Category: Tamil Worship Songs Lyrics

  • Thuthipaen Thuthipaen Devanai துதிப்பேன் துதிப்பேன் தேவனை

    துதிப்பேன் துதிப்பேன் தேவனை
    துதிகள் மத்தினில் வசிப்பபோரை – 2
    அதிசயமானவரை அதிலிமே நானவரை – 2
    – துதிப்பேன்

    1. கடந்த துன்பத்தின் காலங்களில்
      அனடந்த ஆறா துயரங்களில் – 2
      ஆறுதல் தேறுதல் அளித்திட்டார்
      மாறாத இயேசுக் ஆனந்தம் – 2
      – துதிப்பேன்
    2. இன்றையதினம் வரை காத்திரே
      எல்லோரையும் கூட்டி சேர்தீரே – 2
      நின் கிருபையால் கடந்துவந்தோம்
      அன்பே ஆருயிரே ஆனந்தம் – 2
      – துதிப்பேன்
    3. ஆனந்தமே பரமானந்தமே
      அண்ணலை அண்டினோர்கானந்தமே – 2
      அல்லேலுயா உம்க்கல்லேலுயா
      எல்லா நாளும் உம்க்கல்லேலுயா – 2
      – துதிப்பேன்

    Thuthipaen Thuthipaen Devanai Lyrics in English
    thuthippaen thuthippaen thaevanai
    thuthikal maththinil vasippaporai – 2
    athisayamaanavarai athilimae naanavarai – 2

    • thuthippaen
    1. kadantha thunpaththin kaalangalil
      anadantha aaraa thuyarangalil – 2
      aaruthal thaeruthal aliththittar
      maaraatha Yesuk aanantham – 2
    • thuthippaen
    1. intaiyathinam varai kaaththirae
      elloraiyum kootti sertheerae – 2
      nin kirupaiyaal kadanthuvanthom
      anpae aaruyirae aanantham – 2
    • thuthippaen
    1. aananthamae paramaananthamae
      annnalai anntinorkaananthamae – 2
      allaeluyaa umkkallaeluyaa
      ellaa naalum umkkallaeluyaa – 2
    • thuthippaen
  • Thuthikku Paathirar Enthan துதிக்குப் பாத்திரரே

    துதிக்குப் பாத்திரரே
    எந்தன் துணையாளரே
    ஆபத்து காலத்தில் அடைக்கலமே
    ஆதரவே என் அனுகூலமே

    உம்மை ஆராதனை செய்கிறேன்
    உம்மை ஆராதனை செய்கிறேன்
    உன்னதரே உயர்ந்தவரே
    உம்மையே ஆராதிப்பேன்

    யெகோவா ஷாலோம் நீரே
    எந்தன் சமாதானமே
    நித்திய மகிழ்ச்சி எனக்கு தந்தீர்
    சஞ்சலம் தவிப்பு நீக்கிவிட்டீர்

    யெகோவா ஷம்மா நீரே
    என்னோடு இருப்பவரே
    என்ன வந்தாலும் கலங்கிடேனே
    அப்பா நீர் என்னோடு இருப்பதனால்

    யெகோவா நிசி நீரே
    எந்தன் ஜெயக் கொடியே
    மனம் மகிழ்ந்து பாடிடுவேன்
    மகிமையாய் நீர் வெற்றி சிறந்தீர்


    Thuthikku paathirar enthan Lyrics in English
    thuthikkup paaththirarae
    enthan thunnaiyaalarae
    aapaththu kaalaththil ataikkalamae
    aatharavae en anukoolamae

    ummai aaraathanai seykiraen
    ummai aaraathanai seykiraen
    unnatharae uyarnthavarae
    ummaiyae aaraathippaen

    yekovaa shaalom neerae
    enthan samaathaanamae
    niththiya makilchchi enakku thantheer
    sanjalam thavippu neekkivittir

    yekovaa shammaa neerae
    ennodu iruppavarae
    enna vanthaalum kalangitaenae
    appaa neer ennodu iruppathanaal

    yekovaa nisi neerae
    enthan jeyak kotiyae
    manam makilnthu paadiduvaen
    makimaiyaay neer vetti sirantheer

  • Thuthikkiroem Ummai துதிக்கிறோம் உம்மை

    1.துதிக்கிறோம் உம்மை – வல்ல பிதாவே
    துத்தியம் செய்வோம் – உமை மா அரசே
    தோத்ரம் உம் மாட்சிமைக்கே – பரனே
    துந்துமி மாட்சிமைக்கே – பிதாவே.

    2.சுதனே யிரங்கும் – புவியோர் கடனைச்
    சுமந்ததைத் தீர்த்த – தூயசெம்மறியே,
    சுத்தா ஜெபங்கேளும் – பரன்வலத்
    தோழா ஜெபங்கேளும் – கிறிஸ்தே.

    3.நித்தியபிதாவின் மகிமையில் – நீரே,
    நிமலாவியினோ – டாளுகிறீரே,
    நிதமேகார்ச்சனையே – உன்னத
    நேயருக் கர்ச்சனையே – ஆமேன்


    Thuthikkiroem Ummai – Valla Pithaavae Lyrics in English
    1.thuthikkirom ummai – valla pithaavae
    thuththiyam seyvom – umai maa arase
    thothram um maatchimaikkae – paranae
    thunthumi maatchimaikkae – pithaavae.

    2.suthanae yirangum – puviyor kadanaich
    sumanthathaith theerththa – thooyasemmariyae,
    suththaa jepangaelum – paranvalath
    tholaa jepangaelum – kiristhae.

    3.niththiyapithaavin makimaiyil – neerae,
    nimalaaviyino – daalukireerae,
    nithamaekaarchchanaiyae – unnatha
    naeyaruk karchchanaiyae – aamaen

  • Thuthikkenrum Paaththirarae துதிக்கென்றும் பாத்திரரே

    தேவனைத் துதிப்போம்

    துதிக்கென்றும் பாத்திரரே பரிசுத்தமானவரே
    துதிகளின் மத்தியினில் வாசம் செய்பவரே

    ஆ! அல்லேலூயா – 3
    ஆமென் அல்லேலூயா!

    1. உண்மையும் நீதியும் அன்பும் கிருபையும் என்றும் நிறைந்தவரே
      பரிவும் இரக்கமும்நீடிய பொறுமையும் என்றும் உடையவரே
      விசுவாசத்தின் துவக்கமும் முடிவுமானவரே
    2. தாழ்வில் எம்மை நினைத்து அனைத்து தூக்கி நிறுத்தினீரே
      உள்ளங் கையினில் எம்மை வரைந்து என்றென்றும் காப்பவ

    Thuthikkenrum Paaththirarae Lyrics in English
    thaevanaith thuthippom

    thuthikkentum paaththirarae parisuththamaanavarae
    thuthikalin maththiyinil vaasam seypavarae

    aa! allaelooyaa – 3
    aamen allaelooyaa!

    1. unnmaiyum neethiyum anpum kirupaiyum entum nirainthavarae
      parivum irakkamumneetiya porumaiyum entum utaiyavarae
      visuvaasaththin thuvakkamum mutivumaanavarae
    2. thaalvil emmai ninaiththu anaiththu thookki niruththineerae
      ullang kaiyinil emmai varainthu ententum kaappava
  • Thuthikirom Ummai துதிக்கிறோம் உம்மை

    துதிக்கிறோம் உம்மை வல்லபிதாவே
    துத்தியம் செய்வோம் உமை மா அரசே
    தோத்ரம் உம் மாட்சிமைக்கே பரனே
    துந்துமி மாட்சிமைக்கே பிதாவே

    சுதனே யிரங்கும் புவியோர் கடனைச்
    சுமந்ததைத் தீர்த்த தூயசெம்மறியே
    சுத்தா ஜெபங்கேளும் பரன்வலத்
    தோழா ஜெபங்கேளும் கிறிஸ்தே

    நித்யபிதாவின் மகிமையில் நீரே
    நிமலாவியினோ டாளுகிறீரே
    நித மேகார்ச்சனையே உன்னத
    நேயருக் கர்ச்சனையே ஆமேன்


    Thuthikirom ummai Lyrics in English
    thuthikkirom ummai vallapithaavae
    thuththiyam seyvom umai maa arase
    thothram um maatchimaikkae paranae
    thunthumi maatchimaikkae pithaavae

    suthanae yirangum puviyor kadanaich
    sumanthathaith theerththa thooyasemmariyae
    suththaa jepangaelum paranvalath
    tholaa jepangaelum kiristhae

    nithyapithaavin makimaiyil neerae
    nimalaaviyino daalukireerae
    nitha maekaarchchanaiyae unnatha
    naeyaruk karchchanaiyae aamaen

  • Thuthikinrom Thuthi Padal துதிக்கின்றோம் துதி பாடல் பாடி

    துதிக்கின்றோம் துதி பாடல் பாடி
    தூயாதி தூயவரை
    கோடி ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம்
    ஸ்தோத்திரமே எந்நாளும் துதி துதியே

    கோட்டையும் குப்பை மேடாகுமே
    துதிக்கின்ற வேளையிலே
    எரிகோ போன்ற சூழ்நிலையும்
    மாறிடும் துதிக்கும்போது

    சேனைகள் சிதறியே ஓடிடுமே
    துதிக்கின்ற வேளையிலே
    யோசபாத்தின் சூழ்நிலையும்
    மாறிடும் துதிக்கும் போது

    சிறைச்சாலை கதவுகள் திறந்திடுமே
    துதிக்கின்ற வேளையிலே
    கடுமையான சூழ்நிலையும்
    மாறிடும் துதிக்கும்போது


    Thuthikinrom thuthi padal Lyrics in English
    thuthikkintom thuthi paadal paati
    thooyaathi thooyavarai
    koti sthoththiram sthoththiram
    sthoththiramae ennaalum thuthi thuthiyae

    kottaைyum kuppai maedaakumae
    thuthikkinta vaelaiyilae
    eriko ponta soolnilaiyum
    maaridum thuthikkumpothu

    senaikal sithariyae odidumae
    thuthikkinta vaelaiyilae
    yosapaaththin soolnilaiyum
    maaridum thuthikkum pothu

    siraichchaாlai kathavukal thiranthidumae
    thuthikkinta vaelaiyilae
    kadumaiyaana soolnilaiyum
    maaridum thuthikkumpothu

  • Thuthikal Enkal Arssanaip Puukkal துதிகள் எங்கள் அர்ச்சனைப் பூக்கள்

    துதிகள் எங்கள் அர்ச்சனைப் பூக்கள்
    தோத்திரங்கள் வாசனை தூபம்
    கேட்போர் பயந்து நடுங்கிடுவார்
    கர்த்தர் தான் மெய்தேவன் என்பார்

    1. கர்த்தர் எனது நம்பிக்கை அவர் செயல்கள் அதிசயம்
      அவரது யோசனை ஆயிரம் விவரிக்க முடியாது
      எண்ணில் அடங்காது இதை நம்பினால் பாக்கியம்
    2. கர்த்தர் எனது மகிமை அவர் கட்டளை உன்னதம்
      நெஞ்சம் எல்லாம் நிறைந்திடும் செய்வதெல்லாம் வாய்க்கும்
      கேட்பதெல்லாம் கிடைக்கும் இது எந்தனின் சுதந்திரம்
    3. கர்த்தர் எனது பிரியம் என் நினைவாய் இருப்பவர்
      நானோ சிறுவன் எளியவன் எனக்கும் வாழ்வளித்தார்
      என்னை உயர்த்தினார் இதை எப்படி சொல்லுவேன்?

    Thuthikal Enkal Arssanaip Puukkal Lyrics in English
    thuthikal engal archchanaip pookkal
    thoththirangal vaasanai thoopam
    kaetpor payanthu nadungiduvaar
    karththar thaan meythaevan enpaar

    1. karththar enathu nampikkai avar seyalkal athisayam
      avarathu yosanai aayiram vivarikka mutiyaathu
      ennnnil adangaathu ithai nampinaal paakkiyam
    2. karththar enathu makimai avar kattalai unnatham
      nenjam ellaam nirainthidum seyvathellaam vaaykkum
      kaetpathellaam kitaikkum ithu enthanin suthanthiram
    3. karththar enathu piriyam en ninaivaay iruppavar
      naano siruvan eliyavan enakkum vaalvaliththaar
      ennai uyarththinaar ithai eppati solluvaen?
  • Thuthigalin Mathiyil Vaasam Seyum Senaikalin துதிகளின் மத்தியில் வாசம் செய்யும்

    துதிகளின் மத்தியில் வாசம் செய்யும்

    1. துதிகளின் மத்தியில் வாசம் செய்யும் சேனைகளின் தேவன்
      தாழ்வில் நம்மை நினைத்த அவரை வாழ்வில் போற்றிடுவோம்

    அல்லேலூயா அல்லேலூயா
    ஆரவாரம் செய்வோம்

    1. எரிகோவின் மதிலும் இடிந்து விழுந்தது துதியின் ஆயுதத்தால்
      சாத்தான் சேனை பயந்து நடுங்கிடும் துதியின் முழக்கத்தினால்
    2. பவுலும் சீலாவும் சிறையில் துதித்தனர் பாடுகள் மத்தியிலும்
      மீட்கப்பட்டோர் சீயோனில் பாடுவார் துதியின் புதுப்பாடல்
    3. மௌனத்தில் இறங்கும் மரித்தவர் எவரும் துதிக்க முடியாதே
      தேகத்தில் ஆவி உள்ளவரை துதித்தே ஆராதிப்போம்

    Thuthigalin Mathiyil Vaasam Seyum Senaikalin Lyrics in English

    thuthikalin maththiyil vaasam seyyum

    1. thuthikalin maththiyil vaasam seyyum senaikalin thaevan
      thaalvil nammai ninaiththa avarai vaalvil pottiduvom

    allaelooyaa allaelooyaa
    aaravaaram seyvom

    1. erikovin mathilum itinthu vilunthathu thuthiyin aayuthaththaal
      saaththaan senai payanthu nadungidum thuthiyin mulakkaththinaal
    2. pavulum seelaavum siraiyil thuthiththanar paadukal maththiyilum
      meetkappattaோr seeyonil paaduvaar thuthiyin puthuppaadal
    3. maunaththil irangum mariththavar evarum thuthikka mutiyaathae
      thaekaththil aavi ullavarai thuthiththae aaraathippom
  • Thuthigalil Vasam Seiyum துதிகளில் வாசம் செய்யும்

    துதிகளில் வாசம் செய்யும்
    எங்கள் தூயாதி தூயரே – உம்மை
    துதிக்கிறோம் உம்மை தொழுகிறோம்
    நீர் ஒருவரே பாத்திரர்

    உம்மை பாடி போற்றுவோம்
    உந்தன் நாமம் உயர்த்துவோம்
    உமக்கே துதிகள் செலுத்துகிறோம்
    உம் பாதம் தாழ்ந்து பணிகின்றோம்

    என் வாழ்வில் நீர் செய்த
    நன்மைகள் ஏராளம் ஏராளம்
    அதை எண்ணி நான் உம்மை துதித்திட
    என் நாட்கள் போதாதே
    நீர் செய்த நன்மை நினைக்கின்றேன்
    உள்ளம் நிறைந்து துதிக்கின்றேன்

    என்மீது நீர் கொண்ட அன்பினை
    உம் சிலுவையில் அறிந்தேன்
    எனக்காய் நீர்பட்ட அடிகளில்
    உம் நேசத்தை உணர்ந்தேன்
    உம் சிலுவையை நோக்கி பார்க்கின்றேன்
    உம் அன்பை நினைத்து துதிக்கின்றேன்

    சோர்ந்து போன வேளைகளில்
    புதிய பெலன் தந்தீர்
    வறண்டு போன எந்தன் வாழ்க்கையில்
    உம் ஜீவனை தந்தீர்
    உம் பாதம் விழுந்து பணிகின்றேன்
    என் வாழ்வை உமக்கு தருகின்றேன்


    Thuthigalil vasam seiyum Lyrics in English
    thuthikalil vaasam seyyum
    engal thooyaathi thooyarae – ummai
    thuthikkirom ummai tholukirom
    neer oruvarae paaththirar

    ummai paati pottuvom
    unthan naamam uyarththuvom
    umakkae thuthikal seluththukirom
    um paatham thaalnthu pannikintom

    en vaalvil neer seytha
    nanmaikal aeraalam aeraalam
    athai ennnni naan ummai thuthiththida
    en naatkal pothaathae
    neer seytha nanmai ninaikkinten
    ullam nirainthu thuthikkinten

    enmeethu neer konnda anpinai
    um siluvaiyil arinthaen
    enakkaay neerpatta atikalil
    um naesaththai unarnthaen
    um siluvaiyai Nnokki paarkkinten
    um anpai ninaiththu thuthikkinten

    sornthu pona vaelaikalil
    puthiya pelan thantheer
    varanndu pona enthan vaalkkaiyil
    um jeevanai thantheer
    um paatham vilunthu pannikinten
    en vaalvai umakku tharukinten

  • Thuthigalal Avarai Uyara Uyarthuven துதிகளால் அவரை உயர உயர்த்துவேன்

    துதிகளால் அவரை உயர உயர்த்துவேன் -3
    சாத்தானை காலின் கீலே மிதித்திட

    1. எதற்கு நீ அவரை உயர்த்துவாய்
      சாத்தானை காலின் கீலே மிதித்திட
    2. எதற்கு நீ அவரை ஆராதிப்பாய்
      சாத்தானை காலின் கீலே மிதித்திட

    Thuthigalal Avarai Uyara Uyarthuven – துதிகளால் அவரை உயர Lyrics in English
    Thuthigalal Avarai Uyara Uyarthuven
    thuthikalaal avarai uyara uyarththuvaen -3
    saaththaanai kaalin geelae mithiththida

    1. etharku nee avarai uyarththuvaay
      saaththaanai kaalin geelae mithiththida
    2. etharku nee avarai aaraathippaay
      saaththaanai kaalin geelae mithiththida