Category: Tamil Worship Songs Lyrics

  • Unakethiray Aayuthangal உனக்கெதிராய் ஆயுதங்கள்

    உனக்கெதிராய் ஆயுதங்கள்
    வாய்க்காதே போகும்
    உன் மேலே யுத்தங்கள் எழும்பி வந்தாலும்

    மகனே நீ பயப்படாதே
    தேவன் இருக்கிறார்

    ஆபிரகாமின் தேவன் உன்னோடு
    ஈசாக்கின் தேவன் உன்னோடு
    யாக்கோபின் தேவன் உன்னோடு
    யாவையும் செய்திடுவார்

    யோசேப்பின் தேவன் உன்னோடு
    எலியாவின் தேவன் உன்னோடு
    எழும்பிடுவாய் நீ சேவை செய்ய
    கர்த்தர் பார்த்துக் கொள்வார்

    தாவீதின் தேவன் நம்மோடு
    சேனைகளின் கர்த்தர் நம்மோடு
    கர்த்தரைத் துதித்து பாடிடுவோம்
    ஆசீர்வாதம் நமக்குண்டு


    Unakethiray aayuthangal Lyrics in English
    unakkethiraay aayuthangal
    vaaykkaathae pokum
    un maelae yuththangal elumpi vanthaalum

    makanae nee payappadaathae
    thaevan irukkiraar

    aapirakaamin thaevan unnodu
    eesaakkin thaevan unnodu
    yaakkopin thaevan unnodu
    yaavaiyum seythiduvaar

    yoseppin thaevan unnodu
    eliyaavin thaevan unnodu
    elumpiduvaay nee sevai seyya
    karththar paarththuk kolvaar

    thaaveethin thaevan nammodu
    senaikalin karththar nammodu
    karththaraith thuthiththu paadiduvom
    aaseervaatham namakkunndu

  • Unai Athisaiyam Kana Seiven உன்னை அதிசயம் காணச் செய்வேன்

    உன்னை அதிசயம் காணச் செய்வேன்
    நீ அற்புதம் கண்டிடுவாய்

    இன்று வாக்களித்தார் தேவன்
    இன்று நிறைவேற்ற வந்து விட்டார் — உன்னை

    1. வழிதிறக்கும் அதிசயம் நடந்திடுமே
      செங்கடலும் திறந்தே வழிவிடுமே
      தடைகளெல்லாம் தகர்ந்தே போகுமே
      இடைஞ்சலெல்லாம் இன்றே மறைந்திடுமே — உன்னை
    2. குறைகளெல்லாம் நிறைவாகும் அதிசயமே
      இறைமகனாம் இயேசுவால் நடந்திடுமே
      வாதையெல்லாம் மறைந்தே போகுமே
      பாதையெல்லாம் நேயாய் பொழிந்திடுமே — உன்னை
    3. வழிநடத்தும் அதிசயம் நடந்திடுமே
      காரிருளில் பேரொளி வீசிடுமே
      வனாந்திரமே வழியாய் வந்தாலும்
      வல்லவரின் கரமே நடத்திடுமே — உன்னை

    Unai Athisaiyam Kana Seiven Lyrics in English

    unnai athisayam kaanach seyvaen
    nee arputham kanndiduvaay

    intu vaakkaliththaar thaevan
    intu niraivaetta vanthu vittar — unnai

    1. valithirakkum athisayam nadanthidumae
      sengadalum thiranthae valividumae
      thataikalellaam thakarnthae pokumae
      itainjalellaam inte marainthidumae — unnai
    2. kuraikalellaam niraivaakum athisayamae
      iraimakanaam Yesuvaal nadanthidumae
      vaathaiyellaam marainthae pokumae
      paathaiyellaam naeyaay polinthidumae — unnai
    3. valinadaththum athisayam nadanthidumae
      kaarirulil paeroli veesidumae
      vanaanthiramae valiyaay vanthaalum
      vallavarin karamae nadaththidumae — unnai
  • Un Vetkathirku Bathilaga உன் வெட்கத்திற்கு பதிலாக

    உன் வெட்கத்திற்கு பதிலாக
    இரட்டிப்பான பலன் வரும்
    உன் இலட்சைக்கு பதிலாக
    நித்திய மகிழ்ச்சி வரும்

    துதித்திடுவோம் போற்றிடுவோம்
    மகிழ்ந்திடுவோம் ஸ்தோத்தரிப்போம்

    1. சாம்பலுக்கு பதிலாக
      சிங்காரம் கொடுப்பாரே
      துயரத்திற்கு பதிலாக
      தைலத்தை கொடுப்பாரே – ஆனந்த
    2. சோர்வை எல்லாம் மாற்றிடுவார்
      துதியின் உடை தருவார்
      நீதி தேவன் சரிக்கட்டுவார்
      ஆறுதல் தந்திடுவார் – நல்ல
    3. திறந்த வாசல் உனக்கு உண்டு
      திகையாதே கலங்காதே
      அவர் நாமத்தை தொழுதிடுவாய்
      மகிமையை அடைந்திடுவாய் – அவர்

    Un Vetkathirku Bathilaga Lyrics in English

    un vetkaththirku pathilaaka
    irattippaana palan varum
    un ilatchaைkku pathilaaka
    niththiya makilchchi varum

    thuthiththiduvom pottiduvom
    makilnthiduvom sthoththarippom

    1. saampalukku pathilaaka
      singaaram koduppaarae
      thuyaraththirku pathilaaka
      thailaththai koduppaarae – aanantha
    2. sorvai ellaam maattiduvaar
      thuthiyin utai tharuvaar
      neethi thaevan sarikkattuvaar
      aaruthal thanthiduvaar – nalla
    3. thirantha vaasal unakku unndu
      thikaiyaathae kalangaathae
      avar naamaththai tholuthiduvaay
      makimaiyai atainthiduvaay – avar
  • Un Thaalanthellaam Inrae Selavitu உன் தாலந்தெல்லாம் இன்றே செலவிடு

    செலவிடு உன் தாலந்தெல்லாம்

    உன் தாலந்தெல்லாம் இன்றே செலவிடு
    இயேசு கிறிஸ்துவுக்காய்
    உன் சம்பத்தெல்லாம் இன்றே செலவிடு
    சுவிசேஷத்திற்காய்

    1. பணத்தின் ஆசை தீமையின் வேராயிருக்கிறது
      உண்ணவும் உடுக்கவும் உண்டானால் அதுபோதும்
    2. உலகத்தில் ஒன்று கூட கொண்டு வந்ததில்லை
      இகத்திலிருந்து ஒன்றும் கொண்டு போவதில்லை
    3. ஆத்துமா ஆதாய பெலன் ஜீவ விருட்சம்
      காத்திருந்து பெற்றுக் கொண்டால் பாக்கியம் அடைவாய்

    Un Thaalanthellaam Inrae Selavitu Lyrics in English
    selavidu un thaalanthellaam

    un thaalanthellaam inte selavidu
    Yesu kiristhuvukkaay
    un sampaththellaam inte selavidu
    suviseshaththirkaay

    1. panaththin aasai theemaiyin vaeraayirukkirathu
      unnnavum udukkavum unndaanaal athupothum
    2. ulakaththil ontu kooda konndu vanthathillai
      ikaththilirunthu ontum konndu povathillai
    3. aaththumaa aathaaya pelan jeeva virutcham
      kaaththirunthu pettuk konndaal paakkiyam ataivaay
  • Un Pugazhai Paduvathu உன் புகழைப் பாடுவது என்

    உன் புகழைப் பாடுவது என்
    வாழ்வின் இன்பமைய்யா
    உன் அருளைப் போற்றுவது என்
    வாழ்வின் செல்வமைய்யா

    துன்பத்திலும் இன்பத்திலும் நல்
    தந்தையாய் நீ இருப்பாய்
    கண்ணயரக் காத்திருக்கும் நல்
    அன்னையாய் அருகிருப்பாய் (2)
    அன்பு எனும் அமுதத்தினை நான்
    அருந்திட எனக்களிப்பாய்
    உன்நின்று பிரியாமல்
    நீ என்றும் அணைத்திருப்பாய் (2) – உன் புகழை

    பல்லுயிரை படைத்திருப்பாய் நீ
    என்னையும் ஏன் படைத்தாய்
    பாவத்திலே வாழ்ந்திருந்தும் நீ
    என்னையும் ஏன் அழைத்தாய் (2)
    அன்பினுக்கு அடைக்கும் தாழ்
    ஒன்று இல்லை என்றுணர்ந்தேன்
    உன் அன்பை மறவாமல்
    நான் என்றும் வாழ்ந்திருப்பேன் (2) -உன் புகழை


    Un Pugazhai Paduvathu Lyrics in English
    un pukalaip paaduvathu en
    vaalvin inpamaiyyaa
    un arulaip pottuvathu en
    vaalvin selvamaiyyaa

    thunpaththilum inpaththilum nal
    thanthaiyaay nee iruppaay
    kannnayarak kaaththirukkum nal
    annaiyaay arukiruppaay (2)
    anpu enum amuthaththinai naan
    arunthida enakkalippaay
    unnintu piriyaamal
    nee entum annaiththiruppaay (2) – un pukalai

    palluyirai pataiththiruppaay nee
    ennaiyum aen pataiththaay
    paavaththilae vaalnthirunthum nee
    ennaiyum aen alaiththaay (2)
    anpinukku ataikkum thaal
    ontu illai entunarnthaen
    un anpai maravaamal
    naan entum vaalnthiruppaen (2) -un pukalai

  • Un Nenjilae Undana Visarankalai Nee உன் நெஞ்சிலே உண்டான விசாரங்களை நீ

    1. உன் நெஞ்சிலே உண்டான விசாரங்களை நீ
      கர்த்தாவின் உண்மையான கரத்துக் கொப்புவி
      விண்மண்ணை ஆண்டிருக்கும் மகா தயாபரர்
      உன் காரியங்களுக்கும் வழியுண்டாக்குவார்.
    2. ஜெயமடைந்து வாழ கர்த்தாவைப் பிள்ளைபோல்
      நீ நம்பி மனதார பணிந்து பற்றிக்கொள்
      உன் கவலைகளாலே பயம் ரட்டிக்குது
      வேண்டாம் ஜெபத்தினாலே நீ வேண்டிக்கொண்டிரு.
    3. இக்கட்டுகளினாலே கலங்கினோனே நீ
      திடன்கொள் கர்த்தராலே இக்கட்டின் ராத்திரி
      சந்தோஷமாக மாறும் சற்றே பொறுத்திரு
      நீ பூரிப்பாய்க் கொண்டாடும் நாள் வரப்போகுது.
    4. கர்த்தாவே எங்களுக்கு எல்லா இக்கட்டிலும்
      ரட்சிப்பளிப்பதற்கு நேரிட்டுக்கொண்டிரும்
      ஆ எங்களைத் தேற்றிடும் பரகதிக்குப் போம்
      வழியிலும் நடத்தும் அப்போ பிழைக்கிறோம்.

    Un Nenjilae Undana Visarankalai Nee Lyrics in English

    1. un nenjilae unndaana visaarangalai nee
      karththaavin unnmaiyaana karaththuk koppuvi
      vinnmannnnai aanntirukkum makaa thayaaparar
      un kaariyangalukkum valiyunndaakkuvaar.
    2. jeyamatainthu vaala karththaavaip pillaipol
      nee nampi manathaara panninthu pattikkol
      un kavalaikalaalae payam rattikkuthu
      vaenndaam jepaththinaalae nee vaenntikkonntiru.
    3. ikkattukalinaalae kalanginonae nee
      thidankol karththaraalae ikkattin raaththiri
      santhoshamaaka maarum satte poruththiru
      nee poorippaayk konndaadum naal varappokuthu.
    4. karththaavae engalukku ellaa ikkattilum
      ratchippalippatharku naerittukkonntirum
      aa engalaith thaettidum parakathikkup pom
      valiyilum nadaththum appo pilaikkirom.
  • Un Meetpar Senra Paathaiyil உன் மீட்பர் சென்ற பாதையில்

    மீட்பர் பாதையில் செல்

    1. உன் மீட்பர் சென்ற பாதையில் போக ஆயத்தமா?
      கொல்கதா மலை வாதையின் பங்கை பெறுவாயா?

    சிலுவையை நான் விடேன்
    சிலுவையை நான் விடேன்

    1. ஊரார் இனத்தார் மத்தியில் துன்பம் சகிப்பாயா?
      மூர்க்கர் கோபிகள் நடுவில் திடனாய் நிற்பாயா?
    2. தாகத்தாலும் பசியாலும் தொய்ந்தாலும் நிற்பாயா?
      அவமானங்கள் வந்தாலும் சிலுவை சுமப்பாயா?
    3. பாவாத்துமாக்கள் குணப்பட நீ தத்தம்செய்வாயா?
      கோழை நெஞ்சர் திடப்பட மெய் யுத்தம் செய்வாயா?
    4. லோகத்தார் மாண்டு போகிறார் மெய் வீரர் இல்லாமல்
      பார் மீட்பர் ஜீவனை விட்டார் தொங்கிச் சிலுவையில்.

    Un Meetpar Senra Paathaiyil Lyrics in English
    meetpar paathaiyil sel

    1. un meetpar senta paathaiyil poka aayaththamaa?
      kolkathaa malai vaathaiyin pangai peruvaayaa?

    siluvaiyai naan vitaen
    siluvaiyai naan vitaen

    1. ooraar inaththaar maththiyil thunpam sakippaayaa?
      moorkkar kopikal naduvil thidanaay nirpaayaa?
    2. thaakaththaalum pasiyaalum thoynthaalum nirpaayaa?
      avamaanangal vanthaalum siluvai sumappaayaa?
    3. paavaaththumaakkal kunappada nee thaththamseyvaayaa?
      kolai nenjar thidappada mey yuththam seyvaayaa?
    4. lokaththaar maanndu pokiraar mey veerar illaamal
      paar meetpar jeevanai vittar thongich siluvaiyil.
  • Un Kariyathai Vaikapannum Karthar உன் காரியத்தை வாய்க்கப்பண்ணும் கர்த்தர்

    உன் காரியத்தை வாய்க்கப்பண்ணும் கர்த்தர்
    உன்னோடு இருக்கின்றார்
    உன்னைப் பேர் சொல்லி அழைக்கும் கர்த்தர்
    உன்னைக் கடைசி வரை நடத்திச் செல்லுவார் – (2)

    உன் காரியம் வாய்க்கும் கர்த்தர் நேரத்தில்
    கர்த்தரால் காரியம் வாய்க்கும் – (2)

    1. உன் கண்ணீரைத் துடைத்திடும் கர்த்தர்
      உனக்குள் வசிக்கின்றார் – (2)
      உன்னைத் தமக்கென்று பிரித்தெடுத்து
      தம் மகிமையால் நிரப்பிடுவார் – (2) – உன் காரியம்
    2. உன் நினைவு அவர் நினைவு அல்ல
      மேலானதை செய்வார் – (2)
      உன்னை உடைத்து உருவாக்கும் குயவன் அவர்
      உன்னை சிறப்பாய் வனைந்திடுவார் – (2) – உன் காரியம்
    3. உன் ஜெபத்தினை தொடர்ந்திடு மகனே (மகளே)
      ஜெபத்தால் ஜெயம் ஜெயமே
      உன் பாதைகளைக் கர்த்தர் உயர்த்திடுவார்
      உன் தடைகளை நொறுக்கிடுவார் – (2) – என் காரியம்
    4. என் காரியத்தை வாய்க்கப் பண்ணும் கர்த்தர்
      என்னோடு இருக்கின்றார்
      என்னைப் பெயர் சொல்லி அழைக்கும் கர்த்தர்
      என்னைக் கடைசி வரை நடத்திச் செல்லுவார் – (2)

    என் காரியம் வாய்க்கும் கர்த்தர் நேரத்தில்
    கர்த்தரால் காரியம் வாய்க்கும் – (3)


    Un Kariyathai Vaikapannum Karthar Lyrics in English
    Un Kariyathai Vaikapannum Karthar

    un kaariyaththai vaaykkappannnum karththar
    unnodu irukkintar
    unnaip paer solli alaikkum karththar
    unnaik kataisi varai nadaththich selluvaar – (2)

    un kaariyam vaaykkum karththar naeraththil
    karththaraal kaariyam vaaykkum – (2)

    1. un kannnneeraith thutaiththidum karththar
      unakkul vasikkintar – (2)
      unnaith thamakkentu piriththeduththu
      tham makimaiyaal nirappiduvaar – (2) – un kaariyam
    2. un ninaivu avar ninaivu alla
      maelaanathai seyvaar – (2)
      unnai utaiththu uruvaakkum kuyavan avar
      unnai sirappaay vanainthiduvaar – (2) – un kaariyam
    3. un jepaththinai thodarnthidu makanae (makalae)
      jepaththaal jeyam jeyamae
      un paathaikalaik karththar uyarththiduvaar
      un thataikalai norukkiduvaar – (2) – en kaariyam
    4. en kaariyaththai vaaykkap pannnum karththar
      ennodu irukkintar
      ennaip peyar solli alaikkum karththar
      ennaik kataisi varai nadaththich selluvaar – (2)

    en kaariyam vaaykkum karththar naeraththil
    karththaraal kaariyam vaaykkum – (3)

  • Un Kanavugal உன் கனவுகள்

    உன் கனவுகள் கலைந்ததோ உன் உறவுகள் பிரிந்ததோ
    உன் சிறகுகள் உடைந்ததோ என் மனமே
    கண்ணீர்தான் உன் நண்பனோ
    கவலைதான் உன் உலகமோ
    காயங்கள் மன ஆழத்தில் என் மனமே

    இரவு பகலாகுமே, இருளும் விலகிப்போகுமே
    விடியற்காலம் தோன்றுமே கலங்காதே என் மனமே

    நீதியின் சூரியன் உன் பக்கம்
    உன் வாழ்வில் என்றுமே உதயமே

    உன்னை மீட்க நான் வந்தேனே
    என் ஜீவனை நான் தந்தேனே
    உன்னை நானும் ஏற்றுக் கொண்டேனே,
    இனி என்றும் நீ என் சொந்தமே

    உம்மை நம்பி நான் வந்தேனே
    என்னை உம்மிடம் தந்தேனே
    உம்மை நானும் ஏற்றுக் கொண்டேனே
    இனி என்றும் நீர் என் தந்தையே


    Un Kanavugal Lyrics in English
    un kanavukal kalainthatho un uravukal pirinthatho
    un sirakukal utainthatho en manamae
    kannnneerthaan un nannpano
    kavalaithaan un ulakamo
    kaayangal mana aalaththil en manamae

    iravu pakalaakumae, irulum vilakippokumae
    vitiyarkaalam thontumae kalangaathae en manamae

    neethiyin sooriyan un pakkam
    un vaalvil entumae uthayamae

    unnai meetka naan vanthaenae
    en jeevanai naan thanthaenae
    unnai naanum aettuk konntaenae,
    ini entum nee en sonthamae

    ummai nampi naan vanthaenae
    ennai ummidam thanthaenae
    ummai naanum aettuk konntaenae
    ini entum neer en thanthaiyae

  • Un Ithayam Enthan Veetenraar உன் இதயம் எந்தன் வீடென்றார்

    உலகமெங்கும் போங்கள்!

    உன் இதயம் எந்தன் வீடென்றார்
    என்னைப் படைத்த இறைவனார்
    அவர் விரும்பும் ஒன்றெல்லாம்
    மா தூய உள்ளமே

    1. ஆலயமாம் அவர் உடலினிலே
      அங்கங்களாம் நாம் அனைவருமே
      அனைத்தும் ஒன்றியே அவர் பணியை
      அனுதினம் செய்திட ஆசிக்கின்றார்
    2. ஆண்டவரின் மாறா அன்பினையே
      ஆயுளெல்லாம் நான் நன்கு சொல்வேன்
      ஆத்தும ஆதாயம் ஏதும் இன்றி
      ஆண்டவர் சமூகம் நான் செல்லேன்
    3. உலகெங்கும் போய் சர்வ சிருஷ்டிகள்க்கும்
      உரைத்திடுவீர் உண்மை சுவிசேஷத்தை
      உன்னதமானவர் பரம் செல்கையில்
      உரைத்திட்ட மெய்மை வாக்கிதுவே
    4. எனையுணர்ந்தேன் எந்தன் நிலை அறிந்தேன்
      எனக்கவர் தந்த பணியுணர்ந்தேன்
      என்னின்ப வாழ்வினைப் பிறருக்கென்றே
      என்றுமே படைத்திட நானும் வந்தேன்

    Un Ithayam Enthan Veetenraar Lyrics in English
    ulakamengum pongal!

    un ithayam enthan veedentar
    ennaip pataiththa iraivanaar
    avar virumpum ontellaam
    maa thooya ullamae

    1. aalayamaam avar udalinilae
      angangalaam naam anaivarumae
      anaiththum ontiyae avar panniyai
      anuthinam seythida aasikkintar
    2. aanndavarin maaraa anpinaiyae
      aayulellaam naan nanku solvaen
      aaththuma aathaayam aethum inti
      aanndavar samookam naan sellaen
    3. ulakengum poy sarva sirushtikalkkum
      uraiththiduveer unnmai suviseshaththai
      unnathamaanavar param selkaiyil
      uraiththitta meymai vaakkithuvae
    4. enaiyunarnthaen enthan nilai arinthaen
      enakkavar thantha panniyunarnthaen
      enninpa vaalvinaip pirarukkente
      entumae pataiththida naanum vanthaen