Category: Tamil Worship Songs Lyrics

  • Um Naamam Uyarattum உம் நாமம் உயரட்டும்

    உம் நாமம் உயரட்டும்
    உம் அன்பு பரவட்டும்
    உம் ராஜ்யம் வர வேண்டுமே

    உலகம் உம்மை புகழட்டும்
    உம் வார்த்தை பரவட்டும்
    உம் அன்பை ருசிக்கவேன்டுமே
    (சிலுவை……)

    சிலுவை சுமந்திரே
    எமக்காய் நீர் மறித்தீரே
    மரனத்தை வென்றீரே
    சாத்தானை ஜெயித்தீரே
    (உம் நாமம்……. )

    உம் நாமம் உயரட்டும்
    உம் அன்பு பரவட்டும்
    உம் ராஜ்யம் வர வேண்டுமே

    உலகம் உம்மை புகழட்டும்
    உம் வார்த்தை பரவட்டும்
    உம் அன்பை ருசிக்கவேன்டுமே
    (தூயாதி….)

    தூயாதி தூயரே
    பரிசுத்த தேவனே
    கர்த்தாதி கர்த்தரே
    இராஜாதி இராஜாவே

    வழிகாட்டும் தீபமே
    மகிமை பிரகாசமே
    முன் செலும் வெற்றி வேந்தரே

    மகிமையின் கிரீடமே
    மன்னாதி மன்னனே
    சாரோனின் ரோஜாவே
    சமாதான கர்த்தரே
    (உம் நாமம்…)

    உம் நாமம் உயரட்டும்
    உம் அன்பு பரவட்டும்
    உம் ராஜ்யம் வர வேண்டுமே

    உலகம் உம்மை புகழட்டும்
    உம் வார்த்தை பரவட்டும்
    உம் அன்பை ருசிக்கவேன்டுமே
    (புகழ்…)

    புகழ் சொல்லி பாடுவேன்
    உம்மை ஆராதிப்பேன்
    உமக்காய் நான் ஜீவிப்பென்
    உம் நாமம் உயர்த்துவேன்

    அல்லேலூயா ராஜனே
    அல்லேலூயா கர்த்தரே
    அல்லேலூயா தேவனே
    அல்லேலூயா இயேசுவே


    Um Naamam Uyarattum Lyrics in English
    um naamam uyarattum
    um anpu paravattum
    um raajyam vara vaenndumae

    ulakam ummai pukalattum
    um vaarththai paravattum
    um anpai rusikkavaendumae
    (siluvai……)

    siluvai sumanthirae
    emakkaay neer mariththeerae
    maranaththai venteerae
    saaththaanai jeyiththeerae
    (um naamam……. )

    um naamam uyarattum
    um anpu paravattum
    um raajyam vara vaenndumae

    ulakam ummai pukalattum
    um vaarththai paravattum
    um anpai rusikkavaendumae
    (thooyaathi….)

    thooyaathi thooyarae
    parisuththa thaevanae
    karththaathi karththarae
    iraajaathi iraajaavae

    valikaattum theepamae
    makimai pirakaasamae
    mun selum vetti vaentharae

    makimaiyin kireedamae
    mannaathi mannanae
    saaronin rojaavae
    samaathaana karththarae
    (um naamam…)

    um naamam uyarattum
    um anpu paravattum
    um raajyam vara vaenndumae

    ulakam ummai pukalattum
    um vaarththai paravattum
    um anpai rusikkavaendumae
    (pukal…)

    pukal solli paaduvaen
    ummai aaraathippaen
    umakkaay naan jeevippen
    um naamam uyarththuvaen

    allaelooyaa raajanae
    allaelooyaa karththarae
    allaelooyaa thaevanae
    allaelooyaa Yesuvae

  • Um Naamam Uyaranumae உம் நாமம் உயரணுமே

    உம் நாமம் உயரணுமே
    உம் அரசு வரணுமே
    உம் விருப்பம் நடக்கணுமே
    அப்பா பிதாவே அப்பா (4)

    1. அன்றாட உணவை ஒவ்வொரு நாளும்
      எனக்குத் தாரும் ஐயா
    2. பிறர் குற்றம் மன்னித்தோம்
      அதனால் எங்கள் குறைகளை மன்னியுமே
    3. சோதிக்கும் சாத்தானின் சூழ்ச்சியிலிருந்து
      விடுதலை தாருமையா
    4. ஆட்சியும் வல்லமை மாட்சியும் மகிமை
      என்றென்றும் உமக்கே சொந்தம்
    5. ஜாதிகள் ஒழியணும் சண்டைகள் ஓயணும்
      சமாதானம் வரணுமே
    6. ஊழியம் எழும்பணும் ஓடி உழைக்கணும்
      உம் வசனம் சொல்லணுமே
    7. உமக்காய் வாழணும் உம் குரல் கேட்கணும்
      உம்மோடு இணையணுமே
    8. அனுதின சிலுவையை ஆர்வமாய் சுமந்திட
      கிருபை தாருமையா
    9. ஆவியில் நிறைந்து ஜெபிக்க துதிக்க
      ஆர்வம் தாருமையா
    10. என் சொந்த ஜனங்கள் இயேசுவை அறியணும்
      இரட்சிப்பு அடையணுமே
    11. அரசியல் தலைவர்கள் ஆ.டு.யு.இ ஆ.P. க்கள்
      உம்மை அறியணுமே உம் நாமம் சொல்லணுமே

    Um Naamam Uyaranumae Lyrics in English

    um naamam uyaranumae
    um arasu varanumae
    um viruppam nadakkanumae
    appaa pithaavae appaa (4)

    1. antada unavai ovvoru naalum
      enakkuth thaarum aiyaa
    2. pirar kuttam manniththom
      athanaal engal kuraikalai manniyumae
    3. sothikkum saaththaanin soolchchiyilirunthu
      viduthalai thaarumaiyaa
    4. aatchiyum vallamai maatchiyum makimai
      ententum umakkae sontham
    5. jaathikal oliyanum sanntaikal oyanum
      samaathaanam varanumae
    6. ooliyam elumpanum oti ulaikkanum
      um vasanam sollanumae
    7. umakkaay vaalanum um kural kaetkanum
      ummodu innaiyanumae
    8. anuthina siluvaiyai aarvamaay sumanthida
      kirupai thaarumaiyaa
    9. aaviyil nirainthu jepikka thuthikka
      aarvam thaarumaiyaa
    10. en sontha janangal Yesuvai ariyanum
      iratchippu ataiyanumae
    11. arasiyal thalaivarkal aa.du.yu.i aa.P. kkal
      ummai ariyanumae um naamam sollanumae
  • Um Naamam Thenilum உம் நாமம் தேனிலும் மதுரமைய்யா

    உம் நாமம் தேனிலும் மதுரமைய்யா
    சொல்ல சொல்ல இனிக்குதைய்யா

    அடோனாய் எங்கள் தெய்வமே
    ரபூனி நல்ல போதகரே
    எல்ஷடாய் சர்வ வல்லவரே
    எல்ரோயி என்னைக் காண்பவரே

    தந்தையே ஏசுவே
    ஆவியானவரே

    ஆராதனை உமக்கு ஆராதனை -4

    பாத்திரரே பாத்திரரே பாத்திரரே
    மகிமைக்கு பாத்திரரே

    எல் எலியோன் உன்னதரே
    இம்மானூவேல் கூட இருப்பவரே
    மேசியா எங்கள் இயேசுவே
    கிறிஸ்துவாய் எனக்குள் வாழ்பவரே

    நியுமாவ் தூய ஆவியே
    ஷெக்கீனா தேவ மகிமையே
    துணையாளாரே எங்கள் பாரக்பீட்டரஸ்
    எங்களின் தேற்றவாளானே


    Um naamam thenilum Lyrics in English
    um naamam thaenilum mathuramaiyyaa
    solla solla inikkuthaiyyaa

    atoonaay engal theyvamae
    rapooni nalla pothakarae
    elshadaay sarva vallavarae
    elroyi ennaik kaannpavarae

    thanthaiyae aesuvae
    aaviyaanavarae

    aaraathanai umakku aaraathanai -4

    paaththirarae paaththirarae paaththirarae
    makimaikku paaththirarae

    el eliyon unnatharae
    immaanoovael kooda iruppavarae
    maesiyaa engal Yesuvae
    kiristhuvaay enakkul vaalpavarae

    niyumaav thooya aaviyae
    shekgeenaa thaeva makimaiyae
    thunnaiyaalaarae engal paarakpeettaras
    engalin thaettavaalaanae

  • Um Naamam Solla Solla உம் நாமம் சொல்ல சொல்ல

    உம் நாமம் சொல்ல சொல்ல

    என் உள்ளம் மகிழுதையா

    என் வாழ்வில் மெல்ல மெல்ல

    உம் இன்பம் பெருகுதையா

    சரணங்கள்

    1. மாணிக்க தேரோடு, காணிக்கை தந்தாலும்

    உமக்கது இணையாகுமா

    உலகமே வந்தாலும், உறவுகள் நின்றாலும்

    உமக்கு அது ஈடாகுமா — உம் நாமம்

    1. பாலென்பேன் தேனென்பேன், தெவிட்டாத அமுதென்பேன்

    உம் நாமம் என்னவென்பேன்

    மறையென்பேன் நிறையென்பேன், நீங்காத நினைவென்பேன்

    உம் நாமம் என்னவென்பேன் — உம் நாமம்

    1. முதலென்பேன் முடிவென்பேன், மூன்றில் ஓர் வடிவென்பேன்

    முன்னவர் நீரே என்பேன்

    மொழியென்பேன் மொழியென்பேன், வற்றாத ஊற்றென்பேன்

    வாழ்க உம் நாமம் என்பேன் — உம் நாமம்


    Um Naamam Solla Solla Lyrics in English
    um naamam solla solla

    en ullam makiluthaiyaa

    en vaalvil mella mella

    um inpam perukuthaiyaa

    saranangal

    1. maannikka thaerodu, kaannikkai thanthaalum

    umakkathu innaiyaakumaa

    ulakamae vanthaalum, uravukal nintalum

    umakku athu eedaakumaa — um naamam

    1. paalenpaen thaenenpaen, thevittatha amuthenpaen

    um naamam ennavenpaen

    maraiyenpaen niraiyenpaen, neengaatha ninaivenpaen

    um naamam ennavenpaen — um naamam

    1. muthalenpaen mutivenpaen, moontil or vativenpaen

    munnavar neerae enpaen

    moliyenpaen moliyenpaen, vattaாtha oottenpaen

    vaalka um naamam enpaen — um naamam

  • Um Naamam Paatanumae உம் நாமம் பாடணுமே ராஜா

    உம் நாமம் பாடணுமே ராஜா
    உம்மையே துதிக்கணுமே
    உம்மைப்போல் வாழணுமே

    1. ஒவ்வொரு நாளும் உம்திரு பாதம்
      ஓடி வர வேணுமே
      உமது வசனம் தியானம் செய்து
      உமக்காய் வாழணுமே
    2. இரவும் பகலும் ஆவியிலே நான்
      நிரம்பி ஜெபிக்கணுமே
      ஜீவ நதியாய் பாய்ந்து பிறரை
      வாழ வைக்கணுமே
    3. பேய்கள் ஓட்டி நோய்களைப் போக்கி
      பிரசங்கம் பண்ணணுமே
      சிலுவை அன்பை எடுத்துச் சொல்லி
      சீடர் ஆக்கணுமே

    Um Naamam Paatanumae Lyrics in English

    um naamam paadanumae raajaa
    ummaiyae thuthikkanumae
    ummaippol vaalanumae

    1. ovvoru naalum umthiru paatham
      oti vara vaenumae
      umathu vasanam thiyaanam seythu
      umakkaay vaalanumae
    2. iravum pakalum aaviyilae naan
      nirampi jepikkanumae
      jeeva nathiyaay paaynthu pirarai
      vaala vaikkanumae
    3. paeykal otti Nnoykalaip pokki
      pirasangam pannnanumae
      siluvai anpai eduththuch solli
      seedar aakkanumae
  • Um Magimaiyai Naan Kana உம் மகிமையை நான் காண வேண்டும்

    உம் மகிமையை நான் காண வேண்டும்
    உம் மகிமையை நான் காண வேண்டும்

    மகிமை உந்தன் மகிமை
    நான் காண வேண்டும்

    மோசே உந்தன் மகிமையை காண
    வாஞ்சித்தபோது நீர் காண்பித்தீரே
    ஆயத்தப்படுத்தும் வேண்டுதல் கேளும்
    உம் மகிமையை காண்பித்தருளும்

    உம் மகிமையை நீர் காண்பித்தருளும்
    உம் மகிமையை நீர் காண்பித்தருளும்
    மகிமை உந்தன் மகிமை
    நீர் காண்பித்தருளும்


    Um Magimaiyai Naan Kana Lyrics in English
    um makimaiyai naan kaana vaenndum
    um makimaiyai naan kaana vaenndum

    makimai unthan makimai
    naan kaana vaenndum

    mose unthan makimaiyai kaana
    vaanjiththapothu neer kaannpiththeerae
    aayaththappaduththum vaennduthal kaelum
    um makimaiyai kaannpiththarulum

    um makimaiyai neer kaannpiththarulum
    um makimaiyai neer kaannpiththarulum
    makimai unthan makimai
    neer kaannpiththarulum

  • Um Kirupai Thaan Ennai Kanndathae உம் கிருபை தான் என்னை கண்டதே

    உம் கிருபை தான் என்னை கண்டதே
    உம் கிருபை தான் என்னைக் காத்ததே
    உம் கிருபை தான் என்னை நடத்தியது
    கிருபையே – (2)

    கிருபை கிருபை – (4)
    கிருபையே — உம் கிருபை

    1. கஷ்டங்கள் என்னை நெருங்கினாலும்
      கவலையால் நான் கலங்கினாலும்
      துன்பங்கள் என்னை துவட்டினாலும்
      காத்தது உங்க கிருபையே

    மேலான கிருபை மாறாத கிருபை
    விலகாத கிருபை கிருபையே – உந்தன்

    1. வறுமையால் நான் வாடினாலும்
      வியாதியால் நான் வருந்தினாலும்
      மரணம் என்னை நெருக்கினாலும்
      காத்தது உங்க கிருபையே

    மேலான கிருபை மாறாத கிருபை
    விலகாத கிருபை கிருபையே – உந்தன்

    1. சாத்தான் என்னை துரத்தினாலும்
      பாவம் என்னை நெருங்கினாலும்
      உலகம் என்னை மயக்கினாலும்
      மீட்டது உங்க கிருபையே

    மேலான கிருபை மாறாத கிருபை
    விலகாத கிருபை கிருபையே – உந்தன்


    Um Kirupai Thaan Ennai Kanndathae Lyrics in English
    um kirupai thaan ennai kanndathae
    um kirupai thaan ennaik kaaththathae
    um kirupai thaan ennai nadaththiyathu
    kirupaiyae – (2)

    kirupai kirupai – (4)
    kirupaiyae — um kirupai

    1. kashdangal ennai nerunginaalum
      kavalaiyaal naan kalanginaalum
      thunpangal ennai thuvattinaalum
      kaaththathu unga kirupaiyae

    maelaana kirupai maaraatha kirupai
    vilakaatha kirupai kirupaiyae – unthan

    1. varumaiyaal naan vaatinaalum
      viyaathiyaal naan varunthinaalum
      maranam ennai nerukkinaalum
      kaaththathu unga kirupaiyae

    maelaana kirupai maaraatha kirupai
    vilakaatha kirupai kirupaiyae – unthan

    1. saaththaan ennai thuraththinaalum
      paavam ennai nerunginaalum
      ulakam ennai mayakkinaalum
      meettathu unga kirupaiyae

    maelaana kirupai maaraatha kirupai
    vilakaatha kirupai kirupaiyae – unthan

  • Um Kirubai Thaan Iyya உம் கிருபை தான் ஐயா

    உம் கிருபை தான் ஐயா ………..
    மரித்துப் போன எனக்கு உயிர் தந்த கிருபை
    பாவியாய் இருந்தவனை உயர்த்தி வைத்த கிருபை
    உம் கிருபை தான் ஐயா ……….

    1. சாம்பலை சிங்காரமாய் மாற்றின அந்த கிருபை
      தீமையை நன்மையாய் மாற்றி வைத்த கிருபை
      உம் கிருபை தான் ஐயா ………..
    2. பெலவீன நேரத்தில் பெலன் தந்த கிருபை
      சோர்ந்து போன நேரத்தில் சூழ்ந்து கொண்ட கிருபை
      உம் கிருபை தான் ஐயா………..

    Um Kirubai Thaan Iyya Lyrics in English
    um kirupai thaan aiyaa ………..
    mariththup pona enakku uyir thantha kirupai
    paaviyaay irunthavanai uyarththi vaiththa kirupai
    um kirupai thaan aiyaa ……….

    1. saampalai singaaramaay maattina antha kirupai
      theemaiyai nanmaiyaay maatti vaiththa kirupai
      um kirupai thaan aiyaa ………..
    2. pelaveena naeraththil pelan thantha kirupai
      sornthu pona naeraththil soolnthu konnda kirupai
      um kirupai thaan aiyaa………..
  • Um Kirubai Thaan Ennai உம் கிருபை தான் என்னைக் கண்டது

    உம் கிருபை தான் என்னைக் கண்டது
    உம் கிருபை தான் என்னைக் காத்தது
    உம் கிருபை தான் என்னை நடத்தியது

    கிருபை கிருபை கிருபையே

    கஷ்டங்கள் என்னை நெருங்கினாலும்
    கவலையால் நான் கலங்கினாலும்
    துன்பங்கள் என்னை துவட்டினாலும்
    காத்தது உங்க கிருபையே

    சாத்தான் என்னை துரத்தினாலும்
    பாவம் என்னை நெருங்கினாலும்
    உலகம் என்னை மயக்கினாலும்
    மீட்டது உங்க கிருபையே


    Um Kirubai thaan ennai kathadhu
    Um kirubai thaan ennai kathadhu
    Um kirubai thaan ennai nadathiyadhu kirubaiyae

    Kirubai Um kirubaiyae

    Kastangal ennai nerukkinalum
    kavalaiyaal naan kalanginaalum
    thunbangal ennai thuvatinaalum
    kathadhu um kirubaiyae

    Melana kirubai
    Maraadha kirubai
    Vilagaadha kirubai kirubaiyae

    Viyadhiyal naan vaadinalum
    Varumaiyaal naan varundhinaalum
    maranam ennai nerunginaalum
    kathathu um kirubaiyae

    Saathan ennai thurathinaalum
    paavam ennai nerunginaalum
    ullagam ennai mayakinaalum
    meetadhu um kirubaiyae

  • Um Kirubai Enaku Pothum உம் கிருபை எனக்கு போதும்

    உம் கிருபை எனக்கு போதும்
    உம் கிருபை எனக்கு போதும்
    உம் கிருபை எனக்கு போதும்

    என் பெலவீனத்தில் உம் பெலமோ
    பூரணமாய் விளங்கும்

    தாழ்வில் இருந்தாலும் உம் கிருபை போதும்
    கண்ணீரில் மூழ்கினாலும் உம் கிருபை போதும்
    வேதனை இருந்தாலும் உம் கிருபை போதும்
    ஒன்னுமே இல்லனாலும் உம் கிருபை போதும்

    இயேசப்பா நீங்க மட்டும்
    என் கூட இருந்தா
    போதுமே கிருபை போதுமே
    மாறுமே எல்லாமே மாறுமே

    மலைகள் விலகினாலும் உம் கிருபை போதும்
    பர்வதங்கள் பெயர்ந்தாலும் உம் கிருபை போதும்
    தண்ணீரை கடந்தாலும் உம் கிருபை போதும்
    அக்கினியில் நடந்தாலும் உம் கிருபை போதும்


    Um Kirubai enaku pothum Lyrics in English
    um kirupai enakku pothum
    um kirupai enakku pothum
    um kirupai enakku pothum

    en pelaveenaththil um pelamo
    pooranamaay vilangum

    thaalvil irunthaalum um kirupai pothum
    kannnneeril moolkinaalum um kirupai pothum
    vaethanai irunthaalum um kirupai pothum
    onnumae illanaalum um kirupai pothum

    iyaesappaa neenga mattum
    en kooda irunthaa
    pothumae kirupai pothumae
    maarumae ellaamae maarumae

    malaikal vilakinaalum um kirupai pothum
    parvathangal peyarnthaalum um kirupai pothum
    thannnneerai kadanthaalum um kirupai pothum
    akkiniyil nadanthaalum um kirupai pothum