Category: Tamil Worship Songs Lyrics

  • Um Prasannathinal Yennai உம் பிரசன்னத்தினால் என்னை

    உம் பிரசன்னத்தினால் என்னை மூடிக்கொள்ளும்
    உம் வல்லமையால் என்னை நிரப்பும்

    தூயரே தூயரே தூயரே தூயரே 2x

    உம் பிரசன்னத்தினால் என்னை மூடிக்கொள்ளும்
    உம் வல்லமையால் என்னை நிரப்பும்

    1. என் தேவனே உம் பிரசன்னம்
      என் முன்பதாய் செல்லனுமே
      தூயரே
    2. நிறைவான உம் பிரசன்னம்
      வரும்பொழுது
      என் குறை எல்லம் ஒழியுமே
      தூயரே
    3. நாங்கள் வேண்டுகிறோம் ஏசுவின்
      நாமத்தினால்
      உம் பிரசன்னம் இன்னும் வேண்டுமே
      தூயரே

    வேண்டுமே இன்னும் வேண்டுமே
    உம் பிரசன்னம் இன்னும் வேண்டுமே


    Um Prasannathinal Yennai Lyrics in English
    um pirasannaththinaal ennai mootikkollum
    um vallamaiyaal ennai nirappum

    thooyarae thooyarae thooyarae thooyarae 2x

    um pirasannaththinaal ennai mootikkollum
    um vallamaiyaal ennai nirappum

    1. en thaevanae um pirasannam
      en munpathaay sellanumae
      thooyarae
    2. niraivaana um pirasannam
      varumpoluthu
      en kurai ellam oliyumae
      thooyarae
    3. naangal vaenndukirom aesuvin
      naamaththinaal
      um pirasannam innum vaenndumae
      thooyarae

    vaenndumae innum vaenndumae
    um pirasannam innum vaenndumae

  • Um Pirasannam Naati Vanthaen உம் பிரசன்னம் நாடி வந்தேன்

    உம் பிரசன்னம் நாடி வந்தேன்
    கிருபையினால் நோக்கிடுமே
    உம் இரத்தத்தால் என்னை கழுவிடுமே
    உம் பிள்ளையாய் என்னை மாற்றிடுமே

    என் இயேசுவே என் இராஜனே
    நான் ஏங்குகிறேன் உம் சமூகத்திற்கே

    1. உம் வசனம் தியானிக்கையில்
      இதயம் அதில் ஆறுதலே
      மனிதர்கள் என்னை பகைத்தாலும்
      அஞ்சிடேனே நீர் இருக்கையிலே — என் இயேசுவே
    2. வாழ்க்கையின் பாரங்கள் நெருக்கையிலே
      உம் பிரசன்னம் என் அடைக்கலமே
      திக்கற்ற நிலைமையில் இருந்தாலும்
      திடன் கொள்ளுவேன் உம் சமூகத்திலே — என் இயேசுவே

    Um Pirasannam Naati Vanthaen Lyrics in English
    um pirasannam naati vanthaen
    kirupaiyinaal Nnokkidumae
    um iraththaththaal ennai kaluvidumae
    um pillaiyaay ennai maattidumae

    en Yesuvae en iraajanae
    naan aengukiraen um samookaththirkae

    1. um vasanam thiyaanikkaiyil
      ithayam athil aaruthalae
      manitharkal ennai pakaiththaalum
      anjitaenae neer irukkaiyilae — en Yesuvae
    2. vaalkkaiyin paarangal nerukkaiyilae
      um pirasannam en ataikkalamae
      thikkatta nilaimaiyil irunthaalum
      thidan kolluvaen um samookaththilae — en Yesuvae
  • Um Pedathai Sutri உம் பீடத்தை சுற்றி

    உம் பீடத்தை சுற்றி சுற்றி
    நான் வருகிறேன் தெய்வமே
    கறைகளெல்லாம் நீங்கிட
    என் கைகளைக் கழுவுகிறேன்
    என் தெய்வமே, இயேசுநாதா
    இதயமெல்லாம் மகிழுதையா

    1. உரத்த குரலில் நன்றி பாடல்
      பாடி மகிழ்கிறேன்
      வியத்தகு உம் செயல்களெல்லாம்
      எடுத்து உரைக்கிறேன்
    2. உந்தன் மாறாத பேரன்பு
      என் கண்முன் இருக்கிறது
      உம் திருமுன்னே உண்மையாக
      வாழ்ந்து வருகிறேன்
    3. கர்த்தாவே உம்மையே நம்பியுள்ளேன்
      தடுமாற்றம் எனக்கில்லை
      உந்தன் சமூகம், உந்தன் மகிமை
      உண்மையாய் ஏங்குகிறேன்

    Um Pedathai Sutri Lyrics in English
    um peedaththai sutti sutti
    naan varukiraen theyvamae
    karaikalellaam neengida
    en kaikalaik kaluvukiraen
    en theyvamae, Yesunaathaa
    ithayamellaam makiluthaiyaa

    1. uraththa kuralil nanti paadal
      paati makilkiraen
      viyaththaku um seyalkalellaam
      eduththu uraikkiraen
    2. unthan maaraatha paeranpu
      en kannmun irukkirathu
      um thirumunnae unnmaiyaaka
      vaalnthu varukiraen
    3. karththaavae ummaiyae nampiyullaen
      thadumaattam enakkillai
      unthan samookam, unthan makimai
      unnmaiyaay aengukiraen
  • Um Parisudha Sthalathil உம் பரிசுத்த ஸ்தலத்தில்

    உம் பரிசுத்த ஸ்தலத்தில்
    உம்மைப் பார்க்க
    ஆசையாய் இருக்கிறேனே
    உம் வல்லமையை மகிமையை பார்க்க
    இன்னும் கிருபை தாருமே

    நீர் பரிசுத்தர் சுத்தர் சுத்தர் சுத்தர் பரிசுத்தர்

    உன் அன்பின் ஆழம் அகலம் அறிய
    என் இதயத்தைத் திறக்க வேண்டுமே
    பரிசுத்தமான உம் முகத்தை பார்க்க
    இன்னும் என்னை மாற்ற வேண்டுமே

    நீரே தூயர் தூயர் தூயர் தூயாதி தூயர்

    உம் இரட்சன்யத்தின் சந்தோஷத்தை
    திரும்பவும் எனக்குத் தந்திடும்
    உற்சாகமான ஆவியில்
    என்னை தாங்கிட அருள் செய்திடும்

    நீர் என் தகப்பர் தகப்பர் தகப்பர்
    தகப்பர் என் தகப்பர்

    your holy holy holy holy your holy


    Um parisudha sthalathil Lyrics in English
    um parisuththa sthalaththil
    ummaip paarkka
    aasaiyaay irukkiraenae
    um vallamaiyai makimaiyai paarkka
    innum kirupai thaarumae

    neer parisuththar suththar suththar suththar parisuththar

    un anpin aalam akalam ariya
    en ithayaththaith thirakka vaenndumae
    parisuththamaana um mukaththai paarkka
    innum ennai maatta vaenndumae

    neerae thooyar thooyar thooyar thooyaathi thooyar

    um iratchanyaththin santhoshaththai
    thirumpavum enakkuth thanthidum
    ursaakamaana aaviyil
    ennai thaangida arul seythidum

    neer en thakappar thakappar thakappar
    thakappar en thakappar

    your holy holy holy holy your holy

  • Um Paatham Panidean உம் பாதம் பணிந்தேன்

    உம் பாதம் பணிந்தேன் எந்நாளும் துதியே
    உம்மையன்றி யாரைப் பாடுவேன் -ஏசையா
    உந்தன் அன்பு உள்ளம் பொங்குதே

    பரிசுத்தமே பரவசமே
    பரனே சருளே வரம் பொருளே
    தேடினதால் கண்டடைந்தேன்
    பாடிட பாடல்கள் ஈந்தளித்தீர்

    புது எண்ணையால் புது பெலத்தால்
    புதிய கிருபை புதுகவியால்
    நிரப்பி நிதம் நடத்துகின்றீர்
    நூதன சாலேமில் சேர்த்திடுவீர்

    நெருக்கத்திலே உம்மையழைத்தேன்
    நெருங்கி உதவி எனக்களித்தீர்
    திசை கெட்டெங்கும் அலைந்திடாமல்
    தீவிரம் வந்தென்னை தாங்குகின்றீர்

    என் முன் செல்லும் உம் சமுகம்
    எனக்கு அளிக்கும் இளைப்பாறுதல்
    உமது கோலும் உம் தடியும்
    உண்மையாய் என்னையும் தேற்றிடுதே

    என் இதய த்ய்வமே நீர்
    எனது இறைவா ஆருயிரே
    நேசிக்கிறேன் இயேசுவே உம்
    நேசமுகம் என்றும் கண்டிடுவேன்


    Um paatham panidean Lyrics in English

    um paatham panninthaen ennaalum thuthiyae
    ummaiyanti yaaraip paaduvaen -aesaiyaa
    unthan anpu ullam ponguthae

    parisuththamae paravasamae
    paranae sarulae varam porulae
    thaetinathaal kanndatainthaen
    paatida paadalkal eenthaliththeer

    puthu ennnnaiyaal puthu pelaththaal
    puthiya kirupai puthukaviyaal
    nirappi nitham nadaththukinteer
    noothana saalaemil serththiduveer

    nerukkaththilae ummaiyalaiththaen
    nerungi uthavi enakkaliththeer
    thisai kettengum alainthidaamal
    theeviram vanthennai thaangukinteer

    en mun sellum um samukam
    enakku alikkum ilaippaaruthal
    umathu kolum um thatiyum
    unnmaiyaay ennaiyum thaettiduthae

    en ithaya thyvamae neer
    enathu iraivaa aaruyirae
    naesikkiraen Yesuvae um
    naesamukam entum kanndiduvaen

  • Um Namam Solla உம் நாமம் சொல்ல

    உம் நாமம் சொல்ல சொல்ல
    கிருபை பெருகுதே
    உம் நாமம் பாட பாட
    என் உள்ளம் மகிழுதே

    துதி கனமும் மகிமையும்
    இயேசு ராஜாவுக்கே
    நன்றியோடு ஆவியோடு
    கரம் உயர்த்தி பாடிடுவோம்

    ஓசன்னா யேகோவா அதிசியமாம்
    சர்வ வல்லவராம்
    அல்லேலூயா ஏக துதியோடு
    புது பெலத்தோடு புது பெலத்தோடு
    அவர் நாமம் துதிக்கவே
    அவர் கிருபை என்றுமுள்ளது

    உம் வார்த்தை சொல்ல சொல்ல
    புது அற்புதம் நடக்குமே
    உம் வல்லமை சொல்ல சொல்ல
    அபிஷேகம் இறங்குதே

    உம் இரத்தம் சொல்ல சொல்ல
    பாவம் நீங்குதே
    உம் அன்பு பாட பாட
    ஆறுதல் கிடைக்குமே


    Um Namam Solla Lyrics in English
    um naamam solla solla
    kirupai perukuthae
    um naamam paada paada
    en ullam makiluthae

    thuthi kanamum makimaiyum
    Yesu raajaavukkae
    nantiyodu aaviyodu
    karam uyarththi paadiduvom

    osannaa yaekovaa athisiyamaam
    sarva vallavaraam
    allaelooyaa aeka thuthiyodu
    puthu pelaththodu puthu pelaththodu
    avar naamam thuthikkavae
    avar kirupai entumullathu

    um vaarththai solla solla
    puthu arputham nadakkumae
    um vallamai solla solla
    apishaekam iranguthae

    um iraththam solla solla
    paavam neenguthae
    um anpu paada paada
    aaruthal kitaikkumae

  • Um Namam Padanume உம் நாமம் பாடணுமே ராஜா

    உம் நாமம் பாடணுமே ராஜா
    உம்மையே துதிக்கணுமே
    உம்மைப் போல் வாழணுமே

    1. ஒவ்வொரு நாளும் உம்திரு பாதம்
      ஓடி வர வேணுமே
      உமது வசனம் தியானம் செய்து
      உமக்காய் வாழணுமே
    2. இரவும் பகலும் ஆவியிலே நான்
      நிரம்பி ஜெபிக்கணுமே
      ஜீவ நதியாய் பாய்ந்து பிறரை
      வாழ வைக்கணுமே
    3. பேய்கள் ஓட்டி நோய்களைப் போக்கி
      பிரசங்கம் பண்ணணுமே
      சிலுவை அன்பை எடுத்துச் சொல்லி
      சீடர் ஆக்கணுமே

    Um Namam Padanume Lyrics in English
    um naamam paadanumae raajaa
    ummaiyae thuthikkanumae
    ummaip pol vaalanumae

    1. ovvoru naalum umthiru paatham
      oti vara vaenumae
      umathu vasanam thiyaanam seythu
      umakkaay vaalanumae
    2. iravum pakalum aaviyilae naan
      nirampi jepikkanumae
      jeeva nathiyaay paaynthu pirarai
      vaala vaikkanumae
    3. paeykal otti Nnoykalaip pokki
      pirasangam pannnanumae
      siluvai anpai eduththuch solli
      seedar aakkanumae
  • Um Naamathaal Arputham Seithir உம் நாமத்தால் அற்புதம் செய்தீர்

    உம் நாமத்தால் அற்புதம் செய்தீர்
    உம் வார்த்தையால் விடுதலை தந்தீர்
    நீர் செய்த எல்லா நன்மைகட்காக
    உம்மை நான் வாழ்த்திடுவேன்
    நீர் என்னில் காட்டின கிருபைகட்காக
    உம்மை நான் போற்றிடுவேன்

    இயேசுவே உம்மை பாடுவேன்
    உம்மை என்றும் உயர்த்துவேன்
    உம்மை போற்றிடுவேன் உயிருள்ளவரை

    1. ஒன்றிற்கும் உதவா கழுதை நான்
      என்னையும் தேடி வந்தீரே
      மான்களின் கால்களை போலாக்கி
      உயர் ஸ்தலத்தின் மேல் ஏர செய்தீர்
    2. ஒன்றிற்கும் உதவா குப்பை நான்
      கன்மலை மேலே நிறுத்தினீரே
      சிறியவன் என்னை புழுதியில் இருந்து
      சிங்காசனத்தின் மேல் அமர செய்தீர்
    3. ஒன்றிற்கும் உதவா பாவி நான்
      பாசமாய் என்னை அழைத்தீரே
      இரத்தத்தால் என்னை கழுவியே மீட்டு
      பரிசுத்தரோடு அமர செய்தீர்

    Um naamathaal arputham seithir Lyrics in English
    um naamaththaal arputham seytheer
    um vaarththaiyaal viduthalai thantheer
    neer seytha ellaa nanmaikatkaaka
    ummai naan vaalththiduvaen
    neer ennil kaattina kirupaikatkaaka
    ummai naan pottiduvaen

    Yesuvae ummai paaduvaen
    ummai entum uyarththuvaen
    ummai pottiduvaen uyirullavarai

    1. ontirkum uthavaa kaluthai naan
      ennaiyum thaeti vantheerae
      maankalin kaalkalai polaakki
      uyar sthalaththin mael aera seytheer
    2. ontirkum uthavaa kuppai naan
      kanmalai maelae niruththineerae
      siriyavan ennai puluthiyil irunthu
      singaasanaththin mael amara seytheer
    3. ontirkum uthavaa paavi naan
      paasamaay ennai alaiththeerae
      iraththaththaal ennai kaluviyae meettu
      parisuththarodu amara seytheer
  • Um Naamam Vaalka Raajaa உம் நாமம் வாழ்க ராஜா என் தந்தையே

    உம் நாமம் வாழ்க ராஜா என் தந்தையே (2)
    உம் அரசு வருக ராஜா என் தந்தையே(2)

    வாழ்க ராஜா அல்லேலுயா (4)
    அல்லேலுயா ஓசன்னா (4)

    1. யேகோவா யீரே உம் நாமம் பரிசுத்தப்படுவதாக (2)
      யேகோவா நிசியே எந்நாளும் வெற்றி தருவீர் (2) — வாழ்க
    2. யேகோவா ரூவா உம் நாமம் பரிசுத்தப்படுவதாக (2)
      யேகோவா ரஃபா சுகம் தருபவர் நீர் (2) — வாழ்க
    3. ராஜாதி ராஜா நீரே உம் நாமம் பரிசுத்தப்படுவதாக (2)
      உயிரோடு எழுந்தவரே வேகமாய் வாருமையா (2) — வாழ்க

    மாரநாதா அல்லேலூயா (4)
    அல்லேலூயா ஓசன்னா (


    Um Naamam Vaalka Raajaa Lyrics in English
    um naamam vaalka raajaa en thanthaiyae (2)
    um arasu varuka raajaa en thanthaiyae(2)

    vaalka raajaa allaeluyaa (4)
    allaeluyaa osannaa (4)

    1. yaekovaa yeerae um naamam parisuththappaduvathaaka (2)
      yaekovaa nisiyae ennaalum vetti tharuveer (2) — vaalka
    2. yaekovaa roovaa um naamam parisuththappaduvathaaka (2)
      yaekovaa raqpaa sukam tharupavar neer (2) — vaalka
    3. raajaathi raajaa neerae um naamam parisuththappaduvathaaka (2)
      uyirodu elunthavarae vaekamaay vaarumaiyaa (2) — vaalka

    maaranaathaa allaelooyaa (4)
    allaelooyaa osannaa (4)

  • Um Naamam Uyarthi உம் நாமம் உயர்த்தி

    உம் நாமம் உயர்த்தி பாடுவேன்
    உயிருள்ள வரைக்கும் போற்றுவேன்
    இயேசுவே

    உம் நாமம் பெரியது
    உம் நாமம் உயர்ந்தது
    உம் நாமம் என்னை மீட்டது
    இயேசுவே

    இரத்தத்தால் பாவங்களை
    கழுவினீர்
    நீதியின் சால்வையை
    உடுத்தினீர் இயேசுவே

    தாழ்மையில் இருந்தென்னை
    உயர்த்தினீர்
    தள்ளாடி நடந்தேன்
    தாங்கினீர் இயேசுவே


    Um naamam uyarthi Lyrics in English
    um naamam uyarththi paaduvaen
    uyirulla varaikkum pottuvaen
    Yesuvae

    um naamam periyathu
    um naamam uyarnthathu
    um naamam ennai meettathu
    Yesuvae

    iraththaththaal paavangalai
    kaluvineer
    neethiyin saalvaiyai
    uduththineer Yesuvae

    thaalmaiyil irunthennai
    uyarththineer
    thallaati nadanthaen
    thaangineer Yesuvae