Category: Tamil Worship Songs Lyrics

  • Unga Ooliyam Naan Aen Kalanganum உங்க ஊழியம் நான் ஏன் கலங்கணும்

    உங்க ஊழியம் நான் ஏன் கலங்கணும்
    அழைச்சது நீங்க நடத்திச் செல்வீங்க

    1. திட்டங்கள் தருபவரும் நீர்தானையா
      செயல்படுத்தி மகிழ்பவரும் நீர்தானையா
      எஜமானனே என் ராஜனே
      எஜமானன் நீர் இருக்க
      வேலைக்காரனுக்கு ஏன் கவலை
    2. எலியாவை காகம் கொண்டு போஷத்தீரே
      சூரைச்செடி சோர்வு நீங்க பேசினீரே
      தெய்வமே பேசும் தெய்வமே
      எலியாவின் தேவன் இருக்க
      எதுவும் என்னை அசைப்பதில்லை
    3. பவுலையும் சீலாவையும் பாடவைத்தீரே
      சிறையிலே நள்ளிரவீல் ஜெபிக்க வைத்தீரே
      கதவு திறந்தன கட்டுகள் உடைந்தன
      காக்கும் தெய்வம் நீர்இருக்க
      கவலை பயம் எனக்கெதற்கு
    4. ஆயன் நான் ஆடுகளை அறிந்திருக்கின்றேன்
      ஒருவராலும் பறித்துக் கொள்ள முடியாதென்றீர்
      நல் ஆயனே என் மேய்ப்பரே
      என் ஆயன் நீர் இருக்க
      ஆட்டுக்குட்டிக்கு ஏன் கவலை
    5. தகப்பன் தன் பிள்ளைகளை சுமப்பதுபோல
      இறுதிவரை உங்களை நான் சுமப்பேன் என்றீர்
      தகப்பனே தாங்கும் தெய்வமே
      தகப்பன் நீர் இருக்கையிலே
      பிள்ளை எனக்கு ஏன் கவலை

    Unga Ooliyam Naan Aen Kalanganum Lyrics in English
    unga ooliyam naan aen kalanganum
    alaichchathu neenga nadaththich selveenga

    1. thittangal tharupavarum neerthaanaiyaa
      seyalpaduththi makilpavarum neerthaanaiyaa
      ejamaananae en raajanae
      ejamaanan neer irukka
      vaelaikkaaranukku aen kavalai
    2. eliyaavai kaakam konndu poshaththeerae
      sooraichcheti sorvu neenga paesineerae
      theyvamae paesum theyvamae
      eliyaavin thaevan irukka
      ethuvum ennai asaippathillai
    3. pavulaiyum seelaavaiyum paadavaiththeerae
      siraiyilae nalliraveel jepikka vaiththeerae
      kathavu thiranthana kattukal utainthana
      kaakkum theyvam neerirukka
      kavalai payam enakketharku
    4. aayan naan aadukalai arinthirukkinten
      oruvaraalum pariththuk kolla mutiyaathenteer
      nal aayanae en maeypparae
      en aayan neer irukka
      aattukkuttikku aen kavalai
    5. thakappan than pillaikalai sumappathupola
      iruthivarai ungalai naan sumappaen enteer
      thakappanae thaangum theyvamae
      thakappan neer irukkaiyilae
      pillai enakku aen kavalai
  • Unga Nanmaiyal உங்க நன்மையால்

    உங்க நன்மையால் திருப்தியாக காத்திருப்பேன்
    உங்க பிள்ளையாய் நான் உம்மை எதிர்பார்த்திருப்பேன்
    தேவைகள் சந்திக்கும் என் யெகோவா நீரே
    கூப்பிடும் போது எனக்கு துணையாவீரே

    குப்பையிலிருந்து எளியவனை தூக்கி
    பிரபுக்களோடு உட்கார வைத்தீர்
    ஆழத்திலிருந்து பாவியென்னை தூக்கி
    கன்மலைமேலே உயர்த்தி வைத்தீர்
    நல்லவரே நீதியின் சூரியனே
    நித்தியமானவரே நிரந்தரம் நீர்தானே
    ஏற்ற நேரத்தில் நன்மைகள் தருவீரே
    தேவைகள் வரும்போது என்னோடு வருவீரே – நன்மையால்

    வனாந்திரங்கள் வயல்வெளியாகும்
    வெட்டாந்தரைகள் நீர் தடாகமாகும்
    சோதனை காலம் சூழ்ந்திருந்தபோதும்
    செழிப்பின் நாட்கள் சீக்கிரத்தில் துளிர்க்கும்
    காற்றை கவனித்தால் விதைத்திட முடியாது
    மேகத்தை பார்த்திருந்தால் அறுத்திட முடியாது
    மலைகள் விலகினாலும் கிருபைகள் விலகாது
    பர்வதம் பெயர்ந்தாலும் வார்த்தைகள் மாறாது – நன்மையால்


    Unga nanmaiyal Lyrics in English
    unga nanmaiyaal thirupthiyaaka kaaththiruppaen
    unga pillaiyaay naan ummai ethirpaarththiruppaen
    thaevaikal santhikkum en yekovaa neerae
    kooppidum pothu enakku thunnaiyaaveerae

    kuppaiyilirunthu eliyavanai thookki
    pirapukkalodu utkaara vaiththeer
    aalaththilirunthu paaviyennai thookki
    kanmalaimaelae uyarththi vaiththeer
    nallavarae neethiyin sooriyanae
    niththiyamaanavarae nirantharam neerthaanae
    aetta naeraththil nanmaikal tharuveerae
    thaevaikal varumpothu ennodu varuveerae – nanmaiyaal

    vanaanthirangal vayalveliyaakum
    vettantharaikal neer thadaakamaakum
    sothanai kaalam soolnthirunthapothum
    selippin naatkal seekkiraththil thulirkkum
    kaattaை kavaniththaal vithaiththida mutiyaathu
    maekaththai paarththirunthaal aruththida mutiyaathu
    malaikal vilakinaalum kirupaikal vilakaathu
    parvatham peyarnthaalum vaarththaikal maaraathu – nanmaiyaal

  • Unga Mugathai Paarkanume Yesaiah உங்க முகத்தைப் பார்க்கணுமே இயேசையா

    உங்க முகத்தைப் பார்க்கணுமே இயேசையா – 2
    அல்லேலூயா அல்லேலூயா – 4

    1. எந்தன் பாடுகள் வேதனை மறைந்துவிடும்
      எந்தன் துயரங்கள் கலக்கங்கள் மாறிவிடும் – 2
    2. யோர்தானின் வெள்ளங்கள் விலகிவிடும்
      எரிகோவின் மதில்கள் இடிந்து விழும் – 2
    3. எங்கள் தேசத்தின் கட்டுக்கள் அறுந்துவிடும்
      எங்கள் சபைகளில் எழுப்புதல் பரவி விடும் – 2
    4. பெலவீனத்தில் உம் பெலன் விளங்கிவிடும்
      உம் கிருபை என்றும் எனக்குப் போதும் – 2
    5. கல்வாரியில் நீர் எந்தன் பாவம் தீர்த்தீர்
      என் நோய்களை சிலுவையில் சுமந்துவிட்டீர் – 2
    6. எந்தன் பாவத்தின் தோஷத்தை சுமந்தவரே
      எங்கள் தேசத்தின் சாபத்தை மாற்றிடுமே – 2

    Unga Mugathai Paarkanume Yesaiah Lyrics in English

    unga mukaththaip paarkkanumae iyaesaiyaa – 2
    allaelooyaa allaelooyaa – 4

    1. enthan paadukal vaethanai marainthuvidum
      enthan thuyarangal kalakkangal maarividum – 2
    2. yorthaanin vellangal vilakividum
      erikovin mathilkal itinthu vilum – 2
    3. engal thaesaththin kattukkal arunthuvidum
      engal sapaikalil elupputhal paravi vidum – 2
    4. pelaveenaththil um pelan vilangividum
      um kirupai entum enakkup pothum – 2
    5. kalvaariyil neer enthan paavam theerththeer
      en Nnoykalai siluvaiyil sumanthuvittir – 2
    6. enthan paavaththin thoshaththai sumanthavarae
      engal thaesaththin saapaththai maattidumae – 2
  • Unga Kirubai Thaan Ennai உங்க கிருபைதான் என்னைத் தாங்குகின்றது

    உங்க கிருபைதான் என்னைத் தாங்குகின்றது
    உங்க கிருபைதான் என்னை நடத்துகின்றது

    கிருபையே கிருபையே மாறாத நல்ல கிருபையே

    உடைக்கப்பட்ட நேரத்தில் எல்லாம்
    என்னை உருவாக்கின கிருபை இது

    சோர்ந்து போன நேரத்தில் எல்லாம்
    என்னை சூழ்ந்து கொண்ட கிருபை இது

    ஓன்றுமில்லா நேரத்தில் எல்லாம்
    எனக்கு உதவி செய்த கிருபை இது

    ஊழியத்தின் பாதையில் எல்லாம்
    என்னை உயர்த்தி வைத்த கிருபை இது


    Unga kirubai thaan ennai Lyrics in English
    unga kirupaithaan ennaith thaangukintathu
    unga kirupaithaan ennai nadaththukintathu

    kirupaiyae kirupaiyae maaraatha nalla kirupaiyae

    utaikkappatta naeraththil ellaam
    ennai uruvaakkina kirupai ithu

    sornthu pona naeraththil ellaam
    ennai soolnthu konnda kirupai ithu

    ontumillaa naeraththil ellaam
    enakku uthavi seytha kirupai ithu

    ooliyaththin paathaiyil ellaam
    ennai uyarththi vaiththa kirupai ithu

  • Unga Kirubai Illama உங்க கிருபை இல்லாம வாழ முடியாதப்பா

    உங்க கிருபை இல்லாம வாழ முடியாதப்பா
    உங்க கிருபை இல்லாம வாழ தெரியாதப்பா
    நான் நிற்பதும் உங்க கிருபை தான்
    நான் நிலைப்பதும் உங்க கிருபை தான்
    நான் நிற்பதும் நிலைப்பதும் உங்க கிருபைதானப்பா

    காலையில் எழுந்தவுடன் புது கிருபை தாங்குது
    வாழ்நாள் முழுவதும் மகிழ்ச்சிக்குள்ளே நல்த்துது
    நிர்மூலமாகாமலே இதுவரை காத்தீர் ஐயா
    பெலவீன நேரங்களில் உம் கிருபை
    தினமும் என்னை தாங்கினதய்யா

    உமது கிருபையினால் சத்துருக்களை அழித்திடுவீர்,
    ஆத்துமாவை சஞ்சலப்படுத்தும் யாவரையும் சங்கரிப்பீர்
    உனது அடிமை நான் ஐயா எனது தெய்வம் நீர் ஐயா
    நான் நம்பும் கேடகம் நீரே என் கோட்டை துருகம்
    நான் நம்பும் கேடகம் நீரே – உங்க கிருபை

    எப்பக்கம் நெருக்கப்பட்டும் ஒடுங்கி நானும் போவதில்லை
    கிருபை மேல் கிருபை தந்து கால் ஊன்றி நடக்க செய்தீர்
    மான்களின் கால்களை போல பெலனாய் ஓட செய்தீரே
    உயர்ந்த ஸ்தலங்களில் என்னை திடனாய் நடக்க செய்தீரே
    என் ஆஜ்ணும் கோட்டை உயர்ந்த அடைக்கலம் நீரே – உங்க கிருபை


    Unga Kirubai Illama Lyrics in English
    unga kirupai illaama vaala mutiyaathappaa
    unga kirupai illaama vaala theriyaathappaa
    naan nirpathum unga kirupai thaan
    naan nilaippathum unga kirupai thaan
    naan nirpathum nilaippathum unga kirupaithaanappaa

    kaalaiyil elunthavudan puthu kirupai thaanguthu
    vaalnaal muluvathum makilchchikkullae nalththuthu
    nirmoolamaakaamalae ithuvarai kaaththeer aiyaa
    pelaveena naerangalil um kirupai
    thinamum ennai thaanginathayyaa

    umathu kirupaiyinaal saththurukkalai aliththiduveer,
    aaththumaavai sanjalappaduththum yaavaraiyum sangarippeer
    unathu atimai naan aiyaa enathu theyvam neer aiyaa
    naan nampum kaedakam neerae en kottaை thurukam
    naan nampum kaedakam neerae – unga kirupai

    eppakkam nerukkappattum odungi naanum povathillai
    kirupai mael kirupai thanthu kaal oonti nadakka seytheer
    maankalin kaalkalai pola pelanaay oda seytheerae
    uyarntha sthalangalil ennai thidanaay nadakka seytheerae
    en aajnum kottaை uyarntha ataikkalam neerae – unga kirupai

  • Unga Kiruabai Vendumae உங்க கிருபை வேண்டுமே

    என்னை அழைத்தவரே
    என்னைத் தொட்டவரே
    நீர் இல்லாமல் நான் இல்லையே

    நான் வாழ்ந்தது உங்க கிருப
    நான் வளர்ந்ததும் உங்க கிருப
    என்னை உயர்த்தி வைத்தீரே உம் கிருபையே

    உங்க கிருபை வேண்டுமே
    உங்க கிருபை போதுமே
    உங்க கிருபை இல்லாமல்
    நான் ஒன்றும் இல்லையே- இயேசுவே

    தனிமையில் அழுதபோது தேற்றிட யாரும் இல்ல
    தள்ளாடி நடந்தபோது தாங்கிட யாரும் இல்ல
    கதறி அழுத நேரத்தில் என் கண்ணீர் துடைத்த உங்க கிருப
    உங்க கிருப இல்லேனா நானும் இல்ல

    நான் என்று சொல்ல எனக்கொன்றும் இல்ல
    திறமைனு சொல்ல என்னிடம் எதுவுமில்ல
    தகுதியில்லா என்னை உயர்த்தினது உங்க கிருப
    உங்க கிருபை இல்லேனா நானும் இல்ல


    unga kiruabai vendumae Lyrics in English
    ennai alaiththavarae
    ennaith thottavarae
    neer illaamal naan illaiyae

    naan vaalnthathu unga kirupa
    naan valarnthathum unga kirupa
    ennai uyarththi vaiththeerae um kirupaiyae

    unga kirupai vaenndumae
    unga kirupai pothumae
    unga kirupai illaamal
    naan ontum illaiyae- Yesuvae

    thanimaiyil aluthapothu thaettida yaarum illa
    thallaati nadanthapothu thaangida yaarum illa
    kathari alutha naeraththil en kannnneer thutaiththa unga kirupa
    unga kirupa illaenaa naanum illa

    naan entu solla enakkontum illa
    thiramainu solla ennidam ethuvumilla
    thakuthiyillaa ennai uyarththinathu unga kirupa
    unga kirupai illaenaa naanum illa

  • Undran Thirupaniyai Uruthiyudan உன்றன் திருப்பணியை உறுதியுடன் புரிய

    உன்றன் திருப்பணியை உறுதியுடன் புரிய
    உதவாத பாவி நானே

    அந்தகாரமே நின்றுன் அருணோதயமே கண்டு
    வந்த நாள் முத்ற்கொண்டு வைத்தாய் எனக்குன் தொண்டு

    வேதனத்தின் பொருட்டோ மேலவர் நிமித்தமே
    வெளியிட்ட டறிக்கை செய்யவோ உல
    காதாயம் சுயநயம் அகிலத்துரிய புகழ்
    அடைந்து பிரகாசிக்கவோ
    ஓதிக்காலங் கழிக்க உலகாவி அடைந்தவன்
    நீதிக்கெனைப் பலியாய் நேர்ந்துகொண்டுழைக்கேனோ

    வேனல் குளிரைக் கண்டு மேனி மிகுவெருண்டு
    வெளியேறா தகம் துஞ்சினேன் – வேளைப்
    பான முணவுபிந்த பலபிணி வருமென்ற
    பயத்தாலே நித மஞ்சினேன்
    கானகம் மலைசென்று கடும்பனி குளிர் வென்று
    போனகம் நீரகன்று புவியிலுழைத்த யேசு

    காடோ மலைநதியோ கடலோ கடந்தலுத்துக்
    கஸ்தி மிகவே அடைந்து – உடல்
    பாடுங் கவலை நோயும் பசியும் நிருவாணமும்
    பகைவர் திருடர் மோசமும்
    சாடகிறிஸ்துவுக்குத் தகுந்த பானபலியாய்
    ஓடத்தனை யப்பித் தோன் உறுதி யெனக்கில்லையே

    வண்டி வகைகளோடு வாழ்ந்தும் எனது கூடு
    மயங்கி அயர்ந்து வாடுதே – இனி
    என்று மிருப்பிடத்திலிருந்து பணி புரிய
    இசைந்தென் மனது நாடுதே
    ஒன்றும் உதவியின்று ஊரே அலைந்து சென்று
    நன்றே நிதம் புரிந்த நரனே பரனே யேசு


    Undran Thirupaniyai Uruthiyudan Lyrics in English
    untan thiruppanniyai uruthiyudan puriya
    uthavaatha paavi naanae

    anthakaaramae nintun arunnothayamae kanndu
    vantha naal muthrkonndu vaiththaay enakkun thonndu

    vaethanaththin poruttaோ maelavar nimiththamae
    veliyitta darikkai seyyavo ula
    kaathaayam suyanayam akilaththuriya pukal
    atainthu pirakaasikkavo
    othikkaalang kalikka ulakaavi atainthavan
    neethikkenaip paliyaay naernthukonndulaikkaeno

    vaenal kuliraik kanndu maeni mikuverunndu
    veliyaeraa thakam thunjinaen – vaelaip
    paana munavupintha palapinni varumenta
    payaththaalae nitha manjinaen
    kaanakam malaisentu kadumpani kulir ventu
    ponakam neerakantu puviyilulaiththa yaesu

    kaatoo malainathiyo kadalo kadanthaluththuk
    kasthi mikavae atainthu – udal
    paadung kavalai Nnoyum pasiyum niruvaanamum
    pakaivar thirudar mosamum
    saadakiristhuvukkuth thakuntha paanapaliyaay
    odaththanai yappith thon uruthi yenakkillaiyae

    vannti vakaikalodu vaalnthum enathu koodu
    mayangi ayarnthu vaaduthae – ini
    entu miruppidaththilirunthu panni puriya
    isainthen manathu naaduthae
    ontum uthaviyintu oorae alainthu sentu
    nante nitham purintha naranae paranae yaesu

  • Undran Suyamathiyae Neri உன்றன் சுயமதியே நெறி

    உன்றன் சுயமதியே நெறி என்று
    உகந்து சாயாதே; – அதில் நீ
    மகிழ்ந்து மாயாதே.

    1. மைந்தனே, தேவ மறைப்படி யானும்
      வழுத்தும்மதித னைக் கேளாய் – தீங்
      கொழித் திதமாய் மனந் தாழாய் அருள் சூழாய்.
    2. சொந்தம் உனதுளம் என்று நீ பார்க்கிலோ,
      வந்து விளையுமே கேடு – அதின்
      தந்திரப் போக்கை விட்டோடு கதி தேடு.
    3. துட்டர் தம் ஆலோசனைப்படியே தொடர்ந்
      திட்ட மதாய் நடவாதே – தீயர்
      கெட்ட வழியில் நில்லாதே அது தீதே.
    4. சக்கந்தக் காரர் இருக்கும் இடத்தொரு
      மிக்க இருக்க நண்ணாதே அவர்
      ஐக்யம் நலம் என்றென்னாதே அதொண்ணாதே.
    5. நான் என்னும் எண்ண மதால் பிறரை அவ
      மானிப்பது வெகு பாவம் – அதின்
      மேல் நிற்குமே தேவ கோபம் மனஸ்தாபம்.

    Undran Suyamathiyae Neri Lyrics in English
    untan suyamathiyae neri entu
    ukanthu saayaathae; – athil nee
    makilnthu maayaathae.

    1. mainthanae, thaeva maraippati yaanum
      valuththummathitha naik kaelaay – theeng
      kolith thithamaay manan thaalaay arul soolaay.
    2. sontham unathulam entu nee paarkkilo,
      vanthu vilaiyumae kaedu – athin
      thanthirap pokkai vittaோdu kathi thaedu.
    3. thuttar tham aalosanaippatiyae thodarn
      thitta mathaay nadavaathae – theeyar
      ketta valiyil nillaathae athu theethae.
    4. sakkanthak kaarar irukkum idaththoru
      mikka irukka nannnnaathae avar
      aikyam nalam entennaathae athonnnnaathae.
    5. naan ennum ennna mathaal pirarai ava
      maanippathu veku paavam – athin
      mael nirkumae thaeva kopam manasthaapam.
  • Undhan Prasanathaal Vali Nadathum உந்தன் பிரசன்னத்தால் வழி நடத்தும்

    உந்தன் பிரசன்னத்தால் வழி நடத்தும்
    சுத்திகரியும், பெலப்படுத்தும்
    உந்தன் பிரசன்னத்தால் வழி நடத்தும்
    சுத்திகரியும், பெலப்படுத்தும்

    தூய ஆவியானவரே, அன்பின் ஆவியானவரே
    தூய ஆவியானவரே, அன்பின் ஆவியானவரே

    மனிதர்களால் வாழ்வில் எனக்கு என்றும் போராட்டமே
    உறவுகளால் வாழ்வில் எனக்கு – என்றும்
    மனதில் சஞ்சலமே…
    மனிதர்களால் வாழ்வில் எனக்கு என்றும் போராட்டமே,
    உறவுகளால் வாழ்வில் எனக்கு – என்றும்
    மனதில் சஞ்சலமே…

    என்றும் மனதில் சஞ்சலமே…..

    தனிமையில் வாடும் எனக்கு உம் பிரசன்னம் ஆனந்தமே
    கேள்விகள் உள்ள எனக்கு – உம்
    வசனம் பேர் ஆறுதலே…
    தனிமையில் வாடும் எனக்கு உம் பிரசன்னம் ஆனந்தமே
    கேள்விகள் உள்ள எனக்கு – உம்
    வசனம் பேர் ஆறுதலே…

    உம் வசனம் பேர் ஆறுதலே…

    உந்தன் பிரசன்னத்தால் வழி நடத்தும்
    சுத்திகரியும், பெலப்படுத்தும்
    உந்தன் பிரசன்னத்தால் வழி நடத்தும்
    சுத்திகரியும், பெலப்படுத்தும்

    தூய ஆவியானவரே, அன்பின் ஆவியானவரே
    தூய ஆவியானவரே, அன்பின் ஆவியானவரே


    Undhan Prasanathaal Vali Nadathum Lyrics in English

    unthan pirasannaththaal vali nadaththum
    suththikariyum, pelappaduththum
    unthan pirasannaththaal vali nadaththum
    suththikariyum, pelappaduththum

    thooya aaviyaanavarae, anpin aaviyaanavarae
    thooya aaviyaanavarae, anpin aaviyaanavarae

    manitharkalaal vaalvil enakku entum poraattamae
    uravukalaal vaalvil enakku – entum
    manathil sanjalamae…
    manitharkalaal vaalvil enakku entum poraattamae,
    uravukalaal vaalvil enakku – entum
    manathil sanjalamae…

    entum manathil sanjalamae…..

    thanimaiyil vaadum enakku um pirasannam aananthamae
    kaelvikal ulla enakku – um
    vasanam paer aaruthalae…
    thanimaiyil vaadum enakku um pirasannam aananthamae
    kaelvikal ulla enakku – um
    vasanam paer aaruthalae…

    um vasanam paer aaruthalae…

    unthan pirasannaththaal vali nadaththum
    suththikariyum, pelappaduththum
    unthan pirasannaththaal vali nadaththum
    suththikariyum, pelappaduththum

    thooya aaviyaanavarae, anpin aaviyaanavarae
    thooya aaviyaanavarae, anpin aaviyaanavarae

  • Undhan Paatham Ondre உந்தன் பாதம் ஒன்றே போதும்

    உந்தன் பாதம் ஒன்றே போதும்
    எந்தன் நேசர் இயேசுவே
    உம்மையல்லால் வேறு எதுவும்
    இந்த உலகில் எனக்கு வேண்டாம்

    பாவியாய் நான் அலைந்தேனே
    என்னைத் தேடி நீர் வந்தீரே
    உந்தன் உதிரம் எனக்காக சிந்தி
    என்னை மீட்டு இரட்சித்தீரே

    அன்பைத் தேடி நான் அலைந்தேனே
    எங்கும் நான் அதைக் காணவில்லை
    உந்தன் அன்பை என் மேல் பொழிந்து
    உந்தன் பிள்ளையாய் என்னை மாற்றினீர்

    துன்பம் நிறைந்த என் வாழ்விலே
    உந்தன் சமூகம் ஒன்றே போதும்
    கண்ணின் மணிபோல காக்கும்
    உம்மைப் போல் யாருமில்லை

    தனிமை என்னை வாட்டும் போது
    உம் சமூகத்தால் என்னை தேற்றிகிறீர்
    கண்ணீர் நிறைந்த என் வாழ்விலே
    உந்தன் கரங்களால் அணைத்துக் கொண்டீர்


    undhan paatham ondre Lyrics in English
    unthan paatham onte pothum
    enthan naesar Yesuvae
    ummaiyallaal vaetru ethuvum
    intha ulakil enakku vaenndaam

    paaviyaay naan alainthaenae
    ennaith thaeti neer vantheerae
    unthan uthiram enakkaaka sinthi
    ennai meettu iratchiththeerae

    anpaith thaeti naan alainthaenae
    engum naan athaik kaanavillai
    unthan anpai en mael polinthu
    unthan pillaiyaay ennai maattineer

    thunpam niraintha en vaalvilae
    unthan samookam onte pothum
    kannnnin mannipola kaakkum
    ummaip pol yaarumillai

    thanimai ennai vaattum pothu
    um samookaththaal ennai thaettikireer
    kannnneer niraintha en vaalvilae
    unthan karangalaal annaiththuk konnteer