Category: Tamil Worship Songs Lyrics

  • Varavenum Paranaaviye வரவேணும் பரனாவியே

    வரவேணும் பரனாவியே,
    இலங்குஞ் சுடராய் மேவியே,

    அனுபல்லவி
    மருளாம் பாவம் மருவிய எனக்கு
    வானாக்கினியால் ஞான தீட்சை தர ,- வர

    சரணங்கள்
    பலமான எப்பாவமும் பாழாக்கும் மாநோயகளும்
    வலியகொடும் ரோகமும் மாம்சசிந்தை ஓடுமே ;
    பலிபீடத்தில் என்னைப் பலியாக வைத்தேன் ,
    எலியாவின் ஜெபத்துக் கிரங்கிய வண்ணம்- வர

    என்றன் பவம்யாவையும் எரிக்கும்வகை தேடியும்
    எங்கும் இந்த லோகத்தில் எத்தீயுமே காண்கிலேன் ;
    என்றன் செயலால் யாதொன்றும் முடியா
    தின்றே வானாக் கினி வரவேணும் ,-வர

    குடிகொள் எஹ்த்னாப்பாவமும் அடியோடே தொலைத்திடும் ,
    தடுத்தாட் கொள்ளும் தோஷமும் சாம்பலாகச் செய்திடும் ;
    படிமிசை காற்றுக்குப் பறந்தோடும் சாம்பல்போல்
    அடியேன் ஏசுவுக் கனுதினம்பணி செய்ய


    Varavenum Paranaaviye Lyrics in English
    varavaenum paranaaviyae,
    ilangunj sudaraay maeviyae,

    anupallavi
    marulaam paavam maruviya enakku
    vaanaakkiniyaal njaana theetchaை thara ,- vara

    saranangal
    palamaana eppaavamum paalaakkum maaNnoyakalum
    valiyakodum rokamum maamsasinthai odumae ;
    palipeedaththil ennaip paliyaaka vaiththaen ,
    eliyaavin jepaththuk kirangiya vannnam- vara

    entan pavamyaavaiyum erikkumvakai thaetiyum
    engum intha lokaththil eththeeyumae kaannkilaen ;
    entan seyalaal yaathontum mutiyaa
    thinte vaanaak kini varavaenum ,-vara

    kutikol ehthnaappaavamum atiyotae tholaiththidum ,
    thaduththaat kollum thoshamum saampalaakach seythidum ;
    patimisai kaattukkup paranthodum saampalpol
    atiyaen aesuvuk kanuthinampanni seyya

  • Varavaenum Enatharase வரவேணும் எனதரசே

    வரவேணும் எனதரசே,
    மனுவேல், இஸரேல் சிரசே.

    அனுபல்லவி
    அருணோ தயம் ஒளிர் பிரகாசா,
    அசரீரி ஒரே சரு வேசா!

    சரணங்கள்

    1. வேதா கருணா கரா, மெய்யான பரா பரா,
      ஆதார நிராதரா, அன்பான சகோதரா,
      தாதாவும் தாய் சகலமும் நீயே;
      நாதா, உன் தாபரம் நல்குவாயே. — வரவேணும்
    2. படியோர் பவ மோசனா, பரலோக சிம்மாசனா,
      முடியாதருள் போசனா, முதன் மா மறைவாசனா
      இடையர் குடிலிடை மேவி எழுந்தாய்,
      இமையவர் அடி தொழு மேன்மையின் எந்தாய். — வரவேணும்
    3. வானோர் தொழும் நாதனே, மறையாகம போதனே,
      கானாவின் அதீதனே, கலிலேய வினோதனே
      ஞானாகரமே, நடு நிலை யோவா,
      நண்பா, உனத நன்மையின் மகா தேவா! — வரவேணும்

    Varavaenum Enatharase Lyrics in English
    varavaenum enatharase,
    manuvael, isarael sirase.

    anupallavi
    arunno thayam olir pirakaasaa,
    asareeri orae saru vaesaa!

    saranangal

    1. vaethaa karunnaa karaa, meyyaana paraa paraa,
      aathaara niraatharaa, anpaana sakotharaa,
      thaathaavum thaay sakalamum neeyae;
      naathaa, un thaaparam nalkuvaayae. — varavaenum
    2. patiyor pava mosanaa, paraloka simmaasanaa,
      mutiyaatharul posanaa, muthan maa maraivaasanaa
      itaiyar kutilitai maevi elunthaay,
      imaiyavar ati tholu maenmaiyin enthaay. — varavaenum
    3. vaanor tholum naathanae, maraiyaakama pothanae,
      kaanaavin atheethanae, kalilaeya vinothanae
      njaanaakaramae, nadu nilai yovaa,
      nannpaa, unatha nanmaiyin makaa thaevaa! — varavaenum
  • Varavaenndum Thaeva Aaviyae வரவேண்டும் தேவ ஆவியே

    வரவேண்டும் தேவ ஆவியே
    எங்கள் மத்தியிலே
    வரவேண்டும் தேவ ஆவியே
    எங்கள் உள்ளத்திலே

    ஆட்கொள்ளும் ஐயா
    அபிஷேகியும்
    அனல் மூட்டி
    எரிய விடும்

    தூய ஆவியே அன்பின் ஆவியே
    துணையாளரே தேற்றும் தெய்வமே
    ஊற்றுத் தண்ணீரே உள்ளம் ஏங்குதையா
    வரவேண்டும் நல்லவரே வல்லவரே


    Varavaenndum Thaeva Aaviyae Lyrics in English
    varavaenndum thaeva aaviyae
    engal maththiyilae
    varavaenndum thaeva aaviyae
    engal ullaththilae

    aatkollum aiyaa
    apishaekiyum
    anal mootti
    eriya vidum

    thooya aaviyae anpin aaviyae
    thunnaiyaalarae thaettum theyvamae
    oottuth thannnneerae ullam aenguthaiyaa
    varavaenndum nallavarae vallavarae

  • Varandanilam Thanneerukkaai வறண்ட நிலம் தண்ணீருக்காய்

    வறண்ட நிலம் தண்ணீருக்காய்
    ஏங்குவது போல
    என் ஆத்துமா உமக்காய் ஏங்கிடுதே
    மான்கள் நீரோடை வாஞ்சித்து
    கதறுவது போல
    என் ஆத்துமா உமக்காய் ஏங்கிடுதே
    மனிதர் குரல் கேட்டது போதும்
    உம் குரல் கேட்கணுமே
    உந்தன் மகிமை காண வேண்டுமே

    வாரும் உம் பிரசன்னம்
    வேண்டும் வேண்டும்
    தேற்றிடும் உம் சமுகம்
    வேண்டும் வேண்டும்

    இந்த உலகத்திலே மனிதர்கள்
    கேட்கும் கேள்விகள்
    உன் தேவன் எங்கே எங்கே என்றார்கள்
    அது கேட்டிடும் வேளையிலே
    என் உள்ளம் நொறுங்கினதே
    இரவும் பகலும் என் கண்ணீரே
    என் போஜனம்
    உம்மை நோக்கிக் காத்திருப்பேன்
    உம்மை இன்னமும் துதித்திடுவேன்
    உமது மகிமையை இந்த உலகம் அறிந்திட
    வேண்டும் வேண்டும்


    Varandanilam thanneerukkaai Lyrics in English
    varannda nilam thannnneerukkaay
    aenguvathu pola
    en aaththumaa umakkaay aengiduthae
    maankal neerotai vaanjiththu
    katharuvathu pola
    en aaththumaa umakkaay aengiduthae
    manithar kural kaettathu pothum
    um kural kaetkanumae
    unthan makimai kaana vaenndumae

    vaarum um pirasannam
    vaenndum vaenndum
    thaettidum um samukam
    vaenndum vaenndum

    intha ulakaththilae manitharkal
    kaetkum kaelvikal
    un thaevan engae engae entarkal
    athu kaetdidum vaelaiyilae
    en ullam norunginathae
    iravum pakalum en kannnneerae
    en pojanam
    ummai Nnokkik kaaththiruppaen
    ummai innamum thuthiththiduvaen
    umathu makimaiyai intha ulakam arinthida
    vaenndum vaenndum

  • Varam Kaettu Varugintren Iraiva வரம் கேட்டு வருகின்றேன் இறைவா என்

    வரம் கேட்டு வருகின்றேன் இறைவா – என்

    குரல் கேட்டு அருளாயோ தலைவா – 2

    பகைசூழும் இதயத்துச் சுவரை எல்லாம் – என்

    பாசத்தால் தகர்க்கின்ற வரம் கேட்கின்றேன் – 2

    புகை சூழ்ந்து இருள் வாழும் மனதில் எல்லாம் – 2 – உன்

    பெயர் சொல்லி ஒளியேற்ற உனைக் கேட்கின்றேன்

    நலமெல்லாம் எனக்கென்று தேடும் குணம் – இனி

    நாள்தோறும் இறக்கின்ற வரம் கேட்கின்றேன் – 2

    பலியாகப் பிறர்க்கென்னை அளித்திட்ட பின் – 2 – என்

    பரிசாக உனைக் கேட்கும் வரம் கேட்கின்றேன்

    எளியோர் தம் விழி பேசும் துயரமெல்லாம் – என்

    இதயத்தைப் பிளக்கட்டும் எனக் கேட்கின்றேன் – 2

    ஒளியில்லா இல்லங்கள் இதயங்களில் – 2 – நல்

    ஒளியேற்றும் விளக்காக வரம் கேட்கின்றேன்

    நம்பிக்கை இழந்தோரெம் முகம் பார்த்த பின் – நல்

    நம்பிக்கைப் பெற வேண்டும் எனக் கேட்கின்றேன் – 2

    அன்பிற்காய் நான் வாழும் விதம் பார்த்த பின் – 2 – உன்

    அன்பெண்ணி வர வேண்டும் உனைக் கேட்கின்றேன்


    Varam Kaettu Varugintren Iraiva Lyrics in English
    varam kaettu varukinten iraivaa – en

    kural kaettu arulaayo thalaivaa – 2

    pakaisoolum ithayaththuch suvarai ellaam – en

    paasaththaal thakarkkinta varam kaetkinten – 2

    pukai soolnthu irul vaalum manathil ellaam – 2 – un

    peyar solli oliyaetta unaik kaetkinten

    nalamellaam enakkentu thaedum kunam – ini

    naalthorum irakkinta varam kaetkinten – 2

    paliyaakap pirarkkennai aliththitta pin – 2 – en

    parisaaka unaik kaetkum varam kaetkinten

    eliyor tham vili paesum thuyaramellaam – en

    ithayaththaip pilakkattum enak kaetkinten – 2

    oliyillaa illangal ithayangalil – 2 – nal

    oliyaettum vilakkaaka varam kaetkinten

    nampikkai ilanthorem mukam paarththa pin – nal

    nampikkaip pera vaenndum enak kaetkinten – 2

    anpirkaay naan vaalum vitham paarththa pin – 2 – un

    anpennnni vara vaenndum unaik kaetkinten

  • Vanthu Nalvaram Thanthanuppaiya வந்து நல்வரம் தந்தனுப்பையா

    வந்து நல்வரம் தந்தனுப்பையா – ஆதிநாதா ஜோதீ
    வல்ல ஆவியை நல்கியாளையா’

    பண்ணின ஜெபம் எண்ணிக்கேள் இன்னும் – ஆதிநாதா ஜோதீ
    பண்பாய் உள்ளினில் பதிந்தே ஆளென்றும்

    காதில் கேட்ட என் வேத வாக்கியம் -ஆதிநாதா ஜோதீ
    கருத்தில் இருந்தப்போதே பாக்கியம்

    புறத்தில் சென்று அறத்தைச் செய்யவே -ஆதிநாதா ஜோதீ
    புத்தி தாநான் புதிதாய் உய்யவே

    இந்தப் பலியின் இனிய கந்தமே -ஆதிநாதா ஜோதீ
    எண்ணில் கமழ ஈவாய் அந்தமே
    வந்து நல்வரம் தந்தனுப்பையா – ஆதிநாதா ஜோதீ
    வல்ல ஆவியை நல்கியாளையா’

    பண்ணின ஜெபம் எண்ணிக்கேள் இன்னும் – ஆதிநாதா ஜோதீ
    பண்பாய் உள்ளினில் பதிந்தே ஆளென்றும்

    காதில் கேட்ட என் வேத வாக்கியம் -ஆதிநாதா ஜோதீ
    கருத்தில் இருந்தப்போதே பாக்கியம்

    புறத்தில் சென்று அறத்தைச் செய்யவே -ஆதிநாதா ஜோதீ
    புத்தி தாநான் புதிதாய் உய்யவே

    இந்தப் பலியின் இனிய கந்தமே -ஆதிநாதா ஜோதீ
    எண்ணில் கமழ ஈவாய் அந்தமே
    வந்து நல்வரம் தந்தனுப்பையா – ஆதிநாதா ஜோதீ
    வல்ல ஆவியை நல்கியாளையா’

    பண்ணின ஜெபம் எண்ணிக்கேள் இன்னும் – ஆதிநாதா ஜோதீ
    பண்பாய் உள்ளினில் பதிந்தே ஆளென்றும்

    காதில் கேட்ட என் வேத வாக்கியம் -ஆதிநாதா ஜோதீ
    கருத்தில் இருந்தப்போதே பாக்கியம்

    புறத்தில் சென்று அறத்தைச் செய்யவே -ஆதிநாதா ஜோதீ
    புத்தி தாநான் புதிதாய் உய்யவே

    இந்தப் பலியின் இனிய கந்தமே -ஆதிநாதா ஜோதீ
    எண்ணில் கமழ ஈவாய் அந்தமே


    Vanthu Nalvaram Thanthanuppaiya Lyrics in English
    vanthu nalvaram thanthanuppaiyaa – aathinaathaa jothee
    valla aaviyai nalkiyaalaiyaa’

    pannnnina jepam ennnnikkael innum – aathinaathaa jothee
    pannpaay ullinil pathinthae aalentum

    kaathil kaetta en vaetha vaakkiyam -aathinaathaa jothee
    karuththil irunthappothae paakkiyam

    puraththil sentu araththaich seyyavae -aathinaathaa jothee
    puththi thaanaan puthithaay uyyavae

    inthap paliyin iniya kanthamae -aathinaathaa jothee
    ennnnil kamala eevaay anthamae
    vanthu nalvaram thanthanuppaiyaa – aathinaathaa jothee
    valla aaviyai nalkiyaalaiyaa’

    pannnnina jepam ennnnikkael innum – aathinaathaa jothee
    pannpaay ullinil pathinthae aalentum

    kaathil kaetta en vaetha vaakkiyam -aathinaathaa jothee
    karuththil irunthappothae paakkiyam

    puraththil sentu araththaich seyyavae -aathinaathaa jothee
    puththi thaanaan puthithaay uyyavae

    inthap paliyin iniya kanthamae -aathinaathaa jothee
    ennnnil kamala eevaay anthamae
    vanthu nalvaram thanthanuppaiyaa – aathinaathaa jothee
    valla aaviyai nalkiyaalaiyaa’

    pannnnina jepam ennnnikkael innum – aathinaathaa jothee
    pannpaay ullinil pathinthae aalentum

    kaathil kaetta en vaetha vaakkiyam -aathinaathaa jothee
    karuththil irunthappothae paakkiyam

    puraththil sentu araththaich seyyavae -aathinaathaa jothee
    puththi thaanaan puthithaay uyyavae

    inthap paliyin iniya kanthamae -aathinaathaa jothee
    ennnnil kamala eevaay anthamae

  • Vanthom Un Mainthar Koodi வந்தோம் உன் மைந்தர் கூடி ஓ

    வந்தோம் உன் மைந்தர் கூடி – ஓ

    மாசில்லாத் தாயே
    சந்தோஷ மாகப் பாடி – உன்
    தாள் பணியவே !

    பூலோகந் தோன்று முன்னே – ஓ
    பூரணத் தாயே !
    மேலோனின் உள்ளந் தன்னில் – நீ
    வீற்றிருந்தாயே !

    தூயோர்களாம் எல்லோரும் – நீ
    தோன்றும் நாளினை
    ஓயாமல் நோக்கிப பார்த்தே – தம்
    முள் மகிழ்ந்தாரே !

    நாவுள்ள பேரெல் லோரும் – உன்
    நாமம் போற்றுவார்
    பாவுள்ள பேர்களோ உன் – மேற்
    பாட்டிசைப்பரே!


    Vanthom Un Mainthar Koodi Lyrics in English
    vanthom un mainthar kooti – o

    maasillaath thaayae
    santhosha maakap paati – un
    thaal panniyavae !

    poolokan thontu munnae – o
    pooranath thaayae !
    maelonin ullan thannil – nee
    veettirunthaayae !

    thooyorkalaam ellorum – nee
    thontum naalinai
    oyaamal Nnokkipa paarththae – tham
    mul makilnthaarae !

    naavulla paerel lorum – un
    naamam pottuvaar
    paavulla paerkalo un – maer
    paattisaipparae!

  • Vanthom Thanthidave Thanthai Yetriduvai வந்தோம் தந்திடவே தந்தாய் ஏற்றிடுவாய்

    வந்தோம் தந்திடவே தந்தாய் ஏற்றிடுவாய்

    எம் வாழ்வை உமக்கே பலியாய் தந்தோம் அன்பாய் ஏற்றிடுவாய்

    இறைவா உன்னில் இணையா வாழ்வு இருந்தும் பயனென்ன

    இகத்தில் நீ தந்த வாழ்வை தந்தால் எனக்கு இழப்பென்ன

    இனிவாழும் காலம் இனிதாக வேண்டும் இறைவா உன்னோடு இணைந்ததாக வேண்டும்

    இணைந்ததாக வேண்டும்

    இறைவா எந்தன் உள்ளம் என்றும் உன்னை தேடுதே

    உன்னில் இணைந்து உயர்வு பெறவே விரைந்து நாடுதே

    உன் நாமம் ஓங்க எந்நாளும் வாழ்ந்து இறைவா உன்னோடு இணைந்தாக வேண்டும் இணைந்தாக வேண்டும்


    vanthom thanthidave thanthaay aetriduvaay

    em vaazhvai umakke baliyaay thanthom

    anbaay aetriduvaay

    iraivaa unnil inaiyaa vaazhvu irundhum payanenna

    igaththil nee thantha vaazhvai thanthaal enaku izhappenna

    ini vaazhum kaalam inidhaaga vaendum iraivaa unnodu inainthaaga vendum

    inainthaaga vendum

    iraivaa enthan ullam endrum unnai thaeduthe

    unnil inainthu uyarvu perave viranthu naaduthe

    un naamam oonga ennaalum vaazhnthu iraivaa unnodu inainthaaga vendum

    inainthaaga vendum

  • Vanthen Mel Irangum வந்தென் மேல் இறங்கும்

    வந்தென் மேல் இறங்கும் வல்ல ஆவியே
    தந்தேன் என்னை இன்று உந்தன் கையிலே
    சுட்டெரிக்கும் வல்ல அக்கினியாலே
    சுத்திகரித்தென்னை மாற்றிடுவீரே

    வல்லமை தாரும் வரங்கள் தாரும்
    தாகம் தீர்த்து அபிஷேகியும்

    1. சத்தியத்தில் நடத்தும் சத்தியாவியே
      கேள்விப்பட்ட யாவையும் சொல்பவரே
      கீழ்ப்படிவோர் பெற்றிடும் உந்தன் வல்லமை
      சீக்கிரமாய் பெற்றிட அருள் தாருமே
    2. காத்திருப்போம் உந்தன் சமூகத்திலே
      உன்னதத்தின் பெலனால் நிரப்பும் மட்டும்
      வாக்குத்தத்தம் செய்த உந்தன் ஆவியை
      வல்லமையாய் பெற்றிட அருள் தாருமே
    3. சாட்சியாக மாற உந்தன் பெலத்தால்
      மாற்றுவீரே என்னை உந்தன் ஆவியால்
      தந்தேன் என்னை முற்றும் உந்தன் சொந்தமாய்
      வரங்களால் பெற்றிட அருள் தாருமே

    Vanthen Mel Irangum Lyrics in English
    vanthen mael irangum valla aaviyae
    thanthaen ennai intu unthan kaiyilae
    sutterikkum valla akkiniyaalae
    suththikariththennai maattiduveerae

    vallamai thaarum varangal thaarum
    thaakam theerththu apishaekiyum

    1. saththiyaththil nadaththum saththiyaaviyae
      kaelvippatta yaavaiyum solpavarae
      geelppativor pettidum unthan vallamai
      seekkiramaay pettida arul thaarumae
    2. kaaththiruppom unthan samookaththilae
      unnathaththin pelanaal nirappum mattum
      vaakkuththaththam seytha unthan aaviyai
      vallamaiyaay pettida arul thaarumae
    3. saatchiyaaka maara unthan pelaththaal
      maattuveerae ennai unthan aaviyaal
      thanthaen ennai muttum unthan sonthamaay
      varangalaal pettida arul thaaruma
  • Vantharul Ivvalayathil Magimai வந்தருள் இவ்வாலயத்தில் மகிமை

    வந்தருள் இவ்வாலயத்தில் மகிமை ஏகோவாவே – உனை
    வாழ்த்தும் அடியார்க்கு நிதம் வாய்த்த பெரு வாழ்வே
    அந்தி பகல் இங்குனை வந்தடையும் அடியார்க் கிரங்கி
    ஆதரவாய் ஆண்டு கொள்வாய் ஆதி பராபரன் குமாரா

    திருக் கருணை மொழியால் மனத் திருக்கறுக்கும் பொருட்டெழுந்து
    தீய வினை மிதித் தழிப்பாய் தேவர் பெருமானே
    பெருக்கமுள உன் வசனம் பேதையருக்கே பலிக்க
    உருக்கமுடன் இரங்கும் ஐயா உன் பதமே தஞ்சம் என்றும்

    சஞ்சலம் மிஞ்சும் மனதால் சரணம் உனக்கென்று வரும்
    தமியர் தமக் காறுதலாய்த் தயைசெய் ஆதிசேயா
    செஞ் சொல் மலிந்த புலவர் செப்பு தமிழ்க் குகந்த உன்றன்
    சீரடிக்கண் சேர்பவர்க்கே ஆருயீர் உண்டாவதற்கே

    பூவுலகை ஆளும் மன்னர் போதம் உணர் வேதியர் உன்
    பொற் பதத்தை அர்ச்சிக்கவேநற் பதம் தா தேவே
    மூவுலகிலும் துதியும் முக்யம் மகத்துவம் கனமும்
    மா பலமுமே உமக்கே மங்களம் உண்டாவதாக


    Vantharul Ivvalayathil Magimai Lyrics in English
    vantharul ivvaalayaththil makimai aekovaavae – unai
    vaalththum atiyaarkku nitham vaayththa peru vaalvae
    anthi pakal ingunai vanthataiyum atiyaark kirangi
    aatharavaay aanndu kolvaay aathi paraaparan kumaaraa

    thiruk karunnai moliyaal manath thirukkarukkum poruttelunthu
    theeya vinai mithith thalippaay thaevar perumaanae
    perukkamula un vasanam paethaiyarukkae palikka
    urukkamudan irangum aiyaa un pathamae thanjam entum

    sanjalam minjum manathaal saranam unakkentu varum
    thamiyar thamak kaaruthalaayth thayaisey aathiseyaa
    senj sol malintha pulavar seppu thamilk kukantha untan
    seeratikkann serpavarkkae aaruyeer unndaavatharkae

    poovulakai aalum mannar potham unar vaethiyar un
    por pathaththai archchikkavaenar patham thaa thaevae
    moovulakilum thuthiyum mukyam makaththuvam kanamum
    maa palamumae umakkae mangalam unndaavathaaka