Category: Tamil Worship Songs Lyrics
-
Neegathan Ellame நீங்கதான் எல்லாமே
நீங்கதான் எல்லாமேஉம் ஏக்கம்தான் எல்லாமே சித்தம் செய்யணுமேசெய்து முடிக்கணுமே கரங்களை பிடித்தவரேகைவிட்டு விடுவீரோஇதுவரை நடத்தி வந்தஎபிநேசர் நீர்தானையா நீரே புகலிடம்எனது மறைவிடம்இன்னல்கள் வேதனைகள்மேற்கொள்ள முடியாதையா என்மேல் கண் வைத்துஅறிவுரை கூறுகின்றீர்நடக்கும் பாதைதனைநாள்தோறும் காட்டுகின்றீர் கர்த்தருக்குள் மகிழ்கின்றேன்களிகூர்ந்து துதிக்கின்றேன்நீதிமானாய் மாற்றினீரேநித்தம் பாடுகின்றேன் ஆனந்த தைலத்தினால்அபிஷேகம் செய்தவரேதுதி உடை போர்த்திதினம் துதிக்கச் செய்பவரே Neegathan ellame Lyrics in English neengathaan ellaamaeum aekkamthaan ellaamae siththam seyyanumaeseythu mutikkanumae karangalai pitiththavaraekaivittu viduveeroithuvarai nadaththi vanthaepinaesar neerthaanaiyaa neerae…
-
Neeer Nallavar Enbathil Santhegamillai நீர் நல்லவர் என்பதில் சந்தேகமில்லை
நீர் நல்லவர் என்பதில் சந்தேகமில்லைபெரியவர் என்பதில் மாற்றமேயில்லைஉயர்ந்தவர் என்பதில் மாற்றமில்லைகல்லறை திறந்தது உண்மை தான்உயிருடன் எழுந்ததும் உண்மை தான்பரலோகம் சென்றது உண்மை தான்மீண்டும் வருவது உண்மை தான் எனக்காக சிலுவையில் மரித்ததும் உண்மைகாலாலே சாத்தானை மிதித்தது உன்மைஇரத்தத்தால் என்னை மீட்டதும் உண்மைஇரட்சிப்பை எனக்கு கொடுத்தது உண்மை (2)உண்மை தானே உண்மை தானே — நீர் ஆதியில் வார்த்தையாய் இருந்தவர் நீரேமாம்சத்தில் உலகில் வந்தவர் நீரேதேசங்கள் தேடிடும் பிரபலமும் நீரேராஜாக்கள் நடுங்கிடும் ராஜனும் நீரே (2)ஈடற்றவரே, இனையற்றவரே —…
-
Nee Yaaraga Inthalum Paravaillai நீ யாராக இருந்தாலும் பரவாயில்ல
நீ யாராக இருந்தாலும் பரவாயில்லஉன் சூழ்நிலை எதுவானாலும் பரவாயில்லகாப்பார் காப்பார் உன்னைக் காப்பார்பாதுகாப்பார் எப்போதுமே } – 2 நீ ஆபத்தில் இருந்தாலும் பரவாயில்லநீ தோல்வியில் இருந்தாலும் பரவாயில்லபார்ப்பார் பார்ப்பார் உன்னைப் பார்ப்பார்உள்ளங்கையில் வரைந்து பார்ப்பார் நீ நினைத்தது நடக்கலையா பரவாயில்லநீ எதிர்பார்த்தது கிடைக்கலையா பரவாயில்லநன்மை நன்மை எல்லாம் நன்மைநடந்தது எல்லாம் என்றும் நன்மை Nee Yaaraga Inthalum Paravaillai Lyrics in English nee yaaraaka irunthaalum paravaayillaun soolnilai ethuvaanaalum paravaayillakaappaar kaappaar unnaik…
-
Nee Unakku Sontham Allave நீயுனக்கு சொந்தமல்லவே
நீயுனக்கு சொந்தமல்லவே மிட்கப்பட்டபாவி நீயுனக்கு சொந்தமல்லவேநீயுனக்கு சொந்தமல்லவேநிமலன் கிறிஸ்து நாதர்க்கே சொந்தம் சிலுவைமரத்தில் தொங்கி மரித்தாரே – திருரத்தம் ரத்தம் திரு விலாவில் வடியுது பாரேவலிய பரிசத்தால் கொண்டாரேவான மகிமை யுனக்கீவாரே இந்த நன்றியை மறந்த போனாயோஇயேசுவை விட்டு எங்கேயாகிலும்மறைந்து திரிவாயோசந்ததமுனதிதயங் காயமும்சாமி கிறிஸ்தினுடையதல்லவோ பழைய பாவத்தாசை வருகுதோபிசாசின் மேலே பட்சமுனக்குத்திரும்ப வருகுதோ அழியும் நிமிஷத் தாசை காட்டியேஅக்கினிக்கடல் தள்ளுவானேன் பிழைக்கினிம் அவர்க்கே பிழைப்பாயேஉலகைவிட்டுப் பிரியனும்அவர்க்கே மரிப்பாயே மரிப்பினும்உழைத்து மரித்தும் உயிர்த்த நாதரின்உயர்பதவியில் என்றும் நிலைப்பாய் Nee…
-
Nee Seitha Nanmai Ninaikintren நீ செய்த நன்மை நினைக்கின்றேன்
நீ செய்த நன்மை நினைக்கின்றேன் – என் நெஞ்சுருக நன்றி சொல்கின்றேன் இறைவா இறைவா இறைவா இறைவா உண்டிட உணவும் உடையுமே கொடுத்து ஒரு குறையின்றிக் காத்து வந்தாய் – ஒரு அன்னையைப் போலவே அன்பினைப் பொழிந்து அல்லல்கள் யாவையும் தீர்த்து வைத்தாய் மலருக்குப் பதிலாய் களையெங்கும் தோன்றி மனதினை நிரப்புதல் பார்த்திருந்தாய் – உடன் உலரட்டும் என்றே ஒதுங்கி விடாமல் களைகளை அகற்றிக் காத்து வந்தாய் Nee Seitha Nanmai Ninaikintren Lyrics in English…
-
Nee Oliyagum En Pathaikku நீ ஒளியாகும் என் பாதைக்கு விளக்காகும்
நீ ஒளியாகும் என் பாதைக்கு விளக்காகும் நீ வழியாகும் என் வாழ்வுக்கு துணையாகும் அரணும் நீயே கோட்டையும் நீயே அன்பனும் நீயே நண்பனும் நீயே இறைவனும் நீயே நீ வரும் நாளில் உன் அமைதி வரும் – உன் நீதியும் அருளும் சுமந்து வரும் இரவின் இருளிலும் பயம்விலகும் – உன் கரத்தின் வலிமையில் உயர்வு வரும் கால்களும் இடறி வீழ்வதில்லை தோள்களும் சுமையாய் சாய்வதில்லை என் ஆற்றலும் வலிமையும் நீயாவாய் (2) –நீ ஒளியாகும் விடியலைத்…
-
Nee Malaimel Ulla Pattanam நீ மலைமேல் உள்ள பட்டணம்
நீ மலைமேல் உள்ள பட்டணம்மறைந்து வாழாதேநீ மறைந்திருக்கும் காலமல்லஎழும்பிப் பிரகாசி – 2நீ மலைமேல் உள்ள பட்டணம்மறைந்து வாழாதேநீ மறைந்திருக்கும் காலமல்ல எழுந்து ஒளி வீசு – 2 உலகின் ஒளியாய் வாழ தேவன் உன்னை அழைத்தார்அவர்க்காய் சாட்சியாய் வாழ தேவன் உன்னை அழைத்தார்கர்த்தரே தேவன் என்று ஜாதிகள் அறிந்திடசாட்சியாய் நீ வாழ்வாய்நீ மலைமேல் உள்ள பட்டணம்மறைந்து வாழாதேநீ மறைந்திருக்கும் காலமல்ல எழும்பிப் பிரகாசி (எழுந்து ஒளி வீசு) – 2 அழிகின்ற ஜனங்களை மீட்க தேவன்…
-
Nee Illatha Ullam Oor Palaivanam நீ இல்லாத உள்ளம் ஓர் பாலைவனம்
நீ இல்லாத உள்ளம் ஓர் பாலைவனம் எந்நாளும் உனக்காக ஏங்கும் மனம் (2) இறைவா இறைவா இறைவா இறைவா மழையாக வந்தும் மனம் மீது நின்றும் நனையாத நிலமாகினேன் ஒளியாக நிறைந்தும் வாழ்வோடு இணைந்தும் விடிவில்லா இரவாகினேன் (2) உயிரூட்டும் அருள்மேகம் எனைச் சூழுமோ வாழ்வேற்றும் ஒளிவெள்ளம் எனை ஆளுமோ (2) –இறைவா கண்ணீரில் மூழ்கி போராடும் நிலைபோல் தவிக்கின்றேன் உனைத் தேடியே போர் வந்த காலம் துடிக்கின்ற புவிபோல் அழுகின்றேன் துணை நாடியே (2) எதனாலும்…
-
Nee Enthan Paarai En நீ எந்தன் பாறை என்
நீ எந்தன் பாறை என் அரணான இயேசுவேநீ எந்தன் உள்ளத்தின் அணையாத தீபமேஅணையாத தீபமே இயேசுவே இயேசுவே ஒளிகொண்டு தேடினால் இருள் நில்லுமோஉன்துணையில் வாழ்க்கையில் துயர்வெல்லுமோ-2தடைகோடி வரலாம் உள்ளம் தவித்தோடி விடலாம் -2ஆனாலும் உன் வார்த்தை உண்டு – எதுபோனாலும் உனில் தஞ்சம் உண்டுஇயேசுவே இயேசுவே – 2 இரவுக்கும் எல்லை ஓர் விடியல் அன்றோமுடிவாக வெல்வதும் நன்மையன்றோ-2தளராது வாழ்வோம் அருள் அணையாது காப்போம் – 2என்றென்றும் உன் ஆசி கொண்டு – வரும்நல்வாழ்வை கண்முன்னே கண்டுஇயேசுவே…
-
Natha Um Thirukarathil நாதா உம்திருக் கரத்தில்
நாதா உம்திருக் கரத்தில் இசைக்கருவி நான்நாள்தோறும் பயன்படுத்தும் உந்தன் சித்தம் போல் ஐயா உம் பாதம் என் தஞ்சமேஅனுதினம் ஓடி வந்தேன்ஆனந்தமே ஆனந்தமே – 2 எங்கே நான் போக உம் சித்தமோஅங்கே நான் சென்றிடுவேன்உம் நாமத்தில் ஜெயம் எடுப்பேன் புதுப்பாடல் தந்து ஆசீர்வதியும்பரவசமாகிடுவேன்எக்காளம் நான் ஊதிடுவேன் நிந்தைகள் நெருக்கம் துன்பங்களில்துதி பாடி மகிழ்ந்திருப்பேன்கிருபை ஒன்றே போதுமைய்யா ஊரெல்லாம் செல்வேன் பறைசாற்றுவேன்உம் நாமம் உயர்த்திடுவேன்சாத்தான் கோட்டை தகர்த்திடுவேன் Natha Um Thirukarathil Lyrics in English naathaa…