Category: Tamil Worship Songs Lyrics

  • Neer Ennodu Irkkumpothu நீர் என்னோடு இருக்கும்போது

    நீர் என்னோடு இருக்கும்போது
    எந்நாளும் வெற்றி வெற்றியே – 2

    தோல்வி எனக்கில்லையே
    நான் தோற்றுப்போவதில்லையே – 2

    நீர் என்னோடு இருக்கும்போது
    எந்நாளும் வெற்றி வெற்றியே – 2

    1.மலைகளைத் தாண்டிடுவேன்
    கடும் பள்ளங்களைக் கடந்திடுவேன் – 2
    சதிகளை முறியடிப்பேன்
    சாத்தானை ஜெயித்திடுவேன் – 2

    நீர் என்னோடு இருக்கும்போது
    எந்நாளும் வெற்றி வெற்றியே – 2

    2.சிறைச்சாலை கதவுகளும்
    என் துதியினால் உடைந்திடுமே – 2
    அபிஷேகம் எனக்குள்ளே – நான்
    ஆடிப் பாடி மகிழ்ந்திடுவேன் – 2

    நீர் என்னோடு இருக்கும்போது
    எந்நாளும் வெற்றி வெற்றியே – 2

    3.மரணமே கூர் எங்கே?
    பாதாளம் உன் ஜெயம் எங்கே? – 2
    கிறிஸ்து எனக்கு ஜீவன்
    சாவு எனக்கு ஆதாயமே –2

    நீர் என்னோடு இருக்கும்போது
    எந்நாளும் வெற்றி வெற்றியே – 2

    தோல்வி எனக்கில்லையே
    நான் தோற்றுப்போவதில்லையே – 2

    நீர் என்னோடு இருக்கும்போது
    எந்நாளும் வெற்றி வெற்றியே – 2


    Neer Ennodu Irkkumpothu Lyrics in English

    neer ennodu irukkumpothu
    ennaalum vetti vettiyae – 2

    tholvi enakkillaiyae
    naan thottuppovathillaiyae – 2

    neer ennodu irukkumpothu
    ennaalum vetti vettiyae – 2

    1.malaikalaith thaanndiduvaen
    kadum pallangalaik kadanthiduvaen – 2
    sathikalai muriyatippaen
    saaththaanai jeyiththiduvaen – 2

    neer ennodu irukkumpothu
    ennaalum vetti vettiyae – 2

    2.siraichchaாlai kathavukalum
    en thuthiyinaal utainthidumae – 2
    apishaekam enakkullae – naan
    aatip paati makilnthiduvaen – 2

    neer ennodu irukkumpothu
    ennaalum vetti vettiyae – 2

    3.maranamae koor engae?
    paathaalam un jeyam engae? – 2
    kiristhu enakku jeevan
    saavu enakku aathaayamae -2

    neer ennodu irukkumpothu
    ennaalum vetti vettiyae – 2

    tholvi enakkillaiyae
    naan thottuppovathillaiyae – 2

    neer ennodu irukkumpothu
    ennaalum vetti vettiyae – 2

  • Neer Ennai Therinthukondir நீர் என்னை தெரிந்துக்கொண்டீர்

    நீர் என்னை தெரிந்துக்கொண்டீர்
    உம்மை அன்றி யாரை நான் தொழுவேன்

    யாக்கோபின் தேவன் நீரே
    உம்மை என்றும் தொழுவேன்
    எங்கள் முற்பிதாக்களின் தெய்வம்
    நீரே என்தன் இயேசுவே

    1. பிதாவை எங்கும் தொழுதுக்கொள்ளும் காலம் இதுவே
      ஆவியோடும் உண்மையோடும் என்றும் அவரை தொழுவேன்
      பிதாவை எங்கும் தொழுதுக்கொள்ளும் காலம் இதுவே
      ஆவியோடும் உண்மையோடும் என்றும் அவரை தொழுவேன்
    2. உம்மை தொழுவோர்க்கு ஆசிர்வாதம் அளித்தீர்
      நன்றியோடும் மகிழ்ச்சியோடும் உம்மை என்றும் தொழுவேன்
      உம்மை தொழுவோர்க்கு ஆசிர்வாதம் அளித்தீர்
      நன்றியோடும் மகிழ்ச்சியோடும் என்றும் அவரை தொழுவேன்

    Neer ennai therinthukondir Lyrics in English

    neer ennai therinthukkonnteer
    ummai anti yaarai naan tholuvaen

    yaakkopin thaevan neerae
    ummai entum tholuvaen
    engal murpithaakkalin theyvam
    neerae enthan Yesuvae

    1. pithaavai engum tholuthukkollum kaalam ithuvae
      aaviyodum unnmaiyodum entum avarai tholuvaen
      pithaavai engum tholuthukkollum kaalam ithuvae
      aaviyodum unnmaiyodum entum avarai tholuvaen
    2. ummai tholuvorkku aasirvaatham aliththeer
      nantiyodum makilchchiyodum ummai entum tholuvaen
      ummai tholuvorkku aasirvaatham aliththeer
      nantiyodum makilchchiyodum entum avarai tholuvaen
  • Neer Ennai Thedi Varadhirundhal நீர் என்னை தேடி வராதிருந்தால்

    நீர் என்னை தேடி வராதிருந்தால்
    நான் என்றோ மரிச்சிருப்பேன்

    உம் கிருபை என்னில் தராதிருந்தால்
    நான் என்றோ அழிந்திருப்பேன்
    என் தேவா ..என் ராஜா
    உம் கிருபை போதுமே

    1. தட்டு தடுமாறி நான் தள்ளாடி நடந்தேன்
      என்னை தொட்டு தூக்கி விட நீர் ஓடோடி வந்தீர்
      சொத்தோ சுகமோ தேவை இல்ல சொந்தம் பந்தம் நாட இல்ல
    2. உளையான சேற்றினிலே நான் உழன்று கிடந்தேன்
      உன்னதத்தின் தேவா என்னை உயர்த்தி வைத்தீரே
      பேரோ புகழோ தேவை இல்ல
      பேர் சொல்லி அழைத்தவர் நீர் போதும்
    3. தாயின் கருவினிலே என்னை சுமந்து கொண்டீரே
      தாங்கி தாங்கி என்னை உந்தன் தோளில் சுமந்தீரே
      அன்பே எந்தன் ஆருயிரே ஆயுள் முழுதும் ஆராதிப்பேன்

    Neer Ennai Thedi Varadhirundhal Lyrics in English

    neer ennai thaeti varaathirunthaal
    naan ento marichchiruppaen

    um kirupai ennil tharaathirunthaal
    naan ento alinthiruppaen
    en thaevaa ..en raajaa
    um kirupai pothumae

    1. thattu thadumaari naan thallaati nadanthaen
      ennai thottu thookki vida neer otooti vantheer
      soththo sukamo thaevai illa sontham pantham naada illa
    2. ulaiyaana settinilae naan ulantu kidanthaen
      unnathaththin thaevaa ennai uyarththi vaiththeerae
      paero pukalo thaevai illa
      paer solli alaiththavar neer pothum
    3. thaayin karuvinilae ennai sumanthu konnteerae
      thaangi thaangi ennai unthan tholil sumantheerae
      anpae enthan aaruyirae aayul muluthum aaraathippaen
  • Neer Ennai Thaanguvathaal நீர் என்னை தாங்குவதால்

    நீர் என்னை தாங்குவதால்
    தூங்குவேன் நிம்மதியாய் -2
    படுத்துறங்கி விழித்தெழுவேன்
    கர்த்தர் என்னை ஆதரிக்கின்றீர் -2 -நீர் என்னை

    1. எதிர்த்தெழுவோர் பெருகினாலும்
      கர்த்தர் கைவிட்டார் என்று சொன்னாலும்
      கேடகம் நீர் தான் மகிமையும் நீர் தான்
      தலை நிமிர செய்பவர் நீர் தான் -என் -2

    படுத்துறங்கி விழித்தெழுவேன்
    கர்த்தர் என்னை ஆதரிக்கின்றீர் -2 -நீர் என்னை

    1. கடந்த நாட்களில் நடந்த காரியம்
      நினைத்து தினம் கலங்கினாலும் -2
      நடந்ததெல்லாம் நன்மைக்கேதுவாய்
      என் தகப்பன் நீர் மாற்றுகிறீர் -2

    படுத்துறங்கி விழித்தெழுவேன்
    கர்த்தர் என்னை ஆதரிக்கின்றீர் -2 -நீர் என்னை

    1. இன்று காண்கின்ற எகிப்தியரை
      இனி ஒருபோதும் காண்பதில்லை -2
      கர்த்தர் எனக்காய் யுத்தம் செய்கின்றார்
      காத்திருப்பேன் நான் பொறுமையுடன் -2

    படுத்துறங்கி விழித்தெழுவேன்
    கர்த்தர் என்னை ஆதரிக்கின்றீர் -2 -நீர் என்னை


    Neer Ennai Thaanguvathaal Lyrics in English

    Neer Ennai Thaanguvathaal
    neer ennai thaanguvathaal
    thoonguvaen nimmathiyaay -2
    paduththurangi viliththeluvaen
    karththar ennai aatharikkinteer -2 -neer ennai

    1. ethirththeluvor perukinaalum
      karththar kaivittar entu sonnaalum
      kaedakam neer thaan makimaiyum neer thaan
      thalai nimira seypavar neer thaan -en -2

    paduththurangi viliththeluvaen
    karththar ennai aatharikkinteer -2 -neer ennai

    1. kadantha naatkalil nadantha kaariyam
      ninaiththu thinam kalanginaalum -2
      nadanthathellaam nanmaikkaethuvaay
      en thakappan neer maattukireer -2

    paduththurangi viliththeluvaen
    karththar ennai aatharikkinteer -2 -neer ennai

    1. intu kaannkinta ekipthiyarai
      ini orupothum kaannpathillai -2
      karththar enakkaay yuththam seykintar
      kaaththiruppaen naan porumaiyudan -2

    paduththurangi viliththeluvaen
    karththar ennai aatharikkinteer -2 -neer ennai

  • Neer Ennai Kangira Devan நீர் என்னை காண்கின்ற தேவனே

    நீர் என்னை காண்கின்ற தேவனே
    நான் உம்மை காண வாஞ்சையே
    தேவாதி தேவனே துதிக்கு பாத்திரரே
    தூய மனதுடன் மகிழ்ந்து பாடிடுவேன்

    திக்கற்ற மக்களை கைவிடேன் என்றீர்
    தேவா உமக்கு ஸ்தோத்திரம்
    என்னோடென்றும் இருப்பதால்
    ஸ்தோத்திரமே இயேசு நாதா

    என்னையே நோக்கி கூப்பிடு என்றீர்
    நாதா உமக்கு ஸ்தோத்திரம்
    உம் பாதத்தை தேடி வந்தேன்
    ஏற்றருளும் இயேசு நாதா


    Neer ennai kangira devan Lyrics in English

    neer ennai kaannkinta thaevanae
    naan ummai kaana vaanjaiyae
    thaevaathi thaevanae thuthikku paaththirarae
    thooya manathudan makilnthu paadiduvaen

    thikkatta makkalai kaivitaen enteer
    thaevaa umakku sthoththiram
    ennodentum iruppathaal
    sthoththiramae Yesu naathaa

    ennaiyae Nnokki kooppidu enteer
    naathaa umakku sthoththiram
    um paathaththai thaeti vanthaen
    aettarulum Yesu naathaa

  • Neer Enakku Pothum நீர் எனக்கு போதும்

    நீர் எனக்கு போதும் – (4)
    எந்நாளும் எப்போதும் நீரே எந்தன் சொந்தம் – (2)
    இயேசுவே நீர் எனக்கு போதும் – (2)

    என் தாயும் தந்தையும் நீர்தானே
    தாங்கிடும் துருகமும் நீர்தானே (2)
    சுற்றமும் நட்பும் நீர்தானே
    சுமந்திடும் சுமைதாங்கி நீர்தானே (2) — நீர்

    தேற்றிடும் சினேகிதன் நீர்தானே
    ஆறுதல் தேறுதல் நீர்தானே (2)
    ஞானமும் அறிவும் நீர்தானே
    என் சுகம் பெலனும் நீர்தானே (2) — நீர்


    Neer Enakku Pothum Lyrics in English

    neer enakku pothum – (4)
    ennaalum eppothum neerae enthan sontham – (2)
    Yesuvae neer enakku pothum – (2)

    en thaayum thanthaiyum neerthaanae
    thaangidum thurukamum neerthaanae (2)
    suttamum natpum neerthaanae
    sumanthidum sumaithaangi neerthaanae (2) — neer

    thaettidum sinaekithan neerthaanae
    aaruthal thaeruthal neerthaanae (2)
    njaanamum arivum neerthaanae
    en sukam pelanum neerthaanae (2) — neer

  • Neer En Sontham நீர் என் சொந்தம்

    நீர் என் சொந்தம் நீர் என் பக்கம்
    துன்ப வேளைகளில்
    ஆழியின் ஆழங்களில் ஆனந்தம் நீர் எனக்கு
    சூரைச் செடியின் கீழிலும்
    உம் சமூகம் என்னைத் தேற்றிடுமே

    1. வறண்ட பாலைவன வாழ்க்கையில்
      தாகத்தால் என் நாவு வறண்டாலும்
      ஆகாரின் அழுகுரல் மாற்றினவர்
      என் தாகம் தீர்க்கும் வல்லவர் – நீர் என்
    2. நெ‌‌‌‌‍ரிந்த நாணலை ஒடியாதவர்
      மங்கியெரியும் திரியை அணையார்
      புலம்பலை களிப்பாய் மாற்றுவார்
      விடுதலையின் தேவன் இயேசுபரன் – நீர் என்

    Neer En Sontham Lyrics in English

    neer en sontham neer en pakkam
    thunpa vaelaikalil
    aaliyin aalangalil aanantham neer enakku
    sooraich setiyin geelilum
    um samookam ennaith thaettidumae

    1. varannda paalaivana vaalkkaiyil
      thaakaththaal en naavu varanndaalum
      aakaarin alukural maattinavar
      en thaakam theerkkum vallavar – neer en
    2. ne‌‌‌‌‍rintha naanalai otiyaathavar
      mangiyeriyum thiriyai annaiyaar
      pulampalai kalippaay maattuvaar
      viduthalaiyin thaevan Yesuparan – neer en
  • Neer En Belanum நீர் என் பெலனும்

    நீர் என் பெலனும் என் கேடகமாம்
    உம்மைத்தான் நம்பி இருந்தேன்(2)
    சகாயம் பெற்றேன் உதவி பெற்றேன்
    பாடி உம்மை துதிப்பேன்(2)

    உம்மை போற்றுவேன் உம்மை உயர்த்துவேன்
    உம்மை பாடுவேன் உம்மை ஆராதிப்பேன்(4)
    துதிகனமகிமைக்கு பாத்திரர்
    இயேசு ராஜா நீரே(4)

    என் விண்ணபத்தின் சத்தத்தை கேட்டவரே
    நன்றி நன்றி ஐயா(2)
    விடுவித்து என்னை மீட்டவரே
    நன்றி நன்றி ஐயா(2)

    என்னை இரட்சித்து ஆசீர்வதித்தவரே
    நன்றி நன்றி ஐயா(2)
    போசித்து என்னை உயர்தினீரே
    நன்றி நன்றி ஐயா(2)


    Neer En Belanum Lyrics in English

    neer en pelanum en kaedakamaam
    ummaiththaan nampi irunthaen(2)
    sakaayam petten uthavi petten
    paati ummai thuthippaen(2)

    ummai pottuvaen ummai uyarththuvaen
    ummai paaduvaen ummai aaraathippaen(4)
    thuthikanamakimaikku paaththirar
    Yesu raajaa neerae(4)

    en vinnnapaththin saththaththai kaettavarae
    nanti nanti aiyaa(2)
    viduviththu ennai meettavarae
    nanti nanti aiyaa(2)

    ennai iratchiththu aaseervathiththavarae
    nanti nanti aiyaa(2)
    posiththu ennai uyarthineerae
    nanti nanti aiyaa(2)

  • Neengitte Neengitte Neengitte நீங்கிற்றே நீங்கிற்றே நீங்கிற்றே

    நீங்கிற்றே நீங்கிற்றே நீங்கிற்றே
    என் பாவப் பாரமெல்லாம் நீங்கிற்றே
    சர்வ பாவங்களையும் சுத்தி செய்யும் இரத்தத்தால்
    நீங்கிற்றே நீங்கிற்றே நீங்கிற்றே
    என் பாவப் பாரமெல்லாம் நீங்கிற்றே


    Neengitte Neengitte Neengitte Lyrics in English

    neengitte neengitte neengitte
    en paavap paaramellaam neengitte
    sarva paavangalaiyum suththi seyyum iraththaththaal
    neengitte neengitte neengitte
    en paavap paaramellaam neengitte

  • Neengatha En Nesarae நீங்காத என் நேசரே

    நீங்காத என் நேசரே
    உம் நாமம் இன்பமே
    என்றென்றும் பாடி மகிழ்ந்து
    எந்நாளும் ஸ்தோத்திரிப்பேன்

    பெருவெள்ளம் மதிலை மோதுகையில்
    பெருங்காற்றிலிருந்து பேசினீரே
    எலியாவின் தேவனே என் தேவன்
    எந்நாளும் உம்மை பின்ற்றுவேன்

    துனபங்கள் துயரங்கள் சூழ்ந்த வேளை
    தூய நல் ஆவியால் தேற்றினீரே
    ஆவியின் வரங்கள் தந்தீரே
    அல்லேலூயா என்று பாடிடுவேன்

    ஆத்தும நேசரே உம் சாயலாய்
    ஆவியில் என்றும் நான் வளர
    ஆவியின் கனிகள் நிறைவாக
    அன்பரே என்றும் தந்திடுமே


    Neengatha en nesarae Lyrics in English

    neengaatha en naesarae
    um naamam inpamae
    ententum paati makilnthu
    ennaalum sthoththirippaen

    peruvellam mathilai mothukaiyil
    perungaattilirunthu paesineerae
    eliyaavin thaevanae en thaevan
    ennaalum ummai pinta்ruvaen

    thunapangal thuyarangal soolntha vaelai
    thooya nal aaviyaal thaettineerae
    aaviyin varangal thantheerae
    allaelooyaa entu paadiduvaen

    aaththuma naesarae um saayalaay
    aaviyil entum naan valara
    aaviyin kanikal niraivaaka
    anparae entum thanthidumae