Category: Tamil Worship Songs Lyrics

  • Udaintha Ullathadi Paarunga Yengae உடைந்த உள்ளத்தை பாருங்க எங்கே ஓடுவேன்

    உடைந்த உள்ளத்தை பாருங்க எங்கே ஓடுவேன்
    உடைந்த உள்ளத்தை பாருங்க இயேசு ராஜனே

    1. யாரிடம் சொல்லுவேன்
      யாரிடம் கதறுவேன்
    2. உற்றார் உறவினர்
      பிரிந்து போகையில்
    3. நேசரின் மார்பினிலே
      என்றும் சாய்ந்திடுவேன்
    4. இயேசுவை நம்புவோம்
      தேற்றுவார் உள்ளத்தையே

    Udaintha Ullathadi Paarunga Yengae Lyrics in English

    utaintha ullaththai paarunga engae oduvaen
    utaintha ullaththai paarunga Yesu raajanae

    1. yaaridam solluvaen
      yaaridam katharuvaen
    2. uttaாr uravinar
      pirinthu pokaiyil
    3. naesarin maarpinilae
      entum saaynthiduvaen
    4. Yesuvai nampuvom
      thaettuvaar ullaththaiyae
  • Ucchida Pattanam உச்சித பட்டணம் பட்சமுடன் செலுவோம்

    உச்சித பட்டணம் பட்சமுடன் செலுவோம்
    விரைந்தோடி நடவடி உத்தம புத்திரி
    உச்சித பட்டணம் பட்சமுடன் செலுவோம்

    நிச்சயமாகவே ரட்சகர் செப்புரை
    நீணிலம் தோன்றும் முனாடி நம்
    நித்திய பிதாவே ஆயத்தமாய் நாட்டிய
    நீதியின் பட்டணம் ஆதிபன் கட்டடம்
    நிண்ணய மாநகரம் திடத்திடு
    உன்னதமே சிகரம் நமின் பிரிய
    நேசர் கிறிஸ்து மேல் பாசம் மிகுத்தவர்
    நேரே செலும் நவ சாலேம் நகர் என்ற

    சித்தமாய் உச்சித பட்டணம் பற்றியே
    செப்புகிறாய் எனின் தாயே அதில்
    சேந்திடு பிள்ளைகள் வாழ்ந்துறும் பாக்கியம்
    திட்ட அரிதாம் என் தாயே புது
    வித்தக மாநகர் ரத்னப் பளிங்கு
    விளக்கொளி மேவும் நன்றாயே அந்த
    விஞ்சையர் பட்டணம் எங்கே இருக்கும்
    விளம்பி விரி என் பேராயே
    இத்தரை மீதிலோ அத்திரி வானிலோ
    இட்டமாய் யாம் அதற் கெட்டி நடவமோ
    எங்கே இருக்கு தம்மா கவலை அற்
    றங்க் கிருப்போமே சும்மா சரி சரி
    இன்பக் கண்ணாட்டியே அன்புப் புதல்வியே
    எங்கிருக்கு தென்றன் தங்கமே சொல்கிறேன்

    உன்னத வானிலிருந் திறங்கும் அவ்வெ
    ருசலேம் பட்டணம் கண்டு வெகு
    ஊக்கமுடன் அதைப் பார்க்கப் புறப்பட்டு
    ஓசன்னாவும் பாடிக் கொண்டு அங்கே
    பன்னிரு வாசலும் கண்ணாடி வீதியும்
    பானொளிக் கற்களும் உண்டு அந்தப்
    பட்டணம் தேவாட்டுக் குட்டியின் ஆசனம்
    பண்பாக மத்தியில் கொண்டு
    மின்னும் விளக்குகள் தீவட்டிகள் இல்லை
    விண்ணினில் சூரிய சந்திரரும் இல்லை
    மெய்ப்பொழு தானவரே அதன் விளக்கெபொழுதும் அவரே அலங்க்ருத
    மேன்மைப்பிரகாசப் பான்மையின் நீதியர்
    மேனி மினுங்கிடத் தோணி இலங்கிடு


    Ucchida Pattanam Lyrics in English
    uchchitha pattanam patchamudan seluvom
    virainthoti nadavati uththama puththiri
    uchchitha pattanam patchamudan seluvom

    nichchayamaakavae ratchakar seppurai
    neennilam thontum munaati nam
    niththiya pithaavae aayaththamaay naattiya
    neethiyin pattanam aathipan kattadam
    ninnnaya maanakaram thidaththidu
    unnathamae sikaram namin piriya
    naesar kiristhu mael paasam mikuththavar
    naerae selum nava saalaem nakar enta

    siththamaay uchchitha pattanam pattiyae
    seppukiraay enin thaayae athil
    senthidu pillaikal vaalnthurum paakkiyam
    thitta arithaam en thaayae puthu
    viththaka maanakar rathnap palingu
    vilakkoli maevum nantayae antha
    vinjaiyar pattanam engae irukkum
    vilampi viri en paeraayae
    iththarai meethilo aththiri vaanilo
    ittamaay yaam athar ketti nadavamo
    engae irukku thammaa kavalai ar
    ranga் kiruppomae summaa sari sari
    inpak kannnnaattiyae anpup puthalviyae
    engirukku thentan thangamae solkiraen

    unnatha vaanilirun thirangum avve
    rusalaem pattanam kanndu veku
    ookkamudan athaip paarkkap purappattu
    osannaavum paatik konndu angae
    panniru vaasalum kannnnaati veethiyum
    paanolik karkalum unndu anthap
    pattanam thaevaattuk kuttiyin aasanam
    pannpaaka maththiyil konndu
    minnum vilakkukal theevattikal illai
    vinnnninil sooriya santhirarum illai
    meyppolu thaanavarae athan vilakkepoluthum avarae alanga்rutha
    maenmaippirakaasap paanmaiyin neethiyar
    maeni minungidath thonni ilangidu

  • Ucchida Motsa Pattanam உச்சித மோட்சபட்டணம் போக

    உச்சித மோட்சபட்டணம் போக
    ஓடி நடப்போமே அங்கே
    உன்னத யேசு மன்னவருண்டு ஓயா இன்பமுண்டு

    சித்திரச் சீயோன் பெற்றிடச் செல்லும்
    சேனையின் கூட்டமதாய் எங்கள்
    ஜீவனினதிபர் யேசு நம்மகிபர்
    சீயோன் பதி மனுவேல்

    அன்பினால் அழைப்பார் ஆறுதல் சொல்வார்
    அதிபதி யேசையர் அங்கே
    இன்பங்களுண்டு யேசுவின் சமுகம்
    என்றென்றும் ஆறுதலே

    கீதங்களோடு யேசுவைப் போற்றிக்
    கெம்பீரமாய் நடப்போம் அங்கே
    கிளர் ஒளியுள்ள பட்டண ராசன்
    கீதங்கள் நாம் அறைவோம்


    Ucchida Motsa Pattanam Lyrics in English
    uchchitha motchapattanam poka
    oti nadappomae angae
    unnatha yaesu mannavarunndu oyaa inpamunndu

    siththirach seeyon pettidach sellum
    senaiyin koottamathaay engal
    jeevaninathipar yaesu nammakipar
    seeyon pathi manuvael

    anpinaal alaippaar aaruthal solvaar
    athipathi yaesaiyar angae
    inpangalunndu yaesuvin samukam
    ententum aaruthalae

    geethangalodu yaesuvaip pottik
    kempeeramaay nadappom angae
    kilar oliyulla pattana raasan
    geethangal naam araivom

  • Trachai Chadiya Yesu Raja திராட்சை செடியே இயேசு ராஜா

    திராட்சை செடியே இயேசு ராஜா
    உம்மோடு இணைந்திருக்கும் கிளை நாங்கள்
    உமக்காய் படருகின்ற கொடி நாங்கள்
    திராட்சை செடியே இயேசு ராஜா

    1. பசும்புல் மேய்ச்சலிலே நடத்திச் செல்பவரே
      பரிசுத்தமானவரே – ஐயா
      உள்ளமே மகிழுதையா உம்மோடு இருப்பதனால்
      கள்ளம் நீங்குதையா – எனக்கு
    2. குயவன் கையில் உள்ள களிமண்நாங்கள்
      ஏந்தி வனைந்திடுமே ஐயா
      சித்தம் போல் உருவாக்கும்
      சுத்தமாய் உருமாற்றம்
      நித்தம் உம் கரத்தில் – நாங்கள்
    3. வார்த்தையில் நிலைத்திருந்து தினமும்
      கனி கொடுக்கும் சீடர்கள் நாங்கள்
      வேதத்தை ஏந்துகிறோம்
      வாசித்து மகிழுகின்றோம்
      தியானம் செய்கின்றோம் – நாங்கள்

    Trachai Chadiya Yesu Raja Lyrics in English
    thiraatchaை setiyae Yesu raajaa
    ummodu innainthirukkum kilai naangal
    umakkaay padarukinta koti naangal
    thiraatchaை setiyae Yesu raajaa

    1. pasumpul maeychchalilae nadaththich selpavarae
      parisuththamaanavarae – aiyaa
      ullamae makiluthaiyaa ummodu iruppathanaal
      kallam neenguthaiyaa – enakku
    2. kuyavan kaiyil ulla kalimannnaangal
      aenthi vanainthidumae aiyaa
      siththam pol uruvaakkum
      suththamaay urumaattam
      niththam um karaththil – naangal
    3. vaarththaiyil nilaiththirunthu thinamum
      kani kodukkum seedarkal naangal
      vaethaththai aenthukirom
      vaasiththu makilukintom
      thiyaanam seykintom – naangal
  • Thuyarurra Vaentharae துயருற்ற வேந்தரே

    1. துயருற்ற வேந்தரே,
      சிலுவை ஆசனரே,
      நோவால் வாடும் முகத்தை
      இருள் திரை மூடிற்றே,
      எண்ணிறந்த துனபம் நீர்
      மௌனமாக சகித்தீர்.
    2. பலியாக மரிக்கும்
      வேளை வரும் அளவும்
      மூன்று மணி நேரமாய்,
      துணையின்றி மௌனமாய்
      காரிருளில் தேவரீர்
      பேயோடே போராடினீர்.
    3. தெய்வ ஏசு மைந்தனார்,
      அபிஷேக நாதனார்
      “தேவனே, என் தேவனே,
      என்தனை ஏன் கைவிட்டீர்?”
      என்றுரைக்கும் என் வாசகம்
      கேள் இருண்ட ரகசிய

    Thuyarurra Vaentharae Lyrics in English

    1. thuyarutta vaentharae,
      siluvai aasanarae,
      Nnovaal vaadum mukaththai
      irul thirai mootitte,
      ennnnirantha thunapam neer
      maunamaaka sakiththeer.
    2. paliyaaka marikkum
      vaelai varum alavum
      moontu manni naeramaay,
      thunnaiyinti maunamaay
      kaarirulil thaevareer
      paeyotae poraatineer.
    3. theyva aesu mainthanaar,
      apishaeka naathanaar
      “thaevanae, en thaevanae,
      enthanai aen kaivittir?”
      enturaikkum en vaasakam
      kael irunnda rakasiyam
  • Thuyarathil Koopitten Udavikkai Kadharinen துயரத்தில் கூப்பிட்டேன் உதவிக்காய் கதறினேன்

    1. துயரத்தில் கூப்பிட்டேன் உதவிக்காய் கதறினேன்
      அழுகுரல் கேட்டீரையா – 2
      குனிந்து தூக்கினீர் பெரியவனாக்கினீர்
      உமது காருண்யத்தால் – 2

    குனிந்து தூக்கினீரே பெரியவனாக்கினீரே
    உமது காருண்யத்தால் பெரியவனாக்கினீரே – 2

    1. எனது விளக்கு எரியச் செய்தீர்
      இரவைப் பகலாக்கினீர் – 2
      எரிந்து கொண்டிருப்பேன் எப்போதும் உமக்காய்
      என் ஜீவன் பிரியும் வரை – 2

    எரிந்து கொண்டேயிருப்பேன் எப்போதுமே உமக்காய்
    என் ஜீவன் பிரியும் வரை எரிந்து கொண்டேயிருப்பேன் – 2

    1. நான் நம்பும் கேடகம் விடுவிக்கும் தெய்வம்
      நீர்தான் நீர்தானையா – 2
      தூயவர் தூயவர் துதிக்குப் பாத்திரர்
      ஆறுதல் நீர்தானையா – 2

    தூயவர் தூயவரே துதிக்குப் பாத்திரரே
    ஆறுதல் நீர்தானையா துதிக்குப் பாத்திரரே – 2

    1. சேனைக்குள் பாய்ந்தேன் உந்தன் தயவாலே
      மதிலைத் தாண்டிடுவேன் – 2
      புகழ்ந்து பாடுவேன் உம்மையே உயர்த்துவேன்
      உயிர் வாழும் நாட்களெல்லாம் – 2

    புகழ்ந்து பாடிடுவேன் உம்மையே உயர்த்திடுவேன்
    உயிர் வாழும் நாட்களெல்லாம் உம்மையே உயர்த்திடுவேன்


    Thuyarathil Koopitten Udavikkai Kadharinen Lyrics in English

    1. thuyaraththil kooppittaen uthavikkaay katharinaen
      alukural kaettiraiyaa – 2
      kuninthu thookkineer periyavanaakkineer
      umathu kaarunnyaththaal – 2

    kuninthu thookkineerae periyavanaakkineerae
    umathu kaarunnyaththaal periyavanaakkineerae – 2

    1. enathu vilakku eriyach seytheer
      iravaip pakalaakkineer – 2
      erinthu konntiruppaen eppothum umakkaay
      en jeevan piriyum varai – 2

    erinthu konntaeyiruppaen eppothumae umakkaay
    en jeevan piriyum varai erinthu konntaeyiruppaen – 2

    1. naan nampum kaedakam viduvikkum theyvam
      neerthaan neerthaanaiyaa – 2
      thooyavar thooyavar thuthikkup paaththirar
      aaruthal neerthaanaiyaa – 2

    thooyavar thooyavarae thuthikkup paaththirarae
    aaruthal neerthaanaiyaa thuthikkup paaththirarae – 2

    1. senaikkul paaynthaen unthan thayavaalae
      mathilaith thaanndiduvaen – 2
      pukalnthu paaduvaen ummaiyae uyarththuvaen
      uyir vaalum naatkalellaam – 2

    pukalnthu paadiduvaen ummaiyae uyarththiduvaen
    uyir vaalum naatkalellaam ummaiyae uyarththiduvaen

  • Thuyarathil Koopitaen துயரத்தில் கூப்பிட்டேன்

    துயரத்தில் கூப்பிட்டேன்
    உதவிக்காய் கதறினேன்
    அழுகுரல் கேட்டிரையா
    குனிந்து தூக்கினீர்
    பெரியவனாக்கினீர்
    உமது காருண்யத்தால்

    குனிந்து தூக்கினீரே
    பெரியவனாக்கினீரே
    உமது காருண்யத்தால்
    (குனிந்து தூக்கினீரே)

    எனது விளக்கு எரியச் செய்தீர்
    இரவை பகலாக்கினீர்
    எரிந்து கொண்டிருப்பேன்
    எப்போதும் உமக்காய்
    என் ஜீவன் பிரியும் வரை

    எரிந்து கொண்டேயிருப்பேன்
    எப்போதுமே உமக்காய்
    என் ஜீவன் பிரியும் வரை
    (எரிந்து கொண்டேயிருப்பேன்)

    நான் நம்பும் கேடகம்
    விடுவிக்கும் தெய்வம்
    நீர்தான் நீர்தானய்யா
    தூயவர் தூயவர்
    துதிக்குப் பாத்திரர்
    ஆறுதல் நீர்தானய்யா

    தூயவர் தூயவரே
    துதிக்குப் பாத்திரரே
    ஆறுதல் நீர்தானய்யா
    (தூயவர் தூயவரே)

    சேனைக்குள் பாய்ந்தேன்
    உந்தன் தயவாலே
    மதிலைத் தாண்டிடுவேன்
    புகழ்ந்து பாடுவேன்
    உம்மையே உயர்த்துவேன்
    உயிர் வாழும் நாட்களெல்லாம்

    புகழ்ந்து பாடிடுவேன்
    உம்மையே உயர்த்துவேன்
    உயிர் வாழும் நாட்களெல்லாம்
    (புகழ்ந்து பாடிடுவேன்)


    Thuyarathil koopitaen Lyrics in English
    thuyaraththil kooppittaen
    uthavikkaay katharinaen
    alukural kaettiraiyaa
    kuninthu thookkineer
    periyavanaakkineer
    umathu kaarunnyaththaal

    kuninthu thookkineerae
    periyavanaakkineerae
    umathu kaarunnyaththaal
    (kuninthu thookkineerae)

    enathu vilakku eriyach seytheer
    iravai pakalaakkineer
    erinthu konntiruppaen
    eppothum umakkaay
    en jeevan piriyum varai

    erinthu konntaeyiruppaen
    eppothumae umakkaay
    en jeevan piriyum varai
    (erinthu konntaeyiruppaen)

    naan nampum kaedakam
    viduvikkum theyvam
    neerthaan neerthaanayyaa
    thooyavar thooyavar
    thuthikkup paaththirar
    aaruthal neerthaanayyaa

    thooyavar thooyavarae
    thuthikkup paaththirarae
    aaruthal neerthaanayyaa
    (thooyavar thooyavarae)

    senaikkul paaynthaen
    unthan thayavaalae
    mathilaith thaanndiduvaen
    pukalnthu paaduvaen
    ummaiyae uyarththuvaen
    uyir vaalum naatkalellaam

    pukalnthu paadiduvaen
    ummaiyae uyarththuvaen
    uyir vaalum naatkalellaam
    (pukalnthu paadiduvaen)

  • Thuya Thuya Em Yesu Natha தூயா தூயா எம் இயேசு நாதா

    தூயா தூயா எம் இயேசு நாதா
    உம் நாமம் வாழ்த்த பெறுக
    துதிகளின் பாத்திரரே
    துதிகள் உமக்கு தந்தோம்

    1. விண் துறந்தீர் மண்ணில் வந்தீர்
      மாபெரும் அன்பல்லவோ
      பாவம் சுமந்தீர் சாபமானீர்
      பாதம் பணிந்திடுவோம் – தூயா தூயா
    2. சாவை வென்றீர் உயிர்த்து எழுந்தீர்
      சாத்தானைத் தோற்கடித்தீர்
      நித்திய வாழ்வை எமக்கு தந்தீர்
      நித்தம் தொழுதிடுவோம் – தூயா தூயா
    3. மீண்டும் வருவீர் மண்ணில் நிற்பீர்
      மார்போடு அணைத்திடுவீர்
      மங்கா வாழ்வை எமக்குத் தருவீர்
      மன்னா தொழுதிடுவோம் – தூயா தூயா

    Thuya Thuya Em Yesu Natha Lyrics in English
    thooyaa thooyaa em Yesu naathaa
    um naamam vaalththa peruka
    thuthikalin paaththirarae
    thuthikal umakku thanthom

    1. vinn thurantheer mannnnil vantheer
      maaperum anpallavo
      paavam sumantheer saapamaaneer
      paatham panninthiduvom – thooyaa thooyaa
    2. saavai venteer uyirththu eluntheer
      saaththaanaith thorkatiththeer
      niththiya vaalvai emakku thantheer
      niththam tholuthiduvom – thooyaa thooyaa
    3. meenndum varuveer mannnnil nirpeer
      maarpodu annaiththiduveer
      mangaa vaalvai emakkuth tharuveer
      mannaa tholuthiduvom – thooyaa thooyaa
  • Thuya Aviye தூய ஆவியே

    தூய ஆவியே அன்பின் ஆவியே
    துணையாளரே தேற்றும் தெய்வமே
    ஊற்றுத்தண்ணீரே உள்ளம் ஏங்குதையா
    வரவேண்டும் வல்லவரே நல்லவரே


    Thuya Aviye – தூய ஆவியே Lyrics in English
    Thuya Aviye
    thooya aaviyae anpin aaviyae
    thunnaiyaalarae thaettum theyvamae
    oottuththannnneerae ullam aenguthaiyaa
    varavaenndum vallavarae nallavarae

  • Thuuymaiyae Valimai Kaeleer தூய்மையே வலிமை கேளீர்

    பரிசுத்தத்திற்கு அழைக்கிறார்

    தூய்மையே வலிமை கேளீர்!
    வாய்மையே உயர்வு காணீர்!
    இயேசுவில் இரண்டும் பெறுவீர் (2)

    1. சந்திரன் பாதையைக் கண்டாய்!
      சமுத்திர ஆழத்தை வென்றாய்!
      தூய்மையின் பாதைதான் எங்கே?
      என்பதில் ஏதும் உலகினில் இல்லை!
    2. அழிக்கவும் ஆக்கவும் அணுதான்
      பலபல புதுமைகள் நலம்தான்
      யாவையும் கண்ட மனிதா
      மனத்தூய்மைக்கு மார்க்கம் சொல் எனக்கு!
    3. தத்துவம் பேசுவார் உண்டு
      தர்க்க சாஸ்திரம் புரட்டுவார் உண்டு
      கல்வி கொடுப்பது அறிவு
      ஆனால் தேவன் அருளுவது ஞானம்!
    4. பரிசுத்த ஆவியின் நிறைவு
      பரிசுத்தமானதோர் வாழ்வு
      வெற்றியின் ஜீவியம் கொள்ள
      இயேசு அழைக்கிறார்இணங்கி நீ செல்ல!

    Thuuymaiyae Valimai Kaeleer! Lyrics in English
    parisuththaththirku alaikkiraar

    thooymaiyae valimai kaeleer!
    vaaymaiyae uyarvu kaanneer!
    Yesuvil iranndum peruveer (2)

    1. santhiran paathaiyaik kanndaay!
      samuththira aalaththai ventay!
      thooymaiyin paathaithaan engae?
      enpathil aethum ulakinil illai!
    2. alikkavum aakkavum anuthaan
      palapala puthumaikal nalamthaan
      yaavaiyum kannda manithaa
      manaththooymaikku maarkkam sol enakku!
    3. thaththuvam paesuvaar unndu
      tharkka saasthiram purattuvaar unndu
      kalvi koduppathu arivu
      aanaal thaevan aruluvathu njaanam!
    4. parisuththa aaviyin niraivu
      parisuththamaanathor vaalvu
      vettiyin jeeviyam kolla
      Yesu alaikkiraarinangi nee sella!