Category: Tamil Worship Songs Lyrics

  • Vanam Pollinthathu வானம் பொழிந்தது

    வானம் பொழிந்தது மதகுகள் திறந்தன
    கனவும் கலைந்தது மடமையும் ஓய்ந்ததே
    பணமும் பதவியும் செல்லா காசானதே -2
    மனதில் கொண்டோமா? வாழ்வின் நோக்கமதை-2
    வாழ்வின் நோக்கமதை -2

    1. வங்கி பணமும் வரவில்லை உதவிட
      பங்கு விலையும் உதவலை பிரட் வாங்கிட
      பவனி வந்த சொகுசு கார்களும-2
      அவரே அன்றி அனைத்தும் வீண் என்றனொ -2
    2. குடும்ப உறவும் குலைந்து போனதே
      குலம் மறந்தோம் கொள்கையும் பறந்ததே
      சொல்ல முடியா துக்கமும் துயரமும்.-2
      சொல்ல ஒரை ஒரு இடம் கல்வாரியே -2
    3. அதிகாரியும் அரசும் முழித்து நின்றனர்
      அறியனையை தக்கவே போட்டியும் போட்டனர்
      அறியா மாந்தரின் அலறல் நம்மையும் -2
      அமர்ந்திரு பாதம் என்றது என் மனம் -2
    4. பூமியும் பூதலழும் நடுங்குமே அந்நாள்
      பூமகன் இயோசுவின் வருகையின் நாள்
      புறப்படு வேகம் (வேதம்) அறிவிக்க
      பரலோக குரல் கேட்குதே காலம் இதுவே -2

    Vanam Pollinthathu – வானம் பொழிந்தது மதகுகள் Lyrics in English
    Vanam Pollinthathu
    vaanam polinthathu mathakukal thiranthana
    kanavum kalainthathu madamaiyum oynthathae
    panamum pathaviyum sellaa kaasaanathae -2
    manathil konntoomaa? vaalvin Nnokkamathai-2
    vaalvin Nnokkamathai -2

    1. vangi panamum varavillai uthavida
      pangu vilaiyum uthavalai pirat vaangida
      pavani vantha sokusu kaarkaluma-2
      avarae anti anaiththum veenn entano -2
    2. kudumpa uravum kulainthu ponathae
      kulam maranthom kolkaiyum paranthathae
      solla mutiyaa thukkamum thuyaramum.-2
      solla orai oru idam kalvaariyae -2
    3. athikaariyum arasum muliththu nintanar
      ariyanaiyai thakkavae pottiyum pottanar
      ariyaa maantharin alaral nammaiyum -2
      amarnthiru paatham entathu en manam -2
    4. poomiyum poothalalum nadungumae annaal
      poomakan iyosuvin varukaiyin naal
      purappadu vaekam (vaetham) arivikka
      paraloka kural kaetkuthae kaalam ithuvae -2
  • Vanakkam Vanakkam Vanakkamamma வணக்கம் வணக்கம் வணக்கமம்மா

    வணக்கம் வணக்கம் வணக்கமம்மா

    வான்புகழ் வேளைநகர் ஆரோக்கிய மாதாவே – 2

    மணக்கும் தமிழாலே வணக்கம் அம்மா – எழில்

    மலர்ந்திடும் இசையாலே வணக்கம் அம்மா – 2

    நினைக்கும் என் நினைவாலே குவிக்கும் என் கரத்தாலே

    தித்திக்கும் காவியமாய் தேவனை சுமந்தவளே – 2

    வேளைநகர் வந்த விண்ணவர் தாயே

    வேண்டும் அன்பரின் உடல் பொருள் நீயே – 2

    தாளைப் பணிந்தவர்க்கே தஞ்சம் அளித்தாயே

    கத்தும் கடல் ஓரம் ஆலயம் கொண்டாயே


    Vanakkam Vanakkam Vanakkamamma Lyrics in English
    vanakkam vanakkam vanakkamammaa

    vaanpukal vaelainakar aarokkiya maathaavae – 2

    manakkum thamilaalae vanakkam ammaa – elil

    malarnthidum isaiyaalae vanakkam ammaa – 2

    ninaikkum en ninaivaalae kuvikkum en karaththaalae

    thiththikkum kaaviyamaay thaevanai sumanthavalae – 2

    vaelainakar vantha vinnnavar thaayae

    vaenndum anparin udal porul neeyae – 2

    thaalaip panninthavarkkae thanjam aliththaayae

    kaththum kadal oram aalayam konndaayae

  • Vanaga Arasiyae Mantharin Annaiyae வானக அரசியே மாந்தரின் அன்னையே நான்

    வானக அரசியே மாந்தரின் அன்னையே – நான்

    உனைப் பாடிடுவேன் மனம் மகிழ்ந்திட வாழ்த்திடுவேன்

    பன்னிரு விண்மீன் முடியெனக் கொண்டவள் நீ

    பொன் கதிரோனை ஆடையாய் அணிந்தவள் நீ – 2

    அலகையின் தலைமிதித்தாய் விண் மன்னனை எமக்களித்தாய்

    இன்றும் மீட்பின் பணி தொடர்கின்றாய்

    காட்சிகள் வழி இறையருள் தருகின்றாய் – 2

    புவியதன் தாய் எனவே மக்கள் அனைவரைக் காக்கின்றாய்


    Vanaga Arasiyae Mantharin Annaiyae Lyrics in English
    vaanaka arasiyae maantharin annaiyae – naan

    unaip paadiduvaen manam makilnthida vaalththiduvaen

    panniru vinnmeen mutiyenak konndaval nee

    pon kathironai aataiyaay anninthaval nee – 2

    alakaiyin thalaimithiththaay vinn mannanai emakkaliththaay

    intum meetpin panni thodarkintay

    kaatchikal vali iraiyarul tharukintay – 2

    puviyathan thaay enavae makkal anaivaraik kaakkintay

  • Valthugirom Vanangugirom வாழ்த்துகிறோம் வணங்குகிறோம்

    வாழ்த்துகிறோம் வணங்குகிறோம்
    போற்றுகிறோம் தேவா…ஆ…ஆ…ஆ

    1. இலவசமாய் கிருபையினால்
      நீதிமானாக்கி விட்டீர் – ஐயா
    2. ஆவியினால் வார்த்தையினால்
      மறுபடி பிறக்கச்செய்தீர் – என்னை
    3. உம் இரத்தத்தால் தெளிக்கப்பட்டோம்
      ஒப்புரவாக்கப்பட்டோம் – ஐயா
    4. உம்மை நோக்கிப் பார்க்கின்றோம்
      பிரகாசம் அடைகின்றோம் – ஐயா
    5. அற்புதமே அதிசயமே
      ஆலோசனைக் கர்த்தரே – ஐயா
    6. உம்மையன்றி யாரிடம் சொல்வோம்
      ஜீவனுள்ள வார்த்தை நீரே – ஐயா

    Valthugirom Vanangugirom – வாழ்த்துகிறோம் வணங்குகிறோம் Lyrics in English
    Valthugirom Vanangugirom
    vaalththukirom vanangukirom
    pottukirom thaevaa…aa…aa…aa

    1. ilavasamaay kirupaiyinaal
      neethimaanaakki vittir – aiyaa
    2. aaviyinaal vaarththaiyinaal
      marupati pirakkachcheytheer – ennai
    3. um iraththaththaal thelikkappattaோm
      oppuravaakkappattaோm – aiyaa
    4. ummai Nnokkip paarkkintom
      pirakaasam ataikintom – aiyaa
    5. arputhamae athisayamae
      aalosanaik karththarae – aiyaa
    6. ummaiyanti yaaridam solvom
      jeevanulla vaarththai neerae – aiyaa
  • Valnalellam Kalikurnthu வாழ்நாளெல்லாம் காலைதோறும்

    வாழ்நாளெல்லாம் (காலைதோறும்)
    களிகூர்ந்து மகிழும்படி
    திருப்தியாக்கும் உம் கிருபையினால்

    புகலிடம் நீரே பூமியிலே
    அடைக்கலம் நீரே தலைமுறைதோறும்

    நல்லவரே வல்லவரே
    நன்றியையா நாள் முழுதும்

    உலகமும் பூமியும் தோன்றுமுன்னே
    என்றென்றும் இருக்கின்ற என் தெய்வமே

    துன்பத்தைக் கண்ட நாட்களுக்கு
    ஈடாக என்னை மகிழச் செய்யும்

    அற்புத செயல்கள் காணச் செய்யும்
    மகிமை மாட்சிமை விளங்கச் செய்யும்

    செய்யும் செயல்கள் காணச் செய்யும்
    செயல்கள் அனைத்திலும் வெற்றி தாரும்

    நாட்களை எண்ணும் அறிவைத் தாரும்
    ஞானம் நிறைந்த இதயம் தாரும்.


    Valnalellam kalikurnthu Lyrics in English
    vaalnaalellaam (kaalaithorum)
    kalikoornthu makilumpati
    thirupthiyaakkum um kirupaiyinaal

    pukalidam neerae poomiyilae
    ataikkalam neerae thalaimuraithorum

    nallavarae vallavarae
    nantiyaiyaa naal muluthum

    ulakamum poomiyum thontumunnae
    ententum irukkinta en theyvamae

    thunpaththaik kannda naatkalukku
    eedaaka ennai makilach seyyum

    arputha seyalkal kaanach seyyum
    makimai maatchimai vilangach seyyum

    seyyum seyalkal kaanach seyyum
    seyalkal anaiththilum vetti thaarum

    naatkalai ennnum arivaith thaarum
    njaanam niraintha ithayam thaarum.

  • Vallamaiyin Aaviyaanavar வல்லமையின் ஆவியானவர்

    வல்லமையின் ஆவியானவர் – என்னுள்
    வந்து விட்ட காரணத்தினால்
    பொல்லாத சாத்தானை – ஒரு
    சொல்லாலே விரட்டி விட்டேன்

    1. Power ஆவி எனக்குள்ளே – அந்த
      பய ஆவி அணுகுவதில்லை
      அன்பின் ஆவி எனக்குள்ளே – நான்
      அகற்றிவிட்டேன் கசப்புகளை
    2. கட்டுப்பாட்டின் ஆவியானவர்
      என்னை Control பண்ணி நடத்துகிறார்
      இஷ்டம் போல அலைவதில்லை
      அவர் சித்தம் செய்து வாழ்பவன் நான்
    3. கிறிஸ்துவுக்குள் நறுமணம் நான்
      தெருத் தெருவா மணம் வீசுவேன்
      மீட்புபெறும் அனைவருக்கும் – நான்
      வாழ்வளிக்கும் வாசனையானேன்
    4. உலகத்திற்கு வெளிச்சம் நான்
      ஊரெல்லாம் Torch அடிப்பேன்
      உப்பாக பரவிடுவேன் – நான்
      எப்போதும் சுவை தருவேன்
    5. கர்த்தரின் முத்திரை என் மேல் – நான்
      முற்றிலும் அவருக்குச் சொந்தம்
      அச்சாரமாய் ஆவியானவர் – நான்
      நிச்சயமாய் மீட்பு பெறுவேன்
    6. தேவனாலே பிறந்தவன் நான்
      எந்த பாவமும் செய்வதில்லை
      கர்த்தரே பாதுகாக்கிறார்
      தீயோன் என்னை தீண்டுவதில்லை
    7. கடவுள் எனக்கு வாக்களித்ததை
      நிறைவேற்ற வல்லவரென்று
      நிச்சயமாய் நம்பினதாலே – நான்
      நம்பிக்கையில் வல்லவனானேன் (வளர்கின்றேன்)

    Vallamaiyin Aaviyaanavar Lyrics in English
    vallamaiyin aaviyaanavar – ennul
    vanthu vitta kaaranaththinaal
    pollaatha saaththaanai – oru
    sollaalae viratti vittaen

    1. Power aavi enakkullae – antha
      paya aavi anukuvathillai
      anpin aavi enakkullae – naan
      akattivittaen kasappukalai
    2. kattuppaattin aaviyaanavar
      ennai Control pannnni nadaththukiraar
      ishdam pola alaivathillai
      avar siththam seythu vaalpavan naan
    3. kiristhuvukkul narumanam naan
      theruth theruvaa manam veesuvaen
      meetpuperum anaivarukkum – naan
      vaalvalikkum vaasanaiyaanaen
    4. ulakaththirku velichcham naan
      oorellaam Torch atippaen
      uppaaka paraviduvaen – naan
      eppothum suvai tharuvaen
    5. karththarin muththirai en mael – naan
      muttilum avarukkuch sontham
      achchaாramaay aaviyaanavar – naan
      nichchayamaay meetpu peruvaen
    6. thaevanaalae piranthavan naan
      entha paavamum seyvathillai
      karththarae paathukaakkiraar
      theeyon ennai theennduvathillai
    7. kadavul enakku vaakkaliththathai
      niraivaetta vallavarentu
      nichchayamaay nampinathaalae – naan
      nampikkaiyil vallavanaanaen (valarkinten)
  • Vallamaiyil Umathu Naamam வல்லமையில் உமது நாமம் பெரியது

    வல்லமையில் உமது நாமம் பெரியது
    பூமியிலே உம் நாமம் உயர்ந்தது
    உமக்கு ஒப்பானவர் யாருண்டு
    உமக்கு நிகரானவர் உலகில் எவருண்டு

    ராஜா ராஜா நீரே எங்கள் இயேசையா
    என்னை தேடி வந்து மீட்டவரே மேசியா

    அலங்கரித்தீர் எங்களை இரட்சிப்பினால்
    அனுதினமும் காக்கின்றீர் கிருபையினால்

    அரியணையில் வீற்றிருக்கும் அரசரே
    அகிலத்தையே வார்த்தையால் ஆள்பவரே

    கருவிலே எங்களை தாங்கினீர்
    இறுதி வரை எங்களை சுமந்திடுவீர்

    ஜீவனுள்ள தேவனே ஸ்தோத்திரம்
    ஜீவன் தந்த மீட்பரே ஸ்தோத்திரம்


    Vallamaiyil Umathu Naamam Lyrics in English

    vallamaiyil umathu naamam periyathu
    poomiyilae um naamam uyarnthathu
    umakku oppaanavar yaarunndu
    umakku nikaraanavar ulakil evarunndu

    raajaa raajaa neerae engal iyaesaiyaa
    ennai thaeti vanthu meettavarae maesiyaa

    alangariththeer engalai iratchippinaal
    anuthinamum kaakkinteer kirupaiyinaal

    ariyannaiyil veettirukkum arasarae
    akilaththaiyae vaarththaiyaal aalpavarae

    karuvilae engalai thaangineer
    iruthi varai engalai sumanthiduveer

    jeevanulla thaevanae sthoththiram
    jeevan thantha meetparae sthoththiram

  • Vallamai Vendum வல்லமை வேண்டும்

    வல்லமை வேண்டும் இன்றே வேண்டும்
    அக்கினி வேண்டும் எங்கள் சபையிலே
    ஆலயம் நிரம்ப ஊழியம் பெருகும்
    மகிமையில் வளரும் இந்த நாளிலே
    நன்றி சொல்லுவோம் நன்றி சொல்லுவோம்
    நன்றி சொல்லுவோம் இயேசுவே (உமக்கே)

    1. கிருபை வேண்டுமே உம் வரங்கள் வேண்டுமே
      கனிகள் வேண்டுமே வாழ்விலே
      அன்பு வேண்டுமே ஜெப ஆவி வேண்டுமே
      புது புது பாஷை நமக்கு வேண்டும்
      பெரிய காரியம் நாங்கள் செய்திடுவோம்
      வல்லமை மேலே வல்லமை வேண்டும்
      மகிமையின் மேலே மகிமையே – நன்றி
    2. நீர் தொட்டால் போதுமே என் வாழ்க்கை மாறுமே
      உம் தொடுதல் வேண்டுமே இயேசுவே
      அன்பு கூருவேன் என் வாழ்வின் நாளெல்லாம்
      என் உள்ளம் பாடுமே உம்மையே
      பரிசுத்தம் வேண்டுமே என் பாவம் மாறுமே
      உம் இரத்தம் என்னை கழுவுமே
      புது புது பாஷை நமக்கு வேண்டும்
      பெரிய காரியம் நாங்கள் செய்திடுவோம்
      வல்லமை மேலே வல்லமை வேண்டும்
      மகிமையின் மேலே மகிமையே – நன்றி

    Vallamai Vendum – வல்லமை வேண்டும் Lyrics in English
    vallamai vaenndum inte vaenndum
    akkini vaenndum engal sapaiyilae
    aalayam nirampa ooliyam perukum
    makimaiyil valarum intha naalilae
    nanti solluvom nanti solluvom
    nanti solluvom Yesuvae (umakkae)

    1. kirupai vaenndumae um varangal vaenndumae
      kanikal vaenndumae vaalvilae
      anpu vaenndumae jepa aavi vaenndumae
      puthu puthu paashai namakku vaenndum
      periya kaariyam naangal seythiduvom
      vallamai maelae vallamai vaenndum
      makimaiyin maelae makimaiyae – nanti
    2. neer thottal pothumae en vaalkkai maarumae
      um thoduthal vaenndumae Yesuvae
      anpu kooruvaen en vaalvin naalellaam
      en ullam paadumae ummaiyae
      parisuththam vaenndumae en paavam maarumae
      um iraththam ennai kaluvumae
      puthu puthu paashai namakku vaenndum
      periya kaariyam naangal seythiduvom
      vallamai maelae vallamai vaenndum
      makimaiyin maelae makimaiyae – nanti
  • Vallamai Vallamai Aaviye வல்லமை வல்லமை ஆவியே

    வல்லமை வல்லமை ஆவியே
    என்னை அனலாக்கிடும்
    வல்லமை வல்லமை ஆவியே
    என்னை அபிஷேகியும்

    சாத்தானின் கோட்டையை முறியடிக்க
    வல்லமை தாருமே
    தேவனின் ராஜ்யம் எழும்பிக் கட்ட
    வல்லமை தாருமே

    ஆவியின் வரங்களினால்
    என்னை நிரப்பிடும்
    கனிகளை கொடுத்து சாட்சியாய்
    வாழ்ந்தும்மை மகிமைப்படுத்துவேன்


    Vallamai vallamai aaviye Lyrics in English
    vallamai vallamai aaviyae
    ennai analaakkidum
    vallamai vallamai aaviyae
    ennai apishaekiyum

    saaththaanin kottaைyai muriyatikka
    vallamai thaarumae
    thaevanin raajyam elumpik katta
    vallamai thaarumae

    aaviyin varangalinaal
    ennai nirappidum
    kanikalai koduththu saatchiyaay
    vaalnthummai makimaippaduththuvaen

  • Vallamai Undu Undu Arputha வல்லமை உண்டு உண்டு அற்புத வல்லமை

    வல்லமை உண்டு உண்டு அற்புத வல்லமை
    இயேசுவின் இரத்தத்தில்!
    வல்லமை உண்டு உண்டு அற்புத வல்லமை
    ஆட்டுக்குட்டியின் இரத்தத்தால்!


    There is power, power, wonder-working power
    In the blood of the Lamb
    There is power, power, wonder-working power
    In the precious blood of the Lamb.