Category: Tamil Worship Songs Lyrics

  • Ummaithan Naan Paarkindren உம்மைத்தான் நான் பார்க்கின்றேன்

    உம்மைத்தான் நான் பார்க்கின்றேன்
    பிரகாசமடைகின்றேன் 2..

    அவமானம் அடைவதில்லை
    அப்பா நான் உமது பிள்ளை -2 – ஒருநாளும்
    அவமானம் அடைவதில்லை
    அப்பா நான் உமது பிள்ளை
    ஒருநாளும் அவமானம் அடைவதில்லை

    1. கண்கள் நீதிமானை பார்கின்றன (உம்)
      சேவிகள் மன்றாட்டை கேட்கின்றன – உம்
      இடுக்கண் நீக்கி விடுவிக்கின்றீர்
      இறுதிவரை நீர் நடத்திச் செல்வீர் –
    2. உடைந்த நொந்த உள்ளத்தோடு
      கூடவே இருந்து பாதுகாக்கின்றீர்
      அநேக துன்பங்கள் சேர்ந்து வந்தாலும்
      அனைத்தின்றும் நீர் விடுவிக்கின்றீர்
    3. நல்லவர் இனியவர் என் ஆண்டவர்
      நாளெல்லாம் சுவைத்து மகிழ்கின்றேன்
      உண்மையாய்க் கர்த்தரைத் தேடும் எனக்கு
      ஒரு நன்மையும் குறைவதில்லையே
    4. துதிப்பேன் ஸ்தோத்தரிப்பேன் எவ்வேளையும்
      நன்றிக்கீதம் எந்நாவில் எந்நேரமும்
      என் ஆத்துமா கர்த்தருக்குள் மேன்மை பாராட்டும்
      அகமகிழ்வார்கள் துன்பப்படுவோர்
    5. தேடினேன் கூப்பிட்டேன் பதில் தந்தீரே
      பயங்கள் நீக்கிப் பாதுகாத்தீரே
      எலும்புகள் நரம்புகள் முறிந்திடாமல்
      யேகோவா தேவன் பார்த்துக் கொள்வீர்

    Ummaithan Naan Paarkindren Lyrics in English
    ummaiththaan naan paarkkinten
    pirakaasamataikinten 2..

    avamaanam ataivathillai
    appaa naan umathu pillai -2 – orunaalum
    avamaanam ataivathillai
    appaa naan umathu pillai
    orunaalum avamaanam ataivathillai

    1. kannkal neethimaanai paarkintana (um)
      sevikal mantattaை kaetkintana – um
      idukkann neekki viduvikkinteer
      iruthivarai neer nadaththich selveer –
    2. utaintha nontha ullaththodu
      koodavae irunthu paathukaakkinteer
      anaeka thunpangal sernthu vanthaalum
      anaiththintum neer viduvikkinteer
    3. nallavar iniyavar en aanndavar
      naalellaam suvaiththu makilkinten
      unnmaiyaayk karththaraith thaedum enakku
      oru nanmaiyum kuraivathillaiyae
    4. thuthippaen sthoththarippaen evvaelaiyum
      nantikgeetham ennaavil ennaeramum
      en aaththumaa karththarukkul maenmai paaraattum
      akamakilvaarkal thunpappaduvor
    5. thaetinaen kooppittaen pathil thantheerae
      payangal neekkip paathukaaththeerae
      elumpukal narampukal murinthidaamal
      yaekovaa thaevan paarththuk kolveer
  • Ummaithaan Ummai உம்மைத்தான் உம்மை மட்டும் தான்

    உம்மைத்தான் உம்மை மட்டும் தான்
    என் கண்கள் தேடுதே
    என் உள்ளம் நாடுதே

    மான்கள் நீரோடை வாஞ்சிக்கும் – அதுபோல்
    என்னுள்ளம் உம்மை வாஞ்சிக்கும் – தேவா
    உம் அன்பை எண்ணும்போது பூலோகம் ஒன்றுமில்லை
    எல்லாமே நஷ்டம் என்கிறேன்

    வேதம் சொல் சித்தம் செய்கிறேன் – உந்தன்
    பாதம் நல் முத்தம் செய்கிறேன் – தேவா
    உம்மைபோல் என்ன காக்க மேலோகில் என்னை சேர்க்க
    பூலோகில் யாருமில்லையே


    Ummaithaan Ummai Mattum Thaan
    En kangal thedudhae en ullam naadudhae

    Maangal neerodai vaanjikkum
    Adhupol en ullam ummai vaanjikkum – deva
    Um anbai ennumbodhu boologam ondrum illai
    Ellaamae nashtam engiren

    Vedham sol sitham seigiren
    Undhan paadham nal mutham seigiren – deva
    Ummaipol ennai kaaka melogil ennai serka
    Boologil yaarum illaiyae

  • Ummaith Thuthikkiroem உம்மைத் துதிக்கிறோம்

    கர்த்தாவே நீர் உன்னதமானவர்

    1. உம்மைத் துதிக்கிறோம் யாவுக்கும் வல்ல பிதாவே
      உம்மைப் பணிகிறோம் ஸ்வாமிää ராஜாதி ராஜாவே
      உமது மா மகிமைக்காக கர்த்தா ஸ்தோத்திரம் சொல்லுகிறோமே
    2. கிறிஸ்துவே இரங்கும் சுதனே கடன் செலுத்தி
      லோகத்தின் பாவத்தை நீக்கிடும் தெய்வாட்டுக் குட்டி
      எங்கள் மனு கேளும் பிதாவினது ஆசனத் தோழா இரங்கும்
    3. நித்திய பிதாவின் மகிமையில் இயேசுவே நீரே
      பரிசுத்தாவியோடேகமாய் ஆளுகிறீரே
      ஏகமாய் நீர் அர்ச்சிக்கப்படுகிறீர் உன்னத கர்த்தரே ஆமென்

    Ummaith Thuthikkiroem Lyrics in English

    karththaavae neer unnathamaanavar

    1. ummaith thuthikkirom yaavukkum valla pithaavae
      ummaip pannikirom svaamiää raajaathi raajaavae
      umathu maa makimaikkaaka karththaa sthoththiram sollukiromae
    2. kiristhuvae irangum suthanae kadan seluththi
      lokaththin paavaththai neekkidum theyvaattuk kutti
      engal manu kaelum pithaavinathu aasanath tholaa irangum
    3. niththiya pithaavin makimaiyil Yesuvae neerae
      parisuththaaviyotaekamaay aalukireerae
      aekamaay neer archchikkappadukireer unnatha karththarae aamen
  • Ummaith Thaan Paatuvaen உம்மைத் தான் பாடுவேன்

    உம்மைத் தான் பாடுவேன்
    உயிர் தந்த தெய்வமே
    உமக்காய் ஓடுவேன்
    உயிருள்ள நாளெல்லாம்
    ஆராதனை ஆராதனை
    தகப்பனே உமக்குத் தான்

    1. உமது சித்தத்தால் உலகமே வந்தது
      உமது இரத்தத்தால் விலை கொடுத்து மீட்டீர்
    2. நீரே சிருஷ்டித்தீர் காண்கின்ற அனைத்தையும்
      நீர் படைத்தீர் வானம் பூமி அனைத்தும்
    3. கர்த்தாவே உமக்கு அஞ்சாதவன் யார்?
      உம் பெயரைப் புகழ்ந்து பாடாதவன் யார்?
    4. ஜனங்கள் யாவரும் வணங்குவார் உம்மையே
      தேசம் அனைத்தும் இயேசு நாமம் சொல்லும்
    5. வல்லவர் சர்வவல்லவர் ஆளுகை செய்கின்றீர்
      மகிழ்ந்து புகழ்ந்து உம்மையே உயர்த்துவேன்
    6. உலகின் நாடுகள் உமக்கே உரியன
      நீரே என்றென்றும் ஆளுகை செய்கின்றீர்
    7. பெலனும் ஞானமும் உமக்கே உரியன
      மாட்சிமை வல்லமை உமக்குத்தானே சொந்தம்

    Ummaith Thaan Paatuvaen Lyrics in English

    ummaith thaan paaduvaen
    uyir thantha theyvamae
    umakkaay oduvaen
    uyirulla naalellaam
    aaraathanai aaraathanai
    thakappanae umakkuth thaan

    1. umathu siththaththaal ulakamae vanthathu
      umathu iraththaththaal vilai koduththu meettir
    2. neerae sirushtiththeer kaannkinta anaiththaiyum
      neer pataiththeer vaanam poomi anaiththum
    3. karththaavae umakku anjaathavan yaar?
      um peyaraip pukalnthu paadaathavan yaar?
    4. janangal yaavarum vananguvaar ummaiyae
      thaesam anaiththum Yesu naamam sollum
    5. vallavar sarvavallavar aalukai seykinteer
      makilnthu pukalnthu ummaiyae uyarththuvaen
    6. ulakin naadukal umakkae uriyana
      neerae ententum aalukai seykinteer
    7. pelanum njaanamum umakkae uriyana
      maatchimai vallamai umakkuththaanae sontham
  • Ummaipol Oruvar Illaai உம்மைப்போல் ஒருவர் இல்லை

    உம்மைப்போல் ஒருவர் இல்லை -4
    இந்த வானிலும் பூவிலும் யாவிலும்
    உம்மைப்போல் ஒருவர் இல்லை -2
    உம்மைப்போல் ஒருவர் இல்லை

    1. தாயின் அன்பு உடையவரே
      எல்ஷடாய் என் தேவனே
      தேவைகள் யாவையும் சந்திப்பவரே
      எனக்கு குறைவே இல்லை -2
    2. பூரண ஜீவனை தந்தவரே
      பூரணமாய் என்னை ஆசீர்வதிப்பீர்
      தாயைப் போல் தேற்றுவீரே
      எனக்கு கவலை இல்லை -2
    3. ஆதி பிதாக்களை ஆசீர்வதித்தீர்
      பூமி தாங்கிட நன்மைகளால்
      எல்லா ஜாதிகள் மேல் உயர்த்தினீரே
      அதுபோல் ஆசீர்வதிப்பீர் -2

    Ummaipol Oruvar Illaai Lyrics in English
    ummaippol oruvar illai -4
    intha vaanilum poovilum yaavilum
    ummaippol oruvar illai -2
    ummaippol oruvar illai

    1. thaayin anpu utaiyavarae
      elshadaay en thaevanae
      thaevaikal yaavaiyum santhippavarae
      enakku kuraivae illai -2
    2. poorana jeevanai thanthavarae
      pooranamaay ennai aaseervathippeer
      thaayaip pol thaettuveerae
      enakku kavalai illai -2
    3. aathi pithaakkalai aaseervathiththeer
      poomi thaangida nanmaikalaal
      ellaa jaathikal mael uyarththineerae
      athupol aaseervathippeer -2
  • UmmaiI Arathippen உம்மை ஆராதிப்பேன்

    உம்மை ஆராதிப்பேன்
    உம்மை ஆராதிப்பேன் (2)

    என் நாட்கள் முடியும் வரை
    என் ஜீவன் பிரியும் வாரை
    என் சுவாசம் ஒழியும் வரை
    உம்மையே ஆராதிப்பேன்

    தாயின் கருவில் உருவாகும் முன்னே
    பெயர் சொல்லி அழைத்தவர் நீரே
    தாயினும் மேலாக அன்பு வைத்து
    நீர் எனக்காக ஜீவன் தந்தீரே

    எத்தனை முறை இடறினாலும்
    அத்தனையும் மன்னித்தீரே
    நன்மையும் கிருபையும் தொடர செய்து
    என்னை மீண்டும் நடக்கவைத்தீரே

    பாவி என்று என்னை தள்ளிடாமல்
    அன்போடு அணைத்து கொண்டீரே
    என்னையும் உம்முடன் சேர்த்துகொள்ள
    நீர் எனக்காக மீண்டும் வருவீரே


    UmmaiI Arathippen Lyrics in English
    ummai aaraathippaen
    ummai aaraathippaen (2)

    en naatkal mutiyum varai
    en jeevan piriyum vaarai
    en suvaasam oliyum varai
    ummaiyae aaraathippaen

    thaayin karuvil uruvaakum munnae
    peyar solli alaiththavar neerae
    thaayinum maelaaka anpu vaiththu
    neer enakkaaka jeevan thantheerae

    eththanai murai idarinaalum
    aththanaiyum manniththeerae
    nanmaiyum kirupaiyum thodara seythu
    ennai meenndum nadakkavaiththeerae

    paavi entu ennai thallidaamal
    anpodu annaiththu konnteerae
    ennaiyum ummudan serththukolla
    neer enakkaaka meenndum varuveerae

  • Ummai Vittu Vazha Mudiyathu உம்மை விட்டு வாழ முடியாதையா

    உம்மை விட்டு வாழ முடியாதையா
    இயேசையா இயேசையா
    உம் அன்பை பிரிந்து வாழ முடியாதையா
    உம்மை விட்டு வாழ முடியாதையா

    என் அன்பே என் உயிரே
    நீரே என் ஜீவனே

    1. ஒரு தாயை போல என்னை தேற்றினீரே
      ஒரு தந்தை போல என்னை சுமந்து கொண்டீர்
      என் அன்பே என் உயிரே
      நீரே என் ஜீவனே – உம்மை
    2. ஒரு நண்பன் போல என்னோடு பேசினீர்
      என் இருதயத்தின் விருப்பம் நிறைவேற்றினீர்
      என் அன்பே என் உயிரே
      நீரே என் ஜீவனே – உம்மை

    Ummai Vittu Vazha Mudiyathu – உம்மை விட்டு வாழ முடியாதையா Lyrics in English
    Ummai Vittu Vazha Mudiyathu
    ummai vittu vaala mutiyaathaiyaa
    iyaesaiyaa iyaesaiyaa
    um anpai pirinthu vaala mutiyaathaiyaa
    ummai vittu vaala mutiyaathaiyaa

    en anpae en uyirae
    neerae en jeevanae

    1. oru thaayai pola ennai thaettineerae
      oru thanthai pola ennai sumanthu konnteer
      en anpae en uyirae
      neerae en jeevanae – ummai
    2. oru nannpan pola ennodu paesineer
      en iruthayaththin viruppam niraivaettineer
      en anpae en uyirae
      neerae en jeevanae – ummai
  • Ummai Vida Naan Veru உம்மை விட நான் வேறு யாரை நம்புவேன்

    உம்மை விட நான் வேறு யாரை நம்புவேன்

    ஆதராவாய் வந்தீரையே
    கரம் பிடித்து நடத்தி சென்றீர்

    அன்புக்காக ஏங்கி நின்றேன்
    அணைத்தீரே நன்றி ஐயா
    மனிதர் அன்பு மாறிபோகும்
    மாறாது என்றும் உங்க அன்பு

    திக்கற்று இருந்தனே
    கரம் பிடித்து நன்றி ஐயா
    என் மேல் உந்தன் கண்கள் வைத்து
    ஆலோசனை எனக்கு தந்தீர்

    பேதையாய் நான் அலைந்தேன்
    கண்டீரே நன்றி ஐயா
    நானோ உம்மை அறியாவில்லை
    என்னை தேடி வந்தீரே


    Ummai vida naan veru Lyrics in English

    ummai vida naan vaetru yaarai nampuvaen

    aatharaavaay vantheeraiyae
    karam pitiththu nadaththi senteer

    anpukkaaka aengi ninten
    annaiththeerae nanti aiyaa
    manithar anpu maaripokum
    maaraathu entum unga anpu

    thikkattu irunthanae
    karam pitiththu nanti aiyaa
    en mael unthan kannkal vaiththu
    aalosanai enakku thantheer

    paethaiyaay naan alainthaen
    kannteerae nanti aiyaa
    naano ummai ariyaavillai
    ennai thaeti vantheerae

  • Ummai Uyarthiduven உம்மை உயர்த்திடுவேன்

    உம்மை உயர்த்திடுவேன்
    உம்மை போற்றிடுவேன்
    தேவாதி தேவன் நீரல்லோ
    லீலி புஷ்பம் நீரே சாரோனின் ரோஜா நீரே
    என் ஆத்ம நேசர் நீரல்லோ

    மலைகள் விலகினாலும்
    பர்வதங்கள் பெயர்ந்திட்டாலும்
    மாறாத தெய்வம் நீரல்லோ
    ராஜாதி ராஜன் நீரே தேவாதி தேவன் நீரே
    இயேசுவின் நாமம் ஜொலிக்குதே

    வியாதிகள் வந்தாலும்
    சோர்வுகள் நேரிட்டாலும்
    சுகம் தரும் தேவன் நீரல்லோ
    காக்கும் கர்த்தர் நீரே கருணையின்
    தேவன் நீரே துதிகளின் பாத்திரர் நீரே


    Ummai uyarthiduven Lyrics in English
    ummai uyarththiduvaen
    ummai pottiduvaen
    thaevaathi thaevan neerallo
    leeli pushpam neerae saaronin rojaa neerae
    en aathma naesar neerallo

    malaikal vilakinaalum
    parvathangal peyarnthittalum
    maaraatha theyvam neerallo
    raajaathi raajan neerae thaevaathi thaevan neerae
    Yesuvin naamam jolikkuthae

    viyaathikal vanthaalum
    sorvukal naerittalum
    sukam tharum thaevan neerallo
    kaakkum karththar neerae karunnaiyin
    thaevan neerae thuthikalin paaththirar neerae

  • Ummai Uyarthi Uyarthi உம்மை உயர்த்தி உயர்த்தி

    உம்மை உயர்த்தி உயர்த்தி
    உள்ளம் மகிழுதையா
    உம்மை நோக்கிப் பார்த்து
    இதயம் துள்ளுதையா

    கரம் பிடித்து நடத்துகின்றீர்
    காலமெல்லாம் சுமக்கின்றீர்

    நன்றி நன்றி – உம்மை

    கண்ணீரெல்லாம் துடைக்கின்றீர்
    காயமெல்லாம் ஆற்றுகிறீர்

    நல்லவரே வல்லவரே
    காண்பவரே காப்பவரே

    இருப்பவரே இருந்தவரே
    இனிமேலும் வருபவரே

    வலுவூட்டும் திருஉணவே
    வாழவைக்கும் நல்மருந்தே


    Ummai uyarthi uyarthi Lyrics in English
    ummai uyarththi uyarththi
    ullam makiluthaiyaa
    ummai Nnokkip paarththu
    ithayam thulluthaiyaa

    karam pitiththu nadaththukinteer
    kaalamellaam sumakkinteer

    nanti nanti – ummai

    kannnneerellaam thutaikkinteer
    kaayamellaam aattukireer

    nallavarae vallavarae
    kaannpavarae kaappavarae

    iruppavarae irunthavarae
    inimaelum varupavarae

    valuvoottum thiruunavae
    vaalavaikkum nalmarunthae