Category: Tamil Worship Songs Lyrics

  • Ummai Pola Yarundu Nanmai உம்மை போல யாருண்டு

    உம்மை போல யாருண்டு
    நன்மை செய்ய நீருண்டு
    உம்மைத் தானே நம்புவேன்
    என் தேவா

    1.உம்மைதான் எந்தன் வாழ்வில்
    ஆதாரமாய் நினைத்து உள்ளேன்
    நீர் இல்லா எந்தன் வாழ்க்கை
    வீணாய் தானே போகுதைய்யா

    எல்ஷடாய் ஆராதிப்பேன்
    எலோஹிம் ஆராதிப்பேன்
    அடோனாய் ஆராதிப்பேன்
    இயேசுவே ஆராதிப்பேன்

    2.கலங்கி நின்ற என்னைக் கண்டு
    கண்ணீரைத் துடைத்தவரே
    காலமெல்லாம் கண்மணிபோல
    கரம்பிடித்து காத்தவரே

    3.மரணத்தின் பாதைதனில்
    மனம் தளர்ந்து நின்ற என்னை
    மருத்துவராய் நீரே வந்து
    மறுவாழ்வு தந்தீரைய்யா


    Ummai pola yarundu nanmai Lyrics in English
    ummai pola yaarunndu
    nanmai seyya neerunndu
    ummaith thaanae nampuvaen
    en thaevaa

    1.ummaithaan enthan vaalvil
    aathaaramaay ninaiththu ullaen
    neer illaa enthan vaalkkai
    veennaay thaanae pokuthaiyyaa

    elshadaay aaraathippaen
    elohim aaraathippaen
    atoonaay aaraathippaen
    Yesuvae aaraathippaen

    2.kalangi ninta ennaik kanndu
    kannnneeraith thutaiththavarae
    kaalamellaam kannmannipola
    karampitiththu kaaththavarae

    3.maranaththin paathaithanil
    manam thalarnthu ninta ennai
    maruththuvaraay neerae vanthu
    maruvaalvu thantheeraiyyaa

  • Ummai Pola Theivam Illai உம்மைப்போல தெய்வம் இல்லை

    உம்மைப்போல தெய்வம் இல்லை
    நீரில்லை என்றால் நானும் இல்லை
    கண்ணில் கண்ணாய் வாழும் பிள்ளை
    உம் அன்பிற்கு அளவே இல்லை

    முள்ளின் பாதையில் நடந்தேன் நான்
    எந்தன் வாழ்க்கையை இழந்தேன் நான்
    நீரில்லா மீனைப்போல் துடித்தேன் நான்
    தாயில்லை பிள்ளைப்போல அழுதேன் நான்

    மார்போடு அணைத்தீரே
    ஒரு தாயைப் போல் காத்தீரே

    உந்தன் வார்த்தையை வெறுத்தேன் நான்
    எந்தன் பாதையை மறந்தேன் நான்
    நீரே வாழ்வு என்று உணர்ந்தேன் நான்
    உம்மில் ஜீவனை கண்டேன் நான்

    வழிகாட்டும் தெய்வமே
    என்னைக் காக்கும் கர்த்தரே


    Ummai pola theivam illai Lyrics in English
    ummaippola theyvam illai
    neerillai ental naanum illai
    kannnnil kannnnaay vaalum pillai
    um anpirku alavae illai

    mullin paathaiyil nadanthaen naan
    enthan vaalkkaiyai ilanthaen naan
    neerillaa meenaippol thutiththaen naan
    thaayillai pillaippola aluthaen naan

    maarpodu annaiththeerae
    oru thaayaip pol kaaththeerae

    unthan vaarththaiyai veruththaen naan
    enthan paathaiyai maranthaen naan
    neerae vaalvu entu unarnthaen naan
    ummil jeevanai kanntaen naan

    valikaattum theyvamae
    ennaik kaakkum karththarae

  • Ummai Pola Nalla Devan உம்மை போல நல்ல தேவன்

    உம்மை போல நல்ல தேவன்
    உம்மை போல நல்ல தேவன்
    யாரும் இல்லையே
    உம்மை போல வல்ல தேவன்
    யாரும் இல்லையே(2)

    உம்மை போல என்னை காத்திட
    உம்மை போலஎன்னை தாங்கிட
    உம்மை போல என்னை தேற்றிட
    யாரும் இல்லையே
    ஏசையா யாரும் இல்லையே

    உம்மை நான் போற்றுகிறேன்
    போற்றுகிறேன்…(3) – என் தெய்வமே

    உம்மை நான் போற்றுகிறேன்…
    வாழ்த்துகிறேன்…வணங்குகிறேன்…
    என் தெய்வமே….
    என் ஏசுவே…என் தெய்வமே
    என் தெய்வமே (2)


    Ummai Pola Nalla Devan Lyrics in English

    ummai pola nalla thaevan
    ummai pola nalla thaevan
    yaarum illaiyae
    ummai pola valla thaevan
    yaarum illaiyae(2)

    ummai pola ennai kaaththida
    ummai polaennai thaangida
    ummai pola ennai thaettida
    yaarum illaiyae
    aesaiyaa yaarum illaiyae

    ummai naan pottukiraen
    pottukiraen…(3) – en theyvamae

    ummai naan pottukiraen…
    vaalththukiraen…vanangukiraen…
    en theyvamae….
    en aesuvae…en theyvamae
    en theyvamae (2)

  • Ummai Pola Intha Ulagile உம்மைப் போல இந்த உலகிலே

    உம்மைப் போல இந்த உலகிலே
    வேறஒருவரும் இல்லையே

    அம்மாவும் நீரே என் அப்பாவும் நீரே
    என் ஆத்ம நேசர் நீரால்லோ
    அம்மாவும் நீரே என் அப்பாவும் நீரே
    என் இதய துடிப்பும் நீரால்லோ

    1. அன்பை தேடி நான் அலைந்து திரிந்தேன்
      மனித உறவுகளால் நொறுக்க பட்டேன்
      வேதனையில் நான் வாடுகையில்
      உம் அன்பினால் என்னை உயிர்ப்பித்தீர்
    2. குழப்பமான சில நேரங்களில்
      கேள்விகள் அநேகம் எழுகையில்
      உம் ஞானத்தினால் என்னை வழி நடத்தும்
      உம் சமூகத்தில் என்னை பெலபடுத்தும்

    Ummai Pola Intha Ulagile – உம்மைப் போல இந்த Lyrics in English
    Ummai Pola Intha Ulagile
    ummaip pola intha ulakilae
    vaeraoruvarum illaiyae

    ammaavum neerae en appaavum neerae
    en aathma naesar neeraallo
    ammaavum neerae en appaavum neerae
    en ithaya thutippum neeraallo

    1. anpai thaeti naan alainthu thirinthaen
      manitha uravukalaal norukka pattaen
      vaethanaiyil naan vaadukaiyil
      um anpinaal ennai uyirppiththeer
    2. kulappamaana sila naerangalil
      kaelvikal anaekam elukaiyil
      um njaanaththinaal ennai vali nadaththum
      um samookaththil ennai pelapaduththum
  • Ummai Pola Appa Illai உம்மை போல அப்பா இல்ல

    உம்மை போல அப்பா இல்ல
    உம்மை போல அம்மா இல்ல
    உம்மை போல நண்பன் இல்ல
    உம்மை போல யாரும் இல்ல – 2

    இயேசுவே இயேசுவே இயேசுவே
    உம்மை போல யாரும் இல்லப்பா – 2

    1. பயப்படாதே மகனே நான் உன்னோடிருக்கிறேனே – 2
      திகையதே மகனே நான் உன் தேவன் என்று – 2
    2. நீ ஆறுகளை கடக்கையிலே மூழ்கி போக மாட்டாய் – 2
      அக்கினியில் நடக்கையிலே வேகாமல் இருப்பாய் – என்று – 2
    3. உன் தாய் உன்னை மறந்தாலும் நான் உன்னை மறப்பதில்லை – 2
      உன்னை எந்தன் உள்ளங்கையிலே வரைந்து உள்ளேன் – என்று – 2

    Ummai Pola Appa Illai Lyrics in English
    ummai pola appaa illa
    ummai pola ammaa illa
    ummai pola nannpan illa
    ummai pola yaarum illa – 2

    Yesuvae Yesuvae Yesuvae
    ummai pola yaarum illappaa – 2

    1. payappadaathae makanae naan unnotirukkiraenae – 2
      thikaiyathae makanae naan un thaevan entu – 2
    2. nee aarukalai kadakkaiyilae moolki poka maattay – 2
      akkiniyil nadakkaiyilae vaekaamal iruppaay – entu – 2
    3. un thaay unnai maranthaalum naan unnai marappathillai – 2
      unnai enthan ullangaiyilae varainthu ullaen – entu – 2
  • Ummai Pol Nal Nesarundo உம்மைப் போல் நல் நேசருண்டோ

    உம்மைப் போல் நல் நேசருண்டோ
    உன்னதர் நீர் அல்லவோ
    கர்த்தரின் அன்பை நினைக்கும்போது
    எந்தன் கவலைகள் மாறிடுதே

    கல்வாரி சிலுவை நோக்கிடும் போது
    கல்மனம் கலங்கிடுதே
    பரிசுத்தர் போற்றும் பரம ராஜன்
    என் பாவங்கள் நீக்கினாரே

    நான் ஒரு கழுதை நீரோ என் தேவன்
    நான் உம தடிமையல்லோ
    வழி நடத்தும் என் அருமை நாதரே
    வாழ்வெல்லாம் வாழ்த்திடுவேன்

    நேசரின் அன்பை அறிந்திடும் போது
    நெஞ்சம் மகிழ்ந்திடுதே
    இதயத்தை நோக்கும் இயேசு ராஜனை
    என்றென்றும் துதித்திடுவேன்

    என் இயேசு ராஜன் வருகையின் போது
    எக்காளம் தொனித்திடுதே
    நீதியில் நடத்தும் நல்ல மேய்ப்பனை
    நிச்சயம் சேர்ந்திடுவேன்


    Ummai Pol Nal Nesarundo Lyrics in English

    ummaip pol nal naesarunntoo
    unnathar neer allavo
    karththarin anpai ninaikkumpothu
    enthan kavalaikal maariduthae

    kalvaari siluvai Nnokkidum pothu
    kalmanam kalangiduthae
    parisuththar pottum parama raajan
    en paavangal neekkinaarae

    naan oru kaluthai neero en thaevan
    naan uma thatimaiyallo
    vali nadaththum en arumai naatharae
    vaalvellaam vaalththiduvaen

    naesarin anpai arinthidum pothu
    nenjam makilnthiduthae
    ithayaththai Nnokkum Yesu raajanai
    ententum thuthiththiduvaen

    en Yesu raajan varukaiyin pothu
    ekkaalam thoniththiduthae
    neethiyil nadaththum nalla maeyppanai
    nichchayam sernthiduvaen

  • Ummai Poel Yarundu உம்மைப்போல் யாருண்டு

    உம்மைப்போல் யாருண்டு? எந்தன் இயேசுநாதா
    இந்தப் பார்தலத்தில் உம்மைப்போல் யாருண்டு?
    பாவப்பிடியினில் சிக்கி நான் உழன்றேன்
    தேவா தம் அன்பினால் மன்னித்தீர்

    1. உலகம், மாமிசம், பிசாசின் பிடியில்
      அடிமையாகவே பாவி நான் ஜீவித்தேன்
      நிம்மதி இழந்தேன் தூய்மையை மறந்தேன்
      மனம்போல் நடந்தேன், ஏமாற்றம் அடைந்தேன்
      என்னையா தேடினீர் ஐயா, இயேசு நாதா?
      உம்மை மறந்த ஓர் துரோகி நான்
      என்னையா தேடினீர் ஐயா, இயேசு நாதா?
      அடிமை உமக்கே இனி நான்.
    2. இன்றைக்கு நான் செய்யும் இந்த தீர்மானத்தை
      என்றைக்கும் காத்திட ஆவியால் நிரப்பும்
      நொறுக்கும் உருக்கும் உடையும் வனையும்
      உமக்கே உகந்த தூய சரீரமாய்
      ஐம்பொறிகளையும் உமக்குள் அடக்கும்
      இயேசுவே ஆவியால் நிரப்பும்
      வெற்றி வாழ்க்கையுள்ள மகனாய்த் திகழ
      அக்கினி என் உள்ளம் இறக்கும்
    3. வீட்டிலும் ஊரிலும் செல்லுமிடமெங்கும்
      சோதனை வந்திடில் கர்த்தா நீர் காத்திடும்
      மேசியா வருகை வரையில் பலரை
      சிலுவைக் கருகில் அழைக்க ஏவிடும்
      முழங்காலில் நிற்க, வேதத்தை அறிய
      தினந்தோறும் தேவா உணர்த்தும்
      உமக்கும் எனக்கும் இடையில் எதுவும்
      என்றுமே வராமல் காத்திடும்

    Ummai Poel Yarundu Lyrics in English
    ummaippol yaarunndu? enthan Yesunaathaa
    inthap paarthalaththil ummaippol yaarunndu?
    paavappitiyinil sikki naan ulanten
    thaevaa tham anpinaal manniththeer

    1. ulakam, maamisam, pisaasin pitiyil
      atimaiyaakavae paavi naan jeeviththaen
      nimmathi ilanthaen thooymaiyai maranthaen
      manampol nadanthaen, aemaattam atainthaen
      ennaiyaa thaetineer aiyaa, Yesu naathaa?
      ummai marantha or thuroki naan
      ennaiyaa thaetineer aiyaa, Yesu naathaa?
      atimai umakkae ini naan.
    2. intaikku naan seyyum intha theermaanaththai
      entaikkum kaaththida aaviyaal nirappum
      norukkum urukkum utaiyum vanaiyum
      umakkae ukantha thooya sareeramaay
      aimporikalaiyum umakkul adakkum
      Yesuvae aaviyaal nirappum
      vetti vaalkkaiyulla makanaayth thikala
      akkini en ullam irakkum
    3. veettilum oorilum sellumidamengum
      sothanai vanthitil karththaa neer kaaththidum
      maesiyaa varukai varaiyil palarai
      siluvaik karukil alaikka aevidum
      mulangaalil nirka, vaethaththai ariya
      thinanthorum thaevaa unarththum
      umakkum enakkum itaiyil ethuvum
      entumae varaamal kaaththidum
  • Ummai Podri உம்மை போற்றி

    உம்மை போற்றி பாடுவோம்
    எங்கள் உயர்ந்த கன்மலையே

    பெருவெள்ளம் மதிலை மோதி
    பெருங்காற்று அடிக்கையில்
    எங்கள் புகலிடமே எங்கள் தஞ்சமே
    பெருங்கன்மலையின் நிழலே

    செங்ககடலும் பிளந்து போகும்
    யுத்த சேனையும் அமிழ்ந்திடும் -எங்கள்
    பராக்கிரமே எங்கள் பெலனும் நீரே
    ஜெயம் எடுப்போம் உம்மாலே

    என்னை உயர்ந்த ஸ்தானங்கள் மேல்
    வைத்து வைத்ததும் நீரல்லவோ
    கன்மலை தேனும் வடியும் எண்ணெயும்
    தருவது நீரல்லவோ


    Ummai podri Lyrics in English
    ummai potti paaduvom
    engal uyarntha kanmalaiyae

    peruvellam mathilai mothi
    perungaattu atikkaiyil
    engal pukalidamae engal thanjamae
    perunganmalaiyin nilalae

    sengakadalum pilanthu pokum
    yuththa senaiyum amilnthidum -engal
    paraakkiramae engal pelanum neerae
    jeyam eduppom ummaalae

    ennai uyarntha sthaanangal mael
    vaiththu vaiththathum neerallavo
    kanmalai thaenum vatiyum ennnneyum
    tharuvathu neerallavo

  • Ummai Pirinthu Vaazha Mudiyathaiyaa உம்மைப் பிரிந்து வாழ முடியாதையா

    உம்மைப் பிரிந்து வாழ முடியாதையா
    இயேசையா இயேசையா (2)

    1. திராட்சை செடியின் கொடியாக
      உம்மில் நிலைத்திருப்பேன்
      மிகுந்த கனி கொடுப்பேன்
      உம் சீடானாயிருப்பேன் – நான்
    2. முன்னும் பின்னும் என்னை நெருக்கி
      உம் கரம் வைக்கின்றீர்
      உமக்கு மறைவாய் எங்கே போவேன்
      உம்மைவிட்டு எங்கே ஓடுவேன் – நான்
    3. பகைவர்கள் ஆயிரம் பேசட்டுமே
      பயந்து போக மாட்டேன்
      துன்பங்கள் ஆயிரம் சூழ்ந்தாலும்
      சோர்ந்து போகமாட்டேன் – நான்
    4. நடந்தாலும் படுத்திருந்தாலும்
      என்னை சூழ்ந்து உள்ளீர்
      என் வழிகளெல்லாம் நீர் அறிவீர்
      எல்லாம் உம் கிருபை – ஐயா

    Ummai Pirinthu Vaazha Mudiyathaiyaa Lyrics in English
    ummaip pirinthu vaala mutiyaathaiyaa
    iyaesaiyaa iyaesaiyaa (2)

    1. thiraatchaை setiyin kotiyaaka
      ummil nilaiththiruppaen
      mikuntha kani koduppaen
      um seedaanaayiruppaen – naan
    2. munnum pinnum ennai nerukki
      um karam vaikkinteer
      umakku maraivaay engae povaen
      ummaivittu engae oduvaen – naan
    3. pakaivarkal aayiram paesattumae
      payanthu poka maattaen
      thunpangal aayiram soolnthaalum
      sornthu pokamaattaen – naan
    4. nadanthaalum paduththirunthaalum
      ennai soolnthu ulleer
      en valikalellaam neer ariveer
      ellaam um kirupai – aiyaa
  • Ummai Pattri Paada உம்மை பற்றி பாட பாட

    உம்மை பற்றி பாட பாட
    உள்ளுக்குள்ள சந்தோஷம் தான்
    இயேசுவே,இயேசுவே,இயேசுவே
    உம்மை பற்றி துதிக்க துதிக்க
    உள்ளுக்குள்ள சந்தோஷம் தான்
    இயேசுவே,இயேசுவே,இயேசுவே

    என் கண்ணு இரண்டும் கலங்குதயா இயேசுவே
    நீர் நடத்தி வந்த பாதைகளை நினைக்கும் போது
    என் நெஞ்சமெல்லாம் நெகிழுதையா இயேசுவே
    நீர் நடத்தி வந்த பாதைகளை நினைக்கும் போது

    தாகம் இல்லாம தவிப்பும் இல்லாம
    என்ன நடத்தியத நான் தான் மறப்பேனோ
    உண்ண உணவும் உடையும்
    தினமும் எனக்கு தந்ததினாலே

    நான் உம்மை பாடுவேன்
    நான் உம்மை வாழ்த்துவேன்

    தாயும் நீயாக தந்தையும் நீயாக
    என்னை நடத்தியத நான் தான் மறப்பேனோ
    சேற்றில் இருந்து தூக்கி
    நீரே ஆற்றி தேற்றி அரவணைத்தீரே


    Ummai Pattri Paada Lyrics in English
    ummai patti paada paada
    ullukkulla santhosham thaan
    Yesuvae,Yesuvae,Yesuvae
    ummai patti thuthikka thuthikka
    ullukkulla santhosham thaan
    Yesuvae,Yesuvae,Yesuvae

    en kannnu iranndum kalanguthayaa Yesuvae
    neer nadaththi vantha paathaikalai ninaikkum pothu
    en nenjamellaam nekiluthaiyaa Yesuvae
    neer nadaththi vantha paathaikalai ninaikkum pothu

    thaakam illaama thavippum illaama
    enna nadaththiyatha naan thaan marappaeno
    unnna unavum utaiyum
    thinamum enakku thanthathinaalae

    naan ummai paaduvaen
    naan ummai vaalththuvaen

    thaayum neeyaaka thanthaiyum neeyaaka
    ennai nadaththiyatha naan thaan marappaeno
    settil irunthu thookki
    neerae aatti thaetti aravannaiththeerae