Category: Tamil Worship Songs Lyrics

  • Vantharu Vantharu Yesu வந்தாரு இயேசு வந்தாரு

    வந்தாரு(2) இயேசு வந்தாரு
    உலகத்தின் பாவம் போக்க இயேசு வந்தாரு
    மீண்டும் வருவேன் என்று சொன்னாரு
    மாரநாதா(2) இயேசு வருகிறார்

    1.உலகத்தின் பாவம் போக்கவே
    பாலனாய் இயேசு பிறந்தார்
    உலகத்தை நியாயம் தீர்க்க வருவார்
    இராஜாவாய் இயேசு பிறந்தார்
    நியாயந்தீர்க்க(2) இயேசு பிறந்தார் (2)

    2.கண்ணீரை என்றும் துடைக்கவே
    பாலனாய் இயேசு பிறந்தார்
    கண்ணீருக்கு பதிலை கொடுக்க வருவார்
    ராஜாவாய் இயேசு பிறந்தார்
    பதில் கொடுக்க (2) இயேசு வருகிறார்

    3.சாத்தானின் தலையை நசுக்கவே
    பாலனாய் இயேசு பிறந்தார்
    முற்றிலும் ஜெயத்தை கொடுக்க வருவார்
    ராஜாவாய் இயேசு பிறந்தார்
    ஜெயம் கொடுக்க (2) இயேசு வருகிறார்

    மாரநாதா(2) இயேசு வருகிறார்
    ஜெயம் கொடுக்க(2) இயேசு வருகிறார்


    Vantharu vantharu yesu Lyrics in English
    vanthaaru(2) Yesu vanthaaru
    ulakaththin paavam pokka Yesu vanthaaru
    meenndum varuvaen entu sonnaaru
    maaranaathaa(2) Yesu varukiraar

    1.ulakaththin paavam pokkavae
    paalanaay Yesu piranthaar
    ulakaththai niyaayam theerkka varuvaar
    iraajaavaay Yesu piranthaar
    niyaayantheerkka(2) Yesu piranthaar (2)

    2.kannnneerai entum thutaikkavae
    paalanaay Yesu piranthaar
    kannnneerukku pathilai kodukka varuvaar
    raajaavaay Yesu piranthaar
    pathil kodukka (2) Yesu varukiraar

    3.saaththaanin thalaiyai nasukkavae
    paalanaay Yesu piranthaar
    muttilum jeyaththai kodukka varuvaar
    raajaavaay Yesu piranthaar
    jeyam kodukka (2) Yesu varukiraar

    maaranaathaa(2) Yesu varukiraar
    jeyam kodukka(2) Yesu varukiraar

  • Vanthanam Vanthaname Deva Thundumi Kondithane வந்தனம் வந்தனமே! தேவ துந்துமி கொண்டிதமே

    வந்தனம், வந்தனமே! தேவ துந்துமி கொண்டிதமே! – இது
    வரையில் எமையே வளமாய்க் காத்த எம்துரையே, மிகத் தந்தனம்.

    1. சந்ததஞ்சசந்ததமே, எங்கள் தகுநன்றிக் கடையாளமே, – நாங்கள்
      தாழ்ந்து வீழ்ந்து சரணஞ் செய்கையில் தயைகூர், சுரர்பதியே.
    2. சருவ வியாபகமும் எமைச் சார்ந்து தற்காத்ததுவே – எங்கள்
      சாமி, பணிவாய் நேமி, துதிபுகழ் தந்தனமே நிதமே!
    3. சருவ வல்லபமதும் எமைத் தாங்கினதும் பெரிதே, சத்ய
      சருவேசுரனே, கிருபாகரனே, உன் சருவத்துக்குந் துதியே.
    4. உந்தன் சர்வ ஞானமும் எங்களுள்ளிந்திரியம் யாவையும் பார்த்தால் –
      ஒப்பே தருங் காவலே உன்னருளுக்கோ தரும் புகழ் துதி துதியே.
    5. மாறாப் பூரணனே, எல்லா வருடங்களிலும் எத்தனை – உன்றன்
      வாக்குத் தவறாதருளிப் பொழிந்திட்ட வல்லாவிக்குந் துதியே.

    Vanthanam Vanthaname Deva Thundumi Kondithane Lyrics in English

    vanthanam, vanthanamae! thaeva thunthumi konntithamae! – ithu
    varaiyil emaiyae valamaayk kaaththa emthuraiyae, mikath thanthanam.

    1. santhathanjasanthathamae, engal thakunantik kataiyaalamae, – naangal
      thaalnthu veelnthu sarananj seykaiyil thayaikoor, surarpathiyae.
    2. saruva viyaapakamum emaich saarnthu tharkaaththathuvae – engal
      saami, pannivaay naemi, thuthipukal thanthanamae nithamae!
    3. saruva vallapamathum emaith thaanginathum perithae, sathya
      saruvaesuranae, kirupaakaranae, un saruvaththukkun thuthiyae.
    4. unthan sarva njaanamum engalullinthiriyam yaavaiyum paarththaal –
      oppae tharung kaavalae unnarulukko tharum pukal thuthi thuthiyae.
    5. maaraap poorananae, ellaa varudangalilum eththanai – untan
      vaakkuth thavaraatharulip polinthitta vallaavikkun thuthiyae.
  • Vanthalume Ennalume Ub Naamame En Thaabame வந்தாளுமே எந்நாளுமே உன் நாமமே என் தாபமே

    1. வந்தாளுமே எந்நாளுமே, உன் நாமமே என் தாபமே
      இந்நேரமே கண்பாருமே
    2. தேவாவியே வரந்தாரும், இப்பாவியின் பாவம் தீரும்
      உம் ஜோதியின் ஒளிவீசும்
    3. சத்துருக்கள் சதி செய்ய நித்தம் என்னை நெருக்குகிறார்
      அத்தனே நீர் அடைக்கலம்
    4. இப்பாரிலே நின்பேரையே தப்பாமலே யான் பாடியே
      எப்போதுமே கொண்டாடுவேன்
    5. என் மேசையா உன் ஆசையைக் கொண்டோசையாய் நான் பேசவே
      நின்னாசி தா நந் நேசமாய்
    6. நாதனுன்னை எந்நேரமும் ஓதும் ஏழைப் பாவியேனை
      ஆதரித்தே ஆண்டருள்வாய்

    Vanthalume Ennalume Ub Naamame En Thaabame Lyrics in English

    1. vanthaalumae ennaalumae, un naamamae en thaapamae
      innaeramae kannpaarumae
    2. thaevaaviyae varanthaarum, ippaaviyin paavam theerum
      um jothiyin oliveesum
    3. saththurukkal sathi seyya niththam ennai nerukkukiraar
      aththanae neer ataikkalam
    4. ippaarilae ninpaeraiyae thappaamalae yaan paatiyae
      eppothumae konndaaduvaen
    5. en maesaiyaa un aasaiyaik konntoosaiyaay naan paesavae
      ninnaasi thaa nan naesamaay
    6. naathanunnai ennaeramum othum aelaip paaviyaenai
      aathariththae aanndarulvaay
  • Vanjagan Valaivusukiraan வஞ்சகன் வலை வீசுகிறான்

    வஞ்சகன் வலை வீசுகிறான் சபைக்கு எதிராக – 2
    வசமாக மாட்டிக் கொண்டவர்கள் உண்டு
    விடுதலை பெற துடிக்கும் சிலரும் உண்டு
    விதையை அறியாமல் அதை
    பொறுக்குவாரும் உண்டு – 2

    1.எழுப்புதல் என்ற பெயரில் ஆர்ப்பரிப்பு ஓசை ஒலித்தது
    போதனை என்ற பெயரில் வேதனை சபைக்குள் நுழைந்தது
    சுவிசேஷத் தீ அனைந்தது நற்செய்தி முடங்கி போனது
    மனிதனின் வலையில் சிக்கிடும் கனிகள் அழிந்து போனது
    அற்புதம் புரிகின்ற தீர்க்கதரிசனம் ஓய்ந்து போனது -2

    2.சந்தையில் கேட்கும் சத்தம் சபையில் கேட்கிறது
    சரித்திரம் கூறும் வேத முறைகள் புறக்கணிக்கப்படுகிறது
    சவால்கள் நிதம் உண்டு எனினும் சபல புத்தியை
    உபயோகிக்க எந்த வேதம் இடம் கொடுத்தது
    அற்புதம் புரிகின்ற தீர்க்கதரிசன ஓய்ந்து போனது -2

    1. தேவனே தேசம் சுகிக்கும் இந்த நேரத்தில்
      இறைவனை சந்திப்போர் எழும்புவதை தடுக்கும்
      இந்த வஞ்சகர்களையும் நயவசனிப்பாளர்களையும்
      இச்சகவார்த்தைக் கூறி வேசியைப் போல
      சபையை மாற்றிவிடும் முறைகளையும்
      வெட்டவெளிச்சத்தில் கொண்டு வந்து
      திருத்த மாட்டிரோ, திருத்த மாட்டிரோ.

    Vanjagan Valaivusukiraan – வஞ்சகன் வலை வீசுகிறான் Lyrics in English
    Vanjagan Valaivusukiraan
    vanjakan valai veesukiraan sapaikku ethiraaka – 2
    vasamaaka maattik konndavarkal unndu
    viduthalai pera thutikkum silarum unndu
    vithaiyai ariyaamal athai
    porukkuvaarum unndu – 2

    1.elupputhal enta peyaril aarpparippu osai oliththathu
    pothanai enta peyaril vaethanai sapaikkul nulainthathu
    suviseshath thee anainthathu narseythi mudangi ponathu
    manithanin valaiyil sikkidum kanikal alinthu ponathu
    arputham purikinta theerkkatharisanam oynthu ponathu -2

    2.santhaiyil kaetkum saththam sapaiyil kaetkirathu
    sariththiram koorum vaetha muraikal purakkannikkappadukirathu
    savaalkal nitham unndu eninum sapala puththiyai
    upayokikka entha vaetham idam koduththathu
    arputham purikinta theerkkatharisana oynthu ponathu -2

    1. thaevanae thaesam sukikkum intha naeraththil
      iraivanai santhippor elumpuvathai thadukkum
      intha vanjakarkalaiyum nayavasanippaalarkalaiyum
      ichchakavaarththaik koori vaesiyaip pola
      sapaiyai maattividum muraikalaiyum
      vettavelichchaththil konndu vanthu
      thiruththa maattiro, thiruththa maattiro.
  • Vandharulum Thooya Aaviayae வந்தருளும் தூய ஆவியே

    வந்தருளும் தூய ஆவியே
    தந்தருளும் தேவ மகிமையே

    ஆவியே தூய ஆவியே
    ஆவியே தூய ஆவியே

    அபிஷேகியும் தூய ஆவியே
    அனல் மூட்டும் தூய ஆவியே

    ஆட்கொள்ளும் தூய ஆவியே
    அரவணைக்கும் தூய ஆவியே

    ஊற்றிடுமே தூய ஆவியே
    உணர்திடுமே தூய ஆவியே

    வழிகாட்டும் தூய ஆவியே
    வழிநடத்தும் தூய ஆவியே


    Vandharulum Thooya Aaviayae Lyrics in English
    vantharulum thooya aaviyae
    thantharulum thaeva makimaiyae

    aaviyae thooya aaviyae
    aaviyae thooya aaviyae

    apishaekiyum thooya aaviyae
    anal moottum thooya aaviyae

    aatkollum thooya aaviyae
    aravannaikkum thooya aaviyae

    oottidumae thooya aaviyae
    unarthidumae thooya aaviyae

    valikaattum thooya aaviyae
    valinadaththum thooya aaviyae

  • Vande Kadaikan Paarumen வந்தே கடைக்கண் பாருமேன்

    வந்தே கடைக்கண் பாருமேன் – சர்வேசுரனே
    வந்தே கடைக்கண் பாருமேன்

    வந்தே கடைக்கண் பாரும் மானிடர் மீதிரங்கி
    எந்தா துயரம் யாவும் எவ்விதமும் நீக்க

    கொள்ளைநோய் மிகுத்ததின் கொடுமை பெருக்கமாச்சே
    வள்ளலுன் சகாயத்தால் மாற்றும் கருணைத் தேவே

    எண்ணா வேளை வாலரும் இறந்துபோறார் ஐயோ
    கண்ணீர் சொரியும்மாந்தர் கலக்கம் அனைத்தும் போக்க

    எங்கே விரைந் தோடுவோம் இறைவா உமை அல்லாமல்
    எங்கள் தஞ்சம் வேறாரும் இல்லை சரணம் ஐயா

    மானிடர் துயரத்தால் மறுகியே திரிகின்றோம்
    ஏன் இந்தக் கஸ்தி யாவும் எந்தையே கண்பாருமேன்

    எந்த மட்டும் இந்நோயால் ஈனர் எமை வாதிப்பீர்
    அந்தி சந்தி அலறும் ஆதுலர் மீதிரங்கி

    வாரும் கருணாகரா வந்தே கொள்ளை நோயதைத்
    தீரும் இவ்வேளை தானே தீனா எம்மீதினின்றே


    Vande Kadaikan Paarumen Lyrics in English
    vanthae kataikkann paarumaen – sarvaesuranae
    vanthae kataikkann paarumaen

    vanthae kataikkann paarum maanidar meethirangi
    enthaa thuyaram yaavum evvithamum neekka

    kollaiNnoy mikuththathin kodumai perukkamaachchaே
    vallalun sakaayaththaal maattum karunnaith thaevae

    ennnnaa vaelai vaalarum iranthuporaar aiyo
    kannnneer soriyummaanthar kalakkam anaiththum pokka

    engae virain thoduvom iraivaa umai allaamal
    engal thanjam vaeraarum illai saranam aiyaa

    maanidar thuyaraththaal marukiyae thirikintom
    aen inthak kasthi yaavum enthaiyae kannpaarumaen

    entha mattum inNnoyaal eenar emai vaathippeer
    anthi santhi alarum aathular meethirangi

    vaarum karunnaakaraa vanthae kollai Nnoyathaith
    theerum ivvaelai thaanae theenaa emmeethininte

  • Vanathi Vanavar Nam வானாதி வானவர் நம் இயேசுவை

    வானாதி வானவர் நம் இயேசுவை
    வாத்தியங்கள் முழுங்கிட பாடுவோம்
    தேவாதி தேவன் நம் இயேசுவை
    நாட்டியங்கள் ஆடி கொண்டாடுவோம்

    அல்லேலூயா அல்லேலூயா

    வானங்களை விரித்தவரை பாடுவோம்
    வானபரன் இயேசுவைக் கொண்டாடுவோம்

    வாக்குத்தத்தம் தந்தவரை பாடுவோம்
    வாக்குமாறா தேவனைக் கொண்டாடுவோம்

    பாவச்சேற்றில் வாழ்ந்து வந்த என்னையே
    பாசக்கரம் நீட்டி என்னை தூக்கினார்

    பாரில் வந்த பரலோக நாயகன்
    பலியாகி என்னை மீட்டுக் கொண்டாரே


    Vanathi vanavar nam Lyrics in English
    vaanaathi vaanavar nam Yesuvai
    vaaththiyangal mulungida paaduvom
    thaevaathi thaevan nam Yesuvai
    naattiyangal aati konndaaduvom

    allaelooyaa allaelooyaa

    vaanangalai viriththavarai paaduvom
    vaanaparan Yesuvaik konndaaduvom

    vaakkuththaththam thanthavarai paaduvom
    vaakkumaaraa thaevanaik konndaaduvom

    paavachchaேttil vaalnthu vantha ennaiyae
    paasakkaram neetti ennai thookkinaar

    paaril vantha paraloka naayakan
    paliyaaki ennai meettuk konndaarae

  • Vanangale Magilnthu வானங்களே மகிழ்ந்து பாடுங்கள்

    வானங்களே மகிழ்ந்து பாடுங்கள்
    மண்ணுலகே, புகழ்ந்து துதிபாடு
    சர்வ வல்லவர் தம் ஜனத்திற்கு
    ஆறுதல் தருகிறார்
    சிறுமைப்பட்ட தம் மக்கள் மீது
    இரக்கம் காட்டுகிறார்

    கைவிட்டாரே மறந்தாரே என்று நீ சொல்வானேன்
    பால் குடிக்கும் பாலகனை தாய் மறப்பாளோ?
    மறந்து போவாளோ?
    கர்ப்பத்தின் பிள்ளைக்கு இரங்காதிருப்பாளோ?
    இரங்காதிருப்பாளோ?
    தாய் மறந்தாலும்
    தகப்பன் உன்னை மறக்கவே மாட்டார்
    உள்ளங்கையிலே
    அவர் உன்னை பொறித்து வைத்துள்ளார்

    கண்களை நீ ஏறெடுத்துப் பார்
    சுற்றிலும் பார் மகளே (மகனே)
    உன்னைப் பாழாக்கினவர்கள்
    புறப்பட்டுப் போகிறார்கள்
    பெருங்கூட்டம் சபையைத் தேடி வருகின்றது
    பாடி மகிழ்கின்றது
    பாழடைந்த இடங்களெல்லாம் துதியால் நிரம்பிடுதே
    அணிகலன் போல் நம் தேசத்தை
    சபை நீ அணிந்து கொள்வாய்


    Vanangale magilnthu Lyrics in English
    vaanangalae makilnthu paadungal
    mannnulakae, pukalnthu thuthipaadu
    sarva vallavar tham janaththirku
    aaruthal tharukiraar
    sirumaippatta tham makkal meethu
    irakkam kaattukiraar

    kaivittarae maranthaarae entu nee solvaanaen
    paal kutikkum paalakanai thaay marappaalo?
    maranthu povaalo?
    karppaththin pillaikku irangaathiruppaalo?
    irangaathiruppaalo?
    thaay maranthaalum
    thakappan unnai marakkavae maattar
    ullangaiyilae
    avar unnai poriththu vaiththullaar

    kannkalai nee aeraெduththup paar
    suttilum paar makalae (makanae)
    unnaip paalaakkinavarkal
    purappattup pokiraarkal
    perungaூttam sapaiyaith thaeti varukintathu
    paati makilkintathu
    paalataintha idangalellaam thuthiyaal nirampiduthae
    annikalan pol nam thaesaththai
    sapai nee anninthu kolvaay

  • Vanandira Yatherayil வனாந்திர யாத்திரையில்

    வனாந்திர யாத்திரையில் களைத்து நான்
    சோர்ந்து போகும் நேரங்களில்
    நேசரின் சத்தம் என்னில் கேட்டிடும்
    என் வாழ்வு செழித்திடுமே

    1. செங்கடல் எதிர்த்து வந்தும்
      பங்கம் வந்திடாமல் அங்கு
      பாதை ஒன்று கண்ணில் தெரியுமே
      விடுவிப்பார் ஆண்டவர் நல்குவார் புதுபெலன்
      தடுத்திடும் சத்ருக்கள் அழிந்து மாளுவார் – வனாந்திர
    2. தேவனை மறக்கச் செய்யும்
      வேதனை நிறைந்த வாழ்வை
      சத்துரு விதைத்திடும் போது
      மாராவின் கசந்த நீர் மதுரமாக மாறிடும்
      காரிருள் நீங்கிட வெளிச்சம் தோன்றுமே – வனாந்திர
    3. இனிமையற்ற வாழ்வில் நான்
      தனிமை என்று எண்ணும் போது
      மகிமை தேவன் தாங்கிடுவாரே
      இனிமையாய் மன்னாவை வருஷிக்கப் பண்ணுவார்
      இனி எனக்கென்றுமே தாழ்வு இல்லையே – வனாந்திர

    Vanandira Yatherayil – வனாந்திர யாத்திரையில் களைத்து நான் Lyrics in English
    Vanandira Yatherayil
    vanaanthira yaaththiraiyil kalaiththu naan
    sornthu pokum naerangalil
    naesarin saththam ennil kaetdidum
    en vaalvu seliththidumae

    1. sengadal ethirththu vanthum
      pangam vanthidaamal angu
      paathai ontu kannnnil theriyumae
      viduvippaar aanndavar nalkuvaar puthupelan
      thaduththidum sathrukkal alinthu maaluvaar – vanaanthira
    2. thaevanai marakkach seyyum
      vaethanai niraintha vaalvai
      saththuru vithaiththidum pothu
      maaraavin kasantha neer mathuramaaka maaridum
      kaarirul neengida velichcham thontumae – vanaanthira
    3. inimaiyatta vaalvil naan
      thanimai entu ennnum pothu
      makimai thaevan thaangiduvaarae
      inimaiyaay mannaavai varushikkap pannnuvaar
      ini enakkentumae thaalvu illaiyae – vanaanthira
  • Vanandira Vallvu Athu வனாந்திர வாழ்வு அது வசந்தமாகும்

    வனாந்திர வாழ்வு அது வசந்தமாகும்
    பாழான உன் வாழ்வு அது பயிர்நிலமாகும்-2
    மாற்றுவார் இயேசு மாற்றுவார்
    உன் வாழ்வை மாற்றுவார்
    தேற்றுவார் இயேசு தேற்றுவார்
    உன்னை ஆற்றித் தேற்றுவார் – 2

    1. அன்று ஆகாரைக் கண்டவர்
      இன்று உன்னையும் காண்கிறார்
      தாகத்தை தீர்த்தவர் – உன்
      ஏக்கத்தை தீர்ப்பாரே – 2
    2. யாபேசின் ஜெபம் கேட்டவர்
      இன்று உன் ஜெபம் கேட்பாரே
      துக்கமெல்லாமே
      சந்தோஷமாய் மாறுமே – 2
    3. அன்று அன்னாளை நினைத்தவர்
      இன்று உன்னையும் நினைப்பாரே
      புலம்பல்கள் எல்லாமே
      ஆனந்தக் களிப்பாய் மாறுமே – 2
    4. ஆடுகள் மேய்த்த தாவீதை
      அரசனாய் மாற்றினீர்
      உயர்த்தி வைப்பவர்
      கனப்படுத்தி மகிழ்வாரே

    Vanandira Vallvu Athu Lyrics in English

    vanaanthira vaalvu athu vasanthamaakum
    paalaana un vaalvu athu payirnilamaakum-2
    maattuvaar Yesu maattuvaar
    un vaalvai maattuvaar
    thaettuvaar Yesu thaettuvaar
    unnai aattith thaettuvaar – 2

    1. antu aakaaraik kanndavar
      intu unnaiyum kaannkiraar
      thaakaththai theerththavar – un
      aekkaththai theerppaarae – 2
    2. yaapaesin jepam kaettavar
      intu un jepam kaetpaarae
      thukkamellaamae
      santhoshamaay maarumae – 2
    3. antu annaalai ninaiththavar
      intu unnaiyum ninaippaarae
      pulampalkal ellaamae
      aananthak kalippaay maarumae – 2
    4. aadukal maeyththa thaaveethai
      arasanaay maattineer
      uyarththi vaippavar
      kanappaduththi makilvaarae