Category: Tamil Worship Songs Lyrics

  • Neer Seidha Nanmaigalai நீர் செய்த நன்மைகளை

    நீர் செய்த நன்மைகளை நினைக்கின்றேன்
    கருத்தோடு நன்றி சொல்கிறேன் x 2

    என் தாயின் கருவிலே நான் உருவான நாள்முதல்
    நாள்தோறும் காத்து வந்தீரே
    என் நாசியாலே நான் சுவாசித்த நாள்முதல்
    நாள்தோறும் காத்துவந்தீரே x 2

    நன்றி நன்றி பலி செலுத்தியே
    நாதன் இயேசுவையே பாடுவேன்
    கோடி நன்றி பலி செலுத்தியே
    ஜீவன் தந்தவரை பாடுவேன் x 2

    Verse 1

    பாவியாக நான் வாழ்ந்து
    பாவம் செய்த நாட்களிலும்
    நாள்தோறும் காத்து வந்தீரே
    நான் உம்மை விட்டு தூரம் சென்று
    துரோகம் செய்த நாட்களிலும்
    நாள்தோறும் காத்து வந்தீரே x 2

    நன்றி நன்றி பலி செலுத்தியே
    நாதன் இயேசுவையே பாடுவேன்
    கோடி நன்றி பலி செலுத்தியே
    ஜீவன் தந்தவரை பாடுவேன் x 2

    Verse 2

    நான் திக்கற்று துணையின்றி
    திகைத்திட்ட நேரத்தில்
    துணையாகத் தேடி வந்தீரே
    நான் துக்கத்தால் மனம் நொந்து
    மடிகின்ற நேரத்தில்
    மகன் என்னை தேடி வந்தீரே x 2

    நன்றி நன்றி பலி செலுத்தியே
    நாதன் இயேசுவையே பாடுவேன்
    கோடி நன்றி பலி செலுத்தியே
    ஜீவன் தந்தவரை பாடுவேன் x 2

    Verse 3

    நான் மனதார நேசித்த
    மனிதர்கள் மறந்தாலும்
    மறவாத நேசர் நீரைய்யா
    சூழ்நிலைகள் மாறிட்டாலும்
    மாறிடா உம் கிருபையாலே
    நாள்தோறும் தாங்கினீரய்யா x 2

    நன்றி நன்றி பலி செலுத்தியே
    நாதன் இயேசுவையே பாடுவேன்
    கோடி நன்றி பலி செலுத்தியே
    ஜீவன் தந்தவரை பாடுவேன் x 2

    நீர் செய்த நன்மைகளை நினைக்கின்றேன்
    கருத்தோடு நன்றி சொல்கிறேன் x 2

    என் தாயின் கருவிலே நான் உருவான நாள்முதல்
    நாள்தோறும் காத்து வந்தீரே
    என் நாசியாலே நான் சுவாசித்த நாள்முதல்
    நாள்தோறும் காத்துவந்தீரே x 2

    நன்றி நன்றி பலி செலுத்தியே
    நாதன் இயேசுவையே பாடுவேன்
    கோடி நன்றி பலி செலுத்தியே
    ஜீவன் தந்தவரை பாடுவேன் x 2


    Neer Seidha Nanmaigalai Lyrics in English

    neer seytha nanmaikalai ninaikkinten
    karuththodu nanti solkiraen x 2

    en thaayin karuvilae naan uruvaana naalmuthal
    naalthorum kaaththu vantheerae
    en naasiyaalae naan suvaasiththa naalmuthal
    naalthorum kaaththuvantheerae x 2

    nanti nanti pali seluththiyae
    naathan Yesuvaiyae paaduvaen
    koti nanti pali seluththiyae
    jeevan thanthavarai paaduvaen x 2

    Verse 1

    paaviyaaka naan vaalnthu
    paavam seytha naatkalilum
    naalthorum kaaththu vantheerae
    naan ummai vittu thooram sentu
    thurokam seytha naatkalilum
    naalthorum kaaththu vantheerae x 2

    nanti nanti pali seluththiyae
    naathan Yesuvaiyae paaduvaen
    koti nanti pali seluththiyae
    jeevan thanthavarai paaduvaen x 2

    Verse 2

    naan thikkattu thunnaiyinti
    thikaiththitta naeraththil
    thunnaiyaakath thaeti vantheerae
    naan thukkaththaal manam nonthu
    matikinta naeraththil
    makan ennai thaeti vantheerae x 2

    nanti nanti pali seluththiyae
    naathan Yesuvaiyae paaduvaen
    koti nanti pali seluththiyae
    jeevan thanthavarai paaduvaen x 2

    Verse 3

    naan manathaara naesiththa
    manitharkal maranthaalum
    maravaatha naesar neeraiyyaa
    soolnilaikal maarittalum
    maaridaa um kirupaiyaalae
    naalthorum thaangineerayyaa x 2

    nanti nanti pali seluththiyae
    naathan Yesuvaiyae paaduvaen
    koti nanti pali seluththiyae
    jeevan thanthavarai paaduvaen x 2

    neer seytha nanmaikalai ninaikkinten
    karuththodu nanti solkiraen x 2

    en thaayin karuvilae naan uruvaana naalmuthal
    naalthorum kaaththu vantheerae
    en naasiyaalae naan suvaasiththa naalmuthal
    naalthorum kaaththuvantheerae x 2

    nanti nanti pali seluththiyae
    naathan Yesuvaiyae paaduvaen
    koti nanti pali seluththiyae
    jeevan thanthavarai paaduvaen x 2

  • Neer Oruvarae Unnathar நீர் ஒருவரே உன்னதர்

    நீர் ஒருவரே உன்னதர்
    நீர் ஒருவரே பரிசுத்தர்
    நீர் ஒருவரே ஆரதனைக்குரியவர்

    யாருண்டு உமக்கு நிகராய்
    உம்மைப்போல் யாரும் இல்லை

    போற்றப்படத்தக்கவர் நீரே
    புகழப்படதக்கவர் நீரே
    பரிசுத்த நாமமுள்ளவரே
    பரலோக தேவனே

    மகிமையால் நிறைந்தவர் நீரே
    வல்லமையில் சிறந்தவர் நீரே
    மாறாத என் இயேசுவே
    மன்னாதி மன்னனே

    சேனைகளின் கர்த்தரும் நீரே
    செயல்களில் வல்லவர் நீரே
    சாத்தானை தோற்கடித்தவரே
    சாவை வென்ற தெய்வமே


    Neer oruvarae unnathar Lyrics in English

    neer oruvarae unnathar
    neer oruvarae parisuththar
    neer oruvarae aarathanaikkuriyavar

    yaarunndu umakku nikaraay
    ummaippol yaarum illai

    pottappadaththakkavar neerae
    pukalappadathakkavar neerae
    parisuththa naamamullavarae
    paraloka thaevanae

    makimaiyaal nirainthavar neerae
    vallamaiyil siranthavar neerae
    maaraatha en Yesuvae
    mannaathi mannanae

    senaikalin karththarum neerae
    seyalkalil vallavar neerae
    saaththaanai thorkatiththavarae
    saavai venta theyvamae

  • Neer Nallavar Sarva Vallavar நீர் நல்லவர் சர்வ வல்லவர்

    நீர் நல்லவர் சர்வ வல்லவர்
    உம்மை போல் வேறு தெய்வமில்லை
    அல்லேலூயா – அல்லேலூயா – 2

    1. பாவியான என்னையும் – உம்
      பிள்ளையாய் மாற்றினீர் – நீர்
    2. என்னை அழைத்தவரே
      நீர் உண்மையுள்ளவரே – நீர்
    3. உந்தன் பரிசுத்த ஆவியால்
      என்னையும் நிறைத்தீரே – நீர்
    4. என்னை மறுரூபமாக்கும் – உந்தன்
      மகிமையில் சேர்த்திடும் – நீர்

    Neer Nallavar Sarva Vallavar – நீர் நல்லவர் சர்வ வல்லவர் Lyrics in English
    Neer Nallavar Sarva Vallavar
    neer nallavar sarva vallavar
    ummai paeாl vaetru theyvamillai
    allaelooyaa – allaelooyaa – 2

    1. paaviyaana ennaiyum – um
      pillaiyaay maattineer – neer
    2. ennai alaiththavarae
      neer unnmaiyullavarae – neer
    3. unthan parisuththa aaviyaal
      ennaiyum niraiththeerae – neer
    4. ennai maruroopamaakkum – unthan
      makimaiyil serththidum – neer
  • Neer Mathram Illai Endraal நீர் மாத்ரம் இல்லையென்றால்

    நீர் மாத்ரம் இல்லையென்றால்
    மண்ணாய் போயிருப்பேன்
    நீர் மாத்ரம் இல்லையென்றால்
    வேரற்று போயிருப்பேன்

    என் மீது கிருபை வைத்ததினால்
    உயிரோடு இருக்கச் செய்தீரே
    என் மீது கிருபை வைத்ததினால்
    உயரத்தில் ஏறச் செய்தீரே

    என் தகப்பனே என் இயேசுவே-உம்மை
    தொழுகிறோம் உந்தன் நாமத்தை
    இம்மைக்கும் மறுமைக்கும் தகப்பனே
    என்றென்றும் கைவிடாத நேசரே

    காணாமல் போன ஆட்டினைப் போல
    திசை தெரியாமல் அலைந்தேனே
    முட்களிலும் கற்களிலும் காயப்பட்டு
    போனேனே – என்னையும் தேடி
    வந்தீரையா ஜீவனை கொடுத்து மீட்டீரே

    துடைத்துப் போட்ட கந்தையைப் போல
    குப்பையில் நானும் கிடந்தேனே
    நாற்றமெல்லாம் நீக்கினீரே
    வாசனையாய் மாற்றினீரே
    ராஜாக்களோடு அமரச் செய்து
    பிரபுக்கள் மத்தியில் உயர்த்தினீரே

    உடைந்து சிதைந்த பாத்திரம் போல
    விரும்புவாரற்று கிடந்தேனே
    சிதைந்த என்னையும் தூக்கினீரே
    கன்மலை மேலே நிறுத்தினீரே
    உமது காருண்யம் பெரியவனாய்
    உமது கிருபையால் உயர்த்தினீரே


    Neer mathram illai endraal Lyrics in English

    neer maathram illaiyental
    mannnnaay poyiruppaen
    neer maathram illaiyental
    vaerattu poyiruppaen

    en meethu kirupai vaiththathinaal
    uyirodu irukkach seytheerae
    en meethu kirupai vaiththathinaal
    uyaraththil aerach seytheerae

    en thakappanae en Yesuvae-ummai
    tholukirom unthan naamaththai
    immaikkum marumaikkum thakappanae
    ententum kaividaatha naesarae

    kaannaamal pona aattinaip pola
    thisai theriyaamal alainthaenae
    mutkalilum karkalilum kaayappattu
    ponaenae – ennaiyum thaeti
    vantheeraiyaa jeevanai koduththu meettirae

    thutaiththup potta kanthaiyaip pola
    kuppaiyil naanum kidanthaenae
    naattamellaam neekkineerae
    vaasanaiyaay maattineerae
    raajaakkalodu amarach seythu
    pirapukkal maththiyil uyarththineerae

    utainthu sithaintha paaththiram pola
    virumpuvaarattu kidanthaenae
    sithaintha ennaiyum thookkineerae
    kanmalai maelae niruththineerae
    umathu kaarunnyam periyavanaay
    umathu kirupaiyaal uyarththineerae

  • Neer Maathiram Enakku நீர் மாத்ரம் எனக்கு

    நீர் மாத்ரம் எனக்கு – 2
    நீர் அல்லால் உலகில்
    யாருண்டு எனக்கு
    நீர் மாத்ரம் எனக்கு – 2
    மாயையான உலகில்
    நீர் மாத்ரம் எனக்கு
    மாறிடும் உலகில்
    நீர் மாத்ரம் எனக்கு – 2

    1. அரணும் என் கோட்டையும்
      நீர் மாத்ரம் எனக்கு
      கோட்டையும் துருகமும்
      நீர் மாத்ரம் எனக்கு – 2
      துருகமும் கேடகமும்
      நீர் மாத்ரம் எனக்கு
      கேடகமும் கன்மலையும்
      நீர் மாத்ரம் எனக்கு – 2
    2. ஆசை வேறு உம்மையன்றி
      யாருமில்லை எனக்கு
      ஆதரவு உம்மையன்றி
      யாருமில்லை எனக்கு – 2
      ஆனந்தம் உம்மையன்றி
      ஒன்றுமில்லை எனக்கு
      எண்ணங்களில் உம்மையன்றி
      யாருமில்லை எனக்கு – 2

    Neer Maathiram Enakku Lyrics in English

    neer maathram enakku – 2
    neer allaal ulakil
    yaarunndu enakku
    neer maathram enakku – 2

    maayaiyaana ulakil
    neer maathram enakku
    maaridum ulakil
    neer maathram enakku – 2

    1. aranum en kottaைyum
      neer maathram enakku
      kottaைyum thurukamum
      neer maathram enakku – 2

    thurukamum kaedakamum
    neer maathram enakku
    kaedakamum kanmalaiyum
    neer maathram enakku – 2

    1. aasai vaetru ummaiyanti
      yaarumillai enakku
      aatharavu ummaiyanti
      yaarumillai enakku – 2

    aanantham ummaiyanti
    ontumillai enakku
    ennnangalil ummaiyanti
    yaarumillai enakku – 2

  • Neer Indri Vazhvethu நீரின்றி வாழ்வேது

    நீரின்றி வாழ்வேது இறைவா
    உம் நினைவின்றி மகிழ்வேது தேவா
    உலகத்தில் நூறு ஆண்டு நான் வாழ்ந்தபோதும்
    உம் இல்லத்தில் வாழும் ஒரு நாளே போதும்

    பலகோடி வார்த்தைகள் நான் கேட்ட போதும்
    இயேசுவே நீர் பேசும் ஒரு வார்த்தை போதும்
    ஓராயிரம் ஜீவன் உயிர் வாழுமே
    உம் வார்த்தையில் உண்டு அற்புதமே

    கல்லுக்குள் தேரையை வைத்தவர் நீர்
    அதற்குள்ளம் ஜீவனைத் தந்தவர் நீர்
    உம்மையான்றி அணுவேதும் அசையாதய்யா
    உம் துணையின்றி உயிர்வாழ் முடியாதய்யா

    எத்தனை நன்மைகள் செய்தீர் ஐயா
    அதில் எதற்கென்று
    நன்றி சொல்லித் துதிப்பேன் ஐயா
    அத்தனையும் சொல்ல வேண்டும் என்றால்
    ஆயிரம் ஆண்டுகள் போதாதைய்யா


    Neer indri vazhvethu Lyrics in English

    neerinti vaalvaethu iraivaa
    um ninaivinti makilvaethu thaevaa
    ulakaththil nootru aanndu naan vaalnthapothum
    um illaththil vaalum oru naalae pothum

    palakoti vaarththaikal naan kaetta pothum
    Yesuvae neer paesum oru vaarththai pothum
    oraayiram jeevan uyir vaalumae
    um vaarththaiyil unndu arputhamae

    kallukkul thaeraiyai vaiththavar neer
    atharkullam jeevanaith thanthavar neer
    ummaiyaanti anuvaethum asaiyaathayyaa
    um thunnaiyinti uyirvaal mutiyaathayyaa

    eththanai nanmaikal seytheer aiyaa
    athil etharkentu
    nanti sollith thuthippaen aiyaa
    aththanaiyum solla vaenndum ental
    aayiram aanndukal pothaathaiyyaa

  • Neer Enthan Thanjam நீர் எந்தன் தஞ்சம்

    நீர் எந்தன் தஞ்சம்
    நீர் எந்தன் கோட்டை
    நீர் எந்தன் அடைக்கலமானீர்
    நீர் எந்தன் உறைவிடம்
    நீர் எந்தன் தெய்வமானீர்

    நன்றி அப்பா உமக்கு
    நன்றி அப்பா
    நன்றி அப்பா எந்தன் இயேசப்பா

    பாவியான என்னையும் தேடி வந்தீரே
    கல்லான இருதயத்தை தசையாக மாற்றீனீரே

    ஆபத்து காலத்தில் அரணாக நின்றீரே
    உன்னத மறைவினில் ஒளித்து வைத்தீரே

    உம்மையே ஆராதிக்க தெரிந்து கொண்டீரே
    உண்மையாய் ஆராதிக்க உயிரோடு வைத்தீரே

    உணவும் உடையும் தந்து தினமும் நடத்தீனீரே
    உன்னத பெலத்தினால் என்னையும் நிரப்பினீரே


    Neer enthan thanjam Lyrics in English

    neer enthan thanjam
    neer enthan kottaை
    neer enthan ataikkalamaaneer
    neer enthan uraividam
    neer enthan theyvamaaneer

    nanti appaa umakku
    nanti appaa
    nanti appaa enthan iyaesappaa

    paaviyaana ennaiyum thaeti vantheerae
    kallaana iruthayaththai thasaiyaaka maattaீneerae

    aapaththu kaalaththil arannaaka ninteerae
    unnatha maraivinil oliththu vaiththeerae

    ummaiyae aaraathikka therinthu konnteerae
    unnmaiyaay aaraathikka uyirodu vaiththeerae

    unavum utaiyum thanthu thinamum nadaththeeneerae
    unnatha pelaththinaal ennaiyum nirappineerae

  • Neer Enthan Maraividam நீர் எந்தன் மறைவிடம்

    நீர் எந்தன் மறைவிடம்
    நீர் எந்தன் புகலிடம்
    நான் அஞ்சும் நேரத்தில் – என்னை
    விடுவிக்கும் பாடலை நீர் தருகிறீர்

    உம்மை நம்புவேன்
    பெலவீன வேளையில் எந்தன் பெலனும் நீரே
    உம்மை நம்புவேன் – நான் நம்புவேன்
    பெலவீன வேளையில் எந்தன் பெலனும் நீரே

    நீர் எந்தன் ஆண்டவர்
    நீர் எந்தன் இரட்சகர்
    துயரான வேளையில் நான் வாழ
    நம்பிக்கை நீர் தருகிறீர்


    Neer Enthan Maraividam Lyrics in English

    neer enthan maraividam
    neer enthan pukalidam
    naan anjum naeraththil – ennai
    viduvikkum paadalai neer tharukireer

    ummai nampuvaen
    pelaveena vaelaiyil enthan pelanum neerae
    ummai nampuvaen – naan nampuvaen
    pelaveena vaelaiyil enthan pelanum neerae

    neer enthan aanndavar
    neer enthan iratchakar
    thuyaraana vaelaiyil naan vaala
    nampikkai neer tharukireer

  • Neer Enthan Kottai நீர் எந்தன் கோட்டை

    1. நீர் எந்தன் கோட்டை
      நீர் எந்தன் துருகம்
      நீர் எந்தன் தஞ்சம் – இயேசுவே
      நீர் எங்கள் ராஜா
      சாரோனின் ரோஜா – இயேசுவே

    உம்மைப்போல் ஒருவர் இல்லை
    உமக்கு ஈடாய் தேவன் இல்லை (2) – நீர்
    உம்மையே நான் போற்றுவேன்
    உம்மையே நான் புகழுவேன்-2

    1. நீர் பரிசுத்த தேவன்
      நீர் மகத்துவ தேவன்
      நீர் வல்லமை தேவன் – இயேசுவே
      நீர் எங்கள் சத்தியம்
      நீர் எங்கள் நித்தியம்
      நீர் எங்கள் ஜீவன் – இயேசுவே

    உம்மைப்போல் ஒருவர் இல்லை
    உமக்கு ஈடாய் தேவன் இல்லை (2) – நீர்
    உம்மையே நான் வாழ்த்துவேன்
    உம்மையே நான் வணங்கிடுவேன்-2


    Neer Enthan Kottai Lyrics in English

    1. neer enthan kottaை
      neer enthan thurukam
      neer enthan thanjam – Yesuvae
      neer engal raajaa
      saaronin rojaa – Yesuvae

    ummaippol oruvar illai
    umakku eedaay thaevan illai (2) – neer
    ummaiyae naan pottuvaen
    ummaiyae naan pukaluvaen-2

    1. neer parisuththa thaevan
      neer makaththuva thaevan
      neer vallamai thaevan – Yesuvae
      neer engal saththiyam
      neer engal niththiyam
      neer engal jeevan – Yesuvae

    ummaippol oruvar illai
    umakku eedaay thaevan illai (2) – neer
    ummaiyae naan vaalththuvaen
    ummaiyae naan vanangiduvaen-2

  • Neer Enthan Iyaesu Raajaavae நீர் எந்தன் இயேசு ராஜாவே

    நீர் எந்தன் இயேசு ராஜாவே
    என் வாழ்வில் பூத்த ரோஜாவே
    என்னை நீர் தேடி வந்தீரே
    நீரே எந்தன் தேவன்

    சாரோனின் ரோஜா நீரே
    பள்ளத்தாக்கின் லீலி நீரே
    பூரண அழகுள்ளவரே
    நீரே எந்தன் இயேசு

    ஆதியும் அந்தமும் நீரே
    அல்பாவும் ஒமேகா நீரே
    முதலும் முடிவும் நீரே
    நீரே எந்தன் தெய்வம்

    என் தேவனே என் ராஜனே
    உம்மை நான் பாடி போற்றுவேன்
    என் வாழ்வினை உமக்காகவே
    இன்று நான் ஒப்புக் கொடுத்தேன் –


    Neer Enthan Iyaesu Raajaavae Lyrics in English

    neer enthan Yesu raajaavae
    en vaalvil pooththa rojaavae
    ennai neer thaeti vantheerae
    neerae enthan thaevan

    saaronin rojaa neerae
    pallaththaakkin leeli neerae
    poorana alakullavarae
    neerae enthan Yesu

    aathiyum anthamum neerae
    alpaavum omaekaa neerae
    muthalum mutivum neerae
    neerae enthan theyvam

    en thaevanae en raajanae
    ummai naan paati pottuvaen
    en vaalvinai umakkaakavae
    intu naan oppuk koduththaen –