Category: Tamil Worship Songs Lyrics

  • Ummai Aaraadhikka Thaan Ennai உம்மை ஆராதிக்கத்தான் என்னை அறிந்தீர்

    உம்மை ஆராதிக்கத்தான் என்னை அறிந்தீர்
    உம்மை ஆர்ப்பரிக்கத்தான் என்னை அழைத்தீர்
    உந்தன் நாமம் உயர்த்தவே என்னில் ஜீவன் கொடுத்தீர்
    உம்மை பற்றிக்கொள்ளத்தான் என்னை படைத்தீர்

    ஏழு விண்மீன் கைதனில் பொன்விளக்கு மத்தியில்
    உலாவிடும் உன்னதர் நீரே உமக்கு நிகர்
    முந்தினவரும் நீர்தான் பிந்தினவரும் நீர்தான்
    மரித்தவரும் நீர்தான் மூன்றாம் நாளில் உயிர்பெற்று
    வாழ்கின்ற வேந்தன்

    எப்பக்கமும் கூர்மையோ பட்டயம் பற்றினீரோ
    கண்கள் அக்னி ஜூவாலையோ பாதங்கள் வெண்கலமோ
    தேவ அவி ஏழுண்டு விண்மீன்களும் ஏழுண்டு
    எல்லாம் இயேசுவில் உண்டு அப்பேர்ப்பட்ட அழகுள்ள
    ஆண்டவர் மைந்தன்

    பரிசுத்தர் நீர்தானே சத்தியரும் நீர்தானே
    தாவீதின் திறவுகோல் கொண்டவரும் நீர்தானே
    நீர் பூட்டிய வாசலை மானிடன் திறப்பானோ
    நீர் திறந்த வாசலை பூட்டிவைக்க கூடுமோ
    நீர் ஆள்கின்றீர் என்றும்

    உண்மையும் சத்தியமும் உள்ளடங்கும் சாட்சியே
    தேவனின் சிருஷ்டிக்கு ஆதியே ஆமென் நீரே
    நீதியுள்ள நாதனே நீர் என்றும் நித்தியரே
    ஆலயத்தின் ஆண்டவா ஆராதனை நாயகா
    நீர் வாழ்க வாழ்க என்று

    அப்பா பிதாவே நான் உம்மை துதிப்பேன்- எந்தன்
    ஆத்ம நேசரே நான் உம்மை துதிப்பேன்
    பரிசுத்த ஆவியே என்றும் உம்மை துதிப்பேன்
    மூன்றில் ஒன்றாய் விளங்கும் என் தேவ தேவனே


    Ummai aaraadhikka thaan ennai arindheer
    Ummai aarparikka thaan ennai azhaitheer
    Undhan naamam uyarthavae ennil jeevan kodutheer
    Ummai patrikolla thaan ennai padaitheer

    Yezhu vinmeen kaithanil ponvilakku mathiyil
    Ulaavidum unnadhar neerae umakku nigar
    Mundhinavarum neerthaan pindhinavarum neerthaan
    Marithavarum neerthaan moondraam naalil
    Uyir petru vaalgindra vendhan

    Eppakkamum koormaiyo pattayam patrineero
    Kangal akkni jwaalaiyo paadhangal vengalamo
    Dheva aavi yezhundu vinmeengalum yezhundu
    Ellaam yesuvil undu apperpatta azhagulla
    Aandavar mainthan

    Parisuthar neerthaanae sathiyarum neerthaanae
    Dhaaveedhin thiravukol kondavarum neerthaanae
    Neer pootiya vaasalai maanidan thirappaano
    Neer thirandha vaasalai pooti vaikka koodumo
    Neer aalgindeer endrum

    Unmaiyum sathiyamum ulladangum saatchiyae
    Dhevanin sirushtikku aadhiyae amen neerae
    Needhiyulla naadhanae neer endrum nithiyarae
    Aalayathin aandavaa aaraadhanai naayagaa
    Neer vaazhga vaazhga endru

    Appa pidhavay naan ummai thuthipaen – endhan
    Aathma naesarae naan ummai thuthipaen – pari
    Sutha aaviyae endrum ummai thuthipaen
    Moondril ondraai vilangum en dheva dhevanae

  • Ummaalae Thaan உம்மாலே தான் என் இயேசுவே

    1.உம்மாலே தான், என் இயேசுவே,
    ரட்சிக்கப்படுவேன்;
    உம்மாலேதான் பேரின்பத்தை
    அடைந்து பூரிப்பேன்.

    2.இப்பந்தியில் நீர் ஈவது
    பரம அமிர்தம்;
    இனி நான் பெற்றுக்கொள்வது
    அநந்த பாக்கியம்.

    3.இவ்வேழை அடியேனுக்கு
    சந்தோஷத்தைத் தந்தீர்;
    இக்கட்டு வரும்பொழுது,
    நீர் என்னைத் தேற்றுவீர்.

    4.பூமியில் தங்கும் அளவும்
    உம்மையே பற்றுவேன்;
    எவ்வேளையும் எவ்விடமும்
    நான் உம்மைப் போற்றுவேன்.


    Ummaalae Thaan, En Yesuvae Lyrics in English
    1.ummaalae thaan, en Yesuvae,
    ratchikkappaduvaen;
    ummaalaethaan paerinpaththai
    atainthu poorippaen.

    2.ippanthiyil neer eevathu
    parama amirtham;
    ini naan pettukkolvathu
    anantha paakkiyam.

    3.ivvaelai atiyaenukku
    santhoshaththaith thantheer;
    ikkattu varumpoluthu,
    neer ennaith thaettuveer.

    4.poomiyil thangum alavum
    ummaiyae pattuvaen;
    evvaelaiyum evvidamum
    naan ummaip pottuvaen.

  • Ummaalae Naan Oru Saenaikkul உம்மாலே நான் ஒரு சேனைக்குள் பாய்வேன்

    உம்மாலே நான் ஒரு சேனைக்குள் பாய்வேன்
    மதிலைத் தாண்டிவேன் – 2
    ஐயா ஸ்தோத்திரம் இயேசையா ஸ்தோத்திரம்

    1 எனது விளக்கு எரியச் செய்தீர்
    இருளை ஒளியாக்கினீர்

    1. மான்களைப் போல ஓடச் செய்தீர்
      உயர அமரச் செய்தீர்
    2. பெலத்தால் இடைகட்டி
      விழியை செவ்வாயாக்கி வாழவைத்தவரே
    3. நீரே என் கன்மலை நீரே என் கோட்டை
      எனது அடைக்கலமே
    4. இரட்சிப்பின் கேடயம் எனக்கு தந்தீர்
      எந்நாளும் தாங்கிக் கொண்டீர்
    5. கால்கள் வழுவாமல் நடக்கும் பாதையை
      அகலமாக்கிவிட்டீர்
    6. இம்மட்டும் காத்தீர் இனிமேலும் காப்பீர்
      எந்நாளும் துதித்திடுவேன்
    7. அற்புதம் செய்தீர் அதிசயம் செய்தீர்
      அன்பனே உம்மைத் துதிப்பேன்

    Ummaalae Naan Oru Saenaikkul Lyrics in English
    ummaalae naan oru senaikkul paayvaen
    mathilaith thaanntivaen – 2
    aiyaa sthoththiram iyaesaiyaa sthoththiram

    1 enathu vilakku eriyach seytheer
    irulai oliyaakkineer

    1. maankalaip pola odach seytheer
      uyara amarach seytheer
    2. pelaththaal itaikatti
      viliyai sevvaayaakki vaalavaiththavarae
    3. neerae en kanmalai neerae en kottaை
      enathu ataikkalamae
    4. iratchippin kaedayam enakku thantheer
      ennaalum thaangik konnteer
    5. kaalkal valuvaamal nadakkum paathaiyai
      akalamaakkivittir
    6. immattum kaaththeer inimaelum kaappeer
      ennaalum thuthiththiduvaen
    7. arputham seytheer athisayam seytheer
      anpanae ummaith thuthippaen
  • Ummaal Azhaikkappattu உம்மால் அழைக்கப்பட்டு

    உம்மால் அழைக்கப்பட்டு உம்மில் அன்பு வைக்கும்
    உமது பிள்ளைகளுக்கு
    எல்லாம் நன்மையாய் நடத்தி தந்திடும்
    அன்பு தெய்வம் நீரே

    நடந்ததோ நடப்பதோ
    நடக்கவிருக்கும் காரியமோ
    எதுவுமே உமதன்பை
    என்னிடமிருந்து பிரிக்குமோ

    முன்னறிந்தீரே முன்குறித்தீரே உமது
    பிள்ளைகளை அழைத்தீரே
    அழைக்கப்பட்ட எம்மை நீதிமானாக்கி
    மகிமைப்படுத்தி மகிழ்ந்தீரே

    எங்களுக்காக இயேசுவைகூட
    மாசற்ற பலியாய் தந்துவிட்டீர்
    ஏங்கி நிற்கும் உம் பிள்ளைகட்கு
    மற்றவை எல்லாம் தந்தருள்வீர்


    Ummaal azhaikkappattu ummil anbu vaikkum umadhu pillaigalukku
    Ellaam nanmaiyaai nadathi thandhidum anbu dheivam neeray

    Nadandhadho nadappadho nadakkavirukkum kaariyamo
    Yedhuvumae umadhanbai ennidam irundhu pirikkumo

    Munnarindheeray munkuritheeray umadhu pillaigalai azhaitheeray
    Azhaikkappattta emmai needhimaanaaki magimai paduthi magizhndheeray

    Engalukkaaga yesuvai kooda maasatra baliyaai thandhuvitteer
    Yaengi nirkum undhan pillaikatku matravai ellaam thandharulveer

  • Ummaal Aakaatha Kaariyam உம்மால் ஆகாத காரியம் ஒன்றும் இல்ல

    உம்மால் ஆகாத காரியம் ஒன்றும் இல்ல (3)
    எல்லாமே உம்மால் ஆகும் … அல்லேலூயா (2)
    ஆகும் எல்லாம் ஆகும் உம்மாலேதான் எல்லாம் ஆகும் (2)

    1. சொல்லிமுடியாத அற்புதம் செய்பவர் நீரே ஐயா நீரே
      எண்ணிமுடியாத அதிசயம் செய்பவர் நீரே ஐயா நீரே (2)
      அப்பா உமக்கு ஸ்தோத்திரம் அன்பே உமக்கு ஸ்தோத்திரம் (2)
    2. எனக்கு குறித்ததை நிறைவேற்றி முடிப்பவர் நீரே ஐயா நீரே
      எனக்காக யாவையும் செய்துமுடிப்பவர் நீரே ஐயா நீரே (2)
      அப்பா உமக்கு ஸ்தோத்திரம் அன்பே உமக்கு ஸ்தோத்திரம் (2)
    3. வரண்ட நிலத்தை நீரூற்றாய் மாற்றுபவர் நீரே ஐயா நீரே
      அவாந்திர வெளியை தண்ணீராய் மாற்றுபவர் நீரே ஐயா நீரே(2)
      அப்பா உமக்கு ஸ்தோத்திரம் அன்பே உமக்கு ஸ்தோத்திரம் (2)

    Ummaal Aakaatha Kaariyam Lyrics in English
    ummaal aakaatha kaariyam ontum illa (3)
    ellaamae ummaal aakum … allaelooyaa (2)
    aakum ellaam aakum ummaalaethaan ellaam aakum (2)

    1. sollimutiyaatha arputham seypavar neerae aiyaa neerae
      ennnnimutiyaatha athisayam seypavar neerae aiyaa neerae (2)
      appaa umakku sthoththiram anpae umakku sthoththiram (2)
    2. enakku kuriththathai niraivaetti mutippavar neerae aiyaa neerae
      enakkaaka yaavaiyum seythumutippavar neerae aiyaa neerae (2)
      appaa umakku sthoththiram anpae umakku sthoththiram (2)
    3. varannda nilaththai neeroottaாy maattupavar neerae aiyaa neerae
      avaanthira veliyai thannnneeraay maattupavar neerae aiyaa neerae(2)
      appaa umakku sthoththiram anpae umakku sthoththiram (2)
  • Umm Munne Enakku Neraivana Magiichi உம்முன்னே எனக்கு நிறைவான மகிழ்ச்சி உண்டு

    உம்முன்னே எனக்கு நிறைவான மகிழ்ச்சி உண்டு
    உம் அருகில் எப்போதும் நித்திய பேரின்பம் உண்டு

    நிறைவான மகிழ்ச்சி நீரே
    நித்திய பேரின்பமே

    உம் அன்பு ஒன்றே போதும் யேசப்பா
    என் ஜீவன் உம்மில் மகிழும் யேசப்பா
    வாழ் நாள் முழுதும் உம்மைத் துதித்திடுவேன்
    உம் நாமம் என்றும் உயர்த்திடுவேன்

    அன்பு பாசத்திற்கு ஏங்கி நின்றேன்
    வாழ்க்கை ஓரத்துக்கே நெருக்கினதே
    உள்ளம் பாரத்தாலே சிதறியதே
    உம் பாசக்கரம் நீட்டினீரே
    அப்பா உம் சிலுவை இந்த பாவிக்காகவே
    ராஜா சிந்திய ரத்தம் அது எனக்காகவே

    என் விண்ணப்பத்தை கேட்டவரே
    என் கண்ணீரை காண்பவரே
    உம் மார்போடு அணைத்துக் கொண்டீர் ஐயா
    எல்லா தீங்கிற்கும் விலக்கி வைத்தீர்
    அப்பா உம் சிலுவை இந்த பாவிக்காகவே
    ராஜா சிந்திய ரத்தம் அது எனக்காகவே


    Umm Munne Enakku Neraivana Magiichi Lyrics in English

    ummunnae enakku niraivaana makilchchi unndu
    um arukil eppothum niththiya paerinpam unndu

    niraivaana makilchchi neerae
    niththiya paerinpamae

    um anpu onte pothum yaesappaa
    en jeevan ummil makilum yaesappaa
    vaal naal muluthum ummaith thuthiththiduvaen
    um naamam entum uyarththiduvaen

    anpu paasaththirku aengi ninten
    vaalkkai oraththukkae nerukkinathae
    ullam paaraththaalae sithariyathae
    um paasakkaram neettineerae
    appaa um siluvai intha paavikkaakavae
    raajaa sinthiya raththam athu enakkaakavae

    en vinnnappaththai kaettavarae
    en kannnneerai kaannpavarae
    um maarpodu annaiththuk konnteer aiyaa
    ellaa theengirkum vilakki vaiththeer
    appaa um siluvai intha paavikkaakavae
    raajaa sinthiya raththam athu enakkaakavae

  • Umathu Vairaakkiyam Thaarum உமது வைராக்கியம் தாரும் இயேசுவே

    உமது வைராக்கியம் தாரும் .. இயேசுவே
    உம்மில் வைராக்கியம் தந்திடும்

    தாரும் உந்தன் வைராக்கியமே
    தேவா என் வாழ்விலே
    தாரும் உந்தன் வைராக்கியமே
    தேவா இன்றே என் வாழ்விலே

    1. உமக்காக வாழும் வைராக்கியம் தாரும்!
      உம்மை சாட்சியாய் அறிவிக்கும் வரம் தாருமே!
      ஊக்கமாய் ஜெபிக்கும் வைராக்கியம் தாரும்!
      உமக்காக உழைக்கும் வைராக்கியம் தாருமே!
    2. தியாகமாய் கொடுக்கும் வைராக்கியம் தாரும்!
      ஆத்தும ஆதாயம் செய்யவும் வரம் தாருமே!
      என்னையே தந்திடும் வைராக்கியம் தாரும்!
      தேசத்தை உமதாக்கும் வைராக்கியம் தாருமே!

    Umathu Vairaakkiyam Thaarum Lyrics in English
    umathu vairaakkiyam thaarum .. Yesuvae
    ummil vairaakkiyam thanthidum

    thaarum unthan vairaakkiyamae
    thaevaa en vaalvilae
    thaarum unthan vairaakkiyamae
    thaevaa inte en vaalvilae

    1. umakkaaka vaalum vairaakkiyam thaarum!
      ummai saatchiyaay arivikkum varam thaarumae!
      ookkamaay jepikkum vairaakkiyam thaarum!
      umakkaaka ulaikkum vairaakkiyam thaarumae!
    2. thiyaakamaay kodukkum vairaakkiyam thaarum!
      aaththuma aathaayam seyyavum varam thaarumae!
      ennaiyae thanthidum vairaakkiyam thaarum!
      thaesaththai umathaakkum vairaakkiyam thaarumae!
  • Umathu Mugam உமது முகம்

    உமது முகம் நோக்கிப் பார்த்தவர்கள்
    வெட்கப்பட்டு போவதில்லை
    உமது திரு நாமம் அறிந்தவர்கள்
    கைவிடப்படுவதில்லை
    நம்பினோரை நீர் மறப்பதில்லை
    உம்மை தேடி வந்தோரை வெறுப்பதில்லை

    உடைந்த பாத்திரம் என்று
    நீர் எவரையும் தள்ளுவதில்லை
    ஒன்றுக்கும் உதவாதோர் என்று
    நீர் எவரையும் சொல்லுவதில்லை

    இயேசு மகா ராஜா எங்கள் நேசா
    இரக்கத்தின் சிகரம் நீரே

    ஏழைகளின் பெலன் நீரே
    எளியோரின் நம்பிக்கை நீரே
    திக்கற்றோர் வேதனை அறிந்து
    உதவுடும் தகப்பன் நீரே


    Umathu mugam Lyrics in English
    umathu mukam Nnokkip paarththavarkal
    vetkappattu povathillai
    umathu thiru naamam arinthavarkal
    kaividappaduvathillai
    nampinorai neer marappathillai
    ummai thaeti vanthorai veruppathillai

    utaintha paaththiram entu
    neer evaraiyum thalluvathillai
    ontukkum uthavaathor entu
    neer evaraiyum solluvathillai

    Yesu makaa raajaa engal naesaa
    irakkaththin sikaram neerae

    aelaikalin pelan neerae
    eliyorin nampikkai neerae
    thikkattaோr vaethanai arinthu
    uthavudum thakappan neerae

  • Umakoppanavar Yaar Vaanathilum Boomiyilum உமக்கொப்பானவர் யார்

    பல்லவி

    உமக்கொப்பானவர் யார் (4)

    வானத்திலும் பூமியிலும் உமக்கொப்பானவர் யார்?

    சரணங்கள்

    1. செங்கடலை நீர் பிளந்து
      உந்தன் ஜனங்களை நடத்திச் சென்றீர்
      நீர் நல்லவர் சர்வ வல்லவர்
      என்றும் வாக்கு மாறாதவர் — உமக்கொப்பானவர்
    2. தூதர்கள் உண்ணும் உணவால்
      உந்தன் ஜனங்களை போஷித்தீரே
      உம்மைப் போல யாருண்டு
      இந்த ஜனங்களை நேசித்திட — உமக்கொப்பானவர்
    3. கன்மலையை நீர் பிளந்து
      உந்தன் ஜனங்களின் தாகம் தீர்த்தீர்
      உம் நாமம் அதிசயம்
      இன்னும் அற்புதம் செய்திடுவீர் — உமக்கொப்பானவர்

    Umakoppanavar Yaar Vaanathilum Boomiyilum Lyrics in English

    pallavi

    umakkoppaanavar yaar (4)
    vaanaththilum poomiyilum umakkoppaanavar yaar?

    saranangal

    1. sengadalai neer pilanthu
      unthan janangalai nadaththich senteer
      neer nallavar sarva vallavar
      entum vaakku maaraathavar — umakkoppaanavar
    2. thootharkal unnnum unavaal
      unthan janangalai poshiththeerae
      ummaip pola yaarunndu
      intha janangalai naesiththida — umakkoppaanavar
    3. kanmalaiyai neer pilanthu
      unthan janangalin thaakam theerththeer
      um naamam athisayam
      innum arputham seythiduveer — umakkoppaanavar
  • Umakkuthaan Umakkuthaan உமக்குத்தான் உமக்குத்தான்

    உமக்குத்தான் உமக்குத்தான்
    ஏசைய்யா என் உடல் உமக்குத்தான்

    1. ஒப்புக்கொடுத்தேன் என் உடலை
      பரிசுத்த பலியாக (2)
      உமக்குகந்த தூய்மையான
      ஜீவ பலியாய் தருகின்டேன் (2)
      பரிசுத்தரே பரிசுத்தரே(2) – உமக்குத்தான்
    2. கண்கள் இச்சை உடல் ஆசைகள்
      எல்லாமே ஒழிந்து போகும் (2)
      உமது சித்தம் செய்வதுதான்
      என்றென்றைக்கும் நிலைத்திருக்கும் (2)
      பரிசுத்தரே பரிசுத்தரே (2) – உமக்குத்தான்
    3. உலக போக்கில் நடப்பதில்லை
      ஒத்தவேஷம் தரிப்பதில்லை (2)
      தீட்டானதை தொடுவதில்லை
      தீங்குசெய்ய நினைப்பதில்லை (2)
      பரிசுத்தரே பரிசுத்தரே(2) – உமக்குத்தான்

    உமக்குத்தான் உமக்குத்தான்
    ஏசைய்யா என் உடல் உமக்குத்தான்
    நானும் என் பிள்ளைகளும் உமக்கு தான்
    நானும் என் குடும்பமும் உமக்கு தான்


    Umakkuthaan Lyrics in English

    umakkuththaan umakkuththaan
    aesaiyyaa en udal umakkuththaan

    1. oppukkoduththaen en udalai
      parisuththa paliyaaka (2)
      umakkukantha thooymaiyaana
      jeeva paliyaay tharukintaen (2)
      parisuththarae parisuththarae(2) – umakkuththaan
    2. kannkal ichchaை udal aasaikal
      ellaamae olinthu pokum (2)
      umathu siththam seyvathuthaan
      ententaikkum nilaiththirukkum (2)
      parisuththarae parisuththarae (2) – umakkuththaan
    3. ulaka pokkil nadappathillai
      oththavaesham tharippathillai (2)
      theettanathai thoduvathillai
      theenguseyya ninaippathillai (2)
      parisuththarae parisuththarae(2) – umakkuththaan

    umakkuththaan umakkuththaan
    aesaiyyaa en udal umakkuththaan
    naanum en pillaikalum umakku thaan
    naanum en kudumpamum umakku thaan