Category: Tamil Worship Songs Lyrics

  • Ummai Nesikkiren Yesuve உம்மை நேசிக்கிறேன் இயேசுவே

    உம்மை நேசிக்கிறேன் இயேசுவே
    என் இரட்சகா என் தேவா
    உம்மை ஆராதிப்பேன் போற்றுவேன் தேவா
    நீரே என்றும் என் வாழ்வினில் தேவன்

    பெலவீனம் வியாதி எனை சூழும்போது
    பரிகாரி நீர் போதுமே
    பரிசுத்தர் நீரே பாரில் வந்ததால்
    பாவங்கள் பறந்தோடுதே
    பரலோகில் நான் சேர வழியானீரே

    நிழல் தேடி அலைந்தேன் நிழலானீர் தேவ
    நிதம் உம்மை நான் பாடுவேன்
    நிலையில்லா வாழ்வில் நீர்தானே என்னை
    நினைவில் கொள்ளும் நாதனே
    நீரன்றி யாருண்டு நான் பாடி மகிழ


    Ummai nesikkiren yesuve Lyrics in English
    ummai naesikkiraen Yesuvae
    en iratchakaa en thaevaa
    ummai aaraathippaen pottuvaen thaevaa
    neerae entum en vaalvinil thaevan

    pelaveenam viyaathi enai soolumpothu
    parikaari neer pothumae
    parisuththar neerae paaril vanthathaal
    paavangal paranthoduthae
    paralokil naan sera valiyaaneerae

    nilal thaeti alainthaen nilalaaneer thaeva
    nitham ummai naan paaduvaen
    nilaiyillaa vaalvil neerthaanae ennai
    ninaivil kollum naathanae
    neeranti yaarunndu naan paati makila

  • Ummai Nesikka Katru Thaarum உம்மை நேசிக்க கற்று தாரும்

    உம்மை நேசிக்க கற்று தாரும்
    உள்ளத்தால் முழு பெலத்தால்
    உம்மை நேசிக்க கற்று தாரும்

    உலகை மறந்து உம்மை நேசிக்க
    என்னை மறந்து உம்மை நேசிக்க
    சிலுவை சுமக்கையில் நேசிக்க
    மரணம் சந்திக்கையில் நேசிக்க

    துன்பமான நேரத்தில் நேசிக்க
    இன்பமான நேரத்தில் நேசிக்க
    கண்ணீரின் மத்தியில் நேசிக்க
    தனிமையான நேரத்தில் நேசிக்க


    Ummai Nesikka Katru Thaarum Lyrics in English
    ummai naesikka kattu thaarum
    ullaththaal mulu pelaththaal
    ummai naesikka kattu thaarum

    ulakai maranthu ummai naesikka
    ennai maranthu ummai naesikka
    siluvai sumakkaiyil naesikka
    maranam santhikkaiyil naesikka

    thunpamaana naeraththil naesikka
    inpamaana naeraththil naesikka
    kannnneerin maththiyil naesikka
    thanimaiyaana naeraththil naesikka

  • Ummai Nambuven உம்மை நம்புவேன்

    உம்மை நம்புவேன் உள்ளளவுமாய்
    எனக்காக மரித்தீரே
    பாவம் போக்கினீர்
    சாபம் நீக்கினீர்
    காயங்களால் குணமாக்கினீர்

    துதித்திடுவேன் துன்ப வேளையில்
    மகிழ்ந்திருப்பேன் உம்மிலே
    அதிகாலையில் உம்மை தேடிடுவேன்
    உண்மையாய் உயர்த்துவேன்

    அமர்ந்திருப்பேன் உம் பாதத்திலே
    கஷ்டத்தின் மத்தியிலும்
    உந்தனின் மகிமை என் மேல் உதித்திடும்
    எழும்பி பிரகாசிப்பேன்

    ஜீவநாளெல்லாம் உம்மை தேடுவேன்
    ஜீவன் தந்த என் இயேசுவே
    தேவைகள் பல நெருக்கினாலும்
    தெரிந்தவர் நீரல்லோ


    Ummai Nambuven Lyrics in English
    ummai nampuvaen ullalavumaay
    enakkaaka mariththeerae
    paavam pokkineer
    saapam neekkineer
    kaayangalaal kunamaakkineer

    thuthiththiduvaen thunpa vaelaiyil
    makilnthiruppaen ummilae
    athikaalaiyil ummai thaediduvaen
    unnmaiyaay uyarththuvaen

    amarnthiruppaen um paathaththilae
    kashdaththin maththiyilum
    unthanin makimai en mael uthiththidum
    elumpi pirakaasippaen

    jeevanaalellaam ummai thaeduvaen
    jeevan thantha en Yesuvae
    thaevaikal pala nerukkinaalum
    therinthavar neerallo

  • Ummai Nambiyirukiraen உம்மை நம்பியிருக்கிறேன் இயேசுவே

    உம்மை நம்பியிருக்கிறேன் இயேசுவே
    என்னில் இரக்கமாயிரும் இயேசுவே

    உன் கணவனை விட
    உன் மனைவியை விட
    உன்னில் அன்பு வைத்தவர் இயேசுதான்

    உன் பெற்றோரை விட
    உன் நண்பர்களை விட
    உன்னில் பாசம் வைத்தவர் இயேசுதான்

    அவரைப்போல நல்ல
    நேசர் உலகில் இல்லை
    அவரைப்போல உண்மை
    நண்பன் உனக்கு கிடைக்காதே

    உயிரை கொடுத்து நான்
    நேசித்தோர்களோ-என்னை
    உதறி தள்ளினர் குப்பை போல
    இந்த உலக பாசங்கள் அழிந்து போயிடும்
    அழியாத அன்புதான் இயேசுவே
    என் அன்பை நான் உமக்காக தருவேனே
    என் உயிரை நான் உமக்காக கொடுப்பேனே


    Ummai nambiyirukiraen Lyrics in English
    ummai nampiyirukkiraen Yesuvae
    ennil irakkamaayirum Yesuvae

    un kanavanai vida
    un manaiviyai vida
    unnil anpu vaiththavar Yesuthaan

    un pettaோrai vida
    un nannparkalai vida
    unnil paasam vaiththavar Yesuthaan

    avaraippola nalla
    naesar ulakil illai
    avaraippola unnmai
    nannpan unakku kitaikkaathae

    uyirai koduththu naan
    naesiththorkalo-ennai
    uthari thallinar kuppai pola
    intha ulaka paasangal alinthu poyidum
    aliyaatha anputhaan Yesuvae
    en anpai naan umakkaaka tharuvaenae
    en uyirai naan umakkaaka koduppaenae

  • Ummai Nambi Unthan Paatham உம்மை நம்பி உந்தன் பாதம்

    உம்மை நம்பி உந்தன் பாதம்
    உறுதியாய்ப் பற்றிக் கொண்டோம்
    ஒருபோதும் கைவிடமாட்டீர் – 2

    1. கண்ணீரைத் துடைத்து
      கரங்களைப் பிடித்து
      காலமெல்லம் காத்துக் கொண்டீர்
    2. மகனாக மகளாக
      அப்பா என்றழைக்கும்
      உரிமையை எனக்குத் தந்தீர்
    3. அச்சாரமாய் முத்திரையாய்
      அபிஷேக வல்லமையை
      அடிமைக்குத் தந்தீரே
    4. குருடர்கள் பார்த்தார்கள்
      செவிடர்கள் கேட்டார்கள்
      முடவர்கள் நடந்தார்கள்

    Ummai Nambi Unthan Paatham Lyrics in English
    ummai nampi unthan paatham
    uruthiyaayp pattik konntoom
    orupothum kaividamaattir – 2

    1. kannnneeraith thutaiththu
      karangalaip pitiththu
      kaalamellam kaaththuk konnteer
    2. makanaaka makalaaka
      appaa entalaikkum
      urimaiyai enakkuth thantheer
    3. achchaாramaay muththiraiyaay
      apishaeka vallamaiyai
      atimaikkuth thantheerae
    4. kurudarkal paarththaarkal
      sevidarkal kaettarkal
      mudavarkal nadanthaarkal
  • Ummai Naatith Thaetum உம்மை நாடித் தேடும் மனிதர்

    உம்மை நாடித் தேடும் மனிதர்
    உம்மில் மகிழ்ந்து களிகூரட்டும்
    உந்தன் மீட்பில் நாட்டம் கொள்வோர்
    மன அமைதி இன்று பெறட்டும்

    மகிமைää மாட்சிமை மாவேந்தன் உமக்கே
    துதியும் கனமும்ää தூயோனே உமக்கே

    1. ஒரு நாளும் உம்மை மறவேன்
      ஒரு போதும் உம்மை பிரியேன்
      மறு வாழ்வு தந்த நேசர்
      மணவாளன் மடியில் சாய்ந்தேன் (மகிமை…
    2. என் பார்வை சிந்தை எல்லாம்
      நீர்காட்டும் பாதையில் தான்
      என் சொல்லும் செயலும் எல்லாம்
      உம் சித்தம் செய்வதில் தான் (மகிமை…
    3. உந்தன் வேதம் எனது உணவு
      நன்றி கீதம் இரவின் கனவு
      உந்தன் பாதம் போதும் எனக்கு
      அதுதானே அணையா விளக்கு (மகிமை…
    4. உம்மை வருத்தும் வழியில் நடந்தால்
      என்னைத் திருத்த வேண்டும் தேவா
      கருத்தோடு உமது வசனம்
      கற்றுத் தந்து நடத்த வேண்டும் (மகிமை…

    Ummai Naatith Thaetum Lyrics in English
    ummai naatith thaedum manithar
    ummil makilnthu kalikoorattum
    unthan meetpil naattam kolvor
    mana amaithi intu perattum

    makimaiää maatchimai maavaenthan umakkae
    thuthiyum kanamumää thooyonae umakkae

    1. oru naalum ummai maravaen
      oru pothum ummai piriyaen
      matru vaalvu thantha naesar
      manavaalan matiyil saaynthaen (makimai…
    2. en paarvai sinthai ellaam
      neerkaattum paathaiyil thaan
      en sollum seyalum ellaam
      um siththam seyvathil thaan (makimai…
    3. unthan vaetham enathu unavu
      nanti geetham iravin kanavu
      unthan paatham pothum enakku
      athuthaanae annaiyaa vilakku (makimai…
    4. ummai varuththum valiyil nadanthaal
      ennaith thiruththa vaenndum thaevaa
      karuththodu umathu vasanam
      kattuth thanthu nadaththa vaenndum (makimai…
  • Ummai Naan Poerrukinraen Iraivaa உம்மை நான் போற்றுகின்றேன் இறைவா

    உம்மை நான் போற்றுகின்றேன் இறைவா
    உம்மை நான் புகழ்கின்றேன் தேவா
    போற்றி புகழ்கின்றேன்
    வாழ்த்தி வணங்குகின்றேன்

    1. என்னைக் கைதூக்கிவிட்டீர்
      எதிர்pயின் மேல் வெற்றி தந்தீர்
      உதவி தேடி வந்தேன்
      உடல் சுகம் தந்தீரய்யா – ஆ… ஆ… ஆ… ஆ…
      புகழ்ந்து பாடுவேன்
      மகிழ்ந்து கொண்டாடுவேன்
    2. மாலைநேரம் அழுகை என்றால்
      காலைநேரம் ஆனந்தமே
      நொடிப்பொழுது உந்தன் கோபம்
      தயவோ வாழ்நாளெல்லாம்
    3. சாக்கு துணி களைந்துவிட்டீர்
      மகிழ்ச்சி உடை உடுத்திவிட்டீர்
      புலம்பலை நீக்கிவிட்டீர்
      புதுப்பாடல் நாவில் வைத்தீர்
    4. என் உள்ளம் புகழ்ந்து பாடும்
      இனி மௌனமாய் இருப்பதில்லை
      கர்த்தாவே என் தெய்வமே
      கரம்பிடித்த மெய் தீபமே
    5. மலைபோல் நிற்கச் செய்தீர்
      மாவேந்தன் உம் அன்பினால்
      நிலைகலங்கி போனேன் ஐயா
      நின் முகம் மறைந்தபோது
    6. புழுதி உம்மை புகழ முடியுமா?
      சத்தியம் சொல்ல அதனால் இயலுமா?
      என் மீது இரங்கும் ஐயா
      எனக்குத் துணையாய் இரும்

    Ummai Naan Poerrukinraen Iraivaa Lyrics in English
    ummai naan pottukinten iraivaa
    ummai naan pukalkinten thaevaa
    potti pukalkinten
    vaalththi vanangukinten

    1. ennaik kaithookkivittir
      ethirpyin mael vetti thantheer
      uthavi thaeti vanthaen
      udal sukam thantheerayyaa – aa… aa… aa… aa…
      pukalnthu paaduvaen
      makilnthu konndaaduvaen
    2. maalainaeram alukai ental
      kaalainaeram aananthamae
      notippoluthu unthan kopam
      thayavo vaalnaalellaam
    3. saakku thunni kalainthuvittir
      makilchchi utai uduththivittir
      pulampalai neekkivittir
      puthuppaadal naavil vaiththeer
    4. en ullam pukalnthu paadum
      ini maunamaay iruppathillai
      karththaavae en theyvamae
      karampitiththa mey theepamae
    5. malaipol nirkach seytheer
      maavaenthan um anpinaal
      nilaikalangi ponaen aiyaa
      nin mukam marainthapothu
    6. puluthi ummai pukala mutiyumaa?
      saththiyam solla athanaal iyalumaa?
      en meethu irangum aiyaa
      enakkuth thunnaiyaay irum
  • Ummai Naan Paarkanumae உம்மை நான் பார்க்கனுமே

    உம்மை நான் பார்க்கனுமே
    உம்மோடு பேசனுமே
    உம் அருகில் இருக்கனுமே
    உம் அன்பை நேசிக்கனுமே
    தருகிறேன் என்னை -3 உமக்காகவே

    என் நாவில் சொற்கள்
    பிறவாத முன்னே
    அதையெல்லாம் அறிந்தவரே
    உம் சமூகத்தை விட்டு
    நான் எங்கு போவேன்
    என் ஆதாரம் நீர்தானே

    தாயின் கருவில் உருவாகும் முன்னே
    பெயர் சொல்லி அழைத்தவரே
    என் எலும்புகள் கூட
    உருவாகும் முன்னே
    உம் கண்கள் என்னை கண்டதே

    ஆபத்து நாளில் ஆதரவாயிருந்து
    தூக்கி சுமந்தீரே
    இரட்சணிய கன்மலையே
    உயர்ந்த அடைக்கலமே
    நீரே என் தஞ்சமே


    Ummai Naan Paarkanumae
    Ummodu paesanumae
    Um arugil irukanumae
    Um anbai Rusikanumae

    Tharugiraen Ennai (3) Umakkagavae

    En Naavil Sorkkal
    Piravaadha Munnae
    Adhai Yellam Arindhavarae
    Um samugathai vittu Naan engu selvaen
    Ahadharam neer dhanae – 2

    Thaayin karuvil
    uruvaagum munnae
    payer solli azhai thavarae
    en elumbugal kuda
    vuruvagum munnae
    um kangal ennai kandadhae

    Ummai naan paarkanumae Lyrics in English
    ummai naan paarkkanumae
    ummodu paesanumae
    um arukil irukkanumae
    um anpai naesikkanumae
    tharukiraen ennai -3 umakkaakavae

    en naavil sorkal
    piravaatha munnae
    athaiyellaam arinthavarae
    um samookaththai vittu
    naan engu povaen
    en aathaaram neerthaanae

    thaayin karuvil uruvaakum munnae
    peyar solli alaiththavarae
    en elumpukal kooda
    uruvaakum munnae
    um kannkal ennai kanndathae

    aapaththu naalil aatharavaayirunthu
    thookki sumantheerae
    iratchanniya kanmalaiyae
    uyarntha ataikkalamae
    neerae en thanjamae

  • Ummai Naadi Thedum Manithan உம்மை நாடித் தேடும் மனிதர்

    உம்மை நாடித் தேடும் மனிதர்
    உம்மில் மகிழ்ந்து களிகூரட்டும்
    உந்தன் மீட்பில் நாட்டம் கொள்வோர்
    மன அமைதி இன்று பெறட்டும்

    மகிமை மாட்சிமை, மாவேந்தன் உமக்கே -2
    துதியும் கனமும் தூயோனே உமக்கே

    ஒரு நாளும் உம்மை மறவேன்
    ஒரு போதும் உம்மை பிரியேன் (2)
    மறு வாழ்வு தந்த நேசர்
    மணவாளன் மடியில் சாய்ந்தேன் (2)

    என் பார்வை சிந்தை எல்லாம்
    நீர் காட்டும் பாதையில் தான் (2)
    என் சொல்லும் செயலும் எல்லாம்
    உம் சித்தம் செய்வதில் தான் (2)

    உந்தன் வேதம் எனது உணவு
    நன்றி கீதம் இரவின் கனவு (2)
    உந்தன் பாதம் போதும் எனக்கு
    அதுதானே அணையா விளக்கு (2)

    உம்மை வருத்தும் வழியில் நடந்தால்
    என்னைத்திருத்த வேண்டும் தேவா (2)
    கருத்தோடு உமது வசனம்
    கற்றுத்தந்து நடத்த வேண்டும் (2)


    Ummai naadi thaedum manidhar
    Ummil magizhnthu kalikoorattum
    Undhan meetpil naattam kolvoar
    Mana amaidhi indru perattum

    Magimai maatchimai, maavaendhan umakkae -2
    Thudhiyum ganamum thooyoanae umakkae

    Oru naalum ummai maravaen
    Oru poadhum ummai piriyaen (2)
    Maru vaazhvu thandha naesar
    Manavaalan madiyil saaindhaen (2)

    En paarvai sindhai ellaam
    Neer kaattum paadhaiyil thaan (2)
    En sollum seyalum ellaam
    Um sitham seivadhil thaan (2)

    Undhan vaedham enadhu unavu
    Nandri keetham iravin kanavu (2)
    Undhan paadham poadhum enakku
    Adhuthaanae anaiyaa vilakku (2)

    Ummai varuthum vazhiyil nadandhaal
    Ennai thiruththa vaendum dhaevaa (2)
    Karuththoadu umadhu vasanam
    Katruthandhu nadatha vaendum (2)

  • Ummai Naadi Thedum உம்மை நாடித் தேடும் மனிதர்

    உம்மை நாடித் தேடும் மனிதர்
    உம்மில் மகிழ்ந்து களிகூரட்டும்
    உந்தன் மீட்பில் நாட்டம் கொள்வோர்
    மன அமைதி இன்று பெறட்டும்

    மகிமை மாட்சிமை மாவேந்தன் உமக்கே
    துதியும் கனமும் தூயோனே உமக்கே

    ஒரு நாளும் உம்மை மறவேன்
    ஒருபோதும் உம்மைப் பிரியேன்
    மறுவாழ்வு தந்த நேசர்
    மணவாளன் மடியில் சாய்ந்தேன்

    என் பார்வை சிந்தை எல்லாம்
    நீர் காட்டும் பாதையில்தான்
    என் சொல்லும் செயலும் எல்லாம்
    உம் சித்தம் செய்வதில் தான்

    உந்தன் வேதம் எனது உணவு
    நன்றி கீதம் இரவின் கனவு
    உந்தன் பாதம் போதும் எனக்கு
    அதுதானே அணையா விளக்கு

    உம்மை வருத்தும் வழியில் நடந்தால்
    என்னைத் திருத்த வேண்டும் தேவா
    கருத்தோடு உமது வசனம்
    கற்றுத் தந்து நடத்த வேண்டும்


    Ummai naadi thedum Lyrics in English

    ummai naatith thaedum manithar
    ummil makilnthu kalikoorattum
    unthan meetpil naattam kolvor
    mana amaithi intu perattum

    makimai maatchimai maavaenthan umakkae
    thuthiyum kanamum thooyonae umakkae

    oru naalum ummai maravaen
    orupothum ummaip piriyaen
    maruvaalvu thantha naesar
    manavaalan matiyil saaynthaen

    en paarvai sinthai ellaam
    neer kaattum paathaiyilthaan
    en sollum seyalum ellaam
    um siththam seyvathil thaan

    unthan vaetham enathu unavu
    nanti geetham iravin kanavu
    unthan paatham pothum enakku
    athuthaanae annaiyaa vilakku

    ummai varuththum valiyil nadanthaal
    ennaith thiruththa vaenndum thaevaa
    karuththodu umathu vasanam
    kattuth thanthu nadaththa vaenndum