Category: Tamil Worship Songs Lyrics

  • Neere Ennai Kaividaadhavar நீரே என்னைக் கைவிடாதவர்

    நீரே என்னைக் கைவிடாதவர்
    விட்டு விலகிடாதவர்
    வழியில் காத்து நிற்பவர்
    நீரே என்னை முற்றும் காத்தவர்
    என்னில் அன்பு கூர்ந்தவர்
    என்றும் மாறிடாதவர்

    உந்தன் நாமம் என்றும் மேன்மையானதே
    உலகை என்றும் ஆளுமே
    எம்மை காக்க வல்லதே
    உந்தன் நாமம் இருளை ஒளிரச் செய்ததே
    கவலை மறையச் செய்ததே
    என்னை வாழவைத்ததே – நீரே

    எனக்காய் பாவம் சுமந்தீர்
    துயரம் அடைந்தீர்
    முழுதும் சகித்தீர்
    நிலையற்ற என் வாழ்வை மீட்டீர்
    என்னை அளவில்லா அன்பு செய்தீர்
    கரம் உயர்த்தி துதிபாடி
    உம் பாதம் நான் பணிகின்றேன்
    என் கரம் உயர்த்தி துதிபாடி
    உம் பாதம் நான் பணிகின்றேன்

    அன்பால் என்னை நீர் கவர்ந்தீர்
    ஜீவனைத் தந்தீர்
    உம்மை துதித்திடுவோம் (2)

    நீதி என்றும் நிலைக்கும்
    உந்தன் நாமம் மேன்மையாகும்
    நீரோ என்னை அழைத்த
    இந்த அழைப்பும் மேன்மையாகும்
    உம் கண் எதிரே துதி பாட
    ஓர் நாளை நான் காண்பேனோ
    உம் கண் எதிரே துதி பாட
    ஓர் நாளை நான் காண்பேனோ – நீரே


    Neere Ennai Kaividaadhavar Lyrics in English

    neerae ennaik kaividaathavar
    vittu vilakidaathavar
    valiyil kaaththu nirpavar
    neerae ennai muttum kaaththavar
    ennil anpu koornthavar
    entum maaridaathavar

    unthan naamam entum maenmaiyaanathae
    ulakai entum aalumae
    emmai kaakka vallathae
    unthan naamam irulai olirach seythathae
    kavalai maraiyach seythathae
    ennai vaalavaiththathae – neerae

    enakkaay paavam sumantheer
    thuyaram ataintheer
    muluthum sakiththeer
    nilaiyatta en vaalvai meettir
    ennai alavillaa anpu seytheer
    karam uyarththi thuthipaati
    um paatham naan pannikinten
    en karam uyarththi thuthipaati
    um paatham naan pannikinten

    anpaal ennai neer kavarntheer
    jeevanaith thantheer
    ummai thuthiththiduvom (2)

    neethi entum nilaikkum
    unthan naamam maenmaiyaakum
    neero ennai alaiththa
    intha alaippum maenmaiyaakum
    um kann ethirae thuthi paada
    or naalai naan kaannpaeno
    um kann ethirae thuthi paada
    or naalai naan kaannpaeno – neerae

  • Neere Ellam Neere Ellam நீரே எல்லாம் நீரே எல்லாம்

    நீரே எல்லாம் நீரே எல்லாம்
    நீரே எல்லாம் இயேசுவே-2
    உயர்வோ தாழ்வோ
    மரணமோ ஜீவனோ

    1. நீரே எல்லாம் இயேசுவே -2
      ஆராதிப்பேன் ஆராதிப்பேன்
      ஆராதிப்பேன் இயேசுவே -2
      இன்பமோ துன்பமோ
      சுகமோ வியாதியோ
      ஆராதிப்பேன் இயேசுவே -2
    2. நேசிப்பேன் நேசிப்பேன்
      நேசிப்பேன் இயேசுவே -2
      நன்மையோ தீமையோ
      செல்வமோ வறுமையோ
      நேசிப்பேன் இயேசுவே -2
    3. பின்தொடர்வேன் பின்தொடர்வேன்
      பின்தொடர்வேன் இயேசுவே -2
      வெற்றியோ தோல்வியோ
      நிந்தையோ புகழ்ச்சியோ
      பின்தொடர்வேன் இயேசுவே -2

    Neere Ellam Neere Ellam Lyrics in English

    neerae ellaam neerae ellaam
    neerae ellaam Yesuvae-2
    uyarvo thaalvo
    maranamo jeevano

    1. neerae ellaam Yesuvae -2
      aaraathippaen aaraathippaen
      aaraathippaen Yesuvae -2
      inpamo thunpamo
      sukamo viyaathiyo
      aaraathippaen Yesuvae -2
    2. naesippaen naesippaen
      naesippaen Yesuvae -2
      nanmaiyo theemaiyo
      selvamo varumaiyo
      naesippaen Yesuvae -2
    3. pinthodarvaen pinthodarvaen
      pinthodarvaen Yesuvae -2
      vettiyo tholviyo
      ninthaiyo pukalchchiyo
      pinthodarvaen Yesuvae -2
  • Neere Allamal En Vaazhvil நீரேயல்லாமல் என் வாழ்வில் யாருண்டு

    நீரேயல்லாமல் என் வாழ்வில் யாருண்டு
    உம்மையல்லாமல் என் துணை யாருண்டு

    நேசிப்பார் யாருமில்லை – அன்பாய்
    உதவிடுவார் ஒருவருமில்லை
    கண்ணீர் சிந்தி கதறிடும் வேளை
    ஆறுதல் அளிப்பார் இல்லை

    சோகங்கள் சூழும் நேரம் – கடும்
    பாரங்கள் நெருக்கும் போதும்
    பாரினில் என்னை தேற்றிட தேவா
    உம்மைப் போல் யாருமில்லை

    நிந்தைகள் நெருக்கங்களோ
    வியாகுலங்கள் வருத்தங்களோ
    கிறிஸ்துவின் அன்பை என்னிடமிருந்து
    பிரிந்திட முடியாதய்யா


    Neere allamal en vaazhvil Lyrics in English

    neeraeyallaamal en vaalvil yaarunndu
    ummaiyallaamal en thunnai yaarunndu

    naesippaar yaarumillai – anpaay
    uthaviduvaar oruvarumillai
    kannnneer sinthi katharidum vaelai
    aaruthal alippaar illai

    sokangal soolum naeram – kadum
    paarangal nerukkum pothum
    paarinil ennai thaettida thaevaa
    ummaip pol yaarumillai

    ninthaikal nerukkangalo
    viyaakulangal varuththangalo
    kiristhuvin anpai ennidamirunthu
    pirinthida mutiyaathayyaa

  • Neeranri Verillai Iaya நீரன்றி வேறில்லை ஐயா

    நீரன்றி வேறில்லை ஐயா
    எல்லாமே நீர் தானே
    உடலும் உள்ளமெல்லாம்
    உயிரெல்லாம் நீர் தானே
    உம்மை நாடி நாடி தினம் பாடி பாடி மகிழ்வேன்
    உந்தன் பாதம் தேடி தினம் ஓடி ஓடி வருவேன்

    துன்பவேளையில் வேண்டிடும் போது
    நல்ல துணை நீரே
    தாங்கா துயரில் தவித்துடும் போது
    தாங்கும் பெலன் நீரே
    எந்தக் காலத்திலும் உம்மை ஸ்தோத்தரிப்பேன்
    எந்த வேளையிலும் நினைப்பேன்
    ஒருஇமைப்பொழுதும் உம்மை மறந்திடாமல்
    என் வாழ்வினில் இனி

    பாவ பாதையில் பாரினில்
    அலைய தேடி வந்தவரே
    பாவி எனக்காய் சிலுவையில்
    தொங்கி வாழ்வு தந்தவரே
    உயிருள்ளவரை என் உன்னதரை
    உயிரோடு கலந்திடுவேன்
    இரவும் பகலும் இதயம் நிறுத்தி
    இசை கானம் பாட


    Neeranri verillai iaya Lyrics in English

    neeranti vaerillai aiyaa
    ellaamae neer thaanae
    udalum ullamellaam
    uyirellaam neer thaanae
    ummai naati naati thinam paati paati makilvaen
    unthan paatham thaeti thinam oti oti varuvaen

    thunpavaelaiyil vaenndidum pothu
    nalla thunnai neerae
    thaangaa thuyaril thaviththudum pothu
    thaangum pelan neerae
    enthak kaalaththilum ummai sthoththarippaen
    entha vaelaiyilum ninaippaen
    oruimaippoluthum ummai maranthidaamal
    en vaalvinil ini

    paava paathaiyil paarinil
    alaiya thaeti vanthavarae
    paavi enakkaay siluvaiyil
    thongi vaalvu thanthavarae
    uyirullavarai en unnatharai
    uyirodu kalanthiduvaen
    iravum pakalum ithayam niruththi
    isai kaanam paada

  • Neeranri Vaazhvaethu Iraivaa நீரன்றி வாழ்வேது இறைவா

    நீரே என் வாழ்வு!

    நீரன்றி வாழ்வேது இறைவா!
    உம் நினைவின்றி மகிழ்வேது தேவா
    உலகத்தில் நூறாண்டு நான் வாழ்ந்த போது
    உம் உள்ளத்தில் வாழும் ஒரு நாளே போதும் – நீரண்றி

    1.பலகோடி வார்த்தைகள் நான் கேட்டபோது
    இயேசுவே நீர் பேசும் ஒரு வார்த்தை போதும்
    ஓராயிரம் ஜீவன் உயிர்வாழுமே – 2
    உம் வார்த்தையில் உண்டு அற்புதமே – நீரன்றி

    2.கல்லுக்குள் தேரையை வைத்தவர் நீர்
    அதற்குள்ளும் ஜீவனை தந்தவர் நீர்
    உம்மையன்றி அணுவேதும் அசையாதய்யா
    உம் துணையின்றி உயிர்வாழ முடியாதய்யா – நீரின்றி

    3.எத்தனை நன்மைகள் செய்தீரய்யா – அதில்
    எதற்கென்று நன்றிசொல்லி துதிப்பேனய்யா
    அத்தனையும் சொல்ல வேண்டுமென்றால்
    ஆயிரம் நாவுகள் போதாதய்யா – நீரின்றி


    Neeranri Vaazhvaethu Iraivaa! Lyrics in English

    neerae en vaalvu!

    neeranti vaalvaethu iraivaa!
    um ninaivinti makilvaethu thaevaa
    ulakaththil nooraanndu naan vaalntha pothu
    um ullaththil vaalum oru naalae pothum – neerannri

    1.palakoti vaarththaikal naan kaettapothu
    Yesuvae neer paesum oru vaarththai pothum
    oraayiram jeevan uyirvaalumae – 2
    um vaarththaiyil unndu arputhamae – neeranti

    2.kallukkul thaeraiyai vaiththavar neer
    atharkullum jeevanai thanthavar neer
    ummaiyanti anuvaethum asaiyaathayyaa
    um thunnaiyinti uyirvaala mutiyaathayyaa – neerinti

    3.eththanai nanmaikal seytheerayyaa – athil
    etharkentu nantisolli thuthippaenayyaa
    aththanaiyum solla vaenndumental
    aayiram naavukal pothaathayyaa – neerinti

  • Neerae Vazhi Neere Sathyam நீரே வழி நீரே சத்தியம் நீரே ஜீவன் வேறே

    நீரே வழி நீரே சத்தியம் நீரே ஜீவன்- வேறே
    ஒரு தெய்வம் இல்லை நீரே தேவன்
    விண்ணிலும் மண்ணிலும் மெய்
    நாமம் உந்தன் நாமம் ஐயா
    உமக்கு நிகர் என்றும் நீர் தானைய்யா

    கல்லும் அல்ல மண்ணும் அல்ல கல்லான
    ஓர் சிற்பமல்ல ஜீவனுள்ள தேவன்
    என்றால் நீர் தானைய்யா-ரூபமும்
    உமக்கில்லை சொருபமும் உமக்கில்லை
    ஆவியாய் இருக்கிறீர் ஆண்டவரே

    உண்டானது எல்லாமே உம்மாலே
    உண்டானது உம் நாம மகிமைக்கே
    உண்டாக்கினீர்- படைப்பு தெய்வமல்ல
    பார்ப்பதெல்லாம் தெய்வமல்ல
    கர்த்தர் நீர் ஒருவரே கடவுளய்யா

    எல்லாம் வல்ல தெய்வம் நீரே
    எல்லையில்லாதவரே
    உம்மாலே ஆகாதது ஒன்றுமில்லையே
    வானம் உம் சிங்காசனம் பூமி உந்தன் பாதபடி
    நடப்பதெல்லாம் உம் விருப்பப்படி


    Neerae vazhi neere sathyam Lyrics in English

    neerae vali neerae saththiyam neerae jeevan- vaerae
    oru theyvam illai neerae thaevan
    vinnnnilum mannnnilum mey
    naamam unthan naamam aiyaa
    umakku nikar entum neer thaanaiyyaa

    kallum alla mannnum alla kallaana
    or sirpamalla jeevanulla thaevan
    ental neer thaanaiyyaa-roopamum
    umakkillai sorupamum umakkillai
    aaviyaay irukkireer aanndavarae

    unndaanathu ellaamae ummaalae
    unndaanathu um naama makimaikkae
    unndaakkineer- pataippu theyvamalla
    paarppathellaam theyvamalla
    karththar neer oruvarae kadavulayyaa

    ellaam valla theyvam neerae
    ellaiyillaathavarae
    ummaalae aakaathathu ontumillaiyae
    vaanam um singaasanam poomi unthan paathapati
    nadappathellaam um viruppappati

  • Neerae Sarva நீரே சர்வ

    நீரே சர்வ வல்லவர்
    நீரே சர்வ ஆளுநர்

    கிரகிக்க கூடாத அதிசயமான
    காரியங்களை செய்கிறவர்
    இயேசுவே இயேசுவே

    ஆரம்பம் அற்பமாயிருந்தாலும்
    சம்பூரணமாய் மாற்றிடுவீர்
    இயேசுவே இயேசுவே

    எந்தன் பாரங்களை சுமந்தீரே
    எந்தன் பிரச்சனைகள் எம்மாத்திரம்
    இயேசுவே இயேசுவே


    Neerae Sarva Lyrics in English

    neerae sarva vallavar
    neerae sarva aalunar

    kirakikka koodaatha athisayamaana
    kaariyangalai seykiravar
    Yesuvae Yesuvae

    aarampam arpamaayirunthaalum
    sampooranamaay maattiduveer
    Yesuvae Yesuvae

    enthan paarangalai sumantheerae
    enthan pirachchanaikal emmaaththiram
    Yesuvae Yesuvae

  • Neerae Podhum நீரே போதும்

    நீரே போதும்
    நீரே போதும் இயேசுவே

    கழுகை போல என்னை எழும்ப செய்தீர்
    உயரங்களில் என்னை பறக்க செய்தீர்

    சிங்கத்தின் பிள்ளையாய் எனை மாற்றினீர்
    சாத்தனை ஜெயித்திடும் பெலன் அளித்தீர்

    பனையை போல என்னை செழிக்க செய்தீர்
    கேதுரு போல் என்னை வளர செய்தீர்

    இயேசுவே நீரே நீரே போதும்
    நீரே போதும் இயேசுவே -2


    neerae poathum
    neerae poathum iyesuvae

    kazukai pola ennai ezumpa seitheer
    uyarankalil ennai parakka seitheer

    sinkaththin pillaiyaai enai maatrrineer
    saaththanai jeyiththidum pelan aliththeer

    panaiyai pola ennai sezikka seitheer
    kaethuru pol ennai vlLara seitheer

  • Neerae En Nambikkai நீரே என் நம்பிக்கை

    நீரே என் நம்பிக்கை
    நீரே என் நம்பிக்கை
    நீரே என் நம்பிக்கை
    எந்தன் இயேசுவே
    நம்பிடுவேன் நம்பிடுவேன்
    எந்தன் இயேசுவே உம்மை

    பாதைகள் மறந்தாலும் புது வழியை காட்டிடுவீர்
    இருள் எங்கும் சூழ்ந்தாலும்
    வெளிச்சமாய் வந்திடுவீர்

    தோல்விகள் தொடர்ந்தாலும்
    நீரே ஜெயம் தந்திடுவீர்
    பாடுகள் வந்தாலும்
    தாங்கிட நீர் பெலன் தருவீர்

    சுய பெலத்தை சாராமல்
    உம் கிருபையை சார்ந்திடுவேன்
    முடியாதென்று சொல்லாமல்
    உம்மை நம்பி முயன்றிடுவேன்

    We trust in you Lord
    We trust in you

    நீர் நீரே நம்பிக்கை
    நீரே என் நம்பிக்கை


    Neerae en nambikkai Lyrics in English

    neerae en nampikkai
    neerae en nampikkai
    neerae en nampikkai
    enthan Yesuvae
    nampiduvaen nampiduvaen
    enthan Yesuvae ummai

    paathaikal maranthaalum puthu valiyai kaatdiduveer
    irul engum soolnthaalum
    velichchamaay vanthiduveer

    tholvikal thodarnthaalum
    neerae jeyam thanthiduveer
    paadukal vanthaalum
    thaangida neer pelan tharuveer

    suya pelaththai saaraamal
    um kirupaiyai saarnthiduvaen
    mutiyaathentu sollaamal
    ummai nampi muyantiduvaen

    We trust in you Lord
    We trust in you

    neer neerae nampikkai
    neerae en nampikkai

  • Neerae En Kanmalai நீரே என் கன்மலை

    (Cho1)
    நீரே என் கன்மலை
    நீரே என் அடைக்கலம்
    நான் நம்பும் துருகமும்
    நீரே என் இரட்சிப்பு

    (Cho2 )
    நீரே என் தஞ்சமே
    என் இரட்சன்ய கொம்புமே
    நான் தங்கும் கோட்டையும்
    நீரே என் கேடகம்
    நீரே என் தேவனே

    திராட்சை செடி நீர் நான் கொடி
    உம் தயவால் வரும் என் கனி
    உம்மைப் போல் நான் மாறவே
    உம்மில் நான் நிலைத்திருப்பேன்
    (Cho 1 & 2) BGM

    தந்தை போல் என்னை நேசித்தீர்
    தாயைப் போல் என்னை தேற்றுவீர்
    மேய்ப்பனை போல் நடத்துவீர்
    இயேசுவே பலப் படுத்துவீர்
    (Cho 1 & 2) BGM

    வாசல் நீரே வழியும் நீர்
    சத்யம் நீரே ஜீவன் நீர்
    இருளை வெளிச்சமாய் மாற்றுவீர்
    என் விளக்கை நீர் ஏற்றுவீர்
    (Cho 1) (Cho 2 transposed)


    Neerae En Kanmalai Lyrics in English

    (Cho1)
    neerae en kanmalai
    neerae en ataikkalam
    naan nampum thurukamum
    neerae en iratchippu

    (Cho2 )
    neerae en thanjamae
    en iratchanya kompumae
    naan thangum kottaைyum
    neerae en kaedakam
    neerae en thaevanae

    thiraatchaை seti neer naan koti
    um thayavaal varum en kani
    ummaip pol naan maaravae
    ummil naan nilaiththiruppaen
    (Cho 1 & 2) BGM

    thanthai pol ennai naesiththeer
    thaayaip pol ennai thaettuveer
    maeyppanai pol nadaththuveer
    Yesuvae palap paduththuveer
    (Cho 1 & 2) BGM

    vaasal neerae valiyum neer
    sathyam neerae jeevan neer
    irulai velichchamaay maattuveer
    en vilakkai neer aettuveer
    (Cho 1) (Cho 2 transposed)