Category: Tamil Worship Songs Lyrics

  • Thuuymai Pera Natu Karththar Pathamae தூய்மை பெற நாடு கர்த்தர் பாதமே

    1. தூய்மை பெற நாடு கர்த்தர் பாதமே
      நிலைத்தவர் வார்த்தை உட்கொள்ளென்றுமே
      கூடி பக்தரோடு சோர்ந்தோர் தாங்குவாய்
      யாவிலுமே தெய்வ தயை நாடுவாய்
    2. தூய்மை பெற நாடு லோகக்கோஷ்டத்தில்
      தனித்திரு நாளும் அவர் பாதத்தில்
      இயேசுவைப் போலாவாய், நோக்கின் அவரை
      பார்ப்போர் உன்னில் காண்பார் அவர் சாயலை
    3. தூய்மை பெற நாடு கர்த்தர் நடத்த
      என்ன நேரிட்டாலும் அவர்பின் செல்ல
      இன்பம் துன்பம் நேர்ந்தும் விடாய் அவரை
      நோக்கியவர் வாக்கில் வைப்பாய் நம்பிக்கை
    4. தூய்மை பெற நாடு ஆத்மா அமர்ந்து,
      சிந்தை செய்கை யாவும் அவர்க்குட்பட்டு,
      அன்பின் ஜீவ ஊற்றைச் சேர்ந்து ருசிக்க
      முற்றும் தூய்மையாவாய் விண்ணில் வசிக்

    Thuuymai Pera Natu Karththar Pathamae Lyrics in English

    1. thooymai pera naadu karththar paathamae
      nilaiththavar vaarththai utkollentumae
      kooti paktharodu sornthor thaanguvaay
      yaavilumae theyva thayai naaduvaay
    2. thooymai pera naadu lokakkoshdaththil
      thaniththiru naalum avar paathaththil
      Yesuvaip polaavaay, Nnokkin avarai
      paarppor unnil kaannpaar avar saayalai
    3. thooymai pera naadu karththar nadaththa
      enna naerittalum avarpin sella
      inpam thunpam naernthum vidaay avarai
      Nnokkiyavar vaakkil vaippaay nampikkai
    4. thooymai pera naadu aathmaa amarnthu,
      sinthai seykai yaavum avarkkutpattu,
      anpin jeeva oottaைch sernthu rusikka
      muttum thooymaiyaavaay vinnnnil vasik
  • Thuuyathi Thuuyavarae Umathu Pukazhai தூயாதி தூயவரே உமது புகழை நான் பாடுவேன்

    தூயாதி தூயவரே உமது புகழை, நான் பாடுவேன்
    பாரில் எனக்கு வேறென்ன வேண்டும்
    உயிருள்ள வரை நின் புகழ் பாட வேண்டும் – தூயாதி

    1. சீடரின் கால்களைக் கழுவினவர்
      செந்நீரால் என்னுள்ளம் கழுவிடுமே!
    2. பாரோரின் நோய்களை நீக்கினவர்
      பாவி என் பாவ நோய் நீக்கினீரே!
    3. துயரங்கள் பாரினில் அடைந்தவரே
      துன்பங்கள் தாங்கிட பெலன் தாருமே!
    4. பரலோகில் இடமுண்டு என்றவரே
      பரிவாக எனைச் சேர்க்க வேகம் வாருமே

    Thuuyathi Thuuyavarae Umathu Pukazhai, Lyrics in English
    thooyaathi thooyavarae umathu pukalai, naan paaduvaen
    paaril enakku vaeraெnna vaenndum
    uyirulla varai nin pukal paada vaenndum – thooyaathi

    1. seedarin kaalkalaik kaluvinavar
      senneeraal ennullam kaluvidumae!
    2. paarorin Nnoykalai neekkinavar
      paavi en paava Nnoy neekkineerae!
    3. thuyarangal paarinil atainthavarae
      thunpangal thaangida pelan thaarumae!
    4. paralokil idamunndu entavarae
      parivaaka enaich serkka vaekam vaarumae
  • Thuuya, Thuuya, Thuuya! Sarvavalla Natha தூய, தூய, தூயா! சர்வவல்ல நாதா

    1. தூய, தூய, தூயா! சர்வவல்ல நாதா!
      தேவரீர்க் கெந்நாளும் சங்கீதம் ஏறுமே
      தூய, தூய, தூயா! மூவரான ஏகா!
      காருணியரே, தூய திரியேகரே!
    2. தூய, தூய, தூயா! அன்பர் சூழ நின்று
      தெய்வ ஆசனமுன்னர் தம் கிரீடம் வைப்பரே,
      கேருபீம் சேராபீம் தாழ்ந்து போற்றப்பெற்று,
      இன்றென்றும் வீற்றாள்வீர், அநாதியே!
    3. தூய, தூய, தூயா! ஜோதி பிரகாசா,
      பாவக் கண்ணால் உந்தன் மாண்பைக் காண யார் வல்லோர்?
      நீரே தூய தூயர், மனோவாக்குக் கெட்டா
      மாட்சிமை, தூய்மை, அன்பும் நிறைந்தோர்,
    4. தூய, தூய, தூயா! சர்வவல்ல நாதா!
      வானம் ப+மி ஆழி உம்மை ஸ்தோத்திரிக்குமே,
      தூய, தூய, தூயா! மூவரான ஏகா!
      காருணியரே, தூய திரியேகரே!

    Thuuya, Thuuya, Thuuya! Sarvavalla Natha! Lyrics in English

    1. thooya, thooya, thooyaa! sarvavalla naathaa!
      thaevareerk kennaalum sangaீtham aerumae
      thooya, thooya, thooyaa! moovaraana aekaa!
      kaarunniyarae, thooya thiriyaekarae!
    2. thooya, thooya, thooyaa! anpar soola nintu
      theyva aasanamunnar tham kireedam vaipparae,
      kaerupeem seraapeem thaalnthu pottappettu,
      intentum veettaாlveer, anaathiyae!
    3. thooya, thooya, thooyaa! jothi pirakaasaa,
      paavak kannnnaal unthan maannpaik kaana yaar vallor?
      neerae thooya thooyar, manovaakkuk ketta
      maatchimai, thooymai, anpum nirainthor,
    4. thooya, thooya, thooyaa! sarvavalla naathaa!
      vaanam pa+mi aali ummai sthoththirikkumae,
      thooya, thooya, thooyaa! moovaraana aekaa!
      kaarunniyarae, thooya thiriyaekarae!
  • Thuuya Aaviyanavar Irankum தூய ஆவியானவர் இறங்கும்

    1. தூய ஆவியானவர் இறங்கும்
      துரிதமாக வந்திறங்கும்
      தடையாவையும் தயவாய் நீக்கி இறங்கும்

    பரிசுத்த பிதாவே இறங்கும்
    இயேசுவின் மூலம் இறங்கும்

    1. பல பல வருடங்கள் கழிந்தும்
      பாரினில் இன்னும் இருளும்
      அகவில்லை எனவே நீரே இறங்கும்
    2. ஜெபிப்பவர் பலரையும் எழுப்பும்
      கிறிஸ்தவ சமுகத்தைத் திருத்தும்
      தயாபரனே தயவாய் வேகம் இறங்கும்
    3. ஜந்து கண்டம் வாழும் மனிதர்
      ஜந்து காயம் காண இறங்கும்
      பாடுபட்ட நாதரே இன்றே இறங்கும

    Thuuya Aaviyanavar Irankum Lyrics in English

    1. thooya aaviyaanavar irangum
      thurithamaaka vanthirangum
      thataiyaavaiyum thayavaay neekki irangum

    parisuththa pithaavae irangum
    Yesuvin moolam irangum

    1. pala pala varudangal kalinthum
      paarinil innum irulum
      akavillai enavae neerae irangum
    2. jepippavar palaraiyum eluppum
      kiristhava samukaththaith thiruththum
      thayaaparanae thayavaay vaekam irangum
    3. janthu kanndam vaalum manithar
      janthu kaayam kaana irangum
      paadupatta naatharae inte iranguma
  • Thuupam Poel En Jepankal தூபம் போல் என் ஜெபங்கள்

    தூபம் போல் என் ஜெபங்கள்
    ஏற்றுக் கொள்ளும் ஐயா
    மாலைபலிபோல் என் கைகளை
    உயர்த்தினேன் ஐயா
    உம்மை நோக்கி கதறுகிறேன்
    விரைவாய் உதவி செய்யும்

    1. என் குற்றங்கள் நீர் மனதில் கொண்டால்
      நிலைதிற்க முடியாதையா
      மன்னிப்புத் தருபவரே
      உம்மைத்தான் தேடுகிறேன்
    2. விடியலுக்காய் காத்திருக்கும்
      காவலனைப் பார்க்கிலும்
      என் நெஞ்சம் ஆவலுடன்
      உமக்காய் ஏங்குதையா
    3. என் வாய்க்கு காவல்வையும்
      காத்துக் கொள்ளுமையா
      தீயன எதையுமே – நான்
      நாட விடாதேயும்
    4. என் கண்கள் உம்மைத்தானே
      நோக்கி இருக்கின்றன
      அடைக்கலம் புகந்தேன் – நான்
      அழிய விடாதேயும்
    5. என் கண்ணீரை உம்தோற்பையிலே
      சேர்த்து வைத்திருக்கிறீர்
      அலைச்சல் அனைத்தையும்
      அறிந்து இருக்கிறீர்
    6. இடர் (தடை)களெல்லாம் நீங்கும்வரை
      புகலிடம் நீர்தானையா
      எனக்காய் யாவையுமே
      செய்து முடிப்பவரே

    Thuupam Poel En Jepankal Lyrics in English

    thoopam pol en jepangal
    aettuk kollum aiyaa
    maalaipalipol en kaikalai
    uyarththinaen aiyaa
    ummai Nnokki katharukiraen
    viraivaay uthavi seyyum

    1. en kuttangal neer manathil konndaal
      nilaithirka mutiyaathaiyaa
      mannipputh tharupavarae
      ummaiththaan thaedukiraen
    2. vitiyalukkaay kaaththirukkum
      kaavalanaip paarkkilum
      en nenjam aavaludan
      umakkaay aenguthaiyaa
    3. en vaaykku kaavalvaiyum
      kaaththuk kollumaiyaa
      theeyana ethaiyumae – naan
      naada vidaathaeyum
    4. en kannkal ummaiththaanae
      Nnokki irukkintana
      ataikkalam pukanthaen – naan
      aliya vidaathaeyum
    5. en kannnneerai umthorpaiyilae
      serththu vaiththirukkireer
      alaichchal anaiththaiyum
      arinthu irukkireer
    6. idar (thatai)kalellaam neengumvarai
      pukalidam neerthaanaiyaa
      enakkaay yaavaiyumae
      seythu mutippavarae
  • Thuunkaamal Jepikkum Varum Thaankappaa தூங்காமல் ஜெபிக்கும் வரும் தாங்கப்பா

    தூங்காமல் ஜெபிக்கும் வரும் தாங்கப்பா
    விழித்திருந்து ஜெபிக்கும் வரம் தாங்கப்பா – 2
    நான் தூங்கினால் எதிரி களை விதைப்பான்
    ஜெபம் (ஜெபிக்க) மறந்தால்
    எதிரி ஜெயம் எடுப்பான்
    தூங்காமல்

    1. உடலை ஒடுக்கணும் உணவை குறைக்கணும்
      பேச்சை நிறுத்தணும் பெலத்தில் வளரணும்
    2. அன்னாளை போல கண்ணீரை வடிக்கணும்
      சாமுவேலை (எழுப்புதல்) காணும் வரை
      இதயத்தை ஊற்றணும்
    3. தானியேல் போல துதிக்கணும் ஜெபிக்கணும்
      சிங்கங்களின் வாய்களை தினம் தினம் கட்டணும்
    4. பவுலை போல சிறையிலே ஜெபிக்கணும்
      கதவுகள் திறக்கணும் கட்டுகள் நீங்கணும்
    5. மோசேயை போல மலை மேல் ஏறணும்
      கரங்களை விரிக்கணும் கதறணும் தேசத்திற்காய்

    Thuunkaamal Jepikkum Varum Thaankappaa Lyrics in English

    thoongaamal jepikkum varum thaangappaa
    viliththirunthu jepikkum varam thaangappaa – 2
    naan thoonginaal ethiri kalai vithaippaan
    jepam (jepikka) maranthaal
    ethiri jeyam eduppaan
    thoongaamal

    1. udalai odukkanum unavai kuraikkanum
      paechchaை niruththanum pelaththil valaranum
    2. annaalai pola kannnneerai vatikkanum
      saamuvaelai (elupputhal) kaanum varai
      ithayaththai oottanum
    3. thaaniyael pola thuthikkanum jepikkanum
      singangalin vaaykalai thinam thinam kattanum
    4. pavulai pola siraiyilae jepikkanum
      kathavukal thirakkanum kattukal neenganum
    5. moseyai pola malai mael aeranum
      karangalai virikkanum katharanum thaesaththirkaay
  • Thuthiyungal Devanai துதியுங்கள் நம் தேவனை

    துதியுங்கள் நம் தேவனை
    போற்றுங்கள் நம் ராஜனை
    வாழ்த்துங்கள் நம் கர்த்தனை
    போற்றுவோம் வாழ்த்துவோம்
    இன்றும் என்றென்றுமாய்

    ஆ.. ஆ.. அல்லேலூயா
    ஓ,. ஓ.. ஓசன்னா

    அதிசயம் செய்யும் தேவன் பெரியவர்
    நாம் ஆராதிக்கும் இயேசு நல்லவர்
    நமக்காய் யாவும் செய்து முடித்தார்
    நன்றியோடு ஆராதிப்போம்

    நம் பாவம் போக்கும் ஜீவ தேவன் நல்லவர்
    நம் பாரம் நீக்கும் வல்ல தேவன் சிறந்தவர்
    கண்ணீர் கவலை வியாதி யாவும் மாற்றுவார்
    கரங்களை தட்டி ஆர்ப்பரிப்போம்

    நமக்காய் இரத்தம் சிந்தி மரித்தார்
    மூன்றாம் நாளில் உயிரோடு எழுந்தார்
    நேற்றும் இன்றும் மாறிடா நம் இயேசுவை
    கரங்களை உயர்த்தி துதித்திடுவோம்


    Thuthiyungal Devanai Lyrics in English

    thuthiyungal nam thaevanai
    pottungal nam raajanai
    vaalththungal nam karththanai
    pottuvom vaalththuvom
    intum ententumaay

    aa.. aa.. allaelooyaa
    o,. o.. osannaa

    athisayam seyyum thaevan periyavar
    naam aaraathikkum Yesu nallavar
    namakkaay yaavum seythu mutiththaar
    nantiyodu aaraathippom

    nam paavam pokkum jeeva thaevan nallavar
    nam paaram neekkum valla thaevan siranthavar
    kannnneer kavalai viyaathi yaavum maattuvaar
    karangalai thatti aarpparippom

    namakkaay iraththam sinthi mariththaar
    moontam naalil uyirodu elunthaar
    aettum intum maaridaa nam Yesuvai
    karangalai uyarththi thuthiththiduvom

  • Thuthiyin Devane Thuthikku துதியின் தேவனே துதிக்குப் பாத்திரர்

    துதியின் தேவனே துதிக்குப் பாத்திரர்
    துதிக்கணும் உம்மை துதிக்கணும்
    உள்ளம் ஏங்குதே -துதிக்க விருப்பமே
    துதியின் ஆவியால் நிரப்புமே என்னை
    நிரப்புமே நிரப்புமே ஐயா

    ஆலோசனைக் கர்த்தரே
    அற்புதத்தின் தேவனே -ஆறுதலின்
    தைலமே ஆரோக்யம் அளிப்பீரே

    அநாதி தேவன் நீரே -ஆபத்து
    நேரத்திலே அடைக்கலமானீரே
    ஆதாரம் என்றென்றுமே


    Thuthiyin devane thuthikku Lyrics in English
    thuthiyin thaevanae thuthikkup paaththirar
    thuthikkanum ummai thuthikkanum
    ullam aenguthae -thuthikka viruppamae
    thuthiyin aaviyaal nirappumae ennai
    nirappumae nirappumae aiyaa

    aalosanaik karththarae
    arputhaththin thaevanae -aaruthalin
    thailamae aarokyam alippeerae

    anaathi thaevan neerae -aapaththu
    naeraththilae ataikkalamaaneerae
    aathaaram ententumae

  • Thuthiyin Aadai Aninthu துதியின் ஆடை அணிந்து

    துதியின் ஆடை அணிந்து
    துயரமெல்லாம் மறந்து
    துதித்து மகிழ்ந்திருப்போம் -நம்
    தூயவரில் மகிழ்ந்திருப்போம்

    இந்த நாள் கர்த்தர் தந்த நாள்
    இதிலே களிகூறுவோம்
    புலம்பல் இல்ல இனி அழுகையில்ல
    இன்று புசித்துக் கொடுத்துக் கொண்டாடுவோம்

    துதித்து துதித்து மகிழ்ந்திருந்தால்
    துயரம் அனைத்தும் மறந்திருப்போம்

    கர்த்தருக்குள் நாம் மகிழ்ந்திருப்போம்
    அது தானே நமது பெலன்
    எத்தனையோ நன்மை செய்தவரை
    இன்று ஏற்றிப் போற்றிப் புகழ்ந்திடுவோம்

    நன்றியோடும் புகழ் பாடலோடும்
    அவர் வாசலில் நுழைந்திடுவோம்
    நல்லவரே கிருபையுள்ளவரே
    என்று நாளெல்லாம் உயர்த்திடுவோம்

    புலம்பலுக்கு பதில் ஆனந்தமே
    இன்று ஆனந்தம் ஆனந்தமே
    ஒடுங்கிப் போன ஆவி ஓடிப்போச்சு
    இன்று உற்சாக ஆவி வந்தாச்சு

    துயரத்துக்கு பதில் ஆறுதலே
    இன்று ஆறுதல் ஆறுதலே
    சாம்பலுக்குப் பதில் சிங்காரமே
    இன்று சிங்காரம் சிங்காரமே

    கர்த்தர் தாமே நம்மை உண்டாக்கினார்
    அவரின் ஜனங்கள் நாம்
    அவர் தாமே நம்மை நடத்துகின்றார்
    அவரின் ஆடுகள் நாம்


    Thuthiyin aadai aninthu Lyrics in English
    thuthiyin aatai anninthu
    thuyaramellaam maranthu
    thuthiththu makilnthiruppom -nam
    thooyavaril makilnthiruppom

    intha naal karththar thantha naal
    ithilae kalikooruvom
    pulampal illa ini alukaiyilla
    intu pusiththuk koduththuk konndaaduvom

    thuthiththu thuthiththu makilnthirunthaal
    thuyaram anaiththum maranthiruppom

    karththarukkul naam makilnthiruppom
    athu thaanae namathu pelan
    eththanaiyo nanmai seythavarai
    intu aettip pottip pukalnthiduvom

    nantiyodum pukal paadalodum
    avar vaasalil nulainthiduvom
    nallavarae kirupaiyullavarae
    entu naalellaam uyarththiduvom

    pulampalukku pathil aananthamae
    intu aanantham aananthamae
    odungip pona aavi otippochchu
    intu ursaaka aavi vanthaachchu

    thuyaraththukku pathil aaruthalae
    intu aaruthal aaruthalae
    saampalukkup pathil singaaramae
    intu singaaram singaaramae

    karththar thaamae nammai unndaakkinaar
    avarin janangal naam
    avar thaamae nammai nadaththukintar
    avarin aadukal naam

  • Thuthithuthi Paranranaiye துதிதுதி பரன்றனையே

    துதிதுதி பரன்றனையே – சுகிர்தமாக

    துதிதுதி பரனையே துல்லிய நிர்மலனையே
    கருதரு கரனையே கர்த்தாதி கர்த்தனையே

    இருளிர் ராஜாங்கம்வென்று இரவி யாரணங் கொண்டு
    மருள்வீண்பத்தியினின்று வல்லன் ஜெயித்தாரென்று

    சுவிசேட எக்காளம் தொனித்தவுடன் வேதாளம்
    பவிசை யிழந்த கோலம் பார் இந்த நற்காலம்

    இத்தனை யாண்டாக இயேசுவை நன்றாகப்
    பக்தர்கள் பணிவாகப் பருவாய்ப் போதித்தற்காக

    நேயன் யேசுவைத்தேடி நிதிமவர் பதம் நாடித்
    தூயன்றனைக் கொண்டாடிச் சுபகீதங்களைப் பாடி


    Thuthithuthi Paranranaiye Lyrics in English
    thuthithuthi parantanaiyae – sukirthamaaka

    thuthithuthi paranaiyae thulliya nirmalanaiyae
    karutharu karanaiyae karththaathi karththanaiyae

    irulir raajaangamventu iravi yaaranang konndu
    marulveennpaththiyinintu vallan jeyiththaarentu

    suviseda ekkaalam thoniththavudan vaethaalam
    pavisai yilantha kolam paar intha narkaalam

    iththanai yaanndaaka Yesuvai nantakap
    paktharkal pannivaakap paruvaayp pothiththarkaaka

    naeyan yaesuvaiththaeti nithimavar patham naatith
    thooyantanaik konndaatich supageethangalaip paati