Category: Tamil Worship Songs Lyrics

  • Neenga Mattum Podhum Yesappa நீங்க மட்டும் போதும் இயேசுப்பா

    நீங்க மட்டும் போதும் இயேசுப்பா
    வேறொன்றும் இங்கு வேண்டாம் ஐயா
    ஆயிரம் கோடி செல்வமென்றாலும்
    உந்தனின் மதிப்புக்கு ஈடாகிடுமே x 2
    நீங்க மட்டும் போதும் இயேசப்பா
    நீங்க மட்டும் போதும் இயேசப்பா

    Verse 1

    அழியும் உலக செல்வத்திற்காக
    அழியா செல்வத்தை விட்டுவிடுவேனோ x 2
    நீங்க மட்டும் போதும் இயேசப்பா

    ஆயிரம் கோடி செல்வமென்றாலும
    உந்தனின் மதிப்பிற்கு ஈடாகிடுமோ x 2
    நீங்க மட்டும் போதும் இயேசப்பா
    நீங்க மட்டும் போதும் இயேசப்பா

    நீங்க மட்டும் போதும் இயேசுப்பா
    வேறொன்றும் இங்கு வேண்டாம் ஐயா
    ஆயிரம் கோடி செல்வமென்றாலும்
    உந்தனின் மதிப்புக்கு ஈடாகிடுமே x 2
    நீங்க மட்டும் போதும் இயேசப்பா
    நீங்க மட்டும் போதும் இயேசப்பா

    Verse 2

    சிந்தையைக் கெடுக்கும் மோகங்கள் வேண்டாம்
    தந்தையே உந்தனின் அன்பே போதும் x 2
    நீங்க மட்டும் போதும் இயேசப்பா
    சிற்றின்ப மோகம் வேண்டவே வேண்டாம;
    மகிமையின் மேகம் ஒன்றே போதும் x 2
    நீங்க மட்டும் போதும் இயேசப்பா
    நீங்க மட்டும் போதும் இயேசப்பா

    நீங்க மட்டும் போதும் இயேசுப்பா
    வேறொன்றும் இங்கு வேண்டாம் ஐயா
    ஆயிரம் கோடி செல்வமென்றாலும்
    உந்தனின் மதிப்புக்கு ஈடாகிடுமே x 2
    நீங்க மட்டும் போதும் இயேசப்பா
    நீங்க மட்டும் போதும் இயேசப்பா


    Neenga Mattum Podhum Yesappa Lyrics in English

    neenga mattum pothum Yesuppaa
    vaerontum ingu vaenndaam aiyaa
    ayiram koti selvamentalum
    unthanin mathippukku eedaakidumae x 2
    neenga mattum pothum iyaesappaa
    neenga mattum pothum iyaesappaa

    Verse 1

    aliyum ulaka selvaththirkaaka
    aliyaa selvaththai vittuviduvaeno x 2
    neenga mattum pothum iyaesappaa

    aayiram koti selvamentaluma
    unthanin mathippirku eedaakidumo x 2
    neenga mattum pothum iyaesappaa
    neenga mattum pothum iyaesappaa

    neenga mattum pothum Yesuppaa
    vaerontum ingu vaenndaam aiyaa
    aayiram koti selvamentalum
    unthanin mathippukku eedaakidumae x 2
    neenga mattum pothum iyaesappaa
    neenga mattum pothum iyaesappaa

    Verse 2

    sinthaiyaik kedukkum mokangal vaenndaam
    thanthaiyae unthanin anpae pothum x 2
    neenga mattum pothum iyaesappaa
    sittinpa mokam vaenndavae vaenndaama;
    makimaiyin maekam onte pothum x 2
    neenga mattum pothum iyaesappaa
    neenga mattum pothum iyaesappaa

    neenga mattum pothum Yesuppaa
    vaerontum ingu vaenndaam aiyaa
    aayiram koti selvamentalum
    unthanin mathippukku eedaakidumae x 2
    neenga mattum pothum iyaesappaa
    neenga mattum pothum iyaesappaa

  • Neenga Mattum Illaadhirundhaal நீங்க மட்டும் இல்லாதிருந்தால்

    நீங்க மட்டும் இல்லாதிருந்தால்
    என் துக்கத்தில் நான் அழிந்திருப்பேன் (2)
    உங்க வார்த்தை மட்டும் தேற்றாதிருந்தால்
    மன சஞ்சலத்தில் மரித்திருப்பேன் (2)
    இயேசய்யா உம் அன்பு போதுமே
    என் நேசரே உம் கிருபை போதுமே (2)

    1. தண்ணீர்கள் மத்தியில் நடந்த போது
      மூழ்காமல் காத்தது உம் கிருபையப்பா (2)
      அக்கினியில் நடந்த போது – (கடும்) (2)
      எனை மீட்டது உம் கிருபையப்பா (2) – நீங்க
    2. நிந்தைகள் அவமானம் சூழ்ந்த போது
      ஆற்றியே அணைத்தது உம் கிருபையப்பா (2)
      விக்கினங்கள் சூழ்ந்த போது – (மரண) (2)
      எனை மீட்டது உம் கிருபையப்பா (2) – நீங்க
    3. அன்னையின் கருவிலே தெரிந்துகொண்டு
      இம்மட்டும் காத்தது உம் கிருபையப்பா (2)
      வழிதப்பி அலைந்த போது – (உந்தன்) (2)
      மீட்டு இரட்சித்தது உம் கிருபையப்பா (2) – நீங்க

    Neenga Mattum Illaadhirundhaal Lyrics in English

    neenga mattum illaathirunthaal
    en thukkaththil naan alinthiruppaen (2)
    unga vaarththai mattum thaettaாthirunthaal
    mana sanjalaththil mariththiruppaen (2)
    iyaesayyaa um anpu pothumae
    en naesarae um kirupai pothumae (2)

    1. thannnneerkal maththiyil nadantha pothu
      moolkaamal kaaththathu um kirupaiyappaa (2)
      akkiniyil nadantha pothu – (kadum) (2)
      enai meettathu um kirupaiyappaa (2) – neenga
    2. ninthaikal avamaanam soolntha pothu
      aattiyae annaiththathu um kirupaiyappaa (2)
      vikkinangal soolntha pothu – (marana) (2)
      enai meettathu um kirupaiyappaa (2) – neenga
    3. annaiyin karuvilae therinthukonndu
      immattum kaaththathu um kirupaiyappaa (2)
      valithappi alaintha pothu – (unthan) (2)
      meettu iratchiththathu um kirupaiyappaa (2) – neenga
  • Neelavaanil Kiristhu Raajaavai Kaanpae நீலவானில் கிறிஸ்து ராஜாவை காண்பேன்

    நீலவானில் கிறிஸ்து ராஜாவை காண்பேன்
    என் இயேசு வருவார் அங்கு
    மேக மீதில் பறந்தே செல்வேன்
    மெசியாவோடு என்றும் வாழ்வேன்

    எக்காளங்கள் முழங்க
    நானும் கேட்டே மகிழ்வேன்
    பக்தர்கள் முன்னே செல்ல
    பின்னே நானும் செல்வேன் (2)
    சுத்தரோடு செர்ந்து சங்கீதம் பாடி மகிழ்வேன்
    சமாதான பிரபுவோடு வாழ்வேன்

    பசிதாகம் அங்கில்லை
    பயங்கள் ஒன்றும் இல்லை
    பரிதவிக்க பிரச்சனைகளோ
    பரலோகத்தில் இல்லை (2)
    மேசியாவின் முன்பு மரணமும் பாதாளமும் இல்லை
    மகிமையில் தேவன் முன் நான் வாழ்வே


    Neelavaanil Kiristhu Raajaavai Kaanpaen Lyrics in English

    neelavaanil kiristhu raajaavai kaannpaen
    en Yesu varuvaar angu
    maeka meethil paranthae selvaen
    mesiyaavodu entum vaalvaen

    ekkaalangal mulanga
    naanum kaettae makilvaen
    paktharkal munnae sella
    pinnae naanum selvaen (2)
    suththarodu sernthu sangaீtham paati makilvaen
    samaathaana pirapuvodu vaalvaen

    pasithaakam angillai
    payangal ontum illai
    parithavikka pirachchanaikalo
    paralokaththil illai (2)
    maesiyaavin munpu maranamum paathaalamum illai
    makimaiyil thaevan mun naan vaalvaen

  • Neegathirum En Nesa Karthare நீங்காதிரும் என் நேச கர்த்தரே

    1. நீங்காதிரும் என் நேச கர்த்தரே
      வெளிச்சம் மங்கி இருட்டாயிற்றே
      மற்றோர் ஒத்தாசை அற்றுப்போயினும்
      நீர் மெயச்சகாயரே நீங்காதிரும்
    2. நீர் மேலே குமிழ் போல் என் ஆயுசும்
      இம்மையில் இன்ப வாழ்வும் நீங்கிடும்
      கண் கண்ட யாவும் மாறிப் போயினும்
      மாறாத கர்த்தரே நீங்காதிரும்
    3. நீர் கூட நின்று தாங்கி வாருமேன்
      அப்போது தீமைக்கு நான் தப்புவேன்
      நீர் என் துணை என் பாதை காட்டியும்
      என் இன்ப துன்பத்தில் நீங்காதிரும்
    4. நான் அஞ்சிடேன் நீர் கூடத் தங்கினால்
      என் கிலேசம் மாறும் உம் பிரசன்னத்தால்
      சாவே எங்கே உன் கூரும் ஜெயமும் ?
      என்றாரவாரிப்பேன் நீங்காதிரும்
    5. நான் சாகும் அந்தகார நேரமே
      நீர் ஒளியாய் விண் காட்சி காட்டுமே
      பேரின்ப ஜோதி வீசச் செய்திடும்
      வாணாள் சாங்காலிலும் நீங்காதிரும்

    Neegathirum En Nesa Karthare Lyrics in English

    1. neengaathirum en naesa karththarae
      velichcham mangi iruttayitte
      mattaோr oththaasai attuppoyinum
      neer meyachchakaayarae neengaathirum
    2. neer maelae kumil pol en aayusum
      immaiyil inpa vaalvum neengidum
      kann kannda yaavum maarip poyinum
      maaraatha karththarae neengaathirum
    3. neer kooda nintu thaangi vaarumaen
      appothu theemaikku naan thappuvaen
      neer en thunnai en paathai kaattiyum
      en inpa thunpaththil neengaathirum
    4. naan anjitaen neer koodath thanginaal
      en kilaesam maarum um pirasannaththaal
      saavae engae un koorum jeyamum ?
      entaravaarippaen neengaathirum
    5. naan saakum anthakaara naeramae
      neer oliyaay vinn kaatchi kaattumae
      paerinpa jothi veesach seythidum
      vaannaal saangaalilum neengaathirum
  • Neegathan Ellame நீங்கதான் எல்லாமே

    நீங்கதான் எல்லாமே
    உம் ஏக்கம்தான் எல்லாமே

    சித்தம் செய்யணுமே
    செய்து முடிக்கணுமே

    கரங்களை பிடித்தவரே
    கைவிட்டு விடுவீரோ
    இதுவரை நடத்தி வந்த
    எபிநேசர் நீர்தானையா

    நீரே புகலிடம்
    எனது மறைவிடம்
    இன்னல்கள் வேதனைகள்
    மேற்கொள்ள முடியாதையா

    என்மேல் கண் வைத்து
    அறிவுரை கூறுகின்றீர்
    நடக்கும் பாதைதனை
    நாள்தோறும் காட்டுகின்றீர்

    கர்த்தருக்குள் மகிழ்கின்றேன்
    களிகூர்ந்து துதிக்கின்றேன்
    நீதிமானாய் மாற்றினீரே
    நித்தம் பாடுகின்றேன்

    ஆனந்த தைலத்தினால்
    அபிஷேகம் செய்தவரே
    துதி உடை போர்த்தி
    தினம் துதிக்கச் செய்பவரே


    Neegathan ellame Lyrics in English

    neengathaan ellaamae
    um aekkamthaan ellaamae

    siththam seyyanumae
    seythu mutikkanumae

    karangalai pitiththavarae
    kaivittu viduveero
    ithuvarai nadaththi vantha
    epinaesar neerthaanaiyaa

    neerae pukalidam
    enathu maraividam
    innalkal vaethanaikal
    maerkolla mutiyaathaiyaa

    enmael kann vaiththu
    arivurai koorukinteer
    nadakkum paathaithanai
    naalthorum kaattukinteer

    karththarukkul makilkinten
    kalikoornthu thuthikkinten
    neethimaanaay maattineerae
    niththam paadukinten

    aanantha thailaththinaal
    apishaekam seythavarae
    thuthi utai porththi
    thinam thuthikkach seypavarae

  • Neeer Nallavar Enbathil Santhegamillai நீர் நல்லவர் என்பதில் சந்தேகமில்லை

    நீர் நல்லவர் என்பதில் சந்தேகமில்லை
    பெரியவர் என்பதில் மாற்றமேயில்லை
    உயர்ந்தவர் என்பதில் மாற்றமில்லை
    கல்லறை திறந்தது உண்மை தான்
    உயிருடன் எழுந்ததும் உண்மை தான்
    பரலோகம் சென்றது உண்மை தான்
    மீண்டும் வருவது உண்மை தான்

    எனக்காக சிலுவையில் மரித்ததும் உண்மை
    காலாலே சாத்தானை மிதித்தது உன்மை
    இரத்தத்தால் என்னை மீட்டதும் உண்மை
    இரட்சிப்பை எனக்கு கொடுத்தது உண்மை (2)
    உண்மை தானே உண்மை தானே — நீர்

    ஆதியில் வார்த்தையாய் இருந்தவர் நீரே
    மாம்சத்தில் உலகில் வந்தவர் நீரே
    தேசங்கள் தேடிடும் பிரபலமும் நீரே
    ராஜாக்கள் நடுங்கிடும் ராஜனும் நீரே (2)
    ஈடற்றவரே, இனையற்றவரே — நீர்


    Neeer Nallavar Enbathil Santhegamillai Lyrics in English

    neer nallavar enpathil santhaekamillai
    periyavar enpathil maattamaeyillai
    uyarnthavar enpathil maattamillai
    kallarai thiranthathu unnmai thaan
    uyirudan elunthathum unnmai thaan
    paralokam sentathu unnmai thaan
    meenndum varuvathu unnmai thaan

    enakkaaka siluvaiyil mariththathum unnmai
    kaalaalae saaththaanai mithiththathu unmai
    iraththaththaal ennai meettathum unnmai
    iratchippai enakku koduththathu unnmai (2)
    unnmai thaanae unnmai thaanae — neer

    aathiyil vaarththaiyaay irunthavar neerae
    maamsaththil ulakil vanthavar neerae
    thaesangal thaedidum pirapalamum neerae
    raajaakkal nadungidum raajanum neerae (2)
    eedattavarae, inaiyattavarae — neer

  • Nee Yaaraga Inthalum Paravaillai நீ யாராக இருந்தாலும் பரவாயில்ல

    நீ யாராக இருந்தாலும் பரவாயில்ல
    உன் சூழ்நிலை எதுவானாலும் பரவாயில்ல
    காப்பார் காப்பார் உன்னைக் காப்பார்
    பாதுகாப்பார் எப்போதுமே } – 2

    1. நீ ஆபத்தில் இருந்தாலும் பரவாயில்ல
      நீ தோல்வியில் இருந்தாலும் பரவாயில்ல
      பார்ப்பார் பார்ப்பார் உன்னைப் பார்ப்பார்
      உள்ளங்கையில் வரைந்து பார்ப்பார்
    2. நீ நினைத்தது நடக்கலையா பரவாயில்ல
      நீ எதிர்பார்த்தது கிடைக்கலையா பரவாயில்ல
      நன்மை நன்மை எல்லாம் நன்மை
      நடந்தது எல்லாம் என்றும் நன்மை

    Nee Yaaraga Inthalum Paravaillai Lyrics in English

    nee yaaraaka irunthaalum paravaayilla
    un soolnilai ethuvaanaalum paravaayilla
    kaappaar kaappaar unnaik kaappaar
    paathukaappaar eppothumae } – 2

    1. nee aapaththil irunthaalum paravaayilla
      nee tholviyil irunthaalum paravaayilla
      paarppaar paarppaar unnaip paarppaar
      ullangaiyil varainthu paarppaar
    2. nee ninaiththathu nadakkalaiyaa paravaayilla
      nee ethirpaarththathu kitaikkalaiyaa paravaayilla
      nanmai nanmai ellaam nanmai
      nadanthathu ellaam entum nanmai
  • Nee Unakku Sontham Allave நீயுனக்கு சொந்தமல்லவே

    நீயுனக்கு சொந்தமல்லவே மிட்கப்பட்ட
    பாவி நீயுனக்கு சொந்தமல்லவே
    நீயுனக்கு சொந்தமல்லவே
    நிமலன் கிறிஸ்து நாதர்க்கே சொந்தம்

    சிலுவைமரத்தில் தொங்கி மரித்தாரே – திரு
    ரத்தம் ரத்தம் திரு விலாவில் வடியுது பாரே
    வலிய பரிசத்தால் கொண்டாரே
    வான மகிமை யுனக்கீவாரே

    இந்த நன்றியை மறந்த போனாயோ
    இயேசுவை விட்டு எங்கேயாகிலும்
    மறைந்து திரிவாயோ
    சந்ததமுனதிதயங் காயமும்
    சாமி கிறிஸ்தினுடையதல்லவோ

    பழைய பாவத்தாசை வருகுதோ
    பிசாசின் மேலே பட்சமுனக்குத்
    திரும்ப வருகுதோ

    அழியும் நிமிஷத் தாசை காட்டியே
    அக்கினிக்கடல் தள்ளுவானேன்

    பிழைக்கினிம் அவர்க்கே பிழைப்பாயே
    உலகைவிட்டுப் பிரியனும்
    அவர்க்கே மரிப்பாயே மரிப்பினும்
    உழைத்து மரித்தும் உயிர்த்த நாதரின்
    உயர்பதவியில் என்றும் நிலைப்பாய்


    Nee unakku sontham allave Lyrics in English

    neeyunakku sonthamallavae mitkappatta
    paavi neeyunakku sonthamallavae
    neeyunakku sonthamallavae
    nimalan kiristhu naatharkkae sontham

    siluvaimaraththil thongi mariththaarae – thiru
    raththam raththam thiru vilaavil vatiyuthu paarae
    valiya parisaththaal konndaarae
    vaana makimai yunakgeevaarae

    intha nantiyai marantha ponaayo
    Yesuvai vittu engaeyaakilum
    marainthu thirivaayo
    santhathamunathithayang kaayamum
    saami kiristhinutaiyathallavo

    palaiya paavaththaasai varukutho
    pisaasin maelae patchamunakkuth
    thirumpa varukutho

    aliyum nimishath thaasai kaattiyae
    akkinikkadal thalluvaanaen

    pilaikkinim avarkkae pilaippaayae
    ulakaivittup piriyanum
    avarkkae marippaayae marippinum
    ulaiththu mariththum uyirththa naatharin
    uyarpathaviyil entum nilaippaay

  • Nee Seitha Nanmai Ninaikintren நீ செய்த நன்மை நினைக்கின்றேன்

    நீ செய்த நன்மை நினைக்கின்றேன் – என்

    நெஞ்சுருக நன்றி சொல்கின்றேன்

    இறைவா இறைவா இறைவா இறைவா

    உண்டிட உணவும் உடையுமே கொடுத்து

    ஒரு குறையின்றிக் காத்து வந்தாய் – ஒரு

    அன்னையைப் போலவே அன்பினைப் பொழிந்து

    அல்லல்கள் யாவையும் தீர்த்து வைத்தாய்

    மலருக்குப் பதிலாய் களையெங்கும் தோன்றி

    மனதினை நிரப்புதல் பார்த்திருந்தாய் – உடன்

    உலரட்டும் என்றே ஒதுங்கி விடாமல்

    களைகளை அகற்றிக் காத்து வந்தாய்


    Nee Seitha Nanmai Ninaikintren Lyrics in English

    nee seytha nanmai ninaikkinten – en

    nenjuruka nanti solkinten

    iraivaa iraivaa iraivaa iraivaa

    unntida unavum utaiyumae koduththu

    oru kuraiyintik kaaththu vanthaay – oru

    annaiyaip polavae anpinaip polinthu

    allalkal yaavaiyum theerththu vaiththaay

    malarukkup pathilaay kalaiyengum thonti

    manathinai nirapputhal paarththirunthaay – udan

    ularattum ente othungi vidaamal

    kalaikalai akattik kaaththu vanthaay

  • Nee Oliyagum En Pathaikku நீ ஒளியாகும் என் பாதைக்கு விளக்காகும்

    நீ ஒளியாகும் என் பாதைக்கு விளக்காகும்

    நீ வழியாகும் என் வாழ்வுக்கு துணையாகும்

    அரணும் நீயே கோட்டையும் நீயே

    அன்பனும் நீயே நண்பனும் நீயே

    இறைவனும் நீயே

    நீ வரும் நாளில் உன் அமைதி வரும் – உன்

    நீதியும் அருளும் சுமந்து வரும்

    இரவின் இருளிலும் பயம்விலகும் – உன்

    கரத்தின் வலிமையில் உயர்வு வரும்

    கால்களும் இடறி வீழ்வதில்லை

    தோள்களும் சுமையாய் சாய்வதில்லை

    என் ஆற்றலும் வலிமையும் நீயாவாய் (2) –நீ ஒளியாகும்

    விடியலைத் தேடிடும் விழிகளிலே புது

    விளக்கினை ஏற்றிடும் பேரொளி நீ

    பால்நினைந்தூட்டும் தாயும் என்

    பால்வழி பயணத்தின் பாதையும் நீ

    அருவிக்கு நடத்திடும் ஆயனும் நீ

    அகமனம் அமர்ந்தென்னை ஆள்பவன் நீ

    என் மீட்பரும் நேசரும் நீயாகும் (2) –நீ ஒளியாகும்


    Nee Oliyagum En Pathaikku Lyrics in English

    nee oliyaakum en paathaikku vilakkaakum

    nee valiyaakum en vaalvukku thunnaiyaakum

    aranum neeyae kottaைyum neeyae

    anpanum neeyae nannpanum neeyae

    iraivanum neeyae

    nee varum naalil un amaithi varum – un

    neethiyum arulum sumanthu varum

    iravin irulilum payamvilakum – un

    karaththin valimaiyil uyarvu varum

    kaalkalum idari veelvathillai

    tholkalum sumaiyaay saayvathillai

    en aattalum valimaiyum neeyaavaay (2) –nee oliyaakum

    vitiyalaith thaedidum vilikalilae puthu

    vilakkinai aettidum paeroli nee

    paalninainthoottum thaayum en

    paalvali payanaththin paathaiyum nee

    aruvikku nadaththidum aayanum nee

    akamanam amarnthennai aalpavan nee

    en meetparum naesarum neeyaakum (2) –nee oliyaakum