Category: Tamil Worship Songs Lyrics
-
Neer Ennai Kangira Devan நீர் என்னை காண்கின்ற தேவனே
நீர் என்னை காண்கின்ற தேவனேநான் உம்மை காண வாஞ்சையேதேவாதி தேவனே துதிக்கு பாத்திரரேதூய மனதுடன் மகிழ்ந்து பாடிடுவேன் திக்கற்ற மக்களை கைவிடேன் என்றீர்தேவா உமக்கு ஸ்தோத்திரம்என்னோடென்றும் இருப்பதால்ஸ்தோத்திரமே இயேசு நாதா என்னையே நோக்கி கூப்பிடு என்றீர்நாதா உமக்கு ஸ்தோத்திரம்உம் பாதத்தை தேடி வந்தேன்ஏற்றருளும் இயேசு நாதா Neer ennai kangira devan Lyrics in English neer ennai kaannkinta thaevanaenaan ummai kaana vaanjaiyaethaevaathi thaevanae thuthikku paaththiraraethooya manathudan makilnthu paadiduvaen thikkatta makkalai…
-
Neer Enakku Pothum நீர் எனக்கு போதும்
நீர் எனக்கு போதும் – (4)எந்நாளும் எப்போதும் நீரே எந்தன் சொந்தம் – (2)இயேசுவே நீர் எனக்கு போதும் – (2) என் தாயும் தந்தையும் நீர்தானேதாங்கிடும் துருகமும் நீர்தானே (2)சுற்றமும் நட்பும் நீர்தானேசுமந்திடும் சுமைதாங்கி நீர்தானே (2) — நீர் தேற்றிடும் சினேகிதன் நீர்தானேஆறுதல் தேறுதல் நீர்தானே (2)ஞானமும் அறிவும் நீர்தானேஎன் சுகம் பெலனும் நீர்தானே (2) — நீர் Neer Enakku Pothum Lyrics in English neer enakku pothum – (4)ennaalum…
-
Neer En Sontham நீர் என் சொந்தம்
நீர் என் சொந்தம் நீர் என் பக்கம்துன்ப வேளைகளில்ஆழியின் ஆழங்களில் ஆனந்தம் நீர் எனக்குசூரைச் செடியின் கீழிலும்உம் சமூகம் என்னைத் தேற்றிடுமே வறண்ட பாலைவன வாழ்க்கையில்தாகத்தால் என் நாவு வறண்டாலும்ஆகாரின் அழுகுரல் மாற்றினவர்என் தாகம் தீர்க்கும் வல்லவர் – நீர் என் நெரிந்த நாணலை ஒடியாதவர்மங்கியெரியும் திரியை அணையார்புலம்பலை களிப்பாய் மாற்றுவார்விடுதலையின் தேவன் இயேசுபரன் – நீர் என் Neer En Sontham Lyrics in English neer en sontham neer en pakkamthunpa vaelaikalilaaliyin…
-
Neer En Belanum நீர் என் பெலனும்
நீர் என் பெலனும் என் கேடகமாம்உம்மைத்தான் நம்பி இருந்தேன்(2)சகாயம் பெற்றேன் உதவி பெற்றேன்பாடி உம்மை துதிப்பேன்(2) உம்மை போற்றுவேன் உம்மை உயர்த்துவேன்உம்மை பாடுவேன் உம்மை ஆராதிப்பேன்(4)துதிகனமகிமைக்கு பாத்திரர்இயேசு ராஜா நீரே(4) என் விண்ணபத்தின் சத்தத்தை கேட்டவரேநன்றி நன்றி ஐயா(2)விடுவித்து என்னை மீட்டவரேநன்றி நன்றி ஐயா(2) என்னை இரட்சித்து ஆசீர்வதித்தவரேநன்றி நன்றி ஐயா(2)போசித்து என்னை உயர்தினீரேநன்றி நன்றி ஐயா(2) Neer En Belanum Lyrics in English neer en pelanum en kaedakamaamummaiththaan nampi irunthaen(2)sakaayam petten…
-
Neengitte Neengitte Neengitte நீங்கிற்றே நீங்கிற்றே நீங்கிற்றே
நீங்கிற்றே நீங்கிற்றே நீங்கிற்றேஎன் பாவப் பாரமெல்லாம் நீங்கிற்றேசர்வ பாவங்களையும் சுத்தி செய்யும் இரத்தத்தால்நீங்கிற்றே நீங்கிற்றே நீங்கிற்றேஎன் பாவப் பாரமெல்லாம் நீங்கிற்றே Neengitte Neengitte Neengitte Lyrics in English neengitte neengitte neengitteen paavap paaramellaam neengittesarva paavangalaiyum suththi seyyum iraththaththaalneengitte neengitte neengitteen paavap paaramellaam neengitte
-
Neengatha En Nesarae நீங்காத என் நேசரே
நீங்காத என் நேசரேஉம் நாமம் இன்பமேஎன்றென்றும் பாடி மகிழ்ந்துஎந்நாளும் ஸ்தோத்திரிப்பேன் பெருவெள்ளம் மதிலை மோதுகையில்பெருங்காற்றிலிருந்து பேசினீரேஎலியாவின் தேவனே என் தேவன்எந்நாளும் உம்மை பின்ற்றுவேன் துனபங்கள் துயரங்கள் சூழ்ந்த வேளைதூய நல் ஆவியால் தேற்றினீரேஆவியின் வரங்கள் தந்தீரேஅல்லேலூயா என்று பாடிடுவேன் ஆத்தும நேசரே உம் சாயலாய்ஆவியில் என்றும் நான் வளரஆவியின் கனிகள் நிறைவாகஅன்பரே என்றும் தந்திடுமே Neengatha en nesarae Lyrics in English neengaatha en naesaraeum naamam inpamaeententum paati makilnthuennaalum sthoththirippaen peruvellam mathilai…
-
Neenga Mattum Podhum Yesappa நீங்க மட்டும் போதும் இயேசுப்பா
நீங்க மட்டும் போதும் இயேசுப்பாவேறொன்றும் இங்கு வேண்டாம் ஐயாஆயிரம் கோடி செல்வமென்றாலும்உந்தனின் மதிப்புக்கு ஈடாகிடுமே x 2நீங்க மட்டும் போதும் இயேசப்பாநீங்க மட்டும் போதும் இயேசப்பா Verse 1 அழியும் உலக செல்வத்திற்காகஅழியா செல்வத்தை விட்டுவிடுவேனோ x 2நீங்க மட்டும் போதும் இயேசப்பா ஆயிரம் கோடி செல்வமென்றாலுமஉந்தனின் மதிப்பிற்கு ஈடாகிடுமோ x 2நீங்க மட்டும் போதும் இயேசப்பாநீங்க மட்டும் போதும் இயேசப்பா நீங்க மட்டும் போதும் இயேசுப்பாவேறொன்றும் இங்கு வேண்டாம் ஐயாஆயிரம் கோடி செல்வமென்றாலும்உந்தனின் மதிப்புக்கு ஈடாகிடுமே…
-
Neenga Mattum Illaadhirundhaal நீங்க மட்டும் இல்லாதிருந்தால்
நீங்க மட்டும் இல்லாதிருந்தால்என் துக்கத்தில் நான் அழிந்திருப்பேன் (2)உங்க வார்த்தை மட்டும் தேற்றாதிருந்தால்மன சஞ்சலத்தில் மரித்திருப்பேன் (2)இயேசய்யா உம் அன்பு போதுமேஎன் நேசரே உம் கிருபை போதுமே (2) தண்ணீர்கள் மத்தியில் நடந்த போதுமூழ்காமல் காத்தது உம் கிருபையப்பா (2)அக்கினியில் நடந்த போது – (கடும்) (2)எனை மீட்டது உம் கிருபையப்பா (2) – நீங்க நிந்தைகள் அவமானம் சூழ்ந்த போதுஆற்றியே அணைத்தது உம் கிருபையப்பா (2)விக்கினங்கள் சூழ்ந்த போது – (மரண) (2)எனை மீட்டது உம்…
-
Neelavaanil Kiristhu Raajaavai Kaanpae நீலவானில் கிறிஸ்து ராஜாவை காண்பேன்
நீலவானில் கிறிஸ்து ராஜாவை காண்பேன்என் இயேசு வருவார் அங்குமேக மீதில் பறந்தே செல்வேன்மெசியாவோடு என்றும் வாழ்வேன் எக்காளங்கள் முழங்கநானும் கேட்டே மகிழ்வேன்பக்தர்கள் முன்னே செல்லபின்னே நானும் செல்வேன் (2)சுத்தரோடு செர்ந்து சங்கீதம் பாடி மகிழ்வேன்சமாதான பிரபுவோடு வாழ்வேன் பசிதாகம் அங்கில்லைபயங்கள் ஒன்றும் இல்லைபரிதவிக்க பிரச்சனைகளோபரலோகத்தில் இல்லை (2)மேசியாவின் முன்பு மரணமும் பாதாளமும் இல்லைமகிமையில் தேவன் முன் நான் வாழ்வே Neelavaanil Kiristhu Raajaavai Kaanpaen Lyrics in English neelavaanil kiristhu raajaavai kaannpaenen Yesu varuvaar…
-
Neegathirum En Nesa Karthare நீங்காதிரும் என் நேச கர்த்தரே
நீங்காதிரும் என் நேச கர்த்தரேவெளிச்சம் மங்கி இருட்டாயிற்றேமற்றோர் ஒத்தாசை அற்றுப்போயினும்நீர் மெயச்சகாயரே நீங்காதிரும் நீர் மேலே குமிழ் போல் என் ஆயுசும்இம்மையில் இன்ப வாழ்வும் நீங்கிடும்கண் கண்ட யாவும் மாறிப் போயினும்மாறாத கர்த்தரே நீங்காதிரும் நீர் கூட நின்று தாங்கி வாருமேன்அப்போது தீமைக்கு நான் தப்புவேன்நீர் என் துணை என் பாதை காட்டியும்என் இன்ப துன்பத்தில் நீங்காதிரும் நான் அஞ்சிடேன் நீர் கூடத் தங்கினால்என் கிலேசம் மாறும் உம் பிரசன்னத்தால்சாவே எங்கே உன் கூரும் ஜெயமும் ?என்றாரவாரிப்பேன்…