Category: Tamil Worship Songs Lyrics

  • Ummai Parka Aasaiye உம்மைப் பார்க்க ஆசையே

    உம்மைப் பார்க்க ஆசையே
    தொட்டுப் பார்க்க ஆசையே

    மகிமையே வாஞ்சையே
    மகிமையே மகிமையே

    அக்கினியாய் என்னை சூழ்ந்து கொள்ளும்
    அக்கினியின் பிளம்பாய் என்னை மாற்றும்
    அனலின்றி வாழ்வதென்ன வாழ்வு
    அனலாக எரியச் செய்யுமே

    மலை மீது என்னை கொண்டு செல்லும்
    மகிமையின் மேகம் சூழ வேண்டும்
    முகமுகமாய் உம்மைப் பார்க்க வேண்டும்
    இரகசியம் பேச வேண்டும்


    Ummai parka aasaiye Lyrics in English
    ummaip paarkka aasaiyae
    thottup paarkka aasaiyae

    makimaiyae vaanjaiyae
    makimaiyae makimaiyae

    akkiniyaay ennai soolnthu kollum
    akkiniyin pilampaay ennai maattum
    analinti vaalvathenna vaalvu
    analaaka eriyach seyyumae

    malai meethu ennai konndu sellum
    makimaiyin maekam soola vaenndum
    mukamukamaay ummaip paarkka vaenndum
    irakasiyam paesa vaenndum

  • Ummai Paarka Aasayae உம்மை பார்க்க ஆசையே

    உம்மை பார்க்க ஆசையே
    தொட்டு பார்க்க ஆசையே
    மகிமையே வாஞ்சையே
    மகிமையே வாஞ்சையே x 2
    மகிமையே … மகிமையே …

    Verse 1

    மலை மீது என்னைக் கொண்டு செல்லும்
    மகிமையின் மேகம் சூழ்ந்து கொள்ளும்
    முக முகமாய் உம்மை பார்க்க வேண்டும்
    ரகசியம் பேச வேண்டுமே
    மகிமையே வாஞ்சையே x 2
    மகிமையே … மகிமையே …

    Verse 1

    அக்கினியாய் என்னை சூழ்ந்து கொள்ளும்
    அக்கினியின் பிளம்பாய் என்னை மாற்றும்
    அனலின்றி வாழ்வதேன்ன வாழ்வு
    அனலாக என்னை மாற்றுமே
    மகிமையே வாஞ்சையே x 2
    மகிமையே … மகிமையே …

    உம்மை பார்க்க ஆசையே
    தொட்டு பார்க்க ஆசையே
    மகிமையே வாஞ்சையே
    மகிமையே வாஞ்சையே x 2
    மகிமையே … மகிமையே …


    Ummai Paarka Aasayae Lyrics in English

    ummai paarkka aasaiyae
    thottu paarkka aasaiyae
    makimaiyae vaanjaiyae
    makimaiyae vaanjaiyae x 2
    makimaiyae … makimaiyae …

    Verse 1

    malai meethu ennaik konndu sellum
    makimaiyin maekam soolnthu kollum
    muka mukamaay ummai paarkka vaenndum
    rakasiyam paesa vaenndumae
    makimaiyae vaanjaiyae x 2
    makimaiyae … makimaiyae …

    Verse 1

    akkiniyaay ennai soolnthu kollum
    akkiniyin pilampaay ennai maattum
    analinti vaalvathaenna vaalvu
    analaaka ennai maattumae
    makimaiyae vaanjaiyae x 2
    makimaiyae … makimaiyae …
    ummai paarkka aasaiyae
    thottu paarkka aasaiyae
    makimaiyae vaanjaiyae
    makimaiyae vaanjaiyae x 2
    makimaiyae … makimaiyae …

  • Ummai Paadamal உம்மை பாடாமல்

    உம்மை பாடாமல் யாரை பாடிடுவேன்
    உம்மை தேடாமல் யாரை தேடிடுவேன்
    உம்மிடம் பேசாமல் யாரிடம் பேசுவேன்
    எந்தன் இயேசுவே அன்பு தெய்வம் நீரே

    உங்க நேசம் மாறாதது, அன்பு பெரியது
    அதை தாண்டி எதையும் என்னால் செய்ய முடியாது
    உங்க சுவாசம் எனக்குள் தந்து, உயிரோடு உயிராய் வந்த
    உம்மை விட்டு எங்கும் என்னால் போக முடியாது
    என் இயேசுவே, என் தெய்வமே எனக்கெல்லாம் நீர் ஒருவரே
    என் சுவாசமே என் ஜீவனே என் உயிரோடு உயிரானீரே

    எந்தன் பாவம் மன்னிக்க வந்து சிலுவையில் ஜீவன் தந்து
    ஜீவ தண்ணீரும் தந்து தாகம் தீர்த்தீரே
    உங்க கண்ணின் மணிப்போல் காத்து உள்ளங்கையில் வரைந்து
    வலது பக்கத்தில் எந்தன் நிழலானீரே
    உன்னதமே தாபரமே அடைக்கலமானவரே
    வெயிலாகிலும் நிலவாகிலும் என்னை சேதப்படுத்த முடியாதே


    Ummai paadamal Lyrics in English
    ummai paadaamal yaarai paadiduvaen
    ummai thaedaamal yaarai thaediduvaen
    ummidam paesaamal yaaridam paesuvaen
    enthan Yesuvae anpu theyvam neerae

    unga naesam maaraathathu, anpu periyathu
    athai thaannti ethaiyum ennaal seyya mutiyaathu
    unga suvaasam enakkul thanthu, uyirodu uyiraay vantha
    ummai vittu engum ennaal poka mutiyaathu
    en Yesuvae, en theyvamae enakkellaam neer oruvarae
    en suvaasamae en jeevanae en uyirodu uyiraaneerae

    enthan paavam mannikka vanthu siluvaiyil jeevan thanthu
    jeeva thannnneerum thanthu thaakam theerththeerae
    unga kannnnin mannippol kaaththu ullangaiyil varainthu
    valathu pakkaththil enthan nilalaaneerae
    unnathamae thaaparamae ataikkalamaanavarae
    veyilaakilum nilavaakilum ennai sethappaduththa mutiyaathae

  • Ummai Paadaatha Natkalum Illaye உம்மை பாடாத நாட்களும் இல்லையே

    உம்மை பாடாத நாட்களும் இல்லையே
    உம்மை தேடாத நாட்களும் இல்லையே -2
    உம்மையல்லாமல் யாரை நான் நேசிப்பேன்
    உமக்காக அல்லாமல் யாருக்காக வாழுவேன் -2
    நம்புங்கப்பா உந்தன் பிள்ளையை -2 (உம்மை பாடாத)

    வெள்ளியை புடமிடும் போல என்னை புடமிட்டிர்
    அதனால் நான் சுத்தமானேனே -2
    பொண்ணாக விளங்கச் செய்தீரே (உம்மை பாடாத)

    பொருத்தனைகள் நிறைவேற்றி ஸ்தோத்திரங்கள் செலுத்துவேன் -2
    ஆராதித்து உம்மை உயர்த்துவேன்
    நம்புங்கப்பா உந்தன் பிள்ளையை -2 (உம்மை பாடாத)

    என் அலைச்சல்களை எண்ணினீர் கண்ணீரும் துருத்தியில் -2
    வைத்து நன்மை தருபவரே
    நம்புவேன் நான் எல்லா நாளிலும் -2 (உம்மை பாடாத)


    Ummai Paadaatha Natkalum Illaye Lyrics in English

    ummai paadaatha naatkalum illaiyae
    ummai thaedaatha naatkalum illaiyae -2
    ummaiyallaamal yaarai naan naesippaen
    umakkaaka allaamal yaarukkaaka vaaluvaen -2
    nampungappaa unthan pillaiyai -2 (ummai paadaatha)

    velliyai pudamidum pola ennai pudamittir
    athanaal naan suththamaanaenae -2
    ponnnnaaka vilangach seytheerae (ummai paadaatha)

    poruththanaikal niraivaetti sthoththirangal seluththuvaen -2
    aaraathiththu ummai uyarththuvaen
    nampungappaa unthan pillaiyai -2 (ummai paadaatha)

    en alaichchalkalai ennnnineer kannnneerum thuruththiyil -2
    vaiththu nanmai tharupavarae
    nampuvaen naan ellaa naalilum -2 (ummai paadaatha)

  • Ummai Paadaatha Naavum உம்மை பாடாத நாவும்

    1. உம்மை பாடாத நாவும்
      கேளாத செவியும் மகிமையிழந்ததே
      பாரில் மகிமையிழந்ததே

    உந்தன் சித்தம் செய்ய நித்தம்
    இயேசுவை நீர் என்னை ஆட்கொள்ளுமே

    1. எந்தன் பாவத்தைப் போக்க
      பாரினில் வந்த பரனை போற்றுவேன் – தேவ
      பரனை போற்றிடுவேன் — உந்தன்
    2. இயேசு சிந்தின இரத்தம் உந்தனுக்காக
      சிலுவை அண்டை நீ வா – அவர்
      சிலுவை அண்டை நீ வா — உந்தன்
    3. இதோ சீக்கிரம் வரும் இயேசு ராஜனை
      போற்றித் துதித்திடுவோம் – தினம்
      போற்றித் துதித்திடுவோம் — உந்தன்

    Ummai Paadaatha Naavum Lyrics in English

    1. ummai paadaatha naavum
      kaelaatha seviyum makimaiyilanthathae
      paaril makimaiyilanthathae

    unthan siththam seyya niththam
    Yesuvai neer ennai aatkollumae

    1. enthan paavaththaip pokka
      paarinil vantha paranai pottuvaen – thaeva
      paranai pottiduvaen — unthan
    2. Yesu sinthina iraththam unthanukkaaka
      siluvai anntai nee vaa – avar
      siluvai anntai nee vaa — unthan
    3. itho seekkiram varum Yesu raajanai
      pottith thuthiththiduvom – thinam
      pottith thuthiththiduvom — unthan
  • Ummai Paadaatha Naatkalum Illaiyae உம்மை பாடாத நாட்களும் இல்லையே

    உம்மை பாடாத நாட்களும் இல்லையே
    உம்மை தேடாத நாட்களும் இல்லையே (2)

    1. உம்மையல்லாமல் யாரை நான் நேசிப்பேன் (2)
      உமக்காக அல்லாமல் யாருக்காக வாழுவேன்
      நம்புங்கப்பா உந்தன் பிள்ளையை (2) — உம்மை
    2. வெள்ளியை புடமிடும் போல என்னை புடமிட்டீர் (2)
      அதனால் நான் சுத்தமானேனே
      பொன்னாக விளங்கச் செய்தீரே (2) — உம்மை
    3. பொருத்தனைகள் நிறைவேற்றி ஸ்தோத்திரங்கள் செலுத்துவேன் (2)
      ஆராதித்து உம்மை உயர்த்துவேன்
      நம்புங்கப்பா உந்தன் பிள்ளையை (2) — உம்மை
    4. என் அலைச்சல்களை எண்ணினீர் கண்ணீரும் துருத்தியில் (2)
      வைத்து நன்மை தருபவரே
      நம்புவேன் நான் எல்லா நாளிலும் (2) — உம்மை

    Ummai Paadaatha Naatkalum Illaiyae Lyrics in English
    ummai paadaatha naatkalum illaiyae
    ummai thaedaatha naatkalum illaiyae (2)

    1. ummaiyallaamal yaarai naan naesippaen (2)
      umakkaaka allaamal yaarukkaaka vaaluvaen
      nampungappaa unthan pillaiyai (2) — ummai
    2. velliyai pudamidum pola ennai pudamittir (2)
      athanaal naan suththamaanaenae
      ponnaaka vilangach seytheerae (2) — ummai
    3. poruththanaikal niraivaetti sthoththirangal seluththuvaen (2)
      aaraathiththu ummai uyarththuvaen
      nampungappaa unthan pillaiyai (2) — ummai
    4. en alaichchalkalai ennnnineer kannnneerum thuruththiyil (2)
      vaiththu nanmai tharupavarae
      nampuvaen naan ellaa naalilum (2) — ummai
  • Ummai Nnokkip Paarkkinten உம்மை நோக்கிப் பார்க்கின்றேன்

    உம்மை நோக்கிப் பார்க்கின்றேன்
    உம்மை நினைத்து துதிக்கின்றேன்
    இயேசையா ஸ்தோத்திரம் – (4)

    1. உலகம் வெறுக்கையில்
      நீரோ அணைக்கிறீர்
      உமது அணைப்பிலே அந்த
      வெறுப்பை மறக்கின்றேன்
    2. கண்ணின் மணிபோல
      என்னைக் காக்கின்றீர்
      உமது சமூகமே
      தினம் எனக்குத் தீபமே
    3. நீரே என் செல்வம்
      ஒப்பற்ற என் செல்வம்
      உம்மில் மகிழ்கின்றேன் – நான்
      என்னை மறக்கின்றேன்

    Ummai Nnokkip Paarkkinten Lyrics in English
    ummai Nnokkip paarkkinten
    ummai ninaiththu thuthikkinten
    iyaesaiyaa sthoththiram – (4)

    1. ulakam verukkaiyil
      neero annaikkireer
      umathu annaippilae antha
      veruppai marakkinten
    2. kannnnin mannipola
      ennaik kaakkinteer
      umathu samookamae
      thinam enakkuth theepamae
    3. neerae en selvam
      oppatta en selvam
      ummil makilkinten – naan
      ennai marakkinten
  • Ummai Ninaikkum Poethellaam உம்மை நினைக்கும் போதெல்லாம்

    உம்மை நினைக்கும் போதெல்லாம்
    நெஞ்சம் மகிழுதையா
    நன்றி பெருகுதையா..
    நன்றி நன்றி ராஜா
    நன்றி இயேசு ராஜா

    1. தள்ளப்பட்ட கல் நான்
      எடுத்து நிறுத்தினீரே
      உண்மை உள்ளவன் என்று கருதி
      ஊழியம் தந்தீரையா…
    2. பாலை நிலத்தில் கிடந்தேன்
      தேடி கண்டு பிடித்தீர்…
      கண்ணின் மணிபோல காத்து வந்தீர்
      கழுகு போல் சுமக்கின்றீர்
    3. பேரன்பினாலே என்னை
      இழுத்துக் கொண்டீர்
      பிரிந்திடாமலே அணைத்துக் கொண்டீர் – உம்
      பிள்ளையாய் தெரிந்து கொண்டீர்
    4. இரவும் பகலும் கூட
      இருந்து நடத்துகின்றீர்
      கலங்கும் நேரமெல்லாம் கரம் நீட்டி – என்
      கண்ணீர் துடைக்கின்றீர்
    5. உந்தன் துதியைச் சொல்ல
      என்னை தெரிந்து கொண்டீர்
      உதடுகளைத் தினம் திறந்தருளும்
      புது ராகம் தந்தருளும்
    6. சிநேகம் பெற்றேன் ஐயா
      கனம் பெற்றேன் ஐயா
      உந்தன் பார்வைக்கு அருமையானேன்
      உம் ஸ்தானாதிபதியானே;
    7. உலக மகிமையெல்லாம்
      உமக்கு ஈடாகுமோ
      வானம் பூமியெல்லாம் ஒழிந்து போகும்
      உம் வார்த்தையோ ஒழியாதையா

    Ummai Ninaikkum Poethellaam Lyrics in English

    ummai ninaikkum pothellaam
    nenjam makiluthaiyaa
    nanti perukuthaiyaa..
    nanti nanti raajaa
    nanti Yesu raajaa

    1. thallappatta kal naan
      eduththu niruththineerae
      unnmai ullavan entu karuthi
      ooliyam thantheeraiyaa…
    2. paalai nilaththil kidanthaen
      thaeti kanndu pitiththeer…
      kannnnin mannipola kaaththu vantheer
      kaluku pol sumakkinteer
    3. paeranpinaalae ennai
      iluththuk konnteer
      pirinthidaamalae annaiththuk konnteer – um
      pillaiyaay therinthu konnteer
    4. iravum pakalum kooda
      irunthu nadaththukinteer
      kalangum naeramellaam karam neetti – en
      kannnneer thutaikkinteer
    5. unthan thuthiyaich solla
      ennai therinthu konnteer
      uthadukalaith thinam thirantharulum
      puthu raakam thantharulum
    6. sinaekam petten aiyaa
      kanam petten aiyaa
      unthan paarvaikku arumaiyaanaen
      um sthaanaathipathiyaanae;
    7. ulaka makimaiyellaam
      umakku eedaakumo
      vaanam poomiyellaam olinthu pokum
      um vaarththaiyo oliyaathaiyaa
  • Ummai Neynachale Aluganunu உம்மை நெனச்சாலே அழுகனுன்னு தோனுது

    உம்மை நெனச்சாலே அழுகனுன்னு தோனுது
    நீர் இருந்தாலே ஜெயிப்பேனென்று தெரியுது (2)
    நன்றி நன்றி ஐயா
    உம் இரக்கத்திற்கு நன்றி ஐயா
    நன்றி நன்றி ஐயா
    உம் அன்பிற்கு நன்றி ஐயா

    1. சரீரத்தின் வேதனையோ தாங்க முடியல
      ஜனங்களின் வார்த்தைகளோ கேட்க முடியல (2)
      உள்ளமெல்லாம் காயமானதே
      இயேசப்பா ஆற்ற வாங்களேன் (2)
      நன்றி நன்றி ஐயா
      உம் இரக்கத்திற்கு நன்றி ஐயா
      நன்றி நன்றி ஐயா
      உம் அன்பிற்கு நன்றி ஐயா
    2. மனுஷங்க திட்டங்களோ ஒன்னும் தெரியல
      திட்டங்களின் நோக்கங்களோ ஒன்னும் புரியல (2)
      உள்ளமெல்லாம் சிதைந்து போனதே
      இயேசப்பா சேர்க்க வாங்களேன் (2)
      நன்றி நன்றி ஐயா
      உம் இரக்கத்திற்கு நன்றி ஐயா
      நன்றி நன்றி ஐயா
      உம் அன்பிற்கு நன்றி ஐயா
    3. உலகத்தின் அன்புகளோ ஒன்னும் நெலக்கல
      நம்பிக்கையின் வார்த்தைகளோ நெலச்சு நிக்கல (2)
      மனுஷரல்லாம் மாறிப் போனாலும்
      நீங்க மட்டும் என்றும் மாறல (2)
      நன்றி நன்றி ஐயா
      உம் இரக்கத்திற்கு நன்றி ஐயா
      நன்றி நன்றி ஐயா
      உம் அன்பிற்கு நன்றி ஐயா
    4. உம்மை நெனச்சாலே அழுகனுன்னு தோனுது
      நீர் இருந்தாலே ஜெயிப்பேனென்று தெரியுது (2)
      நன்றி நன்றி ஐயா
      உம் இரக்கத்திற்கு நன்றி ஐயா
      நன்றி நன்றி ஐயா
      உம் அன்பிற்கு நன்றி ஐயா

    Ummai Neynachale Aluganunu Lyrics in English
    ummai nenachchaாlae alukanunnu thonuthu
    neer irunthaalae jeyippaenentu theriyuthu (2)
    nanti nanti aiyaa
    um irakkaththirku nanti aiyaa
    nanti nanti aiyaa
    um anpirku nanti aiyaa

    1. sareeraththin vaethanaiyo thaanga mutiyala
      janangalin vaarththaikalo kaetka mutiyala (2)
      ullamellaam kaayamaanathae
      iyaesappaa aatta vaangalaen (2)
      nanti nanti aiyaa
      um irakkaththirku nanti aiyaa
      nanti nanti aiyaa
      um anpirku nanti aiyaa
    2. manushanga thittangalo onnum theriyala
      thittangalin Nnokkangalo onnum puriyala (2)
      ullamellaam sithainthu ponathae
      iyaesappaa serkka vaangalaen (2)
      nanti nanti aiyaa
      um irakkaththirku nanti aiyaa
      nanti nanti aiyaa
      um anpirku nanti aiyaa
    3. ulakaththin anpukalo onnum nelakkala
      nampikkaiyin vaarththaikalo nelachchu nikkala (2)
      manusharallaam maarip ponaalum
      neenga mattum entum maarala (2)
      nanti nanti aiyaa
      um irakkaththirku nanti aiyaa
      nanti nanti aiyaa
      um anpirku nanti aiyaa
    4. ummai nenachchaாlae alukanunnu thonuthu
      neer irunthaalae jeyippaenentu theriyuthu (2)
      nanti nanti aiyaa
      um irakkaththirku nanti aiyaa
      nanti nanti aiyaa
      um anpirku nanti aiyaa
  • Ummai Nesippen Nesippen உம்மை நேசிப்பேன் நேசிப்பேன்

    உம்மை நேசிப்பேன் நேசிப்பேன் நேசிப்பேன் இயேசுவே (2)
    ஆராதனை ஆராதனை (2)
    உம்மை நேசிப்பேன் நேசிப்பேன் நேசிப்பேன் இயேசுவே (2)

    மாறாதவர் நீர் மாறாதவர்
    என் இயேசு நீர் மாறாதவர் (repeat)

    உம்மை நேசிப்பேன் நேசிப்பேன் நேசிப்பேன் இயேசுவே (2)
    ஆராதனை ஆராதனை (2)
    உம்மை நேசிப்பேன் நேசிப்பேன் நேசிப்பேன் இயேசுவே (2)

    உம்மை நேசிப்பேன் நேசிப்பேன் நேசிப்பேன் இயேசுவே (2)
    உம்மை நேசிப்பேன் நேசிப்பேன் நேசிப்பேன் இயேசுவே (2)
    உம்மை நேசிப்பேன் நேசிப்பேன் நேசிப்பேன் இயேசுவே (2)


    Ummai Nesippen Nesippen Lyrics in English

    ummai naesippaen naesippaen naesippaen Yesuvae (2)
    aaraathanai aaraathanai (2)
    ummai naesippaen naesippaen naesippaen Yesuvae (2)

    maaraathavar neer maaraathavar
    en Yesu neer maaraathavar (repeat)

    ummai naesippaen naesippaen naesippaen Yesuvae (2)
    aaraathanai aaraathanai (2)
    ummai naesippaen naesippaen naesippaen Yesuvae (2)

    ummai naesippaen naesippaen naesippaen Yesuvae (2)
    ummai naesippaen naesippaen naesippaen Yesuvae (2)
    ummai naesippaen naesippaen naesippaen Yesuvae (2)