Category: Tamil Worship Songs Lyrics

  • Vaanaathi Vaanavar Nam Yesuvai வானாதி வானவர் நம் இயேசுவை

    வானாதி வானவர் நம் இயேசுவைவாத்தியங்கள் முழங்கியே பாடுவோம்தேவாதி தேவன் நம் இயேசுவைநாட்டியங்கள் ஆடியே கொண்டாடுவோம் அல்லேலூயா அல்லேலூயாஅல்லேலூயா அல்லேலூயா x 2 Verse 1 வானங்களை விரித்தவரை பாடுவோம்வானபரன் இயேசுவை கொண்டாடுவோம் x 2 Verse 2 வாக்குத்தத்தம் தந்தவரை பாடுவோம்வாக்கு மாறா தேவனைக் கொண்டாடுவோம் x 2 Verse 3 பாரில் வந்த பரலோக நாயகன்பலியாகி என்னை மீட்டுக் கொண்டாரே x 2 Verse 4 பாவச் சேற்றில் வாழ்ந்து வந்த என்னையேபாசக் கரம் நீட்டி…

  • Vaanaathi Vaanangalil வானாதி வானங்களில்

    வானாதி வானங்களில்காணாத விண்ணொளியில்வெள்ளிரத பவனியிலேகள்ளமின்றி வந்தாயோ கண்ணே தாலாட்டும் புல்லணையில்கண் தேடும் அழகன்றோ?என்றும் நீங்காத பனிமழையில்நீர் தாங்காத குளிரன்றோ? தூக்காத வன் சிலுவைநீர் தூக்கி சுமப்பாயோ?கறை காணாத திருரத்தத்தால்எம்மை கழுவிட வந்தாயோ? உலகோரின் பாவத்திற்காய்நீ மரிக்க துடிப்பாயோ?உந்தன் பிதாவின் சித்தத்தினால்மீண்டும் உயிர்ப்பித்து எழுவாயோ? Vaanaathi Vaanangalil Lyrics in Englishvaanaathi vaanangalilkaannaatha vinnnnoliyilvelliratha pavaniyilaekallaminti vanthaayo kannnnee thaalaattum pullannaiyilkann thaedum alakanto?entum neengaatha panimalaiyilneer thaangaatha kuliranto? thookkaatha van siluvaineer thookki sumappaayo?karai kaannaatha…

  • Vaana Thoothar Senaigal வான தூதர் சேனைகள்

    வான தூதர் சேனைகள் வான தூதர் சேனைகள்கீதங்களைப் பாடியேஓய்வின்றி துதித்துப் பாலனை வாழ்த்தினர் (2) ராவேளை மேய்ப்பர்கள் மந்தை காக்கையில்தோன்றினர் தூதர்கள் அட்சணமேஅச்சத்தை நீக்கியே மேய்ப்பரிடம்நற்செய்தி கூறியே மகிழ்வித்தனர்சேர்ந்து நாமும் சென்றங்குகாண்போம் நம் பாலனை– வானதூதர் பொன் தூபம் வெள்ளைப் போளம் ஏற்றிடுவோம்சென்றனர் பாலனை தரிசிக்கவான் நட்சத்திரத்தின் ஒளியிலேமாட்டுத் தொழுவத்தை அடைந்தனர்சேர்ந்து நாமும் சென்றங்குகாண்போம் நம் பாலனை– வானதூதர் Vaana Thoothar Senaigal Lyrics in Englishvaana thoothar senaikal vaana thoothar senaikalgeethangalaip paatiyaeoyvinti thuthiththup…

  • Vaana Paraaparanae வான பராபரனே

    வான பராபரனே இப்போ வாரும் எம்மத்தியிலேவந்து நின் திருக்கரத்தால் எம்மை ஆசீர்வதியுமையாஎல்லா மகிமை கனமும் துதியும் ஏற்றிட வாருமையா பக்தரின் மறைவிடமே, ஏழை மக்களின் அதிபதியே!பாதமே கூடும் பாலகர் எமக்கும் பரிசுத்த மீயுமையாவாக்குமாறா தேவா வாரும் வல்லமையால் நிறைக்க கிருபாசனப் பதியே, நின் கிருபையால் நிலைத்திடவேகஷ்டமதிலும் நஷ்டமதிலும் நின் கருணையால் நின்றிடவேநின் சக்தியோடும் பக்தியில் யாம் பூரணராகிடவே தாய் என்னை மறந்தாலும் ஐயா, நீர் மறவாதிருக்கஆவியினால் எம் உள்ள மீதினில் அக்கினி பற்றிடவேயெகோவாவே, எங்களின் ராஜா எழுந்து…

  • Vaana Nagarathin Menmaiyena வான நகரதின் மேன்மையென

    வான நகரதின் மேன்மையென சொலுவோம் கனவலன் நலவருக்கருள் பானொளிரத்னங்கள் அஸ்திபாரமாந் திருவாசல்கள்பன்னிரு முத்துக்கள் தெரு பொன்னின்மயமேதேனிலும் மதுரம் தெளிவிற் பளிங்கதான ஆறும்ஜீவதருவும் இருக்கும் செப்பரும் அழகதான அங்குநோய் துன்பம் விசாரம் அக்ரமம் கண்ணீர் தரித்திரம்அற்பமு மிருப்பதில்லை சொற்பமாகிலும்பொங்கியே முச்சத்துருக்கள் போரினுக் கிழுப்பதில்லைபுண்ணியனார் சொன்னதிரு உன்னத எருசலையாம் அந்நகர்க் குடிகள் வெண்மையான அலங்காரமானஅர்ச்சய உடுப்பு சிரமானதிற் கிரிடம்மன்னவர் போலே அணிந்து மகிமையி னாசனத்தில்வாய்மையாக வீற்றிருப்பர் தூய்மையான அந்த நல் நேயமுற்பிதாக்கள் தீர்க்கர் நின்மலன் அப்போஸ்தலர்கள்நீதிமான்ங்கள் எல்லாரும் தூதர் நல்லோரும்ஒய்வதின்றித்…

  • Vaan Velli Pirakaasikkuthae வான் வெள்ளி பிரகாசிக்குதே

    வான் வெள்ளி பிரகாசிக்குதேஉலகில் ஒளி வீசிடுமேயேசு பரன் வரும் வேளைமனமே மகிழ்வாகிடுமே பசும் புல்லணை மஞ்சத்திலேதிருப்பாலகன் துயில்கின்றான்அவர் கண் அயரார் நம்மை கண்டிடுவார்நல் ஆசிகள் கூறிடுவார் — வான் இகமீதினில் அன்புடனேஇந்த செய்தியை கூறிடுவோம்மகிழ்வோடு தினம் புகழ் பாடிடுவோம்அவர் பாதம் பணிந்திடுவோம் — வான் Vaan Velli Pirakaasikkuthae Lyrics in Englishvaan velli pirakaasikkuthaeulakil oli veesidumaeyaesu paran varum vaelaimanamae makilvaakidumae pasum pullannai manjaththilaethiruppaalakan thuyilkintanavar kann ayaraar nammai kanndiduvaarnal aasikal…

  • Vaan Veliliyil வான்வெளியில் தூதர்கள்

    ரிகமரி நிச ரிகமரி நிசரிகமரி நிச சநிதபம பரிகமரி நிச ரிகமரி நிசசநிதபம ப ரிகமரி நிச வான்வெளியில் தூதர்கள்பாடும் ஓசை கேட்டதுவான் உயர் எழும் மலைகளும்பதிலாய் தாளம் போட்டது ஓ ….. ஓங்குக உன்னதரின் நாமம் (2)பமரி கமரிரிச ரிச பமதப மரி தமஓ ….. ஓங்குக உன்னதரின் நாமம்பதம கமபரி கமபரி கமபம தபமபதனிச கப மரி கம.. மேப்பப்பர்களின் ஆனந்தம்மேன் மேலும் சந்தோஷம்ஓயா இன்பப் பாடல்கள்ஒலிக்கிறதேன் கூறுங்கள் ஓ ….. ஓங்குக உன்னதரின்…

  • Vaan Puzhgal Valla வான்புகழ் வல்ல

    வான்புகழ் வல்ல தேவனையே நித்தம்வாழ்த்தியே துத்தியம் செய்திடுவோமேகாத்திடும் கரமதின் வல்லமையை என்றும்கனிவுடன் பாடியே போற்றிடுவோமே யாக்கோபின் ஏணியில் முன் நின்றவர் தாம்யாக்கோபின் தேவனின் சேனை அவர் தாம்யாத்திரையில் நம்மை சூழ்ந்திடும் கர்த்தர்நேத்திரம் போல் பாதுகாத்திடுவாரே பட்சிக்கும் சிங்கங்கள் வாயிலிருந்துஇரட்சித்தாரே வீர தானியேலின் தேவன்அற்புத அடையாளம் நிகழ்த்தியே நித்தம்கர்த்தன் தம் சேனை கொண்டு காத்திடுவாரே உக்கிரமாய் எரியும் அக்கினி நடுவில்சுற்றி உலாவின நித்திய தேவன்மகிமையின் சாயலாய் திகழ்ந்திடும் கர்த்தர்முற்றும் தன் தாசரைக் காத்திடுவாரே சிறைச்சாலை கதவுகள் அதிர்ந்து நொறுங்கசீஷரை…

  • Vaan Purave Engal வான் புறாவே எங்கள் மீது வந்தமர்ந்திடும்

    வான் புறாவே எங்கள் மீது வந்தமர்ந்திடும்வன் செட்டைகள் விரித்தேஎம் அச்சமெல்லாம் அகலவன் செயலாய் வந்திறங்கிடும் எம்மில் ஆவியின் அக்கினியால் தரிசித்திடஅனலுள்ள இருதயம் அளித்திடவேஅன்பினால் அனைத்தோடும் கனலடையஅனுதினம் அருள்மாரி சொரிந்திடுமே ஊற்றிடுமே உமதாவியைமாற்றிடுமே உம்மைப் போலவே சோர்ந்திடும் உள்ளங்கள் உணர்வடையமாய்ந்திடும் சரீரங்கள் உயிரடையஆண்டிடும் சக்திகள் அகன்றோடவேஅண்டி வரும் எமக்கு நின் ஜெயம்தாருமே பற்பல பாஷைகள் மகிழ்ந்துரைக்கஅற்புத திருவன்பை புகழ்ந்துரைக்கநற்செய்கையாம் நவ சிருஷ்டியதில்பொற்பரனே வளர்ந்திட பொழிந்திடுவீர் நேசரே நினைத்திடா வேளை வருவீர்சேர்த்திட தூயவரை உமதுடனேவேளையும் காலமும் சாயுமுன்னேவேளையிது தீர கனிந்திறங்கிடுமே…

  • Vaan Pugal Valla Devanaiye Nitham வான் புகழ் வல்ல தேவனையே நித்தம்

    வான் புகழ் வல்ல தேவனையே நித்தம்வாழ்த்தியே துத்தியம் செய்திடுவோமேகாத்திடும் கரகதின் வல்லமையை என்றும்கனிவுடன் பாடியே போற்றிடுவோமே யாக்கோபின் ஏணியின் முன் நின்றவர் தாம்யாக்கோபின் தேவனின் சேனை அவர் தாம்யாத்திரையில் நம்மை சூழ்ந்திடும் கர்த்தர்நேத்திரம் போல் பாதுகாத்திடுவாரே — வான் பட்சிக்கும் சிங்கங்கள் வாயிலிருந்துஇரட்சித்தாரே வீர தானியேலின் தேவன்அற்புத அடையாளம் நிகழ்த்தியே நித்தம்கர்த்தன் தன் சேனைகொண்டு காத்திடுவாரே — வான் உக்கிரமாய் எரியும் அக்கினி நடுவில்சுற்றி உலாவின நித்திய தேவன்மகிமையின் சாயலாய் திகழ்ந்திடும் கர்த்தர்முற்றும் தம் தாசரைக் காத்திடுவாரே…