Category: Tamil Worship Songs Lyrics

  • Ummai Endrum Thuthipen உம்மை என்றும் துதிப்பேன்

    உம்மை என்றும் துதிப்பேன்
    உள்ளளவும் துதிப்பேன்
    ஆவியோடும் உண்மையோடும்
    உம்மை துதிப்பேன்
    கெம்பீர சத்தத்தோடும்
    கைத்தாள ஓசையோடும்
    ஆரவாரத்தோடும்மை துதிப்பேன்

    அல்லேலூயா அல்லேலூயா

    தடைகள் தாண்டி ஓடிடச் செய்தீர்
    இலக்கை அடைய கிருபையும் கொடுத்தீர்
    எனது நிழலானீர் எனது துணையானீர்

    பாவம் அணுகா வாழ்வை தந்தீர்
    பாடுகள் சகிக்க பெலனும் தந்தீர்
    எனது வாழ்வானீர் எனது பெலனானீர்

    சாதிக்க செய்தீர் உமக்காகத்தானே
    சதிகளை தகர்த்தீர் எமக்காகத்தானே
    எனது ஜெயமும் நீர் எனது அரணும் நீர்


    Ummai endrum thuthipen Lyrics in English
    ummai entum thuthippaen
    ullalavum thuthippaen
    aaviyodum unnmaiyodum
    ummai thuthippaen
    kempeera saththaththodum
    kaiththaala osaiyodum
    aaravaaraththodummai thuthippaen

    allaelooyaa allaelooyaa

    thataikal thaannti otidach seytheer
    ilakkai ataiya kirupaiyum koduththeer
    enathu nilalaaneer enathu thunnaiyaaneer

    paavam anukaa vaalvai thantheer
    paadukal sakikka pelanum thantheer
    enathu vaalvaaneer enathu pelanaaneer

    saathikka seytheer umakkaakaththaanae
    sathikalai thakarththeer emakkaakaththaanae
    enathu jeyamum neer enathu aranum neer

  • Ummai Athigam Adhigam உம்மை அதிகம் அதிகம்

    உம்மை அதிகம் அதிகம்
    நேசிக்க கிருபை வேண்டுமே

    பொய்யான வாழ்க்கை
    வாழ்ந்த நாட்கள் போதுமே
    மெய்யாக உம்மை நேசித்து
    நான் வாழ வேண்டுமே

    உயர்வான நேரத்திலும்
    என் தாழ்வின் பாதையிலும்
    நான் உம்மை மட்டும்
    நேசிக்க வேண்டும்
    ஏமாற்றும் வாழ்க்கை
    வாழ்ந்த நாட்கள் போதுமே
    ஏமாற்றமில்லா வாழ்க்கை
    நானும் வாழ வேண்டுமே

    பெலவீன நேரத்திலும்
    பெலமுள்ள காலத்திலும்
    நான் உம்மை மட்டும்
    நேசிக்க வேண்டும்
    உம்மை விட்டு
    தூரம் போன நாட்கள் போதுமே
    இன்னும் விடாமல்
    உம்மை பற்றி கொண்டு வாழ வேண்டுமே


    Ummai Athigam adhigam Lyrics in English
    ummai athikam athikam
    naesikka kirupai vaenndumae

    poyyaana vaalkkai
    vaalntha naatkal pothumae
    meyyaaka ummai naesiththu
    naan vaala vaenndumae

    uyarvaana naeraththilum
    en thaalvin paathaiyilum
    naan ummai mattum
    naesikka vaenndum
    aemaattum vaalkkai
    vaalntha naatkal pothumae
    aemaattamillaa vaalkkai
    naanum vaala vaenndumae

    pelaveena naeraththilum
    pelamulla kaalaththilum
    naan ummai mattum
    naesikka vaenndum
    ummai vittu
    thooram pona naatkal pothumae
    innum vidaamal
    ummai patti konndu vaala vaenndumae

  • Ummai Appaanu Kooppidaththaan Aasai உம்மை அப்பானு கூப்பிடத்தான் ஆசை

    உம்மை அப்பானு கூப்பிடத்தான் ஆசை

    அப்பானு கூப்பிடவா

    உம்மை அம்மானு கூப்பிடவும் ஆசை

    அம்மானும் கூப்பிடவா (2)

    உம்மை அப்பானு கூப்பிடவா

    உம்மை அம்மானும் கூப்பிடவா

    கருவில் என்னை காத்ததை பார்த்தா

    அம்மானு சொல்லனும்

    உம் தோளில் என்னை சுமப்பதை பார்த்தா

    அப்பானு சொல்லனும்

    என்னை கெஞ்சுவதும் கொஞ்சுவதும் பார்த்தா

    அம்மானு சொல்லனும்

    என்னை ஆற்றுவதும் தேற்றுவதும் பார்த்தா

    அப்பானு சொல்லனும்

    என் கண்ணீரை துடைப்பதை பார்த்தா

    அம்மானு சொல்லனும்

    என் விண்ணப்பத்தை கேட்பதை பார்த்தா

    அப்பானு சொல்லனும்

    என்னை ஏந்துவதும் தாங்குவதும் பார்த்தா

    அம்மானு சொல்லனும்

    உம் இரக்கத்தை உருக்கத்தை பார்த்தா

    அப்பானு சொல்லனும்


    Ummai Appaanu Kooppidaththaan Aasai Lyrics in English
    ummai appaanu kooppidaththaan aasai

    appaanu kooppidavaa

    ummai ammaanu kooppidavum aasai

    ammaanum kooppidavaa (2)

    ummai appaanu kooppidavaa

    ummai ammaanum kooppidavaa

    karuvil ennai kaaththathai paarththaa

    ammaanu sollanum

    um tholil ennai sumappathai paarththaa

    appaanu sollanum

    ennai kenjuvathum konjuvathum paarththaa

    ammaanu sollanum

    ennai aattuvathum thaettuvathum paarththaa

    appaanu sollanum

    en kannnneerai thutaippathai paarththaa

    ammaanu sollanum

    en vinnnappaththai kaetpathai paarththaa

    appaanu sollanum

    ennai aenthuvathum thaanguvathum paarththaa

    ammaanu sollanum

    um irakkaththai urukkaththai paarththaa

    appaanu sollanum

  • Ummai Allaamal Enakku Yaarumunndu உம்மை அல்லாமல் எனக்கு யாருமுண்டு

    உம்மை அல்லாமல் எனக்கு யாருமுண்டு (4)
    என் இயேசையா, அல்லேலூயா (4)

    1. இன்பத்திலும் நீரே, துன்பத்திலும் நீரே (2)
      எவ்வேளையும் ஐயா நீர் தானே (2) — உம்மை
    2. என் ஸ்நேகமும் நீரே, என் ஆசையும் நீரே (2)
      என் எல்லாமே ஐயா நீர் தானே (2) — உம்மை
    3. இம்மையிலும் நீரே, மறுமையிலும் நீரே (2)
      எந்நாளுமே ஐயா நீர்தானே (2) — உம்மை

    Ummai Allaamal Enakku Yaarumunndu Lyrics in English
    ummai allaamal enakku yaarumunndu (4)
    en iyaesaiyaa, allaelooyaa (4)

    1. inpaththilum neerae, thunpaththilum neerae (2)
      evvaelaiyum aiyaa neer thaanae (2) — ummai
    2. en snaekamum neerae, en aasaiyum neerae (2)
      en ellaamae aiyaa neer thaanae (2) — ummai
    3. immaiyilum neerae, marumaiyilum neerae (2)
      ennaalumae aiyaa neerthaanae (2) — ummai
  • Ummai Aarathippathe En Aasai உம்மை ஆராதிப்பதே என் ஆசை

    உம்மை ஆராதிப்பதே என் ஆசை
    உம்மை ஆராதிப்பதே என் ஆசை
    உம்மை ஆராதிக்கின்றேன் – 2
    இயேசு ராஜா உம்மை

    என் இயேசு ராஜா உம்மை
    என் இயேசு ராஜா உம்மை (2)

    1. ஆதி அந்தமில்லா அநாதி தேவா
      அனைத்தையும் படைத்தவரே
    2. துக்கத்தைக் களைத்து துதி உடை
      தந்தீர் தூயாதி தூயவரே
    3. ஆபத்துக் காலத்தில் அநுகூல துணையே
      எங்களின் கோட்டை நீரே
    4. சாம்பலுக்குப் பதிலாய் சிங்காரம் தந்தீர்
      யேகோவா ஷம்மாவே

    Ummai Aarathippathe En Aasai Lyrics in English
    ummai aaraathippathae en aasai
    ummai aaraathippathae en aasai
    ummai aaraathikkinten – 2
    Yesu raajaa ummai

    en Yesu raajaa ummai
    en Yesu raajaa ummai (2)

    1. aathi anthamillaa anaathi thaevaa
      anaiththaiyum pataiththavarae
    2. thukkaththaik kalaiththu thuthi utai
      thantheer thooyaathi thooyavarae
    3. aapaththuk kaalaththil anukoola thunnaiyae
      engalin kottaை neerae
    4. saampalukkup pathilaay singaaram thantheer
      yaekovaa shammaavae
  • Ummai Aarathipen En Naatkal Mudiyumvarai உம்மை ஆராதிப்பேன்

    உம்மை ஆராதிப்பேன்
    உம்மை ஆராதிப்பேன் – 2

    என் நாட்கள் முடியும் வரை
    என் ஜீவன் பிரியும் வரை
    என் சுவாசம் ஒழியும் வரை

    உம்மையே ஆராதிப்பேன் – 4

    தாயின் கருவில் உருவாகும் முன்னே
    பெயர் சொல்லி அழைத்தவர் நீரே
    தாயினும் மேலாக அன்பு வைத்து
    நீர் எனக்காக ஜீவன் தந்தீரே – 2

    எத்தனை முறை இடறினாலும்
    அத்தனையும் மன்னித்தீரே
    நன்மையும் கிருபையும் தொடர செய்து
    என்னை மீண்டும் நடக்கவைத்தீரே – 2

    பாவி என்று என்னை தள்ளிடாமல்
    அன்போடு அணைத்து கொண்டீரே
    என்னையும் உம்முடன் சேர்த்துகொள்ள
    நீர் எனக்காக மீண்டும் வருவீரே – 2


    Ummai Aarathipen En Naatkal Mudiyumvarai Lyrics in English
    ummai aaraathippaen
    ummai aaraathippaen – 2

    en naatkal mutiyum varai
    en jeevan piriyum varai
    en suvaasam oliyum varai

    ummaiyae aaraathippaen – 4

    thaayin karuvil uruvaakum munnae
    peyar solli alaiththavar neerae
    thaayinum maelaaka anpu vaiththu
    neer enakkaaka jeevan thantheerae – 2

    eththanai murai idarinaalum
    aththanaiyum manniththeerae
    nanmaiyum kirupaiyum thodara seythu
    ennai meenndum nadakkavaiththeerae – 2

    paavi entu ennai thallidaamal
    anpodu annaiththu konnteerae
    ennaiyum ummudan serththukolla
    neer enakkaaka meenndum varuveerae – 2

  • Ummai Aarathipen உம்மை ஆராதிப்பேன்

    உம்மை ஆராதிப்பேன் உம்மை ஆராதிப்பேன்-2

    என் நாட்கள் முடியும் வரை
    என் ஜீவன் பிரியும் வரை
    என் சுவாசம் ஒழியும் வரை
    உம்மையே ஆராதிப்பேன்
    உம்மையே ஆராதிப்பேன் -2

    உம்மை ஆராதிப்பேன் உம்மை ஆராதிப்பேன் -2

    1. தாயின் கருவில் உருவாகும் முன்னே
      பேர் சொல்லி அழைத்தவர் நீரே
      தாயினும் மேலாக அன்பு வைத்து
      நீர் எனக்காக ஜீவன் தந்தீரே -2

    என் நாட்கள் முடியும் வரை
    என் ஜீவன் பிரியும் வரை
    என் சுவாசம் ஒழியும் வரை
    உம்மையே ஆராதிப்பேன் உம்மையே ஆராதிப்பேன்-2

    1. எத்தனை முறை இடறினாலும்
      அத்தனையும் மன்னித்தீரே
      நன்மையையும் கிருபையும் தொடரச்செய்து
      என்னய் மீண்டும் நடக்க வைத்தீர் -2

    என் நாட்கள் முடியும் வரை
    என் ஜீவன் பிரியும் வரை
    என் சுவாசம் ஒழியும் வரை
    உம்மையே ஆராதிப்பேன்
    உம்மையே ஆராதிப்பேன்-2

    1. பாவி என்றே என்னை தள்ளிடாமல்
      அன்போடு அணைத்து கொண்டீரே
      என்னயும் உம்முடன் சேர்த்துகொள்ள
      நீர் எனக்காக மீண்டும் வருவீர் -2

    என் நாட்கள் முடியும் வரை
    என் ஜீவன் பிரியும் வரை
    என் சுவாசம் ஒழியும் வரை
    உம்மையே ஆராதிப்பேன்
    உம்மையே ஆராதிப்பேன்-2

    உம்மை ஆராதிப்பேன்
    உம்மை ஆராதிப்பேன்-2

    என் நாட்கள் முடியும் வரை
    என் ஜீவன் பிரியும் வரை
    என் சுவாசம் ஒழியும் வரை
    உம்மையே ஆராதிப்பேன்
    உம்மையே ஆராதிப்பேன்-2


    Ummai Aarathipen Ummai Aarathipen-2

    Ummai Aarathipen Lyrics in English
    Ummai Aarathipen
    ummai aaraathippaen ummai aaraathippaen-2

    en naatkal mutiyum varai
    en jeevan piriyum varai
    en suvaasam oliyum varai
    ummaiyae aaraathippaen
    ummaiyae aaraathippaen -2

    ummai aaraathippaen ummai aaraathippaen -2

    1. thaayin karuvil uruvaakum munnae
      paer solli alaiththavar neerae
      thaayinum maelaaka anpu vaiththu
      neer enakkaaka jeevan thantheerae -2

    en naatkal mutiyum varai
    en jeevan piriyum varai
    en suvaasam oliyum varai
    ummaiyae aaraathippaen ummaiyae aaraathippaen-2

    1. eththanai murai idarinaalum
      aththanaiyum manniththeerae
      nanmaiyaiyum kirupaiyum thodarachcheythu
      ennay meenndum nadakka vaiththeer -2

    en naatkal mutiyum varai
    en jeevan piriyum varai
    en suvaasam oliyum varai
    ummaiyae aaraathippaen
    ummaiyae aaraathippaen-2

    1. paavi ente ennai thallidaamal
      anpodu annaiththu konnteerae
      ennayum ummudan serththukolla
      neer enakkaaka meenndum varuveer -2

    en naatkal mutiyum varai
    en jeevan piriyum varai
    en suvaasam oliyum varai
    ummaiyae aaraathippaen
    ummaiyae aaraathippaen-2

    ummai aaraathippaen
    ummai aaraathippaen-2

    en naatkal mutiyum varai
    en jeevan piriyum varai
    en suvaasam oliyum varai
    ummaiyae aaraathippaen
    ummaiyae aaraathippaen-2

    Ummai Aarathipen Ummai Aarathipen-2

  • Ummai Aarathika Koodinom உம்மை ஆராதிக்க

    உம்மை ஆராதிக்க
    கூடினோம் ஆவியானவரே
    நுகங்கள் முறிக்கும் ஆவியானவரே
    உம்மை ஆராதிக்க விடுதலை தாருமே
    எம்மை நிரப்பிட இப்போது வாருமே

    உன்னத பெலத்தினால் மூடிடும்
    ஆத்தும தரிசனம் தந்திடும்

    பரிசுத்த அக்கினி எரியட்டுமே
    மகிமையின் மேகம் மூடட்டுமே

    உம் வரங்கள் கிரியை செய்யட்டுமே
    உம் கனி எங்களில் வளரட்டுமே

    வியாதிகள் இப்போது சுகமாகட்டும்
    பிசாசின் கட்டுகள் தொலைந்தோடட்டும்

    எம் கைகளை உமக்கு உயர்த்துகிறோம்
    எம் உள்ளத்தில் உம்மை வாழ்த்துகிறோம்


    Ummai aarathika koodinom Lyrics in English
    ummai aaraathikka
    kootinom aaviyaanavarae
    nukangal murikkum aaviyaanavarae
    ummai aaraathikka viduthalai thaarumae
    emmai nirappida ippothu vaarumae

    unnatha pelaththinaal moodidum
    aaththuma tharisanam thanthidum

    parisuththa akkini eriyattumae
    makimaiyin maekam moodattumae

    um varangal kiriyai seyyattumae
    um kani engalil valarattumae

    viyaathikal ippothu sukamaakattum
    pisaasin kattukal tholainthodattum

    em kaikalai umakku uyarththukirom
    em ullaththil ummai vaalththukirom

  • Ummai Aaraathikondrom உம்மை ஆராதிக்கின்றோம்

    உம்மை ஆராதிக்கின்றோம்
    இயேசுவே உம்மை ஆராதிக்கின்றோம்
    நீர் நல்லவர் சர்வ வல்லவர்
    உம்மைப் போல் வேறு தேவனில்லை

    அல்லேலூயா அல்லேலூயா

    பாவியான என்னையும்
    உம் பிள்ளையாய் மாற்றினீர்

    என்னை அழைத்தவரே
    நீர் உண்மை உள்ளவரே

    என்னையும் முன் குறித்தீர்
    நீர் கைவிடவே மாட்டீர்

    என்னை மறுருபமாக்கிடும்
    உந்தன் மகிமையில் சேர்த்திடும்


    Ummai aaraathikondrom Lyrics in English

    ummai aaraathikkintom
    Yesuvae ummai aaraathikkintom
    neer nallavar sarva vallavar
    ummaip pol vaetru thaevanillai

    allaelooyaa allaelooyaa

    paaviyaana ennaiyum
    um pillaiyaay maattineer

    ennai alaiththavarae
    neer unnmai ullavarae

    ennaiyum mun kuriththeer
    neer kaividavae maattir

    ennai marurupamaakkidum
    unthan makimaiyil serththidum

  • Ummai Aaraathikkintom Yesuve உம்மை ஆராதிக்கின்றோம்

    உம்மை ஆராதிக்கின்றோம்
    ஏசுவே உம்மை ஆராதிக்கின்றோம்
    நீர் நல்லவர் சர்வ வல்லவர்
    உம்மை போல் வேரு தெய்வம் இல்லை
    ஹாலேலூயா ஹாலேலூயா -2

    1. பாவியான என்னையும்
      உம் பிள்ளையாய் மாற்றீனீர்
    2. என்னை அழைத்தவரே
      நீர் உண்மை உள்ளவரே
    3. உந்தன் பரிசுத்த ஆவியால்
      என்னையும் நிறைத்தீரே
    4. என்னை மறுரூபமாக்கிடும்
      உந்தன் மகிமையில் சேர்த்திடும்

    ummai aaraathikkintom
    aesuvae ummai aaraathikkintom
    neer nallavar sarva vallavar
    ummai pol vaeru theyvam illai
    haalaelooyaa haalaelooyaa -2

    1. paaviyaana ennaiyum
      um pillaiyaay maattaீneer
    2. ennai alaiththavarae
      neer unnmai ullavarae
    3. unthan parisuththa aaviyaal
      ennaiyum niraiththeerae
    4. ennai maruroopamaakkidum
      unthan makimaiyil serththidum