந்தன்
    பரிசுத்தர் போற்றிடுமே பரம தேவா
    தரிசிக்கத் திருமுகமே

    ஆதி அன்பிழந்தே மிக
    வாடித் தவித்திடுதே – ஜனம்
    மாமிசமானவர் யாவரிலும்
    மாரியைப் பொழிந்திடுமே

    அற்புத அடையாளங்கள் இப்போ
    அணைந்தே குறைந்திடுதே வல்ல
    ஆதி அப்போஸ்தலர் காலங்களின்
    அதிசயம் நடத்திடுமே

    கறைகள் நீக்கிடுமே திருச்
    சபையும் வளர்ந்திடவே எம்மில்
    விழிப்புடன் ஜெபித்திடும் வீரர்களை
    விரைந்தெங்கும் எழுப்பிடுமே

    கிருபை பெருகிடவே உம்
    வருகை நெருங்கிடதே மிக
    ஆத்ம மணவாளனைச் சந்திக்கவே
    ஆயத்தம் அளித்திடுமே


    Varum theva vaana Lyrics in English
    vaarum thaevaa vaana senaikaludanae
    vanthu varamarul aliththudumae

    paavam akattineerae – unthan
    paatham panninthiduvaen enthan
    parisuththar pottidumae parama thaevaa
    tharisikkath thirumukamae

    aathi anpilanthae mika
    vaatith thaviththiduthae – janam
    maamisamaanavar yaavarilum
    maariyaip polinthidumae

    arputha ataiyaalangal ippo
    annainthae kurainthiduthae valla
    aathi apposthalar kaalangalin
    athisayam nadaththidumae

    karaikal neekkidumae thiruch
    sapaiyum valarnthidavae emmil
    vilippudan jepiththidum veerarkalai
    virainthengum eluppidumae

    kirupai perukidavae um
    varukai nerungidathae mika
    aathma manavaalanaich santhikkavae
    aayaththam aliththidumae

  • Varugavae Varugavae வருகவே!!! வருகவே

    வருகவே…!!! வருகவே..!!!. ஆவியானவரே…!
    உம்மை வரவேற்கிறேன்…(2)
    உண்மையாய் மனவுருக்கமாய் உம்மை வேண்டுகிறேன்
    நீர் வாருமே ஆவியானவரே…

    ஓ… ஓ… ஓ

    உண்மையாய் மனவுருக்கமாய் உம்மை வேண்டுகிறேன்
    நீர் வாருமே ஆவியானவரே…!

    என்னை நிரப்புமே – (8)

    1. ஜீவ ஊற்று நீர் பரிசுத்தர் நீர்
      உயிர்பித்திடும் ஆவியானவர் நீர்…
      நல்ல ஆவி நீர் சத்ய ஆவி நீர்
      இயேசு கிறிஸ்துவின் தேற்றரவாளன் நீர்…

    என்னை நிரப்புமே – (8)

    வருகவே…!!! வருகவே..!!!. ஆவியானவரே…!
    உம்மை வரவேற்கிறேன்…

    1. ஞான ஆவி நீர் நித்ய ஆவி நீர்
      சமாதானம் தந்திடும் ஆவியானவர் நீர்…
      பெலனுள்ள ஆவி நீர் உணர்வுள்ள ஆவி நீர்
      என்னை ஜெபிக்க வைத்திடும் ஜெப ஆவி நீர்…

    என்னை நிரப்புமே – (8)

    வருகவே…!!! வருகவே..!!!. ஆவியானவரே…!
    உம்மை வரவேற்கிறேன்…
    உண்மையாய் மனவுருக்கமாய் உம்மை வேண்டுகிறேன்
    நீர் வாருமே ஆவியானவரே…

    ஓ… ஓ… ஓ

    உண்மையாய் மனவுருக்கமாய் உம்மை வேண்டுகிறேன்
    நீர் வாருமே ஆவியானவரே…

    என்னை நிரப்புமே – (16)


    Varugavae Varugavae Lyrics in English
    Varugavae Varugavae
    varukavae…!!! varukavae..!!!. aaviyaanavarae…!
    ummai varavaerkiraen…(2)
    unnmaiyaay manavurukkamaay ummai vaenndukiraen
    neer vaarumae aaviyaanavarae…

    o… o… o

    unnmaiyaay manavurukkamaay ummai vaenndukiraen
    neer vaarumae aaviyaanavarae…!

    ennai nirappumae – (8)

    1. jeeva oottu neer parisuththar neer
      uyirpiththidum aaviyaanavar neer…
      nalla aavi neer sathya aavi neer
      Yesu kiristhuvin thaettaravaalan neer…

    ennai nirappumae – (8)

    varukavae…!!! varukavae..!!!. aaviyaanavarae…!
    ummai varavaerkiraen…

    1. njaana aavi neer nithya aavi neer
      samaathaanam thanthidum aaviyaanavar neer…
      pelanulla aavi neer unarvulla aavi neer
      ennai jepikka vaiththidum jepa aavi neer…

    ennai nirappumae – (8)

    varukavae…!!! varukavae..!!!. aaviyaanavarae…!
    ummai varavaerkiraen…
    unnmaiyaay manavurukkamaay ummai vaenndukiraen
    neer vaarumae aaviyaanavarae…

    o… o… o

    unnmaiyaay manavurukkamaay ummai vaenndukiraen
    neer vaarumae aaviyaanavarae…

    ennai nirappumae – (16)

  • Varthaiyam Yesu Devan வார்த்தையாம் இயேசு தேவன்

    வார்த்தையாம் இயேசு தேவன்
    இவ்வுலகில் மாம்சமானார்
    பாவங்கள் மன்னித்து போக்க
    சிலுவையில் மரித்து உயித்தார்

    யாரும் சேரா ஒளியில்
    இயேசு என்றும் வாசம் செய்கிறார்
    சாத்தானை ஜெயிக்க பிறந்தார் இயேசு
    இப்பூமியில் ஜெயிக்க பிறந்தார்

    பிரதான ஆசாரியன் இயேசு
    பரிந்து பேச பூமி வந்தார்
    ஆனந்தம் சந்தோஷம் உண்டாகவே
    மனிதனாய் இயேசு பிறந்தார்


    Varthaiyam yesu devan Lyrics in English
    vaarththaiyaam Yesu thaevan
    ivvulakil maamsamaanaar
    paavangal manniththu pokka
    siluvaiyil mariththu uyiththaar

    yaarum seraa oliyil
    Yesu entum vaasam seykiraar
    saaththaanai jeyikka piranthaar Yesu
    ippoomiyil jeyikka piranthaar

    pirathaana aasaariyan Yesu
    parinthu paesa poomi vanthaar
    aanantham santhosham unndaakavae
    manithanaay Yesu piranthaar

  • Varraatha Neeruurru வற்றாத நீரூற்று

    வற்றாத நீரூற்று போலிருப்பாய்
    வளமிக்க தோட்டத்தைப் போலிருப்பாய்
    கர்த்தரை நம்பி வாழ்ந்திருப்பாய்
    காலமெல்லாம் நீ செழித்திருப்பாய்

    1. வாழ்க்கால்கள் ஓரம்
      நடப்பட்ட மரமாய்
      எப்போதும் கனி கொடுப்பாய்
      தப்பாமல் கனி கொடுப்பாய்
    2. ஓடும் நதி நீ
      பாயும் இடத்தில்
      உயிரெல்லாம் பிழைத்திடுமே
      சுகமாக வாழ்ந்திடுமே
    3. பலநாட்டு மக்கள்
      உன் நிழல் கண்டு
      ஓடி வருவார்கள்
      பாடி மகிழ்வார்கள்
    4. பஞ்ச காலத்தில்
      உன் ஆத்துமாவை
      திருப்தியாக்கிடுவார்
      தினமும் நடத்திடுவார்
    5. கோடைக் காலத்தில்
      வறட்சிக் காலத்தில்
      அச்சமின்றி இருப்பாய் – நீ
      ஆறுதலாய் இருப்பாய்

    Varraatha Neeruurru Lyrics in English
    vattaாtha neeroottu poliruppaay
    valamikka thottaththaip poliruppaay
    karththarai nampi vaalnthiruppaay
    kaalamellaam nee seliththiruppaay

    1. vaalkkaalkal oram
      nadappatta maramaay
      eppothum kani koduppaay
      thappaamal kani koduppaay
    2. odum nathi nee
      paayum idaththil
      uyirellaam pilaiththidumae
      sukamaaka vaalnthidumae
    3. palanaattu makkal
      un nilal kanndu
      oti varuvaarkal
      paati makilvaarkal
    4. panja kaalaththil
      un aaththumaavai
      thirupthiyaakkiduvaar
      thinamum nadaththiduvaar
    5. kotaik kaalaththil
      varatchik kaalaththil
      achchaminti iruppaay – nee
      aaruthalaay iruppaay
  • Vareero Vaan Pathiyae வாரீரோ வான்பதியே

    பல்லவி

    வாரீரோ வான்பதியே சேரீரோ திருமதியே

    தீரீரோ எம் குறைவை தாரீரோ உம் நிறைவை

     சரணங்கள்
    1. பூ உலகில் போற்றும் உம்மை

    புகழ்ந்து மேலோகில் வாழ்த்த எம்மை

    தீ உலகில் நின்று தீவிரமாய்

    சேர்த்துக் கொள்வீரே உம்மிடமாய் – வாரீரோ

    1. கண்டதில்லை நேர் முகமாய்

    கல்வாரியின் காந்தனை நாம்

    கண்டிடவே முகமுகமாய்

    கர்த்தா உன் சாயல் முழுமையுமாய் – வாரீரோ

    1. காயம் கொண்ட கால் கரமும்

    கருணை பொங்கும் விலாபுரமும்

    நேயன் உன் அங்க மகத்துவமாம்

    நீர் வரும் போதுள்ளம் பொங்கிடுமாம் – வாரீரோ

    1. இருப்பதுவும் நாம் இவ்வுலகில்

    இயேசுவே உம் மா தயவில்

    விருப்பம் முழுவதும் உம் வரவில்

    வேந்தனே வாருமே நீர் விரைவில் – வாரீரோ

    1. இயேசுவே எம் இன்ப முகம்

    ஏழையாம் காண மகிழும் முகம்

    வீசும் மின்னொளியென விசும்பினில் நீர்

    வேகமே வந்தெம்மை சேர்த்துக் கொள்வீர் – வாரீரோ


    Vareero Vaan Pathiyae Lyrics in English
    pallavi

    vaareero vaanpathiyae sereero thirumathiyae

    theereero em kuraivai thaareero um niraivai

     saranangal
    1. poo ulakil pottum ummai

    pukalnthu maelokil vaalththa emmai

    thee ulakil nintu theeviramaay

    serththuk kolveerae ummidamaay – vaareero

    1. kanndathillai naer mukamaay

    kalvaariyin kaanthanai naam

    kanntidavae mukamukamaay

    karththaa un saayal mulumaiyumaay – vaareero

    1. kaayam konnda kaal karamum

    karunnai pongum vilaapuramum

    naeyan un anga makaththuvamaam

    neer varum pothullam pongidumaam – vaareero

    1. iruppathuvum naam ivvulakil

    Yesuvae um maa thayavil

    viruppam muluvathum um varavil

    vaenthanae vaarumae neer viraivil – vaareero

    1. Yesuvae em inpa mukam

    aelaiyaam kaana makilum mukam

    veesum minnoliyena visumpinil neer

    vaekamae vanthemmai serththuk kolveer – vaareero