Category: Tamil Worship Songs Lyrics

  • Um Siththam Devaa உம் சித்தம் தேவா

    உம் சித்தம் தேவா, நடப்பியும்
    நான் ஓர் மண்பாண்டம்
    உம் கையிலும்
    உம் பாதத்தண்டை காத்திருக்கும்
    என்னை உம் சித்தப்படி மாற்றும்

    1. உம் சித்தம் தேவா, ஆகட்டுமே
      என் இதயத்தை ஆராயுமே
      உம் சமூகத்தில் தாடிநந்திருக்கும்
      என்னைக் கழுவிச் சுத்தம் செய்யும்
    2. உம் சித்தம் தேவா, ஆகட்டுமே
      காயப்பட்ட என்னை நோக்குமே
      எல்லாம் வல்ல என் ஆண்டவரே
      என்னைத் தொட்டுக் குணப்படுத்தும்
    3. உம் சித்தம் தேவா, ஆகட்டுமே
      முற்றிலும் என்னை ஆட்கொள்ளுமே
      கிறிஸ்துவின் ஜீவன் வெளிப்பட
      என்னை உம் ஆவியால் நிரப்பும்!

    Um Siththam Devaa Lyrics in English
    um siththam thaevaa, nadappiyum
    naan or mannpaanndam
    um kaiyilum
    um paathaththanntai kaaththirukkum
    ennai um siththappati maattum

    1. um siththam thaevaa, aakattumae
      en ithayaththai aaraayumae
      um samookaththil thaatinanthirukkum
      ennaik kaluvich suththam seyyum
    2. um siththam thaevaa, aakattumae
      kaayappatta ennai Nnokkumae
      ellaam valla en aanndavarae
      ennaith thottuk kunappaduththum
    3. um siththam thaevaa, aakattumae
      muttilum ennai aatkollumae
      kiristhuvin jeevan velippada
      ennai um aaviyaal nirappum!
  • Um Sitham Seivathu உம் சித்தம் செய்வது

    உம் சித்தம் செய்வது தான்
    என் வாழ்வின் நோக்கமையா
    வேறே ஒன்றும் இல்லை
    இவ்வுலகில் நீர்தானையா

    இயேசையா -2 உம் பிள்ளை நானையா

    தனிமையாய் நானும் எங்கே போவேன்
    தகப்பனே நீர் தானே என் தஞ்சம்

    கண்மணிபோல என்னை காத்தீரே
    கால்கள் வழுவாமல் தாங்கினீரே

    உம்பாதம் நானென்றும் சரணடைந்தேன்
    உமக்காக என்னையே அர்ப்பணித்தேன்


    Um sitham seivathu Lyrics in English
    um siththam seyvathu thaan
    en vaalvin Nnokkamaiyaa
    vaetae ontum illai
    ivvulakil neerthaanaiyaa

    iyaesaiyaa -2 um pillai naanaiyaa

    thanimaiyaay naanum engae povaen
    thakappanae neer thaanae en thanjam

    kannmannipola ennai kaaththeerae
    kaalkal valuvaamal thaangineerae

    umpaatham naanentum saranatainthaen
    umakkaaka ennaiyae arppanniththaen

  • Um Sitham Pol Ennai உம் சித்தம் போல் என்னை

    உம் சித்தம் போல் என்னை என்றும்
    தற்பரனே நீர் நடத்தும்
    என் சித்தமோ ஒன்றும் வேண்டாம்
    என் பிரியனே என் இயேசுவே

    1. திரு மார்பில் நான் சாய்ந்திடுவேன்
      மறு பிரயாண காலம் வரை
      பரனே உந்தன் திருசித்தத்தை
      அறிவதல்லோ தூயவழி – உம்
    2. வழிப் பிரயாணி மூடனைப்போல்
      வழி தவரு நடந்திடவே
      வழி இதுவே என்று சொல்லும்
      இனிய சத்தம் தொனித்திடட்டும் – உம்
    3. அக்கினிஸ்தம்பம் மேகஸ்தம்பம்
      அடியார் மீது ஜொலித்திடட்டும்
      இரவு பகல்கூட நின்று
      என்றென்றுமாய் நடத்திடுமே – உம்
    4. இடுக்கமே என் அப்பமுமாய்
      கண்ணீரோ என் தண்ணீருமாய்
      பருகிடினும் பயப்படேன் நான்
      என்றென்றும் உம் சித்தம் போதும் – உம்

    Um Sitham Pol Ennai Lyrics in English
    um siththam pol ennai entum
    tharparanae neer nadaththum
    en siththamo ontum vaenndaam
    en piriyanae en Yesuvae

    1. thiru maarpil naan saaynthiduvaen
      matru pirayaana kaalam varai
      paranae unthan thirusiththaththai
      arivathallo thooyavali – um
    2. valip pirayaanni moodanaippol
      vali thavaru nadanthidavae
      vali ithuvae entu sollum
      iniya saththam thoniththidattum – um
    3. akkinisthampam maekasthampam
      atiyaar meethu joliththidattum
      iravu pakalkooda nintu
      ententumaay nadaththidumae – um
    4. idukkamae en appamumaay
      kannnneero en thannnneerumaay
      parukitinum payappataen naan
      ententum um siththam pothum – um
  • Um Sirakukal Nizhalil உம் சிறகுகள் நிழலில்

    உம் சிறகுகள் நிழலில் எந்நாளும் என்னை
    அரவணைத்திடு இறைவா !
    அந்த இருளிலும் ஒளி சுடரும்
    வெண் தணலிலும் மனம் குளிரும் – 2
    உந்தன் கண்களின் இமைபோல் எந்நாளும் என்னை
    காத்திடு என் இறைவா!

    பாவங்கள் சுமையாய் இருந்தும் உன்
    மன்னிப்பில் பனிபோல் கரையும் -2
    கருணையின் மழையில் நனைந்தால் உன்
    ஆலயம் புனிதம் அருளும் -2

    வலையினில் விழுகின்ற பறவை – அன்று
    இழந்தது அழகிய சிறகை
    வானதன் அருள்மழை பொழிந்தே நீ
    வளர்த்திடு அன்பதன் உறவை


    Um Sirakukal Nizhalil Lyrics in English
    um sirakukal nilalil ennaalum ennai
    aravannaiththidu iraivaa !
    antha irulilum oli sudarum
    venn thanalilum manam kulirum – 2
    unthan kannkalin imaipol ennaalum ennai
    kaaththidu en iraivaa!

    paavangal sumaiyaay irunthum un
    mannippil panipol karaiyum -2
    karunnaiyin malaiyil nanainthaal un
    aalayam punitham arulum -2

    valaiyinil vilukinta paravai – antu
    ilanthathu alakiya sirakai
    vaanathan arulmalai polinthae nee
    valarththidu anpathan uravai

  • Um Sattaigalin உம் செட்டைகளின் கீழ்

    உம் செட்டைகளின் கீழ்
    மறைத்திடுமே
    உம் கரங்களால்
    எனை மறைத்திடுமே

    கடல் கொந்தளித்தெழுந்தாலும்
    புயல்களை நான் மேற்கொள்வேனே
    ஜலத்தின் மேல் ஆளும் தேவன் நீர்
    அமர்ந்திருது நீர் தேவன் என்பேன்

    ஆத்துமாமே
    இளைப்பாறிடு
    அமர்ந்திருந்து
    அவர் வல்லமை உணர்ந்திடு


    Um Sattaigalin Lyrics in English
    um settaைkalin geel
    maraiththidumae
    um karangalaal
    enai maraiththidumae

    kadal konthaliththelunthaalum
    puyalkalai naan maerkolvaenae
    jalaththin mael aalum thaevan neer
    amarnthiruthu neer thaevan enpaen

    aaththumaamae
    ilaippaaridu
    amarnthirunthu
    avar vallamai unarnthidu

  • Um Samuukamae En Paakkiyamae உம் சமூகமே என் பாக்கியமே

    உம் சமூகமே என் பாக்கியமே
    ஓடி வந்தேன் உம்மை நோக்கிட
    உம் குரல் கேட்க…
    ராஜா… இயேசு ராஜா…

    1. ஒரு கோடி செல்வங்கள் எனைத் தேடி வந்தாலும்
      உமக்கது ஈடாகுமோ
      செல்வமே ஒப்பற்ற செல்வமே
      நல் உணவே… நாளெல்லாம் உம் நினைவே
    2. என் பாவம் நீங்கிட எடுத்தீரே சிலுவையை
      என்னே உம் அன்பு
      தென்றலே கல்வாரி தென்றலே
      அசைவாடும் ஆட்கொள்ளும் என்னில்
      ஆளுகை செய்யும்
    3. எத்தனையோ எழில் மிகு காட்சிகள் கண்டாலும்
      எல்லாமே மாயை ஐயா – 2
      தண்ணீரே ஊற்றுத் தண்ணீரே
      உம் நதியில் ஒவ்வொரு நாளும்
      நான் மூழ்கணுமே

    Um Samuukamae En Paakkiyamae Lyrics in English

    um samookamae en paakkiyamae
    oti vanthaen ummai Nnokkida
    um kural kaetka…
    raajaa… Yesu raajaa…

    1. oru koti selvangal enaith thaeti vanthaalum
      umakkathu eedaakumo
      selvamae oppatta selvamae
      nal unavae… naalellaam um ninaivae
    2. en paavam neengida eduththeerae siluvaiyai
      ennae um anpu
      thentalae kalvaari thentalae
      asaivaadum aatkollum ennil
      aalukai seyyum
    3. eththanaiyo elil miku kaatchikal kanndaalum
      ellaamae maayai aiyaa – 2
      thannnneerae oottuth thannnneerae
      um nathiyil ovvoru naalum
      naan moolkanumae
  • Um Samugathai Vaanjikiren உம் சமூகத்தை வாஞ்சிக்கிறேன்

    உம் சமூகத்தை வாஞ்சிக்கிறேன்
    உம் சமூகத்தை விரும்புகிறேன்
    உம் சமூகத்தை தேடுகிறேன்
    உம் சமூகத்தை நேசிக்கிறேன்

    உம் சமூகத்தால் என்னை மூடிடுமே
    உம் சமூகத்தால் என்னை தேற்றிடுமே
    உம் சமூகத்தை முன்னே அனுப்பிடுமே
    உம் சமூகத்தால் என்னை சூழ்ந்திடுமே

    அக்கினி ஸ்தம்பமாய்
    என் மேல் இறங்கிடுமே
    மேக ஸ்தம்பமாய் என் மேல் நிழலிடுமே
    மறுரூப மலையே இறங்கி வந்திடுமே
    மகிமையின் மேகமே என்னை கவர்ந்திடுமே


    Um samugathai vaanjikiren Lyrics in English
    um samookaththai vaanjikkiraen
    um samookaththai virumpukiraen
    um samookaththai thaedukiraen
    um samookaththai naesikkiraen

    um samookaththaal ennai moodidumae
    um samookaththaal ennai thaettidumae
    um samookaththai munnae anuppidumae
    um samookaththaal ennai soolnthidumae

    akkini sthampamaay
    en mael irangidumae
    maeka sthampamaay en mael nilalidumae
    maruroopa malaiyae irangi vanthidumae
    makimaiyin maekamae ennai kavarnthidumae

  • Um Samugame En உம் சமூகமே என் பாக்கியமே

    உம் சமூகமே என் பாக்கியமே
    ஓடி வந்தேன் உம்மை நோக்கிட
    உம் குரல் கேட்க
    இராஜா இயேசு இராஜா

    ஒரு கோடி செல்வங்கள் எனைத்
    தேடி வந்தாலும் உமக்கது ஈடாகுமோ
    செல்வமே ஒப்பற்ற செல்வமே
    நல் உறவே நாளெல்லாம் உம் நினைவே

    என் பாவம் நீங்கிட எடுத்தீரே சிலுவையை
    என்னே உம் அன்பு
    தென்றலே கல்வாரி தென்றலே
    அசைவாடும் ஆட்கொள்ளும் என்னில்
    ஆளுகை செய்யும்

    எத்தனையோ எழில்மிகு காட்சிகள் கண்டாலும்
    எல்லாமே மாயை ஐயா
    தண்ணீரே ஊற்றுத் தண்ணீரே
    உம் நதியில் ஒவ்வொரு நாளும்
    மூழ்கணுமே


    Um samugame en Lyrics in English
    um samookamae en paakkiyamae
    oti vanthaen ummai Nnokkida
    um kural kaetka
    iraajaa Yesu iraajaa

    oru koti selvangal enaith
    thaeti vanthaalum umakkathu eedaakumo
    selvamae oppatta selvamae
    nal uravae naalellaam um ninaivae

    en paavam neengida eduththeerae siluvaiyai
    ennae um anpu
    thentalae kalvaari thentalae
    asaivaadum aatkollum ennil
    aalukai seyyum

    eththanaiyo elilmiku kaatchikal kanndaalum
    ellaamae maayai aiyaa
    thannnneerae oottuth thannnneerae
    um nathiyil ovvoru naalum
    moolkanumae

  • Um Samugam Varumpoothellm உம் சமூகம் வரும்போதெல்லாம்

    உம் சமூகம் வரும்போதெல்லாம்
    எங்க கண்ணீரெல்லாம் மாறுகின்றது (2)
    உமது சமூகத்தில் நித்திய மகிழ்ச்சி
    உமது சமூகத்தில் பேரானந்தம் ஒரு நாளும் மாறாதையா
    ஒரு நாளும் ஒரு போதும் மாறாது, மாறாது
    உம் சமூகமே, உம் சமூகமே!

    1. மேற்கிலும் கிழக்கிலும்,
      வடக்கிலும் தெற்கிலும்
      அலைந்து நான் திரிந்தாலும் விடுதலை இல்லையே!
      நித்திய ஜீவனுள்ள வார்த்தைகள் உம்மிடமுண்டு (2)
      உமது வார்த்தையால் திருப்தி ஆகிறேன் (2)

    2.பன்னிரெண்டு வருடமாய் பெரும் பாடுள்ள
    ஒரு பெண் அநேக வைத்தியரால் கைவிடப்பட்டவளாய்
    இயேசுவின் சமூகத்திற்கு ஓடோடி வந்தாளே
    இயேசுவின் வஸ்திரத்தைத் தொட்டதால் சுகமானாள்!

    3.இஸ்ரவேலின் சேனைகள் முன்னே கடந்திட்ட
    தேவ சமூகம் ஒருவரும் பெலவீனராய் இருந்ததும் இல்லையே!
    இரவினில் அக்கினி ஸ்தம்பம் பகலில் மேகஸ்தம்பம்
    பாதுகாத்து நடத்தினீரே சேனைகளின் தெய்வமே!


    Um Samugam Varumpoothellm Lyrics in English
    um samookam varumpothellaam
    enga kannnneerellaam maarukintathu (2)
    umathu samookaththil niththiya makilchchi
    umathu samookaththil paeraanantham oru naalum maaraathaiyaa
    oru naalum oru pothum maaraathu, maaraathu
    um samookamae, um samookamae!

    1. maerkilum kilakkilum,
      vadakkilum therkilum
      alainthu naan thirinthaalum viduthalai illaiyae!
      niththiya jeevanulla vaarththaikal ummidamunndu (2)
      umathu vaarththaiyaal thirupthi aakiraen (2)

    2.pannirenndu varudamaay perum paadulla
    oru penn anaeka vaiththiyaraal kaividappattavalaay
    Yesuvin samookaththirku otooti vanthaalae
    Yesuvin vasthiraththaith thottathaal sukamaanaal!

    3.isravaelin senaikal munnae kadanthitta
    thaeva samookam oruvarum pelaveenaraay irunthathum illaiyae!
    iravinil akkini sthampam pakalil maekasthampam
    paathukaaththu nadaththineerae senaikalin theyvamae!

  • Um Raajjiyam Varungaalai Karththarae உம் ராஜ்ஜியம் வருங்காலை கர்த்தரே

    1. உம் ராஜ்ஜியம் வருங்காலை கர்த்தரே
      அடியேனை நினையும் என்பதாய்
      சாகும் கள்ளன் விஸ்வாச நோக்காலே
      விண் மாட்சி கண்டு சொன்னான் தெளிவாய்.
    2. அவர் ஓர் ராஜா என்று சொல்லுவார்
      எவ்வடையாளமும் கண்டிலாரே.
      நம் பெலனற்ற கையை நீட்டினார்.
      முட் கிரீடம் நெற்றி சூழ்ந்து பீறிற்றே.
    3. ஆனாலும் மாளும் மீட்பர் மா அன்பாய்
      அருளும் வாக்கு, “இன்று என்னுடன்
      மெய்யாய் நீ பரதீஸிலிருப்பாய்”
      என்பதுவாம் விஸ்வாசத்தின் பலன்.

    Um Raajjiyam Varungaalai Karththarae Lyrics in English

    1. um raajjiyam varungaalai karththarae
      atiyaenai ninaiyum enpathaay
      saakum kallan visvaasa Nnokkaalae
      vinn maatchi kanndu sonnaan thelivaay.
    2. avar or raajaa entu solluvaar
      evvataiyaalamum kanntilaarae.
      nam pelanatta kaiyai neettinaar.
      mut kireedam netti soolnthu peeritte.
    3. aanaalum maalum meetpar maa anpaay
      arulum vaakku, “intu ennudan
      meyyaay nee paratheesiliruppaay”
      enpathuvaam visvaasaththin palan.