Category: Tamil Worship Songs Lyrics

  • Um Irathamea Um Irathamea உம் இரத்தமே உம் இரத்தமே

    உம் இரத்தமே உம் இரத்தமே சுத்தம் செய்யுமே
    உம் இரத்தமே என் பானமே

    பாய்ந்து வந்த நின் ரத்தமே
    சாய்ந்தோர்கட்கு அடைக்கலமே
    பாவிகள் நேசர் பாவி என்னை
    கூவி கழுவினீர் என்னை

    நெசர் சிலுவை சத்தியம்
    நாசம் அடைவோர்க்குப் பைத்தியம்
    இரட்சிப்படைவோர் சத்தியம்
    நிச்சயம் காப்பார் நித்தியம்

    நின் சிலுவையில் சிந்திய
    வன்மையுள்ள இரத்தத்தினால்
    என் பாவத்தை பரிகரித்தீர்
    அன்புள்ள தேவ புத்திரா

    பன்றி போல் சேறில் புரண்டேன்
    நன்றி இல்லாமல் திரிந்தேன்
    கரத்தால் அரவணைத்தீர்
    வரத்தால் ஆசீர்வதித்தீர்

    விழுங்கப் பார்க்கும் சாத்தானை
    மழுங்க வைத்தீர் அவனை
    புழங்காமல் போக்கினானே
    களங்கமில்லா கர்த்தரே

    ஐயனே உமக்கு மகிமையும்
    துய்யனே துதி கனமும்
    மெய்யனே எல்லா வல்லமையும்
    உய்யோனே உமக்கல்லேலூயா


    Um Irathamea Um Irathamea Lyrics in English

    um iraththamae um iraththamae suththam seyyumae
    um iraththamae en paanamae

    paaynthu vantha nin raththamae
    saaynthorkatku ataikkalamae
    paavikal naesar paavi ennai
    koovi kaluvineer ennai

    nesar siluvai saththiyam
    naasam ataivorkkup paiththiyam
    iratchippataivor saththiyam
    nichchayam kaappaar niththiyam

    nin siluvaiyil sinthiya
    vanmaiyulla iraththaththinaal
    en paavaththai parikariththeer
    anpulla thaeva puththiraa

    panti pol seril puranntaen
    nanti illaamal thirinthaen
    karaththaal aravannaiththeer
    varaththaal aaseervathiththeer

    vilungap paarkkum saaththaanai
    malunga vaiththeer avanai
    pulangaamal pokkinaanae
    kalangamillaa karththarae

    aiyanae umakku makimaiyum
    thuyyanae thuthi kanamum
    meyyanae ellaa vallamaiyum
    uyyonae umakkallaelooyaa

  • Um Arul Pera Iyaesuvae உம் அருள் பெற இயேசுவே

    கர்த்தாவே கடாட்சம் வையும்

    1. உம் அருள் பெற இயேசுவே நான் பாத்திரன் அல்லேன்
      என்றாலும் தாசன் பேரிலே கடாட்சம் வையுமேன்.
    2. நீர் எனக்குள் பிரவேசிக்க நான் தக்கோன் அல்லவே
      நீர் என் பாழ் நெஞ்சை ஆசிக்க நிமித்தம் இல்லையே.
    3. ஆனாலும் வாரும் தயவாய் மா நேச ரட்சகா
      என்றைக்கும் தங்கும் ஐக்கியமாய் என் பாவ நாசகா.
    4. நற்கருணையாம் பந்திக்கும் அபாத்திரன் ஆயினேன்
      நற் சீரைத் தந்து என்னையும் கண்ணோக்கிப் பாருமேன்.
    5. தெய்வீக பான போஜனம் அன்பாக ஈகிறீர்
      மெய்யான திவ்விய அமிர்தம் உட்கொள்ளச் செய்கிறீர்.
    6. என் பக்தி ஜீவன் இதினால் நீர் விர்த்தியாக்குமேன்
      உந்தன் சரீரம் இரத்தத்தால் சுத்தாங்கம் பண்ணுமேன்
    7. என் ஆவி தேகம் செல்வமும் நான் தத்தம் செய்கிறேன்
      ஆ இயேசுவே சமஸ்தமும் பிரதிஷ்டை செய்கிறேன்

    Um Arul Pera Iyaesuvae Lyrics in English
    karththaavae kadaatcham vaiyum

    1. um arul pera Yesuvae naan paaththiran allaen
      entalum thaasan paerilae kadaatcham vaiyumaen.
    2. neer enakkul piravaesikka naan thakkon allavae
      neer en paal nenjai aasikka nimiththam illaiyae.
    3. aanaalum vaarum thayavaay maa naesa ratchakaa
      entaikkum thangum aikkiyamaay en paava naasakaa.
    4. narkarunnaiyaam panthikkum apaaththiran aayinaen
      nar seeraith thanthu ennaiyum kannnnokkip paarumaen.
    5. theyveeka paana pojanam anpaaka eekireer
      meyyaana thivviya amirtham utkollach seykireer.
    6. en pakthi jeevan ithinaal neer virththiyaakkumaen
      unthan sareeram iraththaththaal suththaangam pannnumaen
    7. en aavi thaekam selvamum naan thaththam seykiraen
      aa Yesuvae samasthamum pirathishtai seykiraen
  • Um Anpu Onte Pothum Yaesappaa உம் அன்பு ஒன்றே போதும் யேசப்பா

    உம் அன்பு ஒன்றே போதும் யேசப்பா
    என் ஜீவன் உம்மில் மகிழும் யேசப்பா
    வாழ் நாள் முழுதும் உம்மைத் துதித்திடுவேன்
    உம் நாமம் என்றும் உயர்த்திடுவேன்

    அன்பு பாசத்திற்கு ஏங்கி நின்றேன்
    வாழ்க்கை ஓரத்துக்கே நெருக்கினதே
    உள்ளம் பாரத்தாலே சிதறியதே
    உம் பாசக்கரம் நீட்டினீரே
    அப்பா உம் சிலுவை இந்த பாவிக்காகவே
    ராஜா சிந்திய ரத்தம் அது எனக்காகவே

    என் விண்ணப்பத்தை கேட்டவரே
    என் கண்ணீரை காண்பவரே
    உம் மார்போடு அணைத்துக் கொண்டீர் ஐயா
    எல்லா தீங்கிற்கும் விலக்கி வைத்தீர்
    அப்பா உம் சிலுவை இந்த பாவிக்காகவே
    ராஜா சிந்திய ரத்தம் அது எனக்காகவே


    Um Anpu Onte Pothum Yaesappaa Lyrics in English
    um anpu onte pothum yaesappaa
    en jeevan ummil makilum yaesappaa
    vaal naal muluthum ummaith thuthiththiduvaen
    um naamam entum uyarththiduvaen

    anpu paasaththirku aengi ninten
    vaalkkai oraththukkae nerukkinathae
    ullam paaraththaalae sithariyathae
    um paasakkaram neettineerae
    appaa um siluvai intha paavikkaakavae
    raajaa sinthiya raththam athu enakkaakavae

    en vinnnappaththai kaettavarae
    en kannnneerai kaannpavarae
    um maarpodu annaiththuk konnteer aiyaa
    ellaa theengirkum vilakki vaiththeer
    appaa um siluvai intha paavikkaakavae
    raajaa sinthiya raththam athu enakkaakavae

  • Um Anpu Eththanai Perithaiyaa உம் அன்பு எத்தனை பெரிதையா

    உம் அன்பு எத்தனை பெரிதையா
    உம் அன்பு எத்தனை பெரிதைய்யா
    இயேசைய்யா உம் அன்பு பெரிதைய்யா
    எப்படி நான் மறப்பேன் – (3)
    உம் அன்பை – (2)

    1. பாவத்தின் பாரத்தால் சோர்ந்து நான் போகையில்
      பாசமாய் வந்தென்னை இரத்தத்தால் மீட்டீர்
      எப்படி நான் மறப்பேன் – (3)
      உம் அன்பை – (2)
      உம் அன்பு எத்தனை பெரிதைய்யா
      இயேசைய்யா உம் அன்பு பெரிதைய்யா
    2. தனிமையில் கண்ணீரில் கலங்கி நான் நிற்கையில்
      வலக்கரம் கொண்டென்னை மார்பில் அணைத்தீர்
      எப்படி நான் மறப்பேன் – (3)
      உம் அன்பை – (2)
      உம் அன்பு எத்தனை பெரிதைய்யா
      இயேசைய்யா உம் அன்பு பெரிதைய்யா
    3. துரோகி நான் உம்மையே பரியாசம் செய்தேனே
      நேசமாய் வந்தென்னை சேர்த்துக் கொண்டீரே
      எப்படி நான் மறப்பேன் – (3)
      உம் அன்பை – (2)
      உம் அன்பு எத்தனை பெரிதைய்யா
      இயேசைய்யா உம் அன்பு பெரிதைய்யா

    Um Anpu Eththanai Perithaiyaa Lyrics in English
    um anpu eththanai perithaiyaa
    um anpu eththanai perithaiyyaa
    iyaesaiyyaa um anpu perithaiyyaa
    eppati naan marappaen – (3)
    um anpai – (2)

    1. paavaththin paaraththaal sornthu naan pokaiyil
      paasamaay vanthennai iraththaththaal meettir
      eppati naan marappaen – (3)
      um anpai – (2)
      um anpu eththanai perithaiyyaa
      iyaesaiyyaa um anpu perithaiyyaa
    2. thanimaiyil kannnneeril kalangi naan nirkaiyil
      valakkaram konndennai maarpil annaiththeer
      eppati naan marappaen – (3)
      um anpai – (2)
      um anpu eththanai perithaiyyaa
      iyaesaiyyaa um anpu perithaiyyaa
    3. thuroki naan ummaiyae pariyaasam seythaenae
      naesamaay vanthennai serththuk konnteerae
      eppati naan marappaen – (3)
      um anpai – (2)
      um anpu eththanai perithaiyyaa
      iyaesaiyyaa um anpu perithaiyyaa
  • Um Anbu Ethanai Perithaiya உம் அன்பு எத்தனை பெரிதைய்யா

    உம் அன்பு எத்தனை பெரிதைய்யா

    இயேசைய்யா உம் அன்பு பெரிதைய்யா

    எப்படி நான் மறப்பேன் -3

    உம் அன்பை (2)

    1. பாவத்தின் பாரத்தால் சோர்ந்து நான் போகையில்

    பாசமாய் வந்தென்னை இரத்தத்தால் மீட்டீர்

    எப்படி நான் மறப்பேன் -3

    உம் அன்பை (2)

    உம் அன்பு எத்தனை பெரிதைய்யா

    இயேசைய்யா உம் அன்பு பெரிதைய்யா

    1. தனிமையில் கண்ணீரில் கலங்கி நான் நிற்கையில்

    வலக்கரம் கொண்டென்னை மார்பில் அனைத்தீர்

    எப்படி நான் மறப்பேன் -3

    உம் அன்பை (2)

    உம் அன்பு எத்தனை பெரிதைய்யா

    இயேசைய்யா உம் அன்பு பெரிதைய்யா

    1. துரோகி நான் உம்மையே பரியாசம் செய்தேனே

    நேசமாய் வந்தென்னை சேர்த்துக் கொண்டீரே

    எப்படி நான் மறப்பேன் -3

    உம் அன்பை (2)

    உம் அன்பு எத்தனை பெரிதைய்யா

    இயேசைய்யா உம் அன்பு பெரிதைய்யா


    Um Anbu Ethanai Perithaiya Lyrics in English
    um anpu eththanai perithaiyyaa

    iyaesaiyyaa um anpu perithaiyyaa

    eppati naan marappaen -3

    um anpai (2)

    1. paavaththin paaraththaal sornthu naan pokaiyil

    paasamaay vanthennai iraththaththaal meettir

    eppati naan marappaen -3

    um anpai (2)

    um anpu eththanai perithaiyyaa

    iyaesaiyyaa um anpu perithaiyyaa

    1. thanimaiyil kannnneeril kalangi naan nirkaiyil

    valakkaram konndennai maarpil anaiththeer

    eppati naan marappaen -3

    um anpai (2)

    um anpu eththanai perithaiyyaa

    iyaesaiyyaa um anpu perithaiyyaa

    1. thuroki naan ummaiyae pariyaasam seythaenae

    naesamaay vanthennai serththuk konnteerae

    eppati naan marappaen -3

    um anpai (2)

    um anpu eththanai perithaiyyaa

    iyaesaiyyaa um anpu perithaiyyaa

  • Um Anbe Pothum உம் அன்பே போதும்

    உம் அன்பே போதும் என் தேவா
    நீரின்றி நானில்லை தேவா தேவா(2)

    யார் என்னை கைவிட்டாலும்
    நீர் என்னை காத்து கொள்வீர்
    யார் என்னை வெறுத்தாலும்
    நீர் என்னை அனைத்துக் கொள்வீர்(2)
    உம் அன்பு ஒன்றே போதும் தேவா
    மண்ணில் நானும் வாழும் வரையில்(2)

    பாவத்தால் பிரிந்திருந்தேன்
    உம் பாசத்தால் அணைத்து கொண்டீர்
    பாவியாய் வாழ்ந்த என்னை
    உம் பிள்ளையாய் மாற்றி விட்டீர்(2)
    என் அன்னை நீரே தந்தை நீரே
    உயிரை தந்த இயேசு நீரே(2)


    Um Anbe Pothum Lyrics in English
    um anpae pothum en thaevaa
    neerinti naanillai thaevaa thaevaa(2)

    yaar ennai kaivittalum
    neer ennai kaaththu kolveer
    yaar ennai veruththaalum
    neer ennai anaiththuk kolveer(2)
    um anpu onte pothum thaevaa
    mannnnil naanum vaalum varaiyil(2)

    paavaththaal pirinthirunthaen
    um paasaththaal annaiththu konnteer
    paaviyaay vaalntha ennai
    um pillaiyaay maatti vittir(2)
    en annai neerae thanthai neerae
    uyirai thantha Yesu neerae(2)

  • Um Anbal Ennai Nirappum உம் அன்பால் என்னை நிரப்பும்

    உம் அன்பால் என்னை நிரப்பும்
    என் இயேசுவே (2)

    உம் பாசம் மட்டும் எனைத் தேற்றுமே
    உம் அன்பால் என்னை நிரப்பும்

    1. நிழலாகத் தொடரும் பல துன்பங்கள் இங்கு
      நீரன்றி யாரென்னை காக்கும் இவ்வேளை
      உம்மண்டை சேர நான் வேண்டினேன்
      உம்முகம் காண நான் ஏங்கினேன் — உம் அன்பால்
    2. ஆசைகள் என்னில் ஓராயிரம் உண்டு
      நேசமாய் உம் சித்தம் நிறைவேற்றும் இன்று
      என் வாழ்வில் எந்நாளும் நீர் தங்க வேண்டும்
      உம் வார்த்தையால் என்னில் நீர் பேச வேண்டும் — உம் அன்பால்

    Um Anbal Ennai Nirappum Lyrics in English

    um anpaal ennai nirappum
    en Yesuvae (2)

    um paasam mattum enaith thaettumae
    um anpaal ennai nirappum

    1. nilalaakath thodarum pala thunpangal ingu
      neeranti yaarennai kaakkum ivvaelai
      ummanntai sera naan vaenntinaen
      ummukam kaana naan aenginaen — um anpaal
    2. aasaikal ennil oraayiram unndu
      naesamaay um siththam niraivaettum intu
      en vaalvil ennaalum neer thanga vaenndum
      um vaarththaiyaal ennil neer paesa vaenndum — um anpaal
  • Um Alakaana Kannkal உம் அழகான கண்கள் என்னைக் கண்டதாலே

    உம் அழகான கண்கள் என்னைக் கண்டதாலே
    முடிந்ததென்று நினைத்த நான் உயிர் வாழ்கின்றேன்

    யாரும் அறியாத என்னை நன்றாய் அறிந்து
    தேடி வந்த நல்ல நேசரே

    தூக்கி எறியப்பட்ட என்னை வேண்டுமென்று சொல்லி
    சேர்த்துக்கொண்ட நல்ல நேசரே

    ஒன்றுமில்லாத என்னை உம் காருண்யத்தாலே
    உயர்த்தி வைத்த நல்ல நேசரே


    Um Alakaana Kannkal Lyrics in English
    um alakaana kannkal ennaik kanndathaalae
    mutinthathentu ninaiththa naan uyir vaalkinten

    yaarum ariyaatha ennai nantay arinthu
    thaeti vantha nalla naesarae

    thookki eriyappatta ennai vaenndumentu solli
    serththukkonnda nalla naesarae

    ontumillaatha ennai um kaarunnyaththaalae
    uyarththi vaiththa nalla naesarae

  • Ullathin Magizhchi Neer உள்ளத்தின் மகிழ்ச்சி நீர்தானையா

    உள்ளத்தின் மகிழ்ச்சி நீர்தானையா
    இல்லத்தில் எல்லாமே நீர்தானையா -என்

    என் தேவையெல்லாம் நீர்தானே
    ஜீவனுள்ள நாளெல்லாம்

    வழிகள் அனைத்தையும்
    உம்மிடம் ஒப்படைத்தேன்
    என் சார்பில் செயலாற்றுகிறீர்
    எல்லாமே செய்து முடிப்பீர்

    பட்டப்பகல்போல, (என்)
    நீதியை விளங்கச் செய்வீர்
    நோக்கி அமர்ந்திருப்பேன்,
    உமக்காய்க் காத்திருப்பேன்

    கோபங்கள், ஏரிச்சல்கள்
    அகற்றி ஏறிந்து விட்டேன்
    நம்பியுள்ளேன் உம்மையே,
    நன்மைகள் செய்திடுவேன்

    பாதத்தில் வைத்து விட்டேன்,
    பாரங்கள், கவலைகள் – உம்
    தள்ளாட விடமாட்டீர்
    தாங்கியே நடத்திச் செல்வீர்


    Ullathin magizhchi neer Lyrics in English
    ullaththin makilchchi neerthaanaiyaa
    illaththil ellaamae neerthaanaiyaa -en

    en thaevaiyellaam neerthaanae
    jeevanulla naalellaam

    valikal anaiththaiyum
    ummidam oppataiththaen
    en saarpil seyalaattukireer
    ellaamae seythu mutippeer

    pattappakalpola, (en)
    neethiyai vilangach seyveer
    Nnokki amarnthiruppaen,
    umakkaayk kaaththiruppaen

    kopangal, aerichchalkal
    akatti aerinthu vittaen
    nampiyullaen ummaiyae,
    nanmaikal seythiduvaen

    paathaththil vaiththu vittaen,
    paarangal, kavalaikal – um
    thallaada vidamaattir
    thaangiyae nadaththich selveer

  • Ullathil Avarpaal Peranbullorellam உள்ளத்தில் அவர்பால் பேரன்புள்ளோரெல்லாம்

    உள்ளத்தில் அவர்பால் பேரன்புள்ளோரெல்லாம்

    எண்ணத்தில் தெளிவை பெறுவீர்

    சொல்லதில் கூறுவீர் வாழ்வதில் சாதிப்பீர்
    இயேசு தேடும் நபர் இவரே

    1. பரமன் பேரிலே பற்றுக் கொண்டோரெல்லாம்
      எளிதில் புரிவார் அவரின் பாரத்தை
      உலகின் பேரிலே இயேசுவின் அக்கரை
      தமதாக்கியவர் வாழுவார் , மாளுவார்
      உண்மை அடியவர் இயேசுவை அறிவார்
      தம்மையே அவர்க்காய் அளிப்பார்
    2. தேசங்கள் தீவுகள் பல பிராந்தியங்கள்
      பாவத்தால் நிறைந்து சாபமாகிறது
      திறப்பின் வாயிலே நிற்கத்தக்கதாக
      தேவன் தேடும் நபர் நம்மிலே யார் யாரோ?
      உண்மை அடியவர் இயேசுவை அறிவார்
      தம்மையே அவர்க்காய் அளிப்பார்
    3. செல்வம் சீர் சிறப்பு நற்குடிப் பிறப்பு
      செல்வாக்கு அந்தஸ்து படாடோபவஸ்து
      யாவையும் பெரினும் சாகையில் என் செய்வீர்?
      உலகின் சம்பத்து குப்பை என்றே சொல்வீர்
      உண்மை அடியவர் இயேசுவை அறிவார்
      தம்மை அவர்க்காய் அளிப்பார்

    Ullathil Avarpaal Peranbullorellam Lyrics in English

    ullaththil avarpaal paeranpullorellaam
    ennnaththil thelivai peruveer

    sollathil kooruveer vaalvathil saathippeer
    Yesu thaedum napar ivarae

    1. paraman paerilae pattuk konntoorellaam
      elithil purivaar avarin paaraththai
      ulakin paerilae Yesuvin akkarai
      thamathaakkiyavar vaaluvaar , maaluvaar
      unnmai atiyavar Yesuvai arivaar
      thammaiyae avarkkaay alippaar
    2. thaesangal theevukal pala piraanthiyangal
      paavaththaal nirainthu saapamaakirathu
      thirappin vaayilae nirkaththakkathaaka
      thaevan thaedum napar nammilae yaar yaaro?
      unnmai atiyavar Yesuvai arivaar
      thammaiyae avarkkaay alippaar
    3. selvam seer sirappu narkutip pirappu
      selvaakku anthasthu padaatoopavasthu
      yaavaiyum perinum saakaiyil en seyveer?
      ulakin sampaththu kuppai ente solveer
      unnmai atiyavar Yesuvai arivaar
      thammai avarkkaay alippaar