Category: Tamil Worship Songs Lyrics
-
Ummai Paadaatha Naatkalum Illaiyae உம்மை பாடாத நாட்களும் இல்லையே
உம்மை பாடாத நாட்களும் இல்லையேஉம்மை தேடாத நாட்களும் இல்லையே (2) உம்மையல்லாமல் யாரை நான் நேசிப்பேன் (2)உமக்காக அல்லாமல் யாருக்காக வாழுவேன்நம்புங்கப்பா உந்தன் பிள்ளையை (2) — உம்மை வெள்ளியை புடமிடும் போல என்னை புடமிட்டீர் (2)அதனால் நான் சுத்தமானேனேபொன்னாக விளங்கச் செய்தீரே (2) — உம்மை பொருத்தனைகள் நிறைவேற்றி ஸ்தோத்திரங்கள் செலுத்துவேன் (2)ஆராதித்து உம்மை உயர்த்துவேன்நம்புங்கப்பா உந்தன் பிள்ளையை (2) — உம்மை என் அலைச்சல்களை எண்ணினீர் கண்ணீரும் துருத்தியில் (2)வைத்து நன்மை தருபவரேநம்புவேன் நான்…
-
Ummai Nnokkip Paarkkinten உம்மை நோக்கிப் பார்க்கின்றேன்
உம்மை நோக்கிப் பார்க்கின்றேன்உம்மை நினைத்து துதிக்கின்றேன்இயேசையா ஸ்தோத்திரம் – (4) உலகம் வெறுக்கையில்நீரோ அணைக்கிறீர்உமது அணைப்பிலே அந்தவெறுப்பை மறக்கின்றேன் கண்ணின் மணிபோலஎன்னைக் காக்கின்றீர்உமது சமூகமேதினம் எனக்குத் தீபமே நீரே என் செல்வம்ஒப்பற்ற என் செல்வம்உம்மில் மகிழ்கின்றேன் – நான்என்னை மறக்கின்றேன் Ummai Nnokkip Paarkkinten Lyrics in Englishummai Nnokkip paarkkintenummai ninaiththu thuthikkinteniyaesaiyaa sthoththiram – (4) ulakam verukkaiyilneero annaikkireerumathu annaippilae anthaveruppai marakkinten kannnnin mannipolaennaik kaakkinteerumathu samookamaethinam enakkuth theepamae neerae…
-
Ummai Ninaikkum Poethellaam உம்மை நினைக்கும் போதெல்லாம்
உம்மை நினைக்கும் போதெல்லாம்நெஞ்சம் மகிழுதையாநன்றி பெருகுதையா..நன்றி நன்றி ராஜாநன்றி இயேசு ராஜா தள்ளப்பட்ட கல் நான்எடுத்து நிறுத்தினீரேஉண்மை உள்ளவன் என்று கருதிஊழியம் தந்தீரையா… பாலை நிலத்தில் கிடந்தேன்தேடி கண்டு பிடித்தீர்…கண்ணின் மணிபோல காத்து வந்தீர்கழுகு போல் சுமக்கின்றீர் பேரன்பினாலே என்னைஇழுத்துக் கொண்டீர்பிரிந்திடாமலே அணைத்துக் கொண்டீர் – உம்பிள்ளையாய் தெரிந்து கொண்டீர் இரவும் பகலும் கூடஇருந்து நடத்துகின்றீர்கலங்கும் நேரமெல்லாம் கரம் நீட்டி – என்கண்ணீர் துடைக்கின்றீர் உந்தன் துதியைச் சொல்லஎன்னை தெரிந்து கொண்டீர்உதடுகளைத் தினம் திறந்தருளும்புது ராகம் தந்தருளும்…
-
Ummai Neynachale Aluganunu உம்மை நெனச்சாலே அழுகனுன்னு தோனுது
உம்மை நெனச்சாலே அழுகனுன்னு தோனுதுநீர் இருந்தாலே ஜெயிப்பேனென்று தெரியுது (2)நன்றி நன்றி ஐயாஉம் இரக்கத்திற்கு நன்றி ஐயாநன்றி நன்றி ஐயாஉம் அன்பிற்கு நன்றி ஐயா சரீரத்தின் வேதனையோ தாங்க முடியலஜனங்களின் வார்த்தைகளோ கேட்க முடியல (2)உள்ளமெல்லாம் காயமானதேஇயேசப்பா ஆற்ற வாங்களேன் (2)நன்றி நன்றி ஐயாஉம் இரக்கத்திற்கு நன்றி ஐயாநன்றி நன்றி ஐயாஉம் அன்பிற்கு நன்றி ஐயா மனுஷங்க திட்டங்களோ ஒன்னும் தெரியலதிட்டங்களின் நோக்கங்களோ ஒன்னும் புரியல (2)உள்ளமெல்லாம் சிதைந்து போனதேஇயேசப்பா சேர்க்க வாங்களேன் (2)நன்றி நன்றி ஐயாஉம்…
-
Ummai Nesippen Nesippen உம்மை நேசிப்பேன் நேசிப்பேன்
உம்மை நேசிப்பேன் நேசிப்பேன் நேசிப்பேன் இயேசுவே (2)ஆராதனை ஆராதனை (2)உம்மை நேசிப்பேன் நேசிப்பேன் நேசிப்பேன் இயேசுவே (2) மாறாதவர் நீர் மாறாதவர்என் இயேசு நீர் மாறாதவர் (repeat) உம்மை நேசிப்பேன் நேசிப்பேன் நேசிப்பேன் இயேசுவே (2)ஆராதனை ஆராதனை (2)உம்மை நேசிப்பேன் நேசிப்பேன் நேசிப்பேன் இயேசுவே (2) உம்மை நேசிப்பேன் நேசிப்பேன் நேசிப்பேன் இயேசுவே (2)உம்மை நேசிப்பேன் நேசிப்பேன் நேசிப்பேன் இயேசுவே (2)உம்மை நேசிப்பேன் நேசிப்பேன் நேசிப்பேன் இயேசுவே (2) Ummai Nesippen Nesippen Lyrics in English…
-
Ummai Nesikkiren Yesuve உம்மை நேசிக்கிறேன் இயேசுவே
உம்மை நேசிக்கிறேன் இயேசுவேஎன் இரட்சகா என் தேவாஉம்மை ஆராதிப்பேன் போற்றுவேன் தேவாநீரே என்றும் என் வாழ்வினில் தேவன் பெலவீனம் வியாதி எனை சூழும்போதுபரிகாரி நீர் போதுமேபரிசுத்தர் நீரே பாரில் வந்ததால்பாவங்கள் பறந்தோடுதேபரலோகில் நான் சேர வழியானீரே நிழல் தேடி அலைந்தேன் நிழலானீர் தேவநிதம் உம்மை நான் பாடுவேன்நிலையில்லா வாழ்வில் நீர்தானே என்னைநினைவில் கொள்ளும் நாதனேநீரன்றி யாருண்டு நான் பாடி மகிழ Ummai nesikkiren yesuve Lyrics in Englishummai naesikkiraen Yesuvaeen iratchakaa en thaevaaummai aaraathippaen…
-
Ummai Nesikka Katru Thaarum உம்மை நேசிக்க கற்று தாரும்
உம்மை நேசிக்க கற்று தாரும்உள்ளத்தால் முழு பெலத்தால்உம்மை நேசிக்க கற்று தாரும் உலகை மறந்து உம்மை நேசிக்கஎன்னை மறந்து உம்மை நேசிக்கசிலுவை சுமக்கையில் நேசிக்கமரணம் சந்திக்கையில் நேசிக்க துன்பமான நேரத்தில் நேசிக்கஇன்பமான நேரத்தில் நேசிக்ககண்ணீரின் மத்தியில் நேசிக்கதனிமையான நேரத்தில் நேசிக்க Ummai Nesikka Katru Thaarum Lyrics in Englishummai naesikka kattu thaarumullaththaal mulu pelaththaalummai naesikka kattu thaarum ulakai maranthu ummai naesikkaennai maranthu ummai naesikkasiluvai sumakkaiyil naesikkamaranam santhikkaiyil naesikka…
-
Ummai Nambuven உம்மை நம்புவேன்
உம்மை நம்புவேன் உள்ளளவுமாய்எனக்காக மரித்தீரேபாவம் போக்கினீர்சாபம் நீக்கினீர்காயங்களால் குணமாக்கினீர் துதித்திடுவேன் துன்ப வேளையில்மகிழ்ந்திருப்பேன் உம்மிலேஅதிகாலையில் உம்மை தேடிடுவேன்உண்மையாய் உயர்த்துவேன் அமர்ந்திருப்பேன் உம் பாதத்திலேகஷ்டத்தின் மத்தியிலும்உந்தனின் மகிமை என் மேல் உதித்திடும்எழும்பி பிரகாசிப்பேன் ஜீவநாளெல்லாம் உம்மை தேடுவேன்ஜீவன் தந்த என் இயேசுவேதேவைகள் பல நெருக்கினாலும்தெரிந்தவர் நீரல்லோ Ummai Nambuven Lyrics in Englishummai nampuvaen ullalavumaayenakkaaka mariththeeraepaavam pokkineersaapam neekkineerkaayangalaal kunamaakkineer thuthiththiduvaen thunpa vaelaiyilmakilnthiruppaen ummilaeathikaalaiyil ummai thaediduvaenunnmaiyaay uyarththuvaen amarnthiruppaen um paathaththilaekashdaththin maththiyilumunthanin makimai…
-
Ummai Nambiyirukiraen உம்மை நம்பியிருக்கிறேன் இயேசுவே
உம்மை நம்பியிருக்கிறேன் இயேசுவேஎன்னில் இரக்கமாயிரும் இயேசுவே உன் கணவனை விடஉன் மனைவியை விடஉன்னில் அன்பு வைத்தவர் இயேசுதான் உன் பெற்றோரை விடஉன் நண்பர்களை விடஉன்னில் பாசம் வைத்தவர் இயேசுதான் அவரைப்போல நல்லநேசர் உலகில் இல்லைஅவரைப்போல உண்மைநண்பன் உனக்கு கிடைக்காதே உயிரை கொடுத்து நான்நேசித்தோர்களோ-என்னைஉதறி தள்ளினர் குப்பை போலஇந்த உலக பாசங்கள் அழிந்து போயிடும்அழியாத அன்புதான் இயேசுவேஎன் அன்பை நான் உமக்காக தருவேனேஎன் உயிரை நான் உமக்காக கொடுப்பேனே Ummai nambiyirukiraen Lyrics in Englishummai nampiyirukkiraen Yesuvaeennil…
-
Ummai Nambi Unthan Paatham உம்மை நம்பி உந்தன் பாதம்
உம்மை நம்பி உந்தன் பாதம்உறுதியாய்ப் பற்றிக் கொண்டோம்ஒருபோதும் கைவிடமாட்டீர் – 2 கண்ணீரைத் துடைத்துகரங்களைப் பிடித்துகாலமெல்லம் காத்துக் கொண்டீர் மகனாக மகளாகஅப்பா என்றழைக்கும்உரிமையை எனக்குத் தந்தீர் அச்சாரமாய் முத்திரையாய்அபிஷேக வல்லமையைஅடிமைக்குத் தந்தீரே குருடர்கள் பார்த்தார்கள்செவிடர்கள் கேட்டார்கள்முடவர்கள் நடந்தார்கள் Ummai Nambi Unthan Paatham Lyrics in Englishummai nampi unthan paathamuruthiyaayp pattik konntoomorupothum kaividamaattir – 2 kannnneeraith thutaiththukarangalaip pitiththukaalamellam kaaththuk konnteer makanaaka makalaakaappaa entalaikkumurimaiyai enakkuth thantheer achchaாramaay muththiraiyaayapishaeka vallamaiyaiatimaikkuth…