Category: Tamil Worship Songs Lyrics

  • Thuthi Magimai Ganam Vallamai துதி மகிமை கனம் வல்லமை

    துதி மகிமை கனம் வல்லமை
    அனாதி தேவனுக்கே
    எல்லா தேசமும் சர்வ சிருஷ்டியும்
    தேவனை பணிந்திடுமே

    சகல நாவும் போற்றும் தேவா – வானம் பூமி
    எங்கும் முழங்கால்கள் முடங்கிடுமே – பணிந்து
    நீரே என்றும் உயர்ந்திடுவீர் – உம் ராஜ்யம்
    என்றென்றும் நிலைத்திருக்கும்
    அனாதி தேவா


    Thuthi Magimai Ganam Vallamai Lyrics in English

    thuthi makimai kanam vallamai
    anaathi thaevanukkae
    ellaa thaesamum sarva sirushtiyum
    thaevanai panninthidumae

    sakala naavum pottum thaevaa – vaanam poomi
    engum mulangaalkal mudangidumae – panninthu
    neerae entum uyarnthiduveer – um raajyam
    ententum nilaiththirukkum
    anaathi thaevaa

  • Thuthi Keethankalaal Pukazhvaen துதி கீதங்களால் புகழ்வேன்

    இயேசு நாமமே ஆறுதல்

    துதி கீதங்களால் புகழ்வேன்
    உந்தன் நாம மகத்துவங்களை
    இயேசுவே இரட்சகர்
    உந்தன் நாமம் எங்கள் ஆறுதல்!

    1 . தினந்தோறும் உம் தானங்களால்
    நிறைத்திடுமே எங்களை நீர்
    திரு உள்ளமது போல் எமை மாற்றிடுமே
    கனிவோடெங்களை உந்தன் காருண்யத்தால்!

    1. அலைமோதும் இவ்வாழ்க்கையிலே
      அனுகூலங்கள் மாறும்போது
      வழிகாட்டிடுமே துணை செய்திடுமே
      கனிவோடடியார்களை காருண்யத்தால்
    2. உம்மைத் துதிக்கும் வேளையிலே
      ஊக்கம் அளித்த கிருபையல்லோ
      உந்தன் சித்தம் என்னில் நிறைவேறிடவே
      என்னை முற்றுமாக இன்று அர்ப்பணித்தேன்!
    3. வானம் பூமியை படைத்தவரே
      வாரும் என்று அழைக்கிறோமே
      என்று வந்திடுவீர் ஆவல் தீர்ந்திடுமே
      கனிவோடெங்களை உந்தன் காருண்யத்தால்

    Thuthi Keethankalaal Pukazhvaen Lyrics in English
    Yesu naamamae aaruthal

    thuthi geethangalaal pukalvaen
    unthan naama makaththuvangalai
    Yesuvae iratchakar
    unthan naamam engal aaruthal!

    1 . thinanthorum um thaanangalaal
    niraiththidumae engalai neer
    thiru ullamathu pol emai maattidumae
    kanivodengalai unthan kaarunnyaththaal!

    1. alaimothum ivvaalkkaiyilae
      anukoolangal maarumpothu
      valikaatdidumae thunnai seythidumae
      kanivodatiyaarkalai kaarunnyaththaal
    2. ummaith thuthikkum vaelaiyilae
      ookkam aliththa kirupaiyallo
      unthan siththam ennil niraivaeridavae
      ennai muttumaaka intu arppanniththaen!
    3. vaanam poomiyai pataiththavarae
      vaarum entu alaikkiromae
      entu vanthiduveer aaval theernthidumae
      kanivodengalai unthan kaarunnyaththaal
  • Thuthi Kanam Makimaiyumakkae துதி கனம் மகிமையுமக்கே

    துதி கனம் மகிமையுமக்கே
    ஓ , எல்லாமுமே ஓ எல்லாமுமே
    துதி கனம் மகிமையுமக்கே
    ஓ ! நீரே ராஜாவே

    ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம்
    ஸ்தோத்திரம் மிக ஸ்தோத்திரம்
    ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம்
    ஓ ! நீரே ராஜாவே

    துதி கனம் மகிமையுமக்கே
    ஓ , எல்லாமுமே ஓ எல்லாமுமே
    துதி கனம் மகிமையுமக்கே
    ஓ ! நீரே ராஜாவே


    Thuthi Kanam Makimaiyumakkae Lyrics in English
    thuthi kanam makimaiyumakkae
    o , ellaamumae o ellaamumae
    thuthi kanam makimaiyumakkae
    o ! neerae raajaavae

    sthoththiram sthoththiram
    sthoththiram mika sthoththiram
    sthoththiram sthoththiram
    o ! neerae raajaavae

    thuthi kanam makimaiyumakkae
    o , ellaamumae o ellaamumae
    thuthi kanam makimaiyumakkae
    o ! neerae raajaavae

  • Thuthi Geethame Padiye துதி கீதமே பாடியே

    துதி கீதமே பாடியே
    வாழ்த்தி வணங்கிடுவோம்
    ஜோதியின் தேவனாம்
    இயேசுவைப் பணிந்திடுவோம்

    தந்தைப் போல் நம்மைத் தாங்கியே
    தோளில் ஏந்தி சுமந்தனரே
    சேதம் ஏதும் அணுகிடாமல்
    காத்த தேவனைத் துதித்திடுவோம்

    காரிருள் போன்ற வேளையில்
    பாரில் நம்மைத் தேற்றினாரே
    நம்பினோரைத் தாங்கும் தேவன்
    இன்றும் என்றுமாய் துதித்திடுவோம்

    பஞ்சைப் போல் வெண்மை ஆகிட
    பாவம் யாவும் நீக்கினாரே
    சொந்த இரத்தம் சிந்தி நம்மை
    மீட்ட தேவனைத் துதித்திடுவோம்

    கட்டுகள் யாவும் அறுத்துமே
    கண்ணீர் கவலை அகற்றினாரே
    துதியின் ஆடை அருளிச் செய்த
    தேவ தேவனைத் துதித்திடுவோம்

    வானத்தில் இயேசு தோன்றிடுவார்
    ஆயத்தமாகி ஏகிடுவோம்
    அன்பர் இயேசு சாயல் அடைந்து
    என்றும் மகிழ்ந்தே வாழ்த்திடுவோம்


    Thuthi geethame padiye Lyrics in English
    thuthi geethamae paatiyae
    vaalththi vanangiduvom
    jothiyin thaevanaam
    Yesuvaip panninthiduvom

    thanthaip pol nammaith thaangiyae
    tholil aenthi sumanthanarae
    setham aethum anukidaamal
    kaaththa thaevanaith thuthiththiduvom

    kaarirul ponta vaelaiyil
    paaril nammaith thaettinaarae
    nampinoraith thaangum thaevan
    intum entumaay thuthiththiduvom

    panjaip pol vennmai aakida
    paavam yaavum neekkinaarae
    sontha iraththam sinthi nammai
    meetta thaevanaith thuthiththiduvom

    kattukal yaavum aruththumae
    kannnneer kavalai akattinaarae
    thuthiyin aatai arulich seytha
    thaeva thaevanaith thuthiththiduvom

    vaanaththil Yesu thontiduvaar
    aayaththamaaki aekiduvom
    anpar Yesu saayal atainthu
    entum makilnthae vaalththiduvom

  • Thuthi Ganam Seluthukirom துதி கனம் செலுத்துகிறோம்

    துதி கனம் செலுத்துகிறோம்
    திரியேக தேவனுக்கே
    ஆராதனை நாயகரே
    என்றென்றும் புகழ் உமக்கே

    பரிசுத்தரே பரம பிதாவே
    பரலோக ராஜாவே – இருள் ஏதும்
    பாவமேதும் இல்லாத தூயவரே

    பேரறிவும் ஞானமும் நீரே
    ஆலோசனை கர்த்தர் நீரே – யோசனையில்
    பெரியவரே மறைபொருள் உமக்கில்லையே

    சர்வலோக நீதிபதியே பூமியின் ராஜாவே
    நீதியோடும் நிதானத்தோடும்
    நியாயங்கள் தீர்ப்பவரே

    என்னுயிராய் இருப்பவர் நீரே
    என் பெலன் சுகம் நீரே – என் வழியே
    சத்தியமே உம்மாலே வாழ்கிறேன்


    Thuthi ganam seluthukirom Lyrics in English
    thuthi kanam seluththukirom
    thiriyaeka thaevanukkae
    aaraathanai naayakarae
    ententum pukal umakkae

    parisuththarae parama pithaavae
    paraloka raajaavae – irul aethum
    paavamaethum illaatha thooyavarae

    paerarivum njaanamum neerae
    aalosanai karththar neerae – yosanaiyil
    periyavarae maraiporul umakkillaiyae

    sarvaloka neethipathiyae poomiyin raajaavae
    neethiyodum nithaanaththodum
    niyaayangal theerppavarae

    ennuyiraay iruppavar neerae
    en pelan sukam neerae – en valiyae
    saththiyamae ummaalae vaalkiraen

  • Thuthi Ganam Magimai Ellam துதி கனம் மகிமை எல்லாம்

    துதி கனம் மகிமை எல்லாம்
    நம் இயேசு ராஜாவுக்கே

    தூதர்களே துதியுங்கள்
    தூதசேனையே துதியுங்கள்
    சூரிய சந்திரரே துதியுங்கள்
    பிரகாச நட்சத்திரமே துதியுங்கள்

    வானாதி வானங்களே துதியுங்கள்
    ஆகாய மண்டலமே துதியுங்கள்
    தண்ணீர் ஆழங்களே துதியுங்கள்
    பூமியிலுள்ளவையே துதியுங்கள்

    அக்கினி கல்மழையே துதியுங்கள்
    மூடுபனி பெறுங்காற்றே துதியுங்கள்
    மலைகள் மேடுகளே துதியுங்கள்
    பறவை பிராணிகளே துதியுங்கள்

    வாலிபர் கன்னியரே துதியுங்கள்
    பெரியோர் முதியோரே துதியுங்கள்
    பிள்ளைகளே மகிழ்ந்து துதியுங்கள்- நாம்
    இயேசுவை என்றுமே துதித்திடுவோம்


    Thuthi ganam magimai ellam Lyrics in English
    thuthi kanam makimai ellaam
    nam Yesu raajaavukkae

    thootharkalae thuthiyungal
    thoothasenaiyae thuthiyungal
    sooriya santhirarae thuthiyungal
    pirakaasa natchaththiramae thuthiyungal

    vaanaathi vaanangalae thuthiyungal
    aakaaya manndalamae thuthiyungal
    thannnneer aalangalae thuthiyungal
    poomiyilullavaiyae thuthiyungal

    akkini kalmalaiyae thuthiyungal
    moodupani perungaatte thuthiyungal
    malaikal maedukalae thuthiyungal
    paravai piraannikalae thuthiyungal

    vaalipar kanniyarae thuthiyungal
    periyor muthiyorae thuthiyungal
    pillaikalae makilnthu thuthiyungal- naam
    Yesuvai entumae thuthiththiduvom

  • Thuthi Eduthal Sathan Oduvan துதி எடுத்தால் சாத்தான் ஓடுவான்

    துதி எடுத்தால் சாத்தான் ஓடுவான்
    முறுமுறுத்தால் திரும்பி வருவான்
    துதித்துப் பாடி மதிலை இடிப்போம்
    மகிழ்ந்து பாடி எரிகோ பிடிப்போம்

    1. டேவிட்ட பாடினான் சவுலுக்கு விடுதலை
      கலக்கம் நீங்கியது ஆறுதல் வந்தது
    2. துதிக்கும் தாவீதுக்கோ கொஞ்சமும் பயமில்லை
      விசுவாச வார்த்தையால் கோலியாத்தை முறியடிப்போம்
    3. ஆடுகள் மேய்த்தவன் அரசனாய் மாறினான்
      ஆராதனை வீரனுக்கு Promotion நிச்சயம்
    4. மீனின் வயிற்றிலே யோனா துதித்தான்
      கட்டளை பிறந்தது போனான் நினிவே
    5. வாயிலே எக்காளம் கையிலே திருவசனம்
      சுயத்தை உடைத்து ஜெயத்தை எடுப்போம்
    6. கர்த்தரை நம்புவோம் அவர்நம்மை தாங்குவர்
      வார்த்தையை நம்புவோம் வருமே விடுதலை
    7. பெராக்காவில் கூடுவோம் நன்றி செலுத்துவோம்
      கர்த்தர் நல்லவர் கிருபை உள்ளவ

    Thuthi Eduthal Sathan Oduvan Lyrics in English
    Thuthi Eduthal Sathan Oduvan
    thuthi eduththaal saaththaan oduvaan
    murumuruththaal thirumpi varuvaan
    thuthiththup paati mathilai itippom
    makilnthu paati eriko pitippom

    1. taevitta paatinaan savulukku viduthalai
      kalakkam neengiyathu aaruthal vanthathu
    2. thuthikkum thaaveethukko konjamum payamillai
      visuvaasa vaarththaiyaal koliyaaththai muriyatippom
    3. aadukal maeyththavan arasanaay maarinaan
      aaraathanai veeranukku Promotion nichchayam
    4. meenin vayittilae yonaa thuthiththaan
      kattalai piranthathu ponaan ninivae
    5. vaayilae ekkaalam kaiyilae thiruvasanam
      suyaththai utaiththu jeyaththai eduppom
    6. karththarai nampuvom avarnammai thaanguvar
      vaarththaiyai nampuvom varumae viduthalai
    7. peraakkaavil kooduvom nanti seluththuvom
      karththar nallavar kirupai ullavar
  • Thuthi Allaelooyaa Paaduvom துதி அல்லேலூயா பாடுவோம்

    துதி அல்லேலூயா பாடுவோம் (2)
    துதி அல்லேலூயா (2)
    துதி அல்லேலூயா பாடுவோம்

    வேகமே இயேசு வருவார் (2)
    வேகமே இயேசு (2)
    வேகமே இயேசு வருவார்
    இராஜாதிராஜா இயேசு தான் (2)
    இராஜாதிராஜா (2)
    இராஜாதிராஜா இயேசு தான்


    Thuthi Allaelooyaa Paaduvom Lyrics in English
    thuthi allaelooyaa paaduvom (2)
    thuthi allaelooyaa (2)
    thuthi allaelooyaa paaduvom

    vaekamae Yesu varuvaar (2)
    vaekamae Yesu (2)
    vaekamae Yesu varuvaar
    iraajaathiraajaa Yesu thaan (2)
    iraajaathiraajaa (2)
    iraajaathiraajaa Yesu thaan

  • Thunpamaana Vaelaiyil துன்பமான வேளையில்

    துன்பமான வேளையில் இன்பமானவேளையில்
    கஷ்டமான பாதையில் களிப்பானநேரத்தில்
    என் இயேசு என்னோடு இருக்கின்றாரே
    அவரே என் கன்மலை என் கோட்டையுமானார்
    எந்தன் இயேசுவே -3

    1. நான் நம்பும் கன்மலை என்றும்
      அவரை நான் சார்ந்திடுவேன்
      அவரை நான் என்றும் சார்ந்திடுவேன்… (3)
    2. கலங்கினவேளையில் கண்ணீர்மத்தியில்
      வியாதியின் பாதையில் புலம்பலின் நேரத்தில்
      அழாதே என் மகனே, உன்னை விடுவிப்பாரே
      நீ நம்பும் தேவன் உன்னை கைவிடாரே
      எந்தன் இயேசுவே -3 (நான் நம்பும்)
    3. ஊழியப்பாதையில் சோர்வானநேரத்தில்
      பணக்கஷ்டம் வந்தாலும், சபைவளராவிட்டாலும்
      திடன்கொள் மனமே கலங்கிடாதே
      உன்னை அழைத்தவர் உன்னை காத்திடுவார்
      எந்தன் இயேசுவே -3 (நான் நம்பும்)

    Thunpamaana Vaelaiyil Lyrics in English
    thunpamaana vaelaiyil inpamaanavaelaiyil
    kashdamaana paathaiyil kalippaananaeraththil
    en Yesu ennodu irukkintarae
    avarae en kanmalai en kottaைyumaanaar
    enthan Yesuvae -3

    1. naan nampum kanmalai entum
      avarai naan saarnthiduvaen
      avarai naan entum saarnthiduvaen… (3)
    2. kalanginavaelaiyil kannnneermaththiyil
      viyaathiyin paathaiyil pulampalin naeraththil
      alaathae en makanae, unnai viduvippaarae
      nee nampum thaevan unnai kaividaarae
      enthan Yesuvae -3 (naan nampum)
    3. ooliyappaathaiyil sorvaananaeraththil
      panakkashdam vanthaalum, sapaivalaraavittalum
      thidankol manamae kalangidaathae
      unnai alaiththavar unnai kaaththiduvaar
      enthan Yesuvae -3 (naan nampum)
  • Thunpam Unnai Szhnthalaik துன்பம் உன்னைச் சூழ்ந்தலைக்

    துன்பம் உன்னைச் சூழ்ந்தலைக் கழித்தாலும்
    இன்பம் இழந்தேன் என்றெண்ணி சோர்ந்தாலும்
    எண்ணிப்பார் நீ பெற்ற பேராசீர்வாதம்
    கர்த்தர் செய்த யாவும் வியப்பை தரும்

    எண்ணிப்பார் நீ பெற்ற பாக்கியங்கள்
    கர்த்தர் செய்த நன்மைகள் யாவும்
    ஆசீர்வாதம்! எண்ணு ஒவ்வொன்றாய்
    கர்த்தர் செய்த யாவும் வியப்பைத் தரும்

    கவலைச்சுமை நீ சுமக்கும் போதும்
    சிலுவை உனக்கு பளுவாகும் போதும்
    எண்ணிப்பார் நீ பெற்ற பேராžர்வாதம்
    கர்த்தர் செய்த யாவும் வியப்பை தரும்– எண்ணி

    நிலம் பொன்னுள்ளோரை நீ பார்க்கும் போது
    நினை கிறிஸ்துவின் ஐசுவரியம் உண்டுனக்கு
    பணங்கொள்ளா பேராசீர்வாதத்தைப் பார்
    பரலோக பொக்கிஷமும் வீடும் பார் – எண்ணி

    அகோரத் துன்பங்கள் உன்னைச் சூழ்ந்தாலும்
    அதைரியப்படாதே கர்த்தர் உன் பக்கம்
    அநேகமாம் நீ பெற்ற சிலாக்கியங்கள்
    தூதர் உன்னை தேற்றுவார் பிரயாணத்தில் – எண்ணி


    Thunpam Unnai Szhnthalaik Lyrics in English
    thunpam unnaich soolnthalaik kaliththaalum
    inpam ilanthaen entennnni sornthaalum
    ennnnippaar nee petta paeraaseervaatham
    karththar seytha yaavum viyappai tharum

    ennnnippaar nee petta paakkiyangal
    karththar seytha nanmaikal yaavum
    aaseervaatham! ennnu ovvontay
    karththar seytha yaavum viyappaith tharum

    kavalaichchumai nee sumakkum pothum
    siluvai unakku paluvaakum pothum
    ennnnippaar nee petta paeraažrvaatham
    karththar seytha yaavum viyappai tharum- ennnni

    nilam ponnullorai nee paarkkum pothu
    ninai kiristhuvin aisuvariyam unndunakku
    panangaொllaa paeraaseervaathaththaip paar
    paraloka pokkishamum veedum paar – ennnni

    akorath thunpangal unnaich soolnthaalum
    athairiyappadaathae karththar un pakkam
    anaekamaam nee petta silaakkiyangal
    thoothar unnai thaettuvaar pirayaanaththil – ennnni