Category: Tamil Worship Songs Lyrics

  • Thuthithu Paadiduvom Thaveethai துதித்து பாடிடுவோம் தாவீதை போல

    துதித்து பாடிடுவோம் தாவீதை போல
    நாமும் வாழ்வை அலங்கரிப்போம் (2)

    1. எல்லா செயலிலும் பரிசுத்த தேவனுக்கு
      தாவீது துதி செய்து நாளெல்லாம் மகிழ்ந்தார் – துதித்து
    2. மகிமையின் வார்த்தையால் இறைவனைப் புகழ்ந்தார்
      முழு உள்ளத்தோடு உன்னதரை புகழ்ந்தார் – துதித்து
    3. இயேசுவின் வருகைக்கு ஆயத்தம் ஆவோம்
      மகிமையின் ஆடையை முடியாக சூடுவோம் – துதித்து

    Thuthithu Paadiduvom Thaveethai Lyrics in English
    thuthiththu paadiduvom thaaveethai pola
    naamum vaalvai alangarippom (2)

    1. ellaa seyalilum parisuththa thaevanukku
      thaaveethu thuthi seythu naalellaam makilnthaar – thuthiththu
    2. makimaiyin vaarththaiyaal iraivanaip pukalnthaar
      mulu ullaththodu unnatharai pukalnthaar – thuthiththu
    3. Yesuvin varukaikku aayaththam aavom
      makimaiyin aataiyai mutiyaaka sooduvom – thuthiththu
  • Thuthiththidu En Ullame துதித்திடு என் உள்ளமே

    துதித்திடு என் உள்ளமே
    ஸ்தோத்திரி என் கைகளே

    மகத்துவ தேவனுக்கு ஸ்தோத்திரம்
    மாறாத நேசருக்கு ஸ்தோத்திரம்
    ஆலோசனை கர்த்தரே ஸ்தோத்திரம்
    அதிசயமானவர்க்கு ஸ்தோத்திரம்

    பாவங்களை வென்றவரே ஸ்தோத்திரம்
    சாபங்களை தீர்த்தவரே ஸ்தோத்திரம்
    ஆபத்தில் அடைக்கலம் ஸ்தோத்திரம்
    ஆசீர்வாத தேவனே ஸ்தோத்திரம்

    கண்ணீரைத் துடைப்பவரே ஸ்தோத்திரம்
    கலங்காதே என்றவரே ஸ்தோத்திரம்
    வியாதியின் பரிகாரியே ஸ்தோத்திரம்
    ஆறுதலின் தேவனே ஸ்தோத்திரம்

    மரணத்தை ஜெயித்தவரே ஸ்தோத்திரம்
    மாசில்லாத தேவனே ஸ்தோத்திரம்
    யூதராஜசிங்கமே ஸ்தோத்திரம்
    ஆச்சரிய தேவனே ஸ்தோத்திரம்


    Thuthiththidu en ullame Lyrics in English
    thuthiththidu en ullamae
    sthoththiri en kaikalae

    makaththuva thaevanukku sthoththiram
    maaraatha naesarukku sthoththiram
    aalosanai karththarae sthoththiram
    athisayamaanavarkku sthoththiram

    paavangalai ventavarae sthoththiram
    saapangalai theerththavarae sthoththiram
    aapaththil ataikkalam sthoththiram
    aaseervaatha thaevanae sthoththiram

    kannnneeraith thutaippavarae sthoththiram
    kalangaathae entavarae sthoththiram
    viyaathiyin parikaariyae sthoththiram
    aaruthalin thaevanae sthoththiram

    maranaththai jeyiththavarae sthoththiram
    maasillaatha thaevanae sthoththiram
    yootharaajasingamae sthoththiram
    aachchariya thaevanae sthoththiram

  • Thuthithiduven Mulu Iruthayathodu துதித்திடுவேன் முழு இதயத்தோடு

    துதித்திடுவேன் முழு இதயத்தோடு
    புகழ்ந்திடுவேன் முழு உள்ளத்தோடு – 2

    உன்னதரே உம்மில் மகிழ்ந்து
    களிகூர்கின்றேன் தினமும் – 2

    துதித்திடுவேன் முழு இதயத்தோடு
    புகழ்ந்திடுவேன் முழு உள்ளத்தோடு – 2

    1. ஒடுக்கப்படுவோர்க்கு அடைக்கலமே
      நெருக்கடி வேளையில் புகலிடமே – 2
      அடைக்கலமே புகலிடமே – 2

    முழு இதயத்தோடு துதித்திடுவேன்
    முழு உள்ளத்தோடு புகழ்ந்திடுவேன்

    துதித்திடுவேன் முழு இதயத்தோடு
    புகழ்ந்திடுவேன் முழு உள்ளத்தோடு – 2

    1. நாடி தேடி வரும் மனிதர்களை
      டாடி கைவிடுவதே இல்லை – 2
      ஒருபோதும் கைவிட மாட்டீர் – 2

    முழு இதயத்தோடு துதித்திடுவேன்
    முழு உள்ளத்தோடு புகழ்ந்திடுவேன்

    துதித்திடுவேன் முழு இதயத்தோடு
    புகழ்ந்திடுவேன் முழு உள்ளத்தோடு – 2

    1. வறியவர்கள் மறக்கப்படுவதில்லை
      எளியோர் நம்பிக்கை வீண்போவதில்லை – 2
      எளியோர் நம்பிக்கை வீண்போவதில்லை – 2

    முழு இதயத்தோடு துதித்திடுவேன்
    முழு உள்ளத்தோடு புகழ்ந்திடுவேன்

    துதித்திடுவேன் முழு இதயத்தோடு
    புகழ்ந்திடுவேன் முழு உள்ளத்தோடு – 2


    Thuthithiduven Mulu Iruthayathodu Lyrics in English

    thuthiththiduvaen mulu ithayaththodu
    pukalnthiduvaen mulu ullaththodu – 2

    unnatharae ummil makilnthu
    kalikoorkinten thinamum – 2

    thuthiththiduvaen mulu ithayaththodu
    pukalnthiduvaen mulu ullaththodu – 2

    1. odukkappaduvorkku ataikkalamae
      nerukkati vaelaiyil pukalidamae – 2
      ataikkalamae pukalidamae – 2

    mulu ithayaththodu thuthiththiduvaen
    mulu ullaththodu pukalnthiduvaen

    thuthiththiduvaen mulu ithayaththodu
    pukalnthiduvaen mulu ullaththodu – 2

    1. naati thaeti varum manitharkalai
      daati kaividuvathae illai – 2
      orupothum kaivida maattir – 2

    mulu ithayaththodu thuthiththiduvaen
    mulu ullaththodu pukalnthiduvaen

    thuthiththiduvaen mulu ithayaththodu
    pukalnthiduvaen mulu ullaththodu – 2

    1. variyavarkal marakkappaduvathillai
      eliyor nampikkai veennpovathillai – 2
      eliyor nampikkai veennpovathillai – 2

    mulu ithayaththodu thuthiththiduvaen
    mulu ullaththodu pukalnthiduvaen

    thuthiththiduvaen mulu ithayaththodu
    ukalnthiduvaen mulu ullaththodu – 2

  • Thuthisei Maname Nidham Thuthisei துதிசெய் மனமே நிதம் துதிசெய்

    துதிசெய் மனமே நிதம் துதிசெய்

    பல்லவி

    துதிசெய் மனமே நிதம் துதிசெய்
    துதிசெய் இம்மட்டும் நடத்தின உன் தேவனை
    இன்றும் என்றும் நன்றி மிகுந்த மனதோடே

    சரணங்கள்

    1. உன் காலமெல்லாம் உன்னைத் தம் கரத்தில் ஏந்தி
      வேண்டிய நன்மைகள் யாவும் உகந்தளித்தாரே
    2. ஏகிடும் வழியில் பாடுகள் பல நேர்ந்தபோது
      ஏக பரன் உன் காவலனாயிருந்தாரே
    3. சோதனை பலமாய் மேகம் போல் உன்னைச் சூழ்ந்தாலும்
      சேதமுறாமல் முற்றிலும் காக்க வல்லோரை

    Thuthisei Maname Nidham Thuthisei Lyrics in English
    thuthisey manamae nitham thuthisey

    pallavi

    thuthisey manamae nitham thuthisey
    thuthisey immattum nadaththina un thaevanai
    intum entum nanti mikuntha manathotae

    saranangal

    1. un kaalamellaam unnaith tham karaththil aenthi
      vaenntiya nanmaikal yaavum ukanthaliththaarae
    2. aekidum valiyil paadukal pala naernthapothu
      aeka paran un kaavalanaayirunthaarae
    3. sothanai palamaay maekam pol unnaich soolnthaalum
      sethamuraamal muttilum kaakka vallorai
  • Thuthippom Nandriyudan துதிப்போம் நன்றியுடன்

    துதிப்போம் நன்றியுடன்
    சென்ற காலம் முழுவதும்
    காத்த தேவனை இதய நிறைவுடனே

    ஆர்ப்பரித்து நாம் அகமகிழ்வோம்
    ஆனந்தமாகப் பாடிடுவோம்
    என்றென்றும் அவர் செய்த நன்மைகளை
    நினைத்தே போற்றிடுவோம்

    இம்மட்டும் வாழ்வில் உதவிசெய்த
    எபெநேசர் அவரே – இன்னமும்
    வாழ்வில் நம்முடன் இருக்கும்
    இம்மானுவேல் அவரே

    துன்பம் துயரம் தொல்லை இடர்கள்
    எம்மை சூழ்ந்த போதும்
    ஓங்கிய புயத்தால் பாதுகாத்த
    வல்ல தேவன் அவரே

    நல்ல சுகமும் பெலனும் தந்து
    நல் வழி நடத்தினாரே
    கூப்பிட்ட வேளை ஜெபத்தைக் கேட்ட
    நல்ல தேவன் அவரே

    கலக்கம் நெருக்கம் பிரிவு வந்து
    சோர்ந்திடும் வேளையிலே
    பெலப்படுத்தி ஜெயமும் தந்தீர்
    ஊழியப் பாதையிலே


    Thuthippom nandriyudan Lyrics in English
    thuthippom nantiyudan
    senta kaalam muluvathum
    kaaththa thaevanai ithaya niraivudanae

    aarppariththu naam akamakilvom
    aananthamaakap paadiduvom
    ententum avar seytha nanmaikalai
    ninaiththae pottiduvom

    immattum vaalvil uthaviseytha
    epenaesar avarae – innamum
    vaalvil nammudan irukkum
    immaanuvael avarae

    thunpam thuyaram thollai idarkal
    emmai soolntha pothum
    ongiya puyaththaal paathukaaththa
    valla thaevan avarae

    nalla sukamum pelanum thanthu
    nal vali nadaththinaarae
    kooppitta vaelai jepaththaik kaetta
    nalla thaevan avarae

    kalakkam nerukkam pirivu vanthu
    sornthidum vaelaiyilae
    pelappaduththi jeyamum thantheer
    ooliyap paathaiyilae

  • Thuthippom Jebippom Jeyam Eduppom துதிப்போம் ஜெபிப்போம்

    துதிப்போம் ஜெபிப்போம்
    ஜெயம் எடுப்போம் – 2
    துதி என்றாலே ஜெயம்தானே
    ஜெபம் என்றாலும் ஜெயம்தானே – 2
    எக்காளம் வாயிலே
    பட்டயமோ கையிலே

    1. அந்தகார வல்லமைகள் எதிர்நின்றாலும்
      துதிப்போம் ஜெபிப்போம்
      ஜெயம் எடுப்போம் – 2
      அக்கினியின் அம்புகள் ஏவப்பட்டாலும்
      துதிப்போம் ஜெபிப்போம்
      ஜெயம் எடுப்போம் – 2
      எக்காளம் வாயிலே
      பட்டயமோ கையிலே
    2. பெலிஸ்தியர் சேனை சூழ்ந்துகொண்டாலும்
      கோலியாத் இராட்சதன் எதிர் நின்றாலும்
    3. அத்திமர துளிர்கள் இல்லாவிட்டாலும்
      திராட்சை செடி பலனை தராவிட்டாலும்

    Thuthippom Jebippom Jeyam Eduppom Lyrics in English
    thuthippom jepippom
    jeyam eduppom – 2

    thuthi entalae jeyamthaanae
    jepam entalum jeyamthaanae – 2
    ekkaalam vaayilae
    pattayamo kaiyilae

    1. anthakaara vallamaikal ethirnintalum
      thuthippom jepippom
      jeyam eduppom – 2
      akkiniyin ampukal aevappattalum
      thuthippom jepippom
      jeyam eduppom – 2
      ekkaalam vaayilae
      pattayamo kaiyilae
    2. pelisthiyar senai soolnthukonndaalum
      koliyaath iraatchathan ethir nintalum
    3. aththimara thulirkal illaavittalum
      thiraatchaை seti palanai tharaavittalum
  • Thuthipom Nam Devanai துதிப்போம் நம் தேவனை

    துதிப்போம் நம் தேவனை
    தொழுவோம் நம் இயேசுவை
    துதிகன மகிமைக்கு பாத்திரர் அவரே
    பணிந்து ஆராதிப்போம்

    துதிப்போம் நாம் தொழுவோம்
    பணிந்து ஆராதிப்போம்

    அதிசயம் செய்திடும் தேவன் நம் அடைக்கலமானவர்
    அண்டினோர் எவரையும் காத்தென்றும் நடத்துவார்

    கிருபை நிறைந்த தேவன் நம் குறைகள் நீக்குவார்
    கூடவே இருந்து என்றும் விடுதலை நல்குவார்

    இரக்கம் உடைய தேவன் நம் இதயத்தில் வாழ்கின்றார்
    இதயம் நொறுங்கினோரை இரங்கியே விடுவிப்பார்

    கிருபை நிறைந்த தேவன் நம் கஷ்டங்கள் போக்குவார்
    கருத்தாய் விசாரித்தென்றும் கனிவோடு நடத்துவார்


    Thuthipom nam devanai Lyrics in English
    thuthippom nam thaevanai
    tholuvom nam Yesuvai
    thuthikana makimaikku paaththirar avarae
    panninthu aaraathippom

    thuthippom naam tholuvom
    panninthu aaraathippom

    athisayam seythidum thaevan nam ataikkalamaanavar
    anntinor evaraiyum kaaththentum nadaththuvaar

    kirupai niraintha thaevan nam kuraikal neekkuvaar
    koodavae irunthu entum viduthalai nalkuvaar

    irakkam utaiya thaevan nam ithayaththil vaalkintar
    ithayam norunginorai irangiyae viduvippaar

    kirupai niraintha thaevan nam kashdangal pokkuvaar
    karuththaay visaariththentum kanivodu nadaththuvaar

  • Thuthipom Alleluya Padi துதிப்போம் அல்லேலூயா பாடி

    துதிப்போம் அல்லேலூயா பாடி
    மகிழ்வோம் மகிபனைப் போற்றி
    மகிமை தேவ மகிமை
    தேவ தேவனுக்கே மகிமை – அல்லேலூயா

    1. தேவன் நம்மை வந்தடையச் செய்தார்
      தம்மை என்றும் அதற்காகத் தந்தார்
      அற்புதங்கள் செய்யும் சர்வ வல்ல தேவன்
      அடைக்கலம் கொடுத்திடுவார் – துதிப்போம்
    2. கூப்பிடும் வேளைகளில் என்னை
      தப்புவிக்க ஆத்திரமாய் வந்தார்
      சிங்கத்தின் மேலே நடந்திடுவேனே
      சர்ப்பங்களை மிதித்திடுவேன் – துதிப்போம்
    3. பாதம் கல்லில் என்றும் இடறாமல்
      கரங்களில் தாங்கிடுவார் தூதர்
      ஒரு போதும் வாதை உன் கூடாரத்தை
      அணுகாமல் காத்திடுவார் – துதிப்போம்
    4. அஞ்சிடேனே இருளிலே என்றும்
      நடமாடும் கொள்ளை நோயைக் கண்டும்
      பயங்கரத்திற்கும் பறக்கும் அம்பிற்கும்
      பயந்திடேன் ஜெயித்திடுவேன் – துதிப்போம்
    5. தேவன் எந்தன் அடைக்கலமாமே
      ஒரு போதும் பொல்லாப்பு வராதே
      சர்வ வல்ல தேவன் தாபரமாய் நின்றே
      விடுவித்துக் காத்திடுவார் – துதிப்போம்

    Thuthipom Alleluya Padi – துதிப்போம் அல்லேலூயா பாடி Lyrics in English
    Thuthipom Alleluya Padi
    thuthippom allaelooyaa paati
    makilvom makipanaip potti
    makimai thaeva makimai
    thaeva thaevanukkae makimai – allaelooyaa

    1. thaevan nammai vanthataiyach seythaar
      thammai entum atharkaakath thanthaar
      arputhangal seyyum sarva valla thaevan
      ataikkalam koduththiduvaar – thuthippom
    2. kooppidum vaelaikalil ennai
      thappuvikka aaththiramaay vanthaar
      singaththin maelae nadanthiduvaenae
      sarppangalai mithiththiduvaen – thuthippom
    3. paatham kallil entum idaraamal
      karangalil thaangiduvaar thoothar
      oru pothum vaathai un koodaaraththai
      anukaamal kaaththiduvaar – thuthippom
    4. anjitaenae irulilae entum
      nadamaadum kollai Nnoyaik kanndum
      payangaraththirkum parakkum ampirkum
      payanthitaen jeyiththiduvaen – thuthippom
    5. thaevan enthan ataikkalamaamae
      oru pothum pollaappu varaathae
      sarva valla thaevan thaaparamaay ninte
      viduviththuk kaaththiduvaar – thuthippom
  • Thuthipaen Thuthipaen Yesu Devanai துதிப்பேன் துதிப்பேன் இயேசு தேவனை

    பல்லவி

    துதிப்பேன் துதிப்பேன் இயேசு தேவனை
    அல்லேலூயா பாடி
    துதிப்பேன் துதிப்பேன் இயேசு தேவனை

    அனுபல்லவி

    துதிப்பேன் லோகத்தின் பாவத்தை நீக்கிட
    தூயவனாய் வந்த தேவகுமாரனை

    சரணங்கள்

    1. கருணை நிறைந்த கண்ணுள்ளோரவர்
      தம் ஜனத்தின் கூக்குரல்
      கருணை கூர்ந்து கேட்கும் காதுள்ளோர்
      லோகப் பாவச் சுமைதனை
      சிரசுகொண்டு சுமந்தழிக்க வென்றே
      குருசெடுத்துக் கொல்கதாவில் சென்றோரை – துதிப்பேன்
    2. பொற் குத்துவிளக்கு ஏழு மத்தியிலே
      எங்கள் இயேசு நாயகர்
      பொற்கச்சை மார்பினில் கட்டி நிற்கிறார்
      நிலையங்கி தரித்தோராய்
      கற்பிக்குங் காரியம் கவனமாய்க் கேட்டு
      சொற்படி செய்வோரை தப்பாமல் மீட்போரை – துதிப்பேன்
    3. வழியும் சத்தியமும் ஜீவனும் அவரே!
      அவரருகில் வருவீர்;
      வழியில் ஆறுதல் செய்பவர் அவரே;
      லோக பாவத்தைச் சுமந்தார்;
      பழைய சுபாவங்கள் ஒழித்து முற்றுமாய்
      அழித்து பக்தரை மோட்சத்தில் சேர்ப்போரை – துதிப்பேன்
    4. அல்பா, ஒமேகா, ஆதியும் அந்தமுமே
      பரிசுத்தர் யேகோவாவை
      அல்லேலூயா வென்று போற்றிப் பாடுவோம்
      சர்வ வல்ல பராபரன்
      வல்லமையாலே நம் அல்லலெல்லாம் வெல்லும்
      நல்லவர் இயேசுவை அல்லும் பகலுமாய் – துதிப்பேன்

    Thuthipaen Thuthipaen Yesu Devanai -துதிப்பேன் துதிப்பேன் இயேசு தேவனை Lyrics in English
    Thuthipaen Thuthipaen Yesu Devanai

    pallavi

    thuthippaen thuthippaen Yesu thaevanai
    allaelooyaa paati
    thuthippaen thuthippaen Yesu thaevanai

    anupallavi

    thuthippaen lokaththin paavaththai neekkida
    thooyavanaay vantha thaevakumaaranai

    saranangal

    1. karunnai niraintha kannnulloravar
      tham janaththin kookkural
      karunnai koornthu kaetkum kaathullor
      lokap paavach sumaithanai
      sirasukonndu sumanthalikka vente
      kuruseduththuk kolkathaavil sentorai – thuthippaen
    2. por kuththuvilakku aelu maththiyilae
      engal Yesu naayakar
      porkachchaை maarpinil katti nirkiraar
      nilaiyangi thariththoraay
      karpikkung kaariyam kavanamaayk kaettu
      sorpati seyvorai thappaamal meetporai – thuthippaen
    3. valiyum saththiyamum jeevanum avarae!
      avararukil varuveer;
      valiyil aaruthal seypavar avarae;
      loka paavaththaich sumanthaar;
      palaiya supaavangal oliththu muttumaay
      aliththu paktharai motchaththil serpporai – thuthippaen
    4. alpaa, omaekaa, aathiyum anthamumae
      parisuththar yaekovaavai
      allaelooyaa ventu pottip paaduvom
      sarva valla paraaparan
      vallamaiyaalae nam allalellaam vellum
      nallavar Yesuvai allum pakalumaay – thuthippaen
  • Thuthipaen Thuthipaen Thuthipaen துதிப்பேன் துதிப்பேன்

    துதிப்பேன் துதிப்பேன் துதிப்பேன்
    அண்ணல் இயேசுவையே துதிப்பேன்
    காலா காலமெல்லாம் என்னைக் காத்தவரை
    நான் உள்ளளவும் துதிப்பேன்

    1. பாவங்கள் பல நான் செய்திட்டாலும்
      பாவி என் மேலே அன்பைச் சொரிந்தார்
      என்னை நோக்கி அன்பு கூர்ந்த
      அண்ணல் இயேசுவையே துதிப்பேன்
    2. நண்பர்கள் பகைவராய் மாறிட்டாலும்
      துன்பங்கள் துயரங்கள் சூழ்ந்திட்டாலும்
      என்னைக் காத்து அன்பு கூர்ந்த
      அண்ணல் இயேசுவையே துதிப்பேன்

    Thuthipaen Thuthipaen Thuthipaen – துதிப்பேன் துதிப்பேன் Lyrics in English
    Thuthipaen Thuthipaen Thuthipaen
    thuthippaen thuthippaen thuthippaen
    annnal Yesuvaiyae thuthippaen
    kaalaa kaalamellaam ennaik kaaththavarai
    naan ullalavum thuthippaen

    1. paavangal pala naan seythittalum
      paavi en maelae anpaich sorinthaar
      ennai Nnokki anpu koorntha
      annnal Yesuvaiyae thuthippaen
    2. nannparkal pakaivaraay maarittalum
      thunpangal thuyarangal soolnthittalum
      ennaik kaaththu anpu koorntha
      annnal Yesuvaiyae thuthippaen