Category: Tamil Worship Songs Lyrics

  • Umakkup Piriyamaanathais உமக்குப் பிரியமானதைச் செய்ய

    உமக்குப் பிரியமானதைச் செய்ய
    எனக்குக் கற்றுத் தாரும் தெய்வமே
    நீரே என் தேவன்
    உம் நல்ல பரிசுத்த ஆவியானவர்
    செம்மையான வழியிலே நடத்த வேண்டுமே
    மேக ஸ்தம்பமே அக்கினி ஸ்தம்பமே
    தேற்றும் தெய்வமே துணையாளரே

    1. உம்மை நோக்கி என் கைகளை
      உயர்த்தி உயர்த்தி மகிழ்கின்றேன் ஐயா
      வறண்ட நிலம் தவிப்பது போல்
      என் ஆன்மா உமக்காக ஒவ்வொரு நாளும்
      ஏங்கி ஏங்கி தவிக்கின்றதையா
      எனது ஏக்கமே எனது பிரியமே
      எனது பாசமே எனது ஆசையே
    2. உமது அன்பை அதிகாலையில்
      காணச் செய்யும் கருணை நேசரே
      உம்மையே நம்பியுள்ளேன்
      நீர் வரும்பும் உம் நல்ல பாதைகளை
      தினந்தோறும் காட்ட வேண்டும் திவ்ய நாதரே
      அன்பின் சிகரமே ஆரயிரே
      அணைக்கும் தெய்வமே ஆறுதலே

    Umakkup Piriyamaanathais Lyrics in English

    umakkup piriyamaanathaich seyya
    enakkuk kattuth thaarum theyvamae
    neerae en thaevan
    um nalla parisuththa aaviyaanavar
    semmaiyaana valiyilae nadaththa vaenndumae
    maeka sthampamae akkini sthampamae
    thaettum theyvamae thunnaiyaalarae

    1. ummai Nnokki en kaikalai
      uyarththi uyarththi makilkinten aiyaa
      varannda nilam thavippathu pol
      en aanmaa umakkaaka ovvoru naalum
      aengi aengi thavikkintathaiyaa
      enathu aekkamae enathu piriyamae
      enathu paasamae enathu aasaiyae
    2. umathu anpai athikaalaiyil
      kaanach seyyum karunnai naesarae
      ummaiyae nampiyullaen
      neer varumpum um nalla paathaikalai
      thinanthorum kaatta vaenndum thivya naatharae
      anpin sikaramae aarayirae
      annaikkum theyvamae aaruthalae
  • Umakku Udhavi Thevayillai Neere Periyavar உமக்கு உதவி தேவையில்லை

    ஒருவராய் பெரிய அதிசயம் செய்பவர்
    சேர கூடாத ஒளியில் இருப்பவர்-2

    உமக்கு உதவி தேவையில்லை
    நீரே பெரியவர்
    உம் கரத்தின் வல்லமை
    எல்லாம் செய்து முடிக்கும்-2

    1. நீர் மூச்சு விட்டால் கடலே பிளந்து நிற்கும்
      நீர் சொல்லும் போது பிளந்த கடல் ஒன்று சேரும்-2

    உமக்கு உதவி தேவையில்லை
    நீரே பெரியவர்
    உம் கரத்தின் வல்லமை
    எல்லாம் செய்து முடிக்கும்-2

    1. காற்றை அனுப்பி கறியை கொடுப்பீர்
      கல்லை பிளந்து தண்ணீர் தருவீர்
      ஒரு காற்றை அனுப்பி காடை கொடுப்பீர்
      கல்லை பிளந்து குடிக்க தண்ணீர் தருவீர்

    உமக்கு உதவி தேவையில்லை
    நீரே பெரியவர்
    உம் கரத்தின் வல்லமை
    எல்லாம் செய்து முடிக்கும்-2

    1. ஒரு வார்த்தை சொன்னால் எல்லாமே மாறிபோகும்
      என் நெருக்கமெல்லாம் தூரம் ஓடி போகும்-2

    உமக்கு உதவி தேவையில்லை
    நீரே பெரியவர்
    உம் கரத்தின் வல்லமை
    எல்லாம் செய்து முடிக்கும்-2-ஒருவராய்


    Umakku Udavi Thevayillai
    Umakku Uthavi Thevai Illai Neere Periyavar

    Umakku Udhavi Thevayillai Neere Periyavar Lyrics in English
    oruvaraay periya athisayam seypavar
    sera koodaatha oliyil iruppavar-2

    umakku uthavi thaevaiyillai
    neerae periyavar
    um karaththin vallamai
    ellaam seythu mutikkum-2

    1. neer moochchu vittal kadalae pilanthu nirkum
      neer sollum pothu pilantha kadal ontu serum-2

    umakku uthavi thaevaiyillai
    neerae periyavar
    um karaththin vallamai
    ellaam seythu mutikkum-2

    1. kaattaை anuppi kariyai koduppeer
      kallai pilanthu thannnneer tharuveer
      oru kaattaை anuppi kaatai koduppeer
      kallai pilanthu kutikka thannnneer tharuveer

    umakku uthavi thaevaiyillai
    neerae periyavar
    um karaththin vallamai
    ellaam seythu mutikkum-2

    1. oru vaarththai sonnaal ellaamae maaripokum
      en nerukkamellaam thooram oti pokum-2

    umakku uthavi thaevaiyillai
    neerae periyavar
    um karaththin vallamai
    ellaam seythu mutikkum-2-oruvaraay

  • Umakku Piriyamaanathai Seiya உமக்குப் பிரியமானதைச் செய்ய

    உமக்குப் பிரியமானதைச் செய்ய
    எனக்குக் கற்றுத் தாரும் தெய்வமே
    நீரே என் தேவன் – உம்
    நல்ல பரிசுத்த ஆவியானவர்
    செம்மையான வழியிலே நடத்த வேண்டுமே

    மேக ஸ்தம்பமே அக்கினி ஸ்தம்பமே
    தேற்றும் தெய்வமே துணையாளரே

    உம்மை நோக்கி என் கைகளை
    உயர்த்தி உயர்த்தி மகிழ்கின்றேன் ஐயா
    வறண்ட நிலம் தவிப்பது போல்
    என் ஆன்மா உமக்காக ஒவ்வொரு நாளும்
    ஏங்கி ஏங்கி தவிக்கின்றதையா

    எனது ஏக்கமே எனது பிரியமே
    எனது பாசமே எனது ஆசையே

    உமது அன்பை அதிகாலையில்
    காணச் செய்யும் கருணை நேசரே
    உம்மையே நம்பியுள்ளேன்
    நீர் விரும்பும் உல் நல்ல பாதைகளை
    தினந்தோறும் காட்ட வேண்டும் திவ்யநாதரே

    அன்பின் சிகரமே ஆருயிரே
    அணைக்கும் தெய்வமே ஆறுதலே


    Umakku piriyamaanathai seiya Lyrics in English
    umakkup piriyamaanathaich seyya
    enakkuk kattuth thaarum theyvamae
    neerae en thaevan – um
    nalla parisuththa aaviyaanavar
    semmaiyaana valiyilae nadaththa vaenndumae

    maeka sthampamae akkini sthampamae
    thaettum theyvamae thunnaiyaalarae

    ummai Nnokki en kaikalai
    uyarththi uyarththi makilkinten aiyaa
    varannda nilam thavippathu pol
    en aanmaa umakkaaka ovvoru naalum
    aengi aengi thavikkintathaiyaa

    enathu aekkamae enathu piriyamae
    enathu paasamae enathu aasaiyae

    umathu anpai athikaalaiyil
    kaanach seyyum karunnai naesarae
    ummaiyae nampiyullaen
    neer virumpum ul nalla paathaikalai
    thinanthorum kaatta vaenndum thivyanaatharae

    anpin sikaramae aaruyirae
    annaikkum theyvamae aaruthalae

  • Umakku Nandri Appa உமக்கு நன்றி அப்பா

    உமக்கு நன்றி அப்பா
    உமக்கு நன்றி அப்பா
    உமக்கு நன்றி அப்பா
    யேசப்பா
    உமக்கு நன்றி அப்பா

    1. நாம் கேட்பதற்கு மேலாக
      நன்மை தருபவரே
      நாம் நினைப்பதற்கு மேலாக
      கிரியை செய்பவரே

    எல்ஷடாய் நீங்கதானே வல்லமை உடையவரே

    உமக்கு நன்றி அப்பா
    உமக்கு நன்றி அப்பா
    உமக்கு நன்றி அப்பா
    யேசப்பா
    உமக்கு நன்றி அப்பா

    1. யோர்தானை கடக்கும் போது
      எங்கள் கரங்களை பிடித்தவரே
      எரிகோவை தகர்த்திடவே
      உந்தன் சமூகம் முன் செண்டதே

    யெகோவா ஷம்மா நீரே கூட இருப்பவரே

    உமக்கு நன்றி அப்பா
    உமக்கு நன்றி அப்பா
    உமக்கு நன்றி அப்பா
    யேசப்பா
    உமக்கு நன்றி அப்பா


    Umakku nandri appa Lyrics in English
    umakku nanti appaa
    umakku nanti appaa
    umakku nanti appaa
    yaesappaa
    umakku nanti appaa

    1. naam kaetpatharku maelaaka
      nanmai tharupavarae
      naam ninaippatharku maelaaka
      kiriyai seypavarae

    elshadaay neengathaanae vallamai utaiyavarae

    umakku nanti appaa
    umakku nanti appaa
    umakku nanti appaa
    yaesappaa
    umakku nanti appaa

    1. yorthaanai kadakkum pothu
      engal karangalai pitiththavarae
      erikovai thakarththidavae
      unthan samookam mun senndathae

    yekovaa shammaa neerae kooda iruppavarae

    umakku nanti appaa
    umakku nanti appaa
    umakku nanti appaa
    yaesappaa
    umakku nanti appaa

  • Umakku Magimai Tharukirom உமக்கு மகிமை தருகிறோம்

    உமக்கு மகிமை தருகிறோம்
    உம்மில்தான் மகிழ்ச்சி அடைகிறோம்
    அல்லேலூயா அல்லேலூயா

    தாழ்மையில் அடிமையை
    நோக்கிப் பார்த்தீரே
    உயர்த்தி மகிழ்ந்தீரே
    ஒரு கோடி ஸ்தோத்திரமே

    வல்லவரே மகிமையாய்
    அதிசயம் செய்தீர்
    உந்தன் திருநாமம்
    பரிசுத்தமானதே

    வலியோரை அகற்றினீர்
    தாழ்ந்தோரை உயர்த்தினீர்
    பசித்தோரை நன்மைகளால்
    திருப்தியாக்கினீர்

    கன்மலையின் வெடிப்பில் வைத்து
    கரத்தால் மூடுகிறீர்
    என்ன சொல்லிப் பாடுவேன்
    என் இதய வேந்தனே


    Umakku magimai tharukirom Lyrics in English
    umakku makimai tharukirom
    ummilthaan makilchchi ataikirom
    allaelooyaa allaelooyaa

    thaalmaiyil atimaiyai
    Nnokkip paarththeerae
    uyarththi makilntheerae
    oru koti sthoththiramae

    vallavarae makimaiyaay
    athisayam seytheer
    unthan thirunaamam
    parisuththamaanathae

    valiyorai akattineer
    thaalnthorai uyarththineer
    pasiththorai nanmaikalaal
    thirupthiyaakkineer

    kanmalaiyin vetippil vaiththu
    karaththaal moodukireer
    enna sollip paaduvaen
    en ithaya vaenthanae

  • Umakkaaka Vaalanumae உமக்காக வாழணுமே

    உமக்காக வாழணுமே
    என் இயேசுவே என் நேசரே – நான்

    என் ஆசை எல்லாம் நீர் தான் ஐயா
    என் ஏக்கம் எல்லாம் நீர் தான் ஐயா
    எனக்கொன்றும் வேண்டாம் இவ்வுலகில்
    உம் திரு மார்பில் சாய்ந்திடுவேன்

    என் பொருள் எல்லாம் உமக்கே ஐயா
    என் வாழ்க்கை எல்லாம் உமக்கே ஐயா
    நீர் போதும் எனக்கு இவ்வுலகில்
    உம் திருபாதம் அர்ப்பணிப்பேன்


    Umakkaaka Vaalanumae Lyrics in English
    umakkaaka vaalanumae
    en Yesuvae en naesarae – naan

    en aasai ellaam neer thaan aiyaa
    en aekkam ellaam neer thaan aiyaa
    enakkontum vaenndaam ivvulakil
    um thiru maarpil saaynthiduvaen

    en porul ellaam umakkae aiyaa
    en vaalkkai ellaam umakkae aiyaa
    neer pothum enakku ivvulakil
    um thirupaatham arppannippaen

  • Umakaga Thane Iyya Naan உமக்காகத் தானே ஐயா நான்

    உமக்காகத் தானே – ஐயா நான்
    உயிர் வாழ்கிறேன் – ஐயா
    இந்த உடலும் உள்ளமெல்லாம் – அன்பர்
    உமக்காகத் தானே ஐயா

    1. கோதுமை மணிபோல் மடிந்திடுவேன்
      உமக்காய் தினமும் பலன் கொடுப்பேன்
      அவமானம் நிந்தை சிலுவைதனை
      அனுதினம் உமக்காய் சுமக்கின்றேன்
    2. எனது ஜீவனை மதிக்கவில்லை
      ஒரு பொருட்டாய் நான் கணிக்கவில்லை
      எல்லாருக்கும் நான் எல்லாமானேன்
      அனைவருக்கும் நான் அடிமையானேன்
    3. எத்தனை இடர்கள் வந்தாலும்
      எதுவும் என்னை அசைப்பதில்லை
      மகிழ்வுடன் தொடர்ந்து ஓடுகிறேன்
      மனநிறைவோடு பணி செய்வேன்
    4. எனது பேச்செல்லாம் உமக்காக
      எனது செயல் எல்லாம் உமக்காக
      எழுந்தாலும் நடந்தாலும் உமக்காக
      அமர்ந்தாலும் படுத்தாலும் உமக்காக
    5. பண்படுத்தும் உம் சித்தம் போல
      பயன்படுத்தும் உம் விருப்பம் போல
      உம் கரத்தில் நான் புல்லாங்குழல்
      ஒவ்வொரு நாளும் இசைத்திடுமே

    Umakaga Thane Iyya Naan Lyrics in English

    umakkaakath thaanae – aiyaa naan
    uyir vaalkiraen – aiyaa
    intha udalum ullamellaam – anpar
    umakkaakath thaanae aiyaa

    1. kothumai mannipol matinthiduvaen
      umakkaay thinamum palan koduppaen
      avamaanam ninthai siluvaithanai
      anuthinam umakkaay sumakkinten
    2. enathu jeevanai mathikkavillai
      oru poruttay naan kannikkavillai
      ellaarukkum naan ellaamaanaen
      anaivarukkum naan atimaiyaanaen
    3. eththanai idarkal vanthaalum
      ethuvum ennai asaippathillai
      makilvudan thodarnthu odukiraen
      mananiraivodu panni seyvaen
    4. enathu paechchellaam umakkaaka
      enathu seyal ellaam umakkaaka
      elunthaalum nadanthaalum umakkaaka
      amarnthaalum paduththaalum umakkaaka
    5. pannpaduththum um siththam pola
      payanpaduththum um viruppam pola
      um karaththil naan pullaangulal
      ovvoru naalum isaiththidumae
  • Um Siththam Thevaa Nadappiyum உம் சித்தம் தேவா நடப்பியும்

    உம் சித்தம் தேவா, நடப்பியும்
    நான் ஓர் மண்பாண்டம்
    உம் கையிலும்
    உம் பாதத்தண்டை காத்திருக்கும்
    என்னை உம் சித்தப்படி மாற்றும்

    1. உம் சித்தம் தேவா, ஆகட்டுமே
      என் இதயத்தை ஆராயுமே
      உம் சமூகத்தில் தாடிநந்திருக்கும்
      என்னைக் கழுவிச் சுத்தம் செய்யும்
    2. உம் சித்தம் தேவா, ஆகட்டுமே
      காயப்பட்ட என்னை நோக்குமே
      எல்லாம் வல்ல என் ஆண்டவரே
      என்னைத் தொட்டுக் குணப்படுத்தும்
    3. உம் சித்தம் தேவா, ஆகட்டுமே
      முற்றிலும் என்னை ஆட்கொள்ளுமே
      கிறிஸ்துவின் ஜீவன் வெளிப்பட
      என்னை உம் ஆவியால் நிரப்பும்!

    um siththam thaevaa, nadappiyum
    naan or mannpaanndam
    um kaiyilum
    um paathaththanntai kaaththirukkum
    ennai um siththappati maattum

    1. um siththam thaevaa, aakattumae
      en ithayaththai aaraayumae
      um samookaththil thaatinanthirukkum
      ennaik kaluvich suththam seyyum
    2. um siththam thaevaa, aakattumae
      kaayappatta ennai Nnokkumae
      ellaam valla en aanndavarae
      ennaith thottuk kunappaduththum
    3. um siththam thaevaa, aakattumae
      muttilum ennai aatkollumae
      kiristhuvin jeevan velippada
      ennai um aaviyaal nirappum!
  • Um Siththam Seivathil உம் சித்தம் செய்வதில் தான்

    உம் சித்தம் செய்வதில் தான்
    மகிழ்ச்சி அடைகின்றேன்
    உம் வசனம் இதயத்திலே
    தினம் தியானமாய்க் கொண்டுள்ளேன்

    அல்லேலூயா மகிமை உமக்குத்தான்
    அல்லேலூயா மாட்சிமை உமக்குத்தான்

    காத்திருந்தேன் பொறுமையுடன்
    கேட்டீரே என் வேண்டுதலை
    குழியிலிருந்து தூக்கி
    மலையில் நிறுத்தினீரே – அல்லேலூயா

    துதிக்கும் புதியபாடல் – என்
    நாவில் எழச்செய்தீரே – உம்மைத்
    பலரும் இதைப் பார்த்துப் பார்த்து
    நம்புவார்கள் உம்மையே

    எத்தனை எத்தனை நன்மைகளோ
    என் வாழ்வில் நீர் செய்தீர்
    எண்ண இயலாதையா
    விவரிக்க முடியாதையா

    மாபெரும் சபை நடுவில்
    உம் புகழை நான் அறிவிப்பேன்
    மௌனமாய் இருக்கமாட்டேன்
    மனக்கண்கள் திறந்தீரே


    Um Siththam Seivathil Lyrics in English
    um siththam seyvathil thaan
    makilchchi ataikinten
    um vasanam ithayaththilae
    thinam thiyaanamaayk konndullaen

    allaelooyaa makimai umakkuththaan
    allaelooyaa maatchimai umakkuththaan

    kaaththirunthaen porumaiyudan
    kaettirae en vaennduthalai
    kuliyilirunthu thookki
    malaiyil niruththineerae – allaelooyaa

    thuthikkum puthiyapaadal – en
    naavil elachcheytheerae – ummaith
    palarum ithaip paarththup paarththu
    nampuvaarkal ummaiyae

    eththanai eththanai nanmaikalo
    en vaalvil neer seytheer
    ennna iyalaathaiyaa
    vivarikka mutiyaathaiyaa

    maaperum sapai naduvil
    um pukalai naan arivippaen
    maunamaay irukkamaattaen
    manakkannkal thirantheerae

  • Um Siththam Poela உம் சித்தம் போல் என்னை என்றும்

    உம் சித்தம் போல் என்னை என்றும்
    தற்பரனே நீர் நடத்தும்
    என் சித்தமோ ஒன்றும் வேண்டாம்
    என் பிரியனே என் இயேசுவே

    1.திரு மார்பில் நான் சாய்ந்திடுவேன்
    மறு பிரயாண காலம் வரை
    பரனே உந்தன் திருசித்தத்தை
    அறிவதல்லோ தூயவழி

    2.வழிப் பிரயாணி மூடனைப்போல்
    வழி தவரு நடந்திடவே
    வழி இதுவே என்று சொல்லும்
    இனிய சத்தம் தொனித்திடட்டும்

    3.அக்கினிஸ்தம்பம் மேகஸ்தம்பம்
    அடியார் மீது ஜொலித்திடட்டும்
    இரவு பகல்கூட நின்று
    என்றென்றுமாய் நடத்திடுமே

    4.இடுக்கமே என் அப்பமுமாய்
    கண்ணீரோ என் தண்ணீருமாய்
    பருகிடினும் பயப்படேன் நான்
    என்றென்றும் உம் சித்தம் போதும்


    Um Siththam Poela Lyrics in English
    um siththam pol ennai entum
    tharparanae neer nadaththum
    en siththamo ontum vaenndaam
    en piriyanae en Yesuvae

    1.thiru maarpil naan saaynthiduvaen
    matru pirayaana kaalam varai
    paranae unthan thirusiththaththai
    arivathallo thooyavali

    2.valip pirayaanni moodanaippol
    vali thavaru nadanthidavae
    vali ithuvae entu sollum
    iniya saththam thoniththidattum

    3.akkinisthampam maekasthampam
    atiyaar meethu joliththidattum
    iravu pakalkooda nintu
    ententumaay nadaththidumae

    4.idukkamae en appamumaay
    kannnneero en thannnneerumaay
    parukitinum payappataen naan
    ententum um siththam pothum