Category: Tamil Worship Songs Lyrics

  • Ummai Thuthithiduven Tamil உம்மை துதித்திடுவேன்

    உம்மை துதித்திடுவேன்
    பண்ணி உயர்த்திடுவேன்
    என் கை உயர்த்தி உம்மை துதித்திடுவேன்
    சத்தத்தை உயர்த்தி நான் உயர்த்திடுவேன்
    துதித்திடுவேன் புகழ்ந்திடுவேன் -2

    உம்மை துதித்திடுவேன்
    உம்மை புகழ்ந்திடுவேன்
    உம்மை உயர்த்திடுவேன்
    உமக்காய் ஓடிடுவேன் – 2

    Verse 1

    ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம்
    அப்பாவின் சமூகத்திலே எத்தனையோ சந்தோஷம் (2)
    துதித்திடுவேன் புகழ்ந்திடுவேன் -2

    – உம்மை துதித்திடுவேன்

    என் கை உயர்த்தி உம்மை துதித்திடுவேன்
    சத்தத்தை உயர்த்தி நான் உயர்த்திடுவேன்
    துதித்திடுவேன் புகழ்ந்திடுவேன் – 2

    – உம்மை துதித்திடுவேன்

    Verse 2

    ஒரு வழியாய் வந்த சாத்தானின் கூட்டம்
    ஏழு வழியாக பிடிக்குதைய்யா ஓட்டம் (2)
    துதித்திடுவேன் புகழ்ந்திடுவேன் – 2

    – உம்மை துதித்திடுவேன்

    என் கை உயர்த்தி உம்மை துதித்திடுவேன்
    சத்தத்தை உயர்த்தி நான் உயர்த்திடுவேன் ( 2)
    துதித்திடுவேன் புகழ்ந்திடுவேன் – 2

    – உம்மை துதித்திடுவேன்

    Verse 3

    சத்தமாய் துதிப்போம் துதியால் மதிலை இடிப்போம்
    எரிகோ தடைகளை நாம் தூள்தூளாய் தகர்ப்போம் (2)
    துதித்திடுவேன் புகழ்ந்திடுவேன் – 2
    – உம்மை துதித்திடுவேன்

    உம்மை துதித்திடுவேன்
    பண்ணி உயர்த்திடுவேன்
    என் கை உயர்த்தி உம்மை துதித்திடுவேன்
    சத்தத்தை உயர்த்தி நான் உயர்த்திடுவேன்
    துதித்திடுவேன் புகழ்ந்திடுவேன் -2

    – உம்மை துதித்திடுவேன்


    Ummai Thuthithiduven Lyrics in English
    ummai thuthiththiduvaen
    pannnni uyarththiduvaen
    en kai uyarththi ummai thuthiththiduvaen
    saththaththai uyarththi naan uyarththiduvaen
    thuthiththiduvaen pukalnthiduvaen -2

    ummai thuthiththiduvaen
    ummai pukalnthiduvaen
    ummai uyarththiduvaen
    umakkaay odiduvaen – 2

    Verse 1

    aattam paattam konndaattam
    appaavin samookaththilae eththanaiyo santhosham (2)
    thuthiththiduvaen pukalnthiduvaen -2

    • ummai thuthiththiduvaen

    en kai uyarththi ummai thuthiththiduvaen
    saththaththai uyarththi naan uyarththiduvaen
    thuthiththiduvaen pukalnthiduvaen – 2

    • ummai thuthiththiduvaen

    Verse 2

    oru valiyaay vantha saaththaanin koottam
    aelu valiyaaka pitikkuthaiyyaa ottam (2)
    thuthiththiduvaen pukalnthiduvaen – 2

    • ummai thuthiththiduvaen

    en kai uyarththi ummai thuthiththiduvaen
    saththaththai uyarththi naan uyarththiduvaen ( 2)
    thuthiththiduvaen pukalnthiduvaen – 2

    • ummai thuthiththiduvaen

    Verse 3

    saththamaay thuthippom thuthiyaal mathilai itippom
    eriko thataikalai naam thoolthoolaay thakarppom (2)
    thuthiththiduvaen pukalnthiduvaen – 2

    • ummai thuthiththiduvaen

    ummai thuthiththiduvaen
    pannnni uyarththiduvaen
    en kai uyarththi ummai thuthiththiduvaen
    saththaththai uyarththi naan uyarththiduvaen
    thuthiththiduvaen pukalnthiduvaen -2

    • ummai thuthiththiduvaen
  • Ummai Thuthippen Karthathi Karthare உம்மைத் துதிப்பேன் கர்த்தாதி கர்த்தரே

    உம்மைத் துதிப்பேன் கர்த்தாதி கர்த்தரே
    உம் கிரியைகள் மிக அற்புதமானதே
    உம்மைப் பணிவேன் தேவாதி தேவனே
    உம் ஆலோசனைகள் அருமையானதே

    சரணங்கள்

    1. என்னை ஆராய்ந்து அறிந்திருக்கிறீர்
      என் நினைவையும் தூரத்தில் அறிவீர்
      எந்தன் நாவில் சொல் பிறவா முன்னமே
      எந்தன் தேவனே அவையாவும் அறிவீர்
    2. உமக்கு மறைவாய் இருளும் மூடாதே
      இரவும் பகல் போல் வெளிச்சமாகுமே
      உமது கரத்தை என்மேல் வைக்கிறீர்
      இந்த அறிவுதான் மா விந்தையானதே
    3. வானில் சென்றாலும் அங்கேயும் இருக்கிறீர்
      விடியற்காலத்துச் செட்டையில் பறந்தாலும்
      பாதாளத்திலே படுக்கை போட்டாலும்
      உமது கரத்தால் என்னைப் பிடிக்கிறீர்
    4. என்னை ஆராய்ந்து அறிந்து கொள்ளுமே
      வேதனை வழி என்னின்று அகல
      நித்ய வழியிலே என்னை நடத்துமே
      எந்தையே எந்தன் உள்ளம் பாடிட

    Ummai Thuthippen Karthathi Karthare Lyrics in English

    ummaith thuthippaen karththaathi karththarae
    um kiriyaikal mika arputhamaanathae
    ummaip pannivaen thaevaathi thaevanae
    um aalosanaikal arumaiyaanathae

    saranangal

    1. ennai aaraaynthu arinthirukkireer
      en ninaivaiyum thooraththil ariveer
      enthan naavil sol piravaa munnamae
      enthan thaevanae avaiyaavum ariveer
    2. umakku maraivaay irulum moodaathae
      iravum pakal pol velichchamaakumae
      umathu karaththai enmael vaikkireer
      intha arivuthaan maa vinthaiyaanathae
    3. vaanil sentalum angaeyum irukkireer
      vitiyarkaalaththuch settaைyil paranthaalum
      paathaalaththilae padukkai pottalum
      umathu karaththaal ennaip pitikkireer
    4. ennai aaraaynthu arinthu kollumae
      vaethanai vali ennintu akala
      nithya valiyilae ennai nadaththumae
      enthaiyae enthan ullam paatida
  • Ummai Thuthipen Naan உம்மை துதிப்பேன் நான்

    உம்மை துதிப்பேன் நான்
    உம்மை புகழ்வேன் நான்

    அழிவில் நின்று பிராணனை மீட்டுக் கொண்டீரே
    கிருபை இரக்கத்தால் கீரிடம் சூட்டினீர்

    நன்மைகளினால் எந்தன் வாயை நிரப்பினீர்
    கழுகைப் போல் சிறகை விரிக்கச் செய்தீரே

    என் பாவங்களுக்குத் தக்கதாக செய்யாமல்
    உந்தன் பெரிய கிருபையாலே நேசித்தீரே

    எந்தன் உருவம் இன்னது என்று அறிந்தவரே
    மண்ணாம் இந்த ஏழையை நீர் கண்டீரே


    Ummai thuthipen naan Lyrics in English
    ummai thuthippaen naan
    ummai pukalvaen naan

    alivil nintu piraananai meettuk konnteerae
    kirupai irakkaththaal geeridam soottineer

    nanmaikalinaal enthan vaayai nirappineer
    kalukaip pol sirakai virikkach seytheerae

    en paavangalukkuth thakkathaaka seyyaamal
    unthan periya kirupaiyaalae naesiththeerae

    enthan uruvam innathu entu arinthavarae
    mannnnaam intha aelaiyai neer kannteerae

  • Ummai Thuthikkirom Yavukkum Valla Pithave உம்மைத் துதிக்கிறோம் யாவுக்கும் வல்ல பிதாவே

    1. உம்மைத் துதிக்கிறோம், யாவுக்கும் வல்ல பிதாவே;
      உம்மைப் பணிகிறோம் ஸ்வாமீ, ராஜாதி ராஜாவே;
      உமது மா மகிமைக்காக கர்த்தா
      ஸ்தோத்திரம் சொல்லுகிறோமே.
    2. கிறிஸ்துவே, இரங்கும் சுதனே, கடன் செலுத்தி,
      லோகத்தின் பாவத்தை நீக்கும் தெய்வாட்டுக்குட்டி,
      எங்கள் மனு கேளும் பிதாவினது
      ஆசனத் தோழா இரங்கும்.
    3. நித்திய பிதாவின் மகிமையில் ஏசுவே
      நீரே பரிசுத்தாவியோடேகமாய் ஆளுகிறீரே.
      ஏகமாய் நீர் அர்ச்சிக்கப்படுகிறீர்.
      உன்னத கர்த்தரே. ஆமேன்.

    Ummai Thuthikkirom Yavukkum Valla Pithave Lyrics in English

    1. ummaith thuthikkirom, yaavukkum valla pithaavae;
      ummaip pannikirom svaamee, raajaathi raajaavae;
      umathu maa makimaikkaaka karththaa
      sthoththiram sollukiromae.
    2. kiristhuvae, irangum suthanae, kadan seluththi,
      lokaththin paavaththai neekkum theyvaattukkutti,
      engal manu kaelum pithaavinathu
      aasanath tholaa irangum.
    3. niththiya pithaavin makimaiyil aesuvae
      neerae parisuththaaviyotaekamaay aalukireerae.
      aekamaay neer archchikkappadukireer.
      unnatha karththarae. aamaen.
  • Ummai Thedi Vanthen உம்மைத் தேடி வந்தேன்

    உம்மைத் தேடி வந்தேன் சுமை தீருமம்மா
    உலகாளும் தாயே அருள்தாருமம்மா – 2

    முடமான மகனை நடமாட வைத்தாய்
    கடல்மீது தவித்த கப்பலைக் காத்தாய் (2)
    பால்கொண்ட கலசம் பொங்கிடச் செய்தாய் – 2
    பொருள்கொண்ட சீமான் உன்பாதம் சேர்த்தாய் – 2

    கடல்நீரும் கூட உன் கோயில் காண
    அலையாக வந்து உன் பாதம் சேரும் (2)
    அருள்தேடி நாங்கள் உன் பாதம் பணிந்தோம் – 2
    அன்பாகி எமக்கு அருள் தாருமம்மா – 2


    Ummai Thedi Vanthen Lyrics in English
    ummaith thaeti vanthaen sumai theerumammaa
    ulakaalum thaayae arulthaarumammaa – 2

    mudamaana makanai nadamaada vaiththaay
    kadalmeethu thaviththa kappalaik kaaththaay (2)
    paalkonnda kalasam pongidach seythaay – 2
    porulkonnda seemaan unpaatham serththaay – 2

    kadalneerum kooda un koyil kaana
    alaiyaaka vanthu un paatham serum (2)
    arulthaeti naangal un paatham panninthom – 2
    anpaaki emakku arul thaarumammaa – 2

  • Ummai Thaan Naan Paarkiren உம்மைத்தான் நான் பார்க்கின்றேன்

    உம்மைத்தான் நான் பார்க்கின்றேன்
    பிரகாசமடைகின்றேன்

    அவமானம் அடைவதில்லை
    அப்பா நான் உமது பிள்ளை -ஒருநாளும்

    கண்கள் நீதிமானை பார்க்கின்றன
    செவிகள் மன்றாட்டை கேட்கின்றன
    இடுக்கண் நீக்கி விடுவுக்கின்றீர்
    இறுதிவரை நீர் நடத்திச் செல்வீர் -அவமானம்

    உடைந்த நொந்த உள்ளத்தோடு
    கூடவே இருந்து பாதுகாக்கின்றீர்
    அநேக துன்பங்கள் சேர்ந்து வந்தாலும்
    அனைத்தினின்றும் நீர் விடுவிக்கின்றீர்

    நல்லவர் இனியவர் என் ஆண்டவர்
    நாளெல்லாம் சுவைத்து மகிழ்கின்றேன்
    உண்மையாய்க் கர்த்தரைத் தேடும் எனக்கு
    ஒரு நன்மையும் குறைவதில்லையே

    துதிப்பேன் ஸ்தோத்தரிப்பேன் எவ்வேளையும்
    நன்றிக்கீதம் எந்நாவில் எந்நேரமும்
    என் ஆத்துமா கர்த்தருக்குள் மேன்மை பாராட்டும்
    அகமகிழ்வார்கள் துன்பப்படுவோர்

    தேடினேன் கூப்பிட்டேன் பதில் தந்தீரே
    பயங்கள் நீக்கிப் பாதுகாத்தீரே
    எலும்புகள் நரம்புகள் முறிந்திடாமல்
    யேகோவா தேவன் பார்த்துக் கொள்வீர்


    Ummai thaan naan paarkiren Lyrics in English
    ummaiththaan naan paarkkinten
    pirakaasamataikinten

    avamaanam ataivathillai
    appaa naan umathu pillai -orunaalum

    kannkal neethimaanai paarkkintana
    sevikal mantattaை kaetkintana
    idukkann neekki viduvukkinteer
    iruthivarai neer nadaththich selveer -avamaanam

    utaintha nontha ullaththodu
    koodavae irunthu paathukaakkinteer
    anaeka thunpangal sernthu vanthaalum
    anaiththinintum neer viduvikkinteer

    nallavar iniyavar en aanndavar
    naalellaam avmakilkinten
    unnmaiyaayk karththaraith thaedum enakku
    oru nanmaiyum kuraivathillaiyae

    thuthippaen sthoththarippaen evvaelaiyum
    nantikgeetham ennaavil ennaeramum
    en aaththumaa karththarukkul maenmai paaraattum
    akamakilvaarkal thunpappaduvor

    thaetinaen kooppittaen pathil thantheerae
    payangal neekkip paathukaaththeerae
    elumpukal narampukal murinthidaamal
    yaekovaa thaevan paarththuk kolveer

  • Ummai Pukazhnthu Paatuvathu Nallathu உம்மை புகழ்ந்து பாடுவது நல்லது

    உம்மை புகழ்ந்து பாடுவது நல்லது
    அது இனிமையானது ஏற்புடையது

    1. பாடல் வைத்தீர் ஐயா
      பாலகர் நாவில்
      எதிரியை அடக்க பகைவரை ஒடுக்க
      இவ்வாறு செய்தீரய்யா
      உந்தன் திருநாமம் அது
      எவ்வளவு உயர்ந்தது – (2)
    2. நிலாவை பார்க்கும்போது
      விண்மீன்கள் நோக்கும்போது
      எi;னை நினைந்து விசாரித்து
      நடத்த நான் எம்மாத்திரமையா
    3. வானதூதனை விட சற்று
      சிறியவனாய் படைத்துள்ளீர்
      மகிமை மாட்சிமை மிகுந்த
      மேன்மையாய் முடிசூட்டி நடத்துகிறீர்
    4. அனைத்துப் படைப்புகள் மேல்
      அதிகாரம் தந்துள்ளீர்
      காட்டு விலங்குகள் மீன்கள்
      பறவைகள் கீழ்படியச் செய்துள்ளீர்

    Ummai Pukazhnthu Paatuvathu Nallathu Lyrics in English
    ummai pukalnthu paaduvathu nallathu
    athu inimaiyaanathu aerputaiyathu

    1. paadal vaiththeer aiyaa
      paalakar naavil
      ethiriyai adakka pakaivarai odukka
      ivvaatru seytheerayyaa
      unthan thirunaamam athu
      evvalavu uyarnthathu – (2)
    2. nilaavai paarkkumpothu
      vinnmeenkal Nnokkumpothu
      ei;nai ninainthu visaariththu
      nadaththa naan emmaaththiramaiyaa
    3. vaanathoothanai vida sattu
      siriyavanaay pataiththulleer
      makimai maatchimai mikuntha
      maenmaiyaay mutisootti nadaththukireer
    4. anaiththup pataippukal mael
      athikaaram thanthulleer
      kaattu vilangukal meenkal
      paravaikal geelpatiyach seythulleer
  • Ummai Pugalinthu Paaduvathu Nallathu உம்மை புகழ்ந்து பாடுவது நல்லது

    உம்மை புகழ்ந்து பாடுவது நல்லது
    அது இனிமையானது ஏற்புடையது

    1. பாடல்கள் வைத்திர் ஐயா
      பாலகர் நாவிலே
      எதிரியை அடக்க பகைவரை ஒடுக்க
      இவ்வாறு செய்தீரய்யா
      உந்தன் திருநாமம் – அது
      எவ்வளவு உயர்ந்தது – 2
    2. நிலாவை பார்க்கும்போது
      விண்மீன்கள் நோக்கும்போது
      என்னை நினைத்து விசாரித்து
      நடத்த நான் எம்மாத்திரமையா
    3. வானதூதனை விட சற்று
      சிறியவனாய் படைத்துள்ளீர்
      மகிமை மாட்சிமை மிகுந்த
      மேன்மையாய் முடிசூட்டி நடத்துகிறீர்
    4. அனைத்துப் படைப்புகள் மேல்
      அதிகாரம் தந்துள்ளீர்
      காட்டு விலங்குகள் மீன்கள்
      பறவைகள் கீழ்படியச் சொன்னீர்

    Ummai Pugalinthu Paaduvathu Nallathu Lyrics in English
    Ummai Pugalinthu Paaduvathu Nallathu
    ummai pukalnthu paaduvathu nallathu
    athu inimaiyaanathu aerputaiyathu

    1. paadalkal vaiththir aiyaa
      paalakar naavilae
      ethiriyai adakka pakaivarai odukka
      ivvaatru seytheerayyaa
      unthan thirunaamam – athu
      evvalavu uyarnthathu – 2
    2. nilaavai paarkkumpothu
      vinnmeenkal Nnokkumpothu
      ennai ninaiththu visaariththu
      nadaththa naan emmaaththiramaiyaa
    3. vaanathoothanai vida sattu
      siriyavanaay pataiththulleer
      makimai maatchimai mikuntha
      maenmaiyaay mutisootti nadaththukireer
    4. anaiththup pataippukal mael
      athikaaram thanthulleer
      kaattu vilangukal meenkal
      paravaikal geelpatiyach sonneer
  • Ummai Potri Paduvom உம்மை போற்றி பாடுவோம்

    உம்மை போற்றி பாடுவோம்
    எங்கள் உயர்ந்த கண்மலையே

    பெருவெள்ளம் மதில்லை மோதி
    பெருங்காற்றும் அடிக்கையில்
    எங்கள் புகலிடமே எங்கள் தஞ்சமே
    பெருங்கன்மலையின் நிழலே

    செங்கடலும் பிளந்து போகும்
    யுத்த சேனையும் அமிழ்ந்திடும் எங்கள்
    பராக்கிரமமே எங்கள் பெலனும் நீரே
    ஜெயம் எடுப்போம் உம்மாலே

    எம்மை உயர்ந்த ஸ்தானங்கள் மேல்
    வைத்த வைத்ததும் நீரல்லவோ
    கன்மலை தேனும் வடியும் எண்ணெயும்
    தருவது நீரல்லவோ


    Ummai potri paduvom Lyrics in English
    ummai potti paaduvom
    engal uyarntha kannmalaiyae

    peruvellam mathillai mothi
    perungaattum atikkaiyil
    engal pukalidamae engal thanjamae
    perunganmalaiyin nilalae

    sengadalum pilanthu pokum
    yuththa senaiyum amilnthidum engal
    paraakkiramamae engal pelanum neerae
    jeyam eduppom ummaalae

    emmai uyarntha sthaanangal mael
    vaiththa vaiththathum neerallavo
    kanmalai thaenum vatiyum ennnneyum
    tharuvathu neerallavo

  • Ummai Pollae Manamirangum உம்மை போல மனமிரங்கும்

    உம்மை போல மனமிரங்கும்
    தேவம் இல்லையே
    உம்மை போல அன்புகூரும்
    வேறுதேவம் இல்லையே

    ஆராதனை ஆராதனை – 2X
    உங்க இரக்கம் பெரியது
    உங்க அன்பு பெரியது

    1. குறைகளை பார்த்து தள்ளாமல்
      உம் நிறைவை தந்து அணைத்துக்கொண்டீர்
    2. எங்கள் மேலே மனமிரங்கி
      உம் ஜீவனை தந்து மீட்டுக்கொண்டீர்
    3. மலைகள் குன்றுகள் விலகினாலும்
      உமது கிருபை விலகாது

    Ummai Pollae Manamirangum Lyrics in English
    ummai pola manamirangum
    thaevam illaiyae
    ummai pola anpukoorum
    vaeruthaevam illaiyae

    aaraathanai aaraathanai – 2X
    unga irakkam periyathu
    unga anpu periyathu

    1. kuraikalai paarththu thallaamal
      um niraivai thanthu annaiththukkonnteer
    2. engal maelae manamirangi
      um jeevanai thanthu meettukkonnteer
    3. malaikal kuntukal vilakinaalum
      umathu kirupai vilakaathu