Category: Tamil Worship Songs Lyrics

  • Ullankaiel Varainthavare Kanmanipol உள்ளங்கையில் வரைந்தவரே

    உள்ளங்கையில் வரைந்தவரே
    கண்மனிபோல் கப்பவரே
    தாயின்கருவில் என்னை கன்டவரே
    பேரைச் சொல்லி என்னை அழைத்தவரே } – 2

    நீர் என்னோடு வராவிட்டால்
    நான் எங்கே செல்லுவேன்
    நீர் என்னோடு வராவிட்டால்
    நான் எங்கே செல்லுவேன்
    ஜீவ நதீயாய் என்னில் பாய்ந்திடுமே
    பகலும் எந்தன் தாகம் தீத்திடுமே

    1. இஸ்ரவேலரோடு சென்ற மேகஸ்தம்பமே
      மகினமயின் மேகமாய் என்னோடு வருமே
      இஸ்ரவேலரோடு சென்ற மேகசம்பமே
      மகிமையின் மேகமாய் என்னோடு வருமே

    கன்மலை பிளந்து தாகம் தீர்த்த நேசரே
    கன்மலை பிளந்து தாகம் தீர்த்த நேசரே
    சிலுவையில் என்னை கண்டவரே
    சிலுவையில் என்னை கண்டவரே

    நீர் என்னோடு வராவிட்டால்
    நான் எங்கே செல்லுவேன்
    நீர் என்னோடு வராவிட்டால்
    நான் எங்கே செல்லுவேன்
    ஜீவ நதீயாய் என்னில் பாய்ந்திடுமே
    பகலும் எந்தன் தாகம் தீத்திடுமே – உள்ளங்கையில்

    1. உம்மாலே சேனைக்குள் பாய்ந்துடுவேன்
      உம்மாலே மதிலையும் நான் தாண்டிடுவேன்
      உம்மாலே சேனைக்குள் பாய்ந்துடுவேன்
      உம்மாலே மதிலையும் நான் தாண்டிடுவேன்
      அழுகையின் பள்ளத்தாக்கில் உருவ நடந்திடுவேன்
      அழுகையின் பள்ளத்தாக்கில் உருவ நடந்திடுவேன்

    பெலனான எந்தன் கர்த்தாவே
    பெலனான எந்தன் கர்த்தாவே

    நீர் என்னோடு வராவிட்டால்
    நான் எங்கே செல்லுவேன்
    நீர் என்னோடு வராவிட்டால்
    நான் எங்கே செல்லுவேன்
    ஜீவ நதீயாய் என்னில் பாய்ந்திடுமே
    பகலும் எந்தன் தாகம் தீத்திடுமே – உள்ளங்கையில்


    Ullankaiel Varainthavare Kanmanipol Lyrics in English
    ullangaiyil varainthavarae
    kannmanipol kappavarae
    thaayinkaruvil ennai kandavarae
    paeraich solli ennai alaiththavarae } – 2

    neer ennodu varaavittal
    naan engae selluvaen
    neer ennodu varaavittal
    naan engae selluvaen
    jeeva natheeyaay ennil paaynthidumae
    pakalum enthan thaakam theeththidumae

    1. isravaelarodu senta maekasthampamae
      makinamayin maekamaay ennodu varumae
      isravaelarodu senta maekasampamae
      makimaiyin maekamaay ennodu varumae

    kanmalai pilanthu thaakam theerththa naesarae
    kanmalai pilanthu thaakam theerththa naesarae
    siluvaiyil ennai kanndavarae
    siluvaiyil ennai kanndavarae

    neer ennodu varaavittal
    naan engae selluvaen
    neer ennodu varaavittal
    naan engae selluvaen
    jeeva natheeyaay ennil paaynthidumae
    pakalum enthan thaakam theeththidumae – ullangaiyil

    1. ummaalae senaikkul paaynthuduvaen
      ummaalae mathilaiyum naan thaanndiduvaen
      ummaalae senaikkul paaynthuduvaen
      ummaalae mathilaiyum naan thaanndiduvaen
      alukaiyin pallaththaakkil uruva nadanthiduvaen
      alukaiyin pallaththaakkil uruva nadanthiduvaen

    pelanaana enthan karththaavae
    pelanaana enthan karththaavae

    neer ennodu varaavittal
    naan engae selluvaen
    neer ennodu varaavittal
    naan engae selluvaen
    jeeva natheeyaay ennil paaynthidumae
    pakalum enthan thaakam theeththidumae – ullangaiyil

  • Ullam Udainthu உள்ளம் உடைந்து

    உள்ளம் உடைந்து சோகத்தில் அமிழ்ந்து
    பாரங்களால் நான் சோர்ந்து நிற்கையில்
    உம்முகத்தை நான் தேடும் ஜெபவேளை
    உம் பிரசன்னம் நான் வாஞ்சித்திருப்பேன்

    உயர்த்துவீர் கன்மலைகள்மேல் நிற்க
    உயர்த்துவீர் அலைகள் கடந்தே
    ஏந்திசுமப்பேன் தப்புவிப்பேன் உன்னை
    என்றுரைத்தீர் நான் உம்மை நம்புவேன்

    களைப்படைந்து சோறுவோர் அநேகர்
    வாலிபரும் இடறி போவாரே
    கர்த்தருக்கு காத்திருந்து நிற்பவர்
    கழுகை போல் பெலன் அடைவாரே

    மரண பள்ளத்தாக்கினில் நடந்து
    பொல்லாப்பை கண்டு அஞ்சாதிருப்பேன்
    எனக்கு ஜீவன் உள்ள நாட்களெல்லாம்
    நன்மை கிருபை என்றும் தொடரும்


    Ullam Udainthu Lyrics in English
    ullam utainthu sokaththil amilnthu
    paarangalaal naan sornthu nirkaiyil
    ummukaththai naan thaedum jepavaelai
    um pirasannam naan vaanjiththiruppaen

    uyarththuveer kanmalaikalmael nirka
    uyarththuveer alaikal kadanthae
    aenthisumappaen thappuvippaen unnai
    enturaiththeer naan ummai nampuvaen

    kalaippatainthu soruvor anaekar
    vaaliparum idari povaarae
    karththarukku kaaththirunthu nirpavar
    kalukai pol pelan ataivaarae

    marana pallaththaakkinil nadanthu
    pollaappai kanndu anjaathiruppaen
    enakku jeevan ulla naatkalellaam
    nanmai kirupai entum thodarum

  • Ullam Ellam Uruguthaiya உள்ளம் எல்லாம் உருகுதய்யா உந்தன்

    உள்ளம் எல்லாம் உருகுதய்யா உந்தன்
    அன்பை நினைக்கையிலே

    தன்னாலே கண்ணு கலங்குது
    கர்த்தாவே உம்மை நினைக்குது

    இந்த தெள்ளுப் பூச்சிக்கும்
    நல்ல வாழ்க்கையை தந்தீரே – என்னை
    நல்லவனாக்கி அல்லையில் வைத்துக் கொண்டீரே

    கருவினில் அநாதையானேன்
    தெருவினில் நான் கிடந்தேன்
    அருகினில் வந்து என்னை
    அணைத்த அன்பு தெய்வமே
    அற்புதமே அதிசயமே உம்மை
    நான் என்றும் மறவேன்

    தேற்றிட ஒருவரில்லை
    ஆற்றிட யாருமில்லை
    தூற்றிட பலருண்டு
    சேற்றை வீசும் மனிதருண்டு
    ஏற்றிடும் என் விளக்கை
    தேற்றும் எந்தன் தெய்வமே
    சற்பரனே பொற்பரனே உம்மை
    நான் என்றும் துதிப்பேன்

    ஊரெல்லாம் சென்றிடுவேன்
    உந்தன் நாமம் பறை சாற்றிடுவேன்
    தெருவெல்லாம் ஏசுவே என்று
    உம் நாமம் உயர்த்திடுவேன்
    ஆளுகை செய்யும் என்னை
    எந்தன் அன்பு தெய்வமே
    உம்மையன்றி இவ்வுலகில்
    ஆறுதல் எனக்கு யாருமில்லை


    Ullam ellam uruguthaiya Lyrics in English

    ullam ellaam urukuthayyaa unthan
    anpai ninaikkaiyilae

    thannaalae kannnu kalanguthu
    karththaavae ummai ninaikkuthu

    intha thellup poochchikkum
    nalla vaalkkaiyai thantheerae – ennai
    nallavanaakki allaiyil vaiththuk konnteerae

    karuvinil anaathaiyaanaen
    theruvinil naan kidanthaen
    arukinil vanthu ennai
    annaiththa anpu theyvamae
    arputhamae athisayamae ummai
    naan entum maravaen

    thaettida oruvarillai
    aattida yaarumillai
    thoottida palarunndu
    setaை veesum manitharunndu
    aettidum en vilakkai
    thaettum enthan theyvamae
    sarparanae porparanae ummai
    naan entum thuthippaen

    oorellaam sentiduvaen
    unthan naamam parai saattiduvaen
    theruvellaam aesuvae entu
    um naamam uyarththiduvaen
    aalukai seyyum ennai
    enthan anpu theyvamae
    ummaiyanti ivvulakil
    aaruthal enakku yaarumillai

  • Ullagathaiye Sotri Vanthalum உலகத்தையே சுற்றி வந்தாலும்

    உலகத்தையே சுற்றி வந்தாலும்
    இயேசுவை பார்க்க முடியாதே
    டிப்டாப்பாக Dress பண்ணினாலும்
    இயேசுவை பார்க்க முடியாதே
    மேக்கப்பை போட்டுக் கொண்டாலும்
    இயேசுவை பார்க்க முடியாதே
    கெத்தாக வாழ்ந்து வந்தாலும்
    இயேசுவை பார்க்க முடியாதே
    இயேசுவை பார்க்கணுமே
    தினம் இயேசுவை பார்க்கணுமே
    அதிகாலையில் எழுந்திடனும் இயேசுவோடு பேசிடனும்

    இயேசு நம்மோடு பேசிடுவார் – தினம்
    போதித்து நம்மை நடத்திடுவார்

    அதிகாலையில் தேடுபவன் என்னை கண்டடைவான் (2)
    இது வேதம் கூறும் சத்தியம்
    இதை நாமும் மறக்க கூடாதே


    Ullagathaiye Sotri Vanthalum – உலகத்தையே சுற்றி வந்தாலும் Lyrics in English
    Ullagathaiye Sotri Vanthalum

    ulakaththaiyae sutti vanthaalum
    Yesuvai paarkka mutiyaathae
    tipdaappaaka Dress pannnninaalum
    Yesuvai paarkka mutiyaathae
    maekkappai pottuk konndaalum
    Yesuvai paarkka mutiyaathae
    keththaaka vaalnthu vanthaalum
    Yesuvai paarkka mutiyaathae
    Yesuvai paarkkanumae
    thinam Yesuvai paarkkanumae
    athikaalaiyil elunthidanum Yesuvodu paesidanum

    Yesu nammodu paesiduvaar – thinam
    pothiththu nammai nadaththiduvaar

    athikaalaiyil thaedupavan ennai kanndataivaan (2)
    ithu vaetham koorum saththiyam
    ithai naamum marakka koodaathae

  • Ularndha Elumbuhal உலர்ந்த எலும்புகள்

    உலர்ந்த எலும்புகள் உயிர் பெற்று எழ வேண்டும்
    ஒன்று சேர்ந்து முழு மனிதனாக வேண்டும்

    அசைவாடும் . இன்று அசைவாடும்
    ஆவியான தேவா

    1. நரம்புகள் உருவாகட்டும்
      உம் சிந்தை உண்டாகட்டும் – அசை
    2. சதைகள் உண்டாகட்டும்
      உம் வசனம் உணவாகட்டும்
    3. தோலினால் மூடணுமே
      பரிசுத்தமாகணுமே
    4. காலூன்றி நிற்கணுமே
      கர்த்தரோடு நடக்கணுமே
    5. சேனையாய் எழும்பணுமே
      தேசமெங்கும் செல்லணுமே
    6. மறுபடி பிறக்கணுமே
      மறுரூபம் ஆகணுமே
    7. சாத்தானை ஜெயிக்கணுமே
      சாட்சியாய் நிற்கணுமே
    8. பயங்கள் நீங்கணுமே
      பரிசுத்தமாகணுமே
    9. நோய்கள் நீங்கணுமே
      பேய்கள் ஓடணுமே

    Ularndha Elumbuhal Lyrics in English
    ularntha elumpukal uyir pettu ela vaenndum
    ontu sernthu mulu manithanaaka vaenndum

    asaivaadum . intu asaivaadum
    aaviyaana thaevaa

    1. narampukal uruvaakattum
      um sinthai unndaakattum – asai
    2. sathaikal unndaakattum
      um vasanam unavaakattum
    3. tholinaal moodanumae
      parisuththamaakanumae
    4. kaaloonti nirkanumae
      karththarodu nadakkanumae
    5. senaiyaay elumpanumae
      thaesamengum sellanumae
    6. marupati pirakkanumae
      maruroopam aakanumae
    7. saaththaanai jeyikkanumae
      saatchiyaay nirkanumae
    8. payangal neenganumae
      parisuththamaakanumae
    9. Nnoykal neenganumae
      paeykal odanumae
  • Ulakoer Unnaip Pakaiththaalum உலகோர் உன்னைப் பகைத்தாலும்

    எனக்காக நீ என்ன செய்தாய்?

    1. உலகோர் உன்னைப் பகைத்தாலும் உண்மையாய் அன்பு கூருவாயா?
      உற்றார் உன்னை வெறுத்தாலும் உந்தன் சிலுவை சுமப்பாயா?

    உனக்காக நான் மரித்தேனே எனக்காக நீ என்ன செய்தாய்?

    1. உலக மேன்மை அற்பம் என்றும் உலக ஆஸ்தி குப்பை என்றும்
      உள்ளத்தினின்று கூறுவாயா? ஊழியம் செய்ய வருவாயா?
    2. மேய்ப்பன் இல்லாத ஆடுகள் போல் மேய்கிறார் பாவப் புல்வெளியில்
      மேய்ப்பன் இயேசுவை அறிந்த நீயும் மேன்மையை நாடி ஓடுகின்றாயோ?
    3. இயேசு என்றால் என்ன விலை? என்றே கேட்டிடும் எத்தனை பேர்
      பிள்ளைகள் அப்பம் கேட்கின்றனர் ஜீவ அப்பம் கொடுப்பாயா?
    4. ஐந்து சகோதரர் அழிகின்றாரே யாரையாவது அனுப்பிடுமே
      யாரை நான் அனுப்பிடுவேன் யார்தான் போவார் எனக்காக?

    Ulakoer Unnaip Pakaiththaalum Lyrics in English
    enakkaaka nee enna seythaay?

    1. ulakor unnaip pakaiththaalum unnmaiyaay anpu kooruvaayaa?
      uttaாr unnai veruththaalum unthan siluvai sumappaayaa?

    unakkaaka naan mariththaenae enakkaaka nee enna seythaay?

    1. ulaka maenmai arpam entum ulaka aasthi kuppai entum
      ullaththinintu kooruvaayaa? ooliyam seyya varuvaayaa?
    2. maeyppan illaatha aadukal pol maeykiraar paavap pulveliyil
      maeyppan Yesuvai arintha neeyum maenmaiyai naati odukintayo?
    3. Yesu ental enna vilai? ente kaetdidum eththanai paer
      pillaikal appam kaetkintanar jeeva appam koduppaayaa?
    4. ainthu sakotharar alikintarae yaaraiyaavathu anuppidumae
      yaarai naan anuppiduvaen yaarthaan povaar enakkaaka?
  • Ulakamo Maranthathu Ennai உலகமோ மறந்தது

    உலகமோ மறந்தது
    என்னை உறவுகள் வெறுத்தது
    உள்ளமோ உடைந்தது
    உயிர் வாழ்ந்திட கசந்தது
    தனிமையை விரும்பினேன்
    கண்ணீரோடு கதறினேன்
    கவலையில் மூழ்கினேன்
    உறக்கம் இல்லாமல் தவித்தேன்
    உண்மை அன்பை தேடியே
    நான் ஏமாந்து போனேனே
    உலகம் எங்கும் நான் கண்டது மாயையே
    உம் அன்பு ஒன்று தான் என்னை வாழ வைத்தது
    சிலுவை நிழல் தான் என்னை இன்றும் காப்பது


    Ulakamo maranthathu ennai Lyrics in English
    ulakamo maranthathu
    ennai uravukal veruththathu
    ullamo utainthathu
    uyir vaalnthida kasanthathu
    thanimaiyai virumpinaen
    kannnneerodu katharinaen
    kavalaiyil moolkinaen
    urakkam illaamal thaviththaen
    unnmai anpai thaetiyae
    naan aemaanthu ponaenae
    ulakam engum naan kanndathu maayaiyae
    um anpu ontu thaan ennai vaala vaiththathu
    siluvai nilal thaan ennai intum kaappathu

  • Ulakam Thanthidum Anpu Maayaiyae உலகம் தந்திடும் அன்பு மாயையே

    உலகம் தந்திடும் அன்பு மாயையே
    இயேசு தந்திடும் அன்பு போதுமே – (2)
    இயேசுவே வாருமே உம் நேசத்தை தாருமே
    இயேசுவே வாருமே உம் வல்லமை தாருமே

    1. பரிசுத்த ஸ்தலத்துக்குள் அழைத்து செல்லுமே
      பரிசுத்த ஆவியால் நிரம்ப வேண்டுமே
    2. மாம்சத்தின் கிரியைகள் அழிய வேண்டுமே
      ஆவியின் பெலத்தினால் நிறைய வேண்டுமே
    3. உமக்காய் வாழ்ந்திட கிருபை தாருமே
      உம் ஊழியம் செய்திட வரங்கள் வேண்டுமே

    Ulakam Thanthidum Anpu Maayaiyae Lyrics in English
    ulakam thanthidum anpu maayaiyae
    Yesu thanthidum anpu pothumae – (2)
    Yesuvae vaarumae um naesaththai thaarumae
    Yesuvae vaarumae um vallamai thaarumae

    1. parisuththa sthalaththukkul alaiththu sellumae
      parisuththa aaviyaal nirampa vaenndumae
    2. maamsaththin kiriyaikal aliya vaenndumae
      aaviyin pelaththinaal niraiya vaenndumae
    3. umakkaay vaalnthida kirupai thaarumae
      um ooliyam seythida varangal vaenndumae
  • Ulaikkum Karangal Padaikkum Valangal உழைக்கும் கரங்கள் படைக்கும் வளங்கள்

    உழைக்கும் கரங்கள் படைக்கும் வளங்கள்

    அப்பமாய் கொண்டு வந்தோம்

    சிந்திடும் கண்ணீ சிதறிடும் செந்நீர்

    கிண்ணத்தில் தருகின்றோம் (2)

    ஏற்றிடுவீர் தந்தாய் ஏற்றிடுவீர் மாற்றிடுவீர் எம்மை மாற்றிடுவீர்

    ஏற்றிடுவீர் தந்தாய் ஏற்றிடுவீர் வாழ்வின் உணவாய் மாற்றிடுவீர்

    கோதுமை மணிகள் நொறுங்கும் மனங்கள் மகிழ வேண்டுமே

    பகிர்ந்து வாழும் புதிய உலகம் படைக்க வேண்டுமே (2) —ஏற்றிடுவீர் தந்தாய்

    அடிமைத் தனங்கள் அடக்கு முறைகள் அழிய வேண்டுமே

    தேவனின் ஆட்சி மனித மாட்சி வளர வேண்டுமே (2) —ஏற்றிடுவீர் தந்தாய்


    Ulaikkum Karangal Padaikkum Valangal Lyrics in English
    ulaikkum karangal pataikkum valangal

    appamaay konndu vanthom

    sinthidum kannnnee sitharidum senneer

    kinnnaththil tharukintom (2)

    aettiduveer thanthaay aettiduveer maattiduveer emmai maattiduveer

    aettiduveer thanthaay aettiduveer vaalvin unavaay maattiduveer

    kothumai mannikal norungum manangal makila vaenndumae

    pakirnthu vaalum puthiya ulakam pataikka vaenndumae (2) —aettiduveer thanthaay

    atimaith thanangal adakku muraikal aliya vaenndumae

    thaevanin aatchi manitha maatchi valara vaenndumae (2) —aettiduveer thanthaay

  • Ulagor Unnai Pagaithalum உலகோர் உன்னைப் பகைத்தாலும்

    1. உலகோர் உன்னைப் பகைத்தாலும்
      உண்மையாய் அன்பு கூருவாயோ? (2)
      உற்றார் உன்னை வெறுத்தாலும்
      உந்தன் சிலுவை சுமப்பாயோ? (2)

    பல்லவி

    உனக்காக நான் மரித்தேனே
    எனக்காக நீ என்ன செய்தாய் (2)

    1. உலக மேன்மை அற்பம் என்றும்
      உலக ஆஸ்தி குப்பை என்றும் (2)
      உள்ளத்தினின்று கூருவாயோ?
      ஊழியம் செய்ய வருவாயா (2)
    2. மேய்ப்பன் இல்லாத ஆடுகள் போல்
      மேய்கிறார் பாவப்புல் வெளியில் (2)
      மேய்ப்பன் இயேசுவை அறிந்த நீயும்
      மேன்மையை நாடி ஒடுகின்றாயோ? (2)
    3. இயேசு என்றால் என்ன விலை
      என்றே கேட்டிடும் எத்தனை பேர் (2)
      பிள்ளைகள் அப்பம் கேட்கின்றனர்
      ஜீவ அப்பம் கொடுப்பாயா? (2)
    4. ஐந்து சகோதரர் அழிகின்றாரே
      யாரையாவது அனுப்பிடுமே (2)
      யாரை நான் அனுப்பிடுவேன்
      யார்தான் போவார் எனக்காக (2)

    Ulagor Unnai Pagaithalum Lyrics in English

    1. ulakor unnaip pakaiththaalum
      unnmaiyaay anpu kooruvaayo? (2)
      uttaாr unnai veruththaalum
      unthan siluvai sumappaayo? (2)

    pallavi

    unakkaaka naan mariththaenae
    enakkaaka nee enna seythaay (2)

    1. ulaka maenmai arpam entum
      ulaka aasthi kuppai entum (2)
      ullaththinintu kooruvaayo?
      ooliyam seyya varuvaayaa (2)
    2. maeyppan illaatha aadukal pol
      maeykiraar paavappul veliyil (2)
      maeyppan Yesuvai arintha neeyum
      maenmaiyai naati odukintayo? (2)
    3. Yesu ental enna vilai
      ente kaetdidum eththanai paer (2)
      pillaikal appam kaetkintanar
      jeeva appam koduppaayaa? (2)
    4. ainthu sakotharar alikintarae
      yaaraiyaavathu anuppidumae (2)
      yaarai naan anuppiduvaen
      yaarthaan povaar enakkaaka (2)