Category: Tamil Worship Songs Lyrics

  • Nanmaigal Seythavarkku நன்மைகள் செய்தவர்க்கு

    நன்மைகள் செய்தவர்க்கு
    நன்றியுள்ள ஆராதனை
    நாள்தோறும் செலுத்துகிறேன்
    நாளெல்லாம் செலுத்துகிறேன்

    நன்றியப்பா இயேசப்பா

    இமைப்பொழுதும் என்னை நீர்
    கைவிடவில்லை- நிமிடம்
    தோறும் விசாரித்து நடத்துகிறீர்- என்
    நாட்களெல்லாம் உம் கரத்தில் இருக்கிறது
    வருஷங்களை நன்மையினால் முடிசூட்டினீர்

    உலகம் என்னைத் தூற்றும்போது
    தேற்றினீரைய்யா- உறவெல்லாம்
    வெறுத்தபோது அன்பு கூர்ந்தீரே
    நண்பன் என்னைப் பகைத்தப்போது
    நண்பனானீரே- உண்மையில்லா
    என்னையும் நீர் தேடி வந்தீரே

    பாவசேற்றில் இருந்த என்னை
    தூக்கியெடுத்தீரே- நாற்றமெல்லாம்
    கழுவி என்னை மார்பில் அணைத்தீரே
    அனுதினமும் அபிஷேகித்து மகிழ்விக்கிறீரே
    அப்பா உந்தன் சித்தம் செய்ய பழக்குவித்தீரே


    Nanmaigal seythavarkku Lyrics in English

    nanmaikal seythavarkku
    nantiyulla aaraathanai
    naalthorum seluththukiraen
    naalellaam seluththukiraen

    nantiyappaa iyaesappaa

    imaippoluthum ennai neer
    kaividavillai- nimidam
    thorum visaariththu nadaththukireer- en
    naatkalellaam um karaththil irukkirathu
    varushangalai nanmaiyinaal mutisoottineer

    ulakam ennaith thoottumpothu
    thaettineeraiyyaa- uravellaam
    veruththapothu anpu koorntheerae
    nannpan ennaip pakaiththappothu
    nannpanaaneerae- unnmaiyillaa
    ennaiyum neer thaeti vantheerae

    paavasettil iruntha ennai
    thookkiyeduththeerae- naattamellaam
    kaluvi ennai maarpil annaiththeerae
    anuthinamum apishaekiththu makilvikkireerae
    appaa unthan siththam seyya palakkuviththeerae

  • Nandriyodu-nalla-deva நன்றியோடு நல்ல தேவா

    நன்றியோடு நல்ல தேவா
    நன்மைகளெல்லாம் நினைக்கின்றேன்
    நல்லவரே உம்மைத் துதிக்கின்றேன்

    குறைவில்லாமல் நடத்தினீரே
    தடை எல்லாம் நீர் அகற்றினீரே
    என்னை தாழ்த்தி உம்மை உயர்த்திடுவேன்
    என் வாழ்வின் நாயகன் நீரே

    உயர்விலும் தாழ்விலும்-என்
    துணையாக வந்தீரே நிறைவிலும்
    என் குறைவிலும் என் நம்பிக்கையானவரே
    எல்லா நட்சத்திரங்கள் பெயர் அறிந்தவரே
    என் முகத்தை உம் கையில் வரைந்தவரே
    என்னை மறவாமல் நினைப்பவரே

    சோதனையில் வேதனையில்
    என் பக்கமாய் நின்றவரே
    முன்னும் பின்னும் பாதுகாக்கும்
    நல் கோட்டையாய் இருப்பவரே
    எல்லா வியாதி பெலவீன நேரங்களில்
    உன் பரிகாரி நானென்று சொன்னவரே
    எனக்கும் ஜீவன் தந்தவரே


    Nandriyodu-nalla-deva Lyrics in English

    nantiyodu nalla thaevaa
    nanmaikalellaam ninaikkinten
    nallavarae ummaith thuthikkinten

    kuraivillaamal nadaththineerae
    thatai ellaam neer akattineerae
    ennai thaalththi ummai uyarththiduvaen
    en vaalvin naayakan neerae

    uyarvilum thaalvilum-en
    thunnaiyaaka vantheerae niraivilum
    en kuraivilum en nampikkaiyaanavarae
    ellaa natchaththirangal peyar arinthavarae
    en mukaththai um kaiyil varainthavarae
    ennai maravaamal ninaippavarae

    sothanaiyil vaethanaiyil
    en pakkamaay nintavarae
    munnum pinnum paathukaakkum
    nal kottaைyaay iruppavarae
    ellaa viyaathi pelaveena naerangalil
    un parikaari naanentu sonnavarae
    enakkum jeevan thanthavarae

  • Nandriyodu Avar Vasal நன்றியோடு அவர் வாசல்

    நன்றியோடு அவர் வாசல் நுழைவோம்
    துதியோடு பிரகாரம் வருவோம்
    சமுகம் மகிழ்ந்து கொண்டாடுவோம்
    அவர் நாமம் நல்லதென்று பாடுவோம்

    கர்த்தர் நல்லவர் – அவர்
    கிருபை என்றென்றும் உள்ளது

    எக்காளத்தோடும் அவரைத் துதிப்போம்
    கின்னரம் தம்புரோடும் துதிப்போம்
    வான் புவியிலுள்ள சிருஷ்டிகளும்
    துதியின் தொனியுயர்த்தி பாடுவோம்

    இயேசு தேவகுமாரன் உன்னதர்
    சர்வ சிருஷ்டிக்கும் காரணர்
    அவர் முன்பாக வந்து தொழுவோம்
    கைகள் உயர்த்தி அவரைப் பாடுவோம்


    Nandriyodu avar vasal Lyrics in English

    nantiyodu avar vaasal nulaivom
    thuthiyodu pirakaaram varuvom
    samukam makilnthu konndaaduvom
    avar naamam nallathentu paaduvom

    karththar nallavar – avar
    kirupai ententum ullathu

    ekkaalaththodum avaraith thuthippom
    kinnaram thampurodum thuthippom
    vaan puviyilulla sirushtikalum
    thuthiyin thoniyuyarththi paaduvom

    Yesu thaevakumaaran unnathar
    sarva sirushtikkum kaaranar
    avar munpaaka vanthu tholuvom
    kaikal uyarththi avaraip paaduvom

  • Nandriyal Thuthi Paadu நன்றியால் துதிபாடு

    நன்றியால் துதிபாடு – நம் இயேசுவே
    நாவாலே என்றும் பாடு
    வல்லவர் நல்லவர் போதுமானவார்
    வார்த்தையில் உண்மையுள்ளார் – நன்றி

    எரிகோ மதிலும் முன்னே வந்தாலும்
    இயேசு உந்தன் முன்னே செல்கிறார்
    கலங்கிடாதே திகைத்திடாதே
    துதியினால் இடிந்து விழும்

    செங்கடல் நம்மை சூழ்ந்து கொண்டாலும்
    சிலுவையின் நிழலுண்டு
    பாடிடுவோம் துதித்திடுவோம்
    பாதைகள்ன் கிடைத்துவிடும்

    கோலியாத் நம்மை எதிர்த்து வந்தாலும்
    கொஞ்சமும் பயம் வேண்டாம்
    இயேசு என்னும் நாமம் உண்டு
    இன்றே ஜெயித்திடுவோம்


    Nandriyal thuthi paadu Lyrics in English

    nantiyaal thuthipaadu – nam Yesuvae
    naavaalae entum paadu
    vallavar nallavar pothumaanavaar
    vaarththaiyil unnmaiyullaar – nanti

    eriko mathilum munnae vanthaalum
    Yesu unthan munnae selkiraar
    kalangidaathae thikaiththidaathae
    thuthiyinaal itinthu vilum

    sengadal nammai soolnthu konndaalum
    siluvaiyin nilalunndu
    paadiduvom thuthiththiduvom
    paathaikaln kitaiththuvidum

    koliyaath nammai ethirththu vanthaalum
    konjamum payam vaenndaam
    Yesu ennum naamam unndu
    inte jeyiththiduvom

  • Nandriyal Paadiduvom Nallavar Yesu நன்றியால் பாடிடுவோம் நல்லவர் இயேசு

    நன்றியால் பாடிடுவோம்
    நல்லவர் இயேசு நல்கிய எல்லா
    நன்மைகளை நினைத்தே

    1. செங்கடல் தனை நடுவாய்ப் பிரித்த
      எங்கள் தேவனின் கரமே
      தாங்கியதே இந்நாள் வரையும்
      தயவாய் மாதயவாய் — நன்றியால்
    2. மரணத்தை நீக்கியே ஜீவனை அருளிய
      மாபெருங்கிருபை
      மாநிலத்தோர்க் கீந்தார்
      இயேசு சுவிசேஷ ஒளியாய் — நன்றியால்
    3. உயிர்ப்பித்தே உயத்தினார் உன்னதம் வரை
      உடன் சுதந்தரராயிருக்க
      கிருபையாய் ஈவாய் வரும் காலங்கள்
      விளங்க ஒளி விளங்க — நன்றியால்
    4. அழைக்கப்பட்டோரே உன்னத அழைப்பினை
      அறிந்தே வந்திடுவீர்
      அளவில்லாத்திரு ஆக்கமிதனை
      அவனியோர்க்களிப்பீர் — நன்றியால்
    5. சீயோனைப் பணிந்துமே கிறிஸ்தேசு
      இராஜனாய் சீக்கிரம் வருவார்
      சிந்தை வைப்போம் சந்திக்கவே
      இயேசுவின் முகமே — நன்றியால்

    Nandriyal Paadiduvom Nallavar Yesu Lyrics in English

    nantiyaal paadiduvom
    nallavar Yesu nalkiya ellaa
    nanmaikalai ninaiththae

    1. sengadal thanai naduvaayp piriththa
      engal thaevanin karamae
      thaangiyathae innaal varaiyum
      thayavaay maathayavaay — nantiyaal
    2. maranaththai neekkiyae jeevanai aruliya
      maaperungirupai
      maanilaththork geenthaar
      Yesu suvisesha oliyaay — nantiyaal
    3. uyirppiththae uyaththinaar unnatham varai
      udan suthanthararaayirukka
      kirupaiyaay eevaay varum kaalangal
      vilanga oli vilanga — nantiyaal
    4. alaikkappattaோrae unnatha alaippinai
      arinthae vanthiduveer
      alavillaaththiru aakkamithanai
      avaniyorkkalippeer — nantiyaal
    5. seeyonaip panninthumae kiristhaesu
      iraajanaay seekkiram varuvaar
      sinthai vaippom santhikkavae
      Yesuvin mukamae — nantiyaal
  • Nandriyal Nenjam Neraitheduthe நன்றியால் நெஞ்சம் நிறைந்திடுதே

    நன்றியால் நெஞ்சம் நிறைந்திடுதே
    நன்மைகள் நாளும் நினைந்திடுதே
    என்னருள் நாதர் அருட்கொடைகள்
    எத்தனை ஆயிரம் என்றிடுதே … ஆ ! ஆ !

    சரணம்

    1. ஆழ்கடல் ஆகாயம் விண்சுடர்கள்
      ஆறுகள் காடுகள் நீர்நிலைகள்
      சூழ்ந்திடும் தென்றல் நீள் மரங்கள்
      தூயநல் தேன் மலர் தீங்கனிகள்.

    2.இன்பமாய் வாழ்ந்திட இல்லங்கள்
    எழிலுடன் குழந்தைச் செல்வங்கள்
    துன்புறும் வேளையில் துணைக்கரங்கள்
    துதித்திட சொல்லுடன் ராகங்கள்

    1. உறவுகள் மகிழ்ந்திட நல நண்பர்
      உதவிகள் செய்திட பல்பணியர்
      அறவழி காட்டிட அருள் பணியர்
      அன்புடன் ஏற்றிட ஆண்டவர்

    4.உருவுடன் விளங்கிட ஒருடலம்
    உடலதில் இறைவனுக்கோர் இதயம்
    பெருமைகள் கொடுமைகள் அழிந்தொழிய
    திருமறை பேசிடும் வானுலகம்


    Nandriyal Nenjam Neraitheduthe Lyrics in English

    nantiyaal nenjam nirainthiduthae
    nanmaikal naalum ninainthiduthae
    ennarul naathar arutkotaikal
    eththanai aayiram entiduthae … aa ! aa !

    saranam

    1. aalkadal aakaayam vinnsudarkal
      aarukal kaadukal neernilaikal
      soolnthidum thental neel marangal
      thooyanal thaen malar theenganikal.

    2.inpamaay vaalnthida illangal
    eliludan kulanthaich selvangal
    thunpurum vaelaiyil thunnaikkarangal
    thuthiththida solludan raakangal

    1. uravukal makilnthida nala nannpar
      uthavikal seythida palpanniyar
      aravali kaattida arul panniyar
      anpudan aettida aanndavar

    4.uruvudan vilangida orudalam
    udalathil iraivanukkor ithayam
    perumaikal kodumaikal alintholiya
    thirumarai paesidum vaanulakam

  • Nandriyaal Thudhipaadu நன்றியால் துதிபாடு

    நன்றியால் துதிபாடு நம் இயேசுவை
    உள்ளத்தால் என்றும் பாடு
    வல்லவர் நல்லவர் போதுமானவர்
    வார்த்தையில் உண்மையுள்ளவர் (2)

    1. எரிகோ மதிலும் முன்னே வந்தாலும்
      இயேசு உந்தன் முன்னே செல்கிறார் (2)
      கலங்கிடாதே திகைத்திடாதே
      துதியினால் இடிந்து விழும் (2) நன்றியால்
    2. செங்கடல் நம்மை சூழ்ந்து கொண்டாலும்
      சிலுவையின் நிழல் உண்டு (2)
      பாடிடுவோம் துதித்திடுவோம்
      பாதைகள் கிடைத்து விடும் (2) நன்றியால்
    3. கோலியாத் நம்மை எதிர்த்து வந்தாலும்
      கொஞ்சமும் பயம் வேண்டாம் (2)
      இயேசு என்னும் நாமம் உண்டு
      இன்றே ஜெயித்திடுவோம் (2) நன்றியால்

    Nandriyaal thudhipaadu nam yaesuvai

    Ullaththaal endrum paadu
    Vallavar nallavar poadhumaanavar
    Vaarthaiyil unmaiyullavar (2)

    1. Erigoa madhilum munnae vandhaalum
      Yaesu undhan munnae selgiraar (2)
      Kalangidaadhae thigaithidaadhae
      Thudhiyinaal idindhu vizhum (2) Nandriyaal
    2. Sengadal nammai soozhndhu kondaalum
      Siluvaiyin nizhal undu (2)
      Paadiduvoam thudhithiduvoam
      Paadhaigal kidaithu vidum (2) Nandriyaal
    3. Goaliyaath nammai edhirthu vandhaalum
      Konjamum bayam vaendaam (2)
      Yaesu ennum naamam undu
      Indrae jeyithiduvoam (2) Nandriyaal
  • Nandriyaal Pongudhae Emadhullam நன்றியால் பொங்குதே எமதுள்ளம்

    நன்றியால் பொங்குதே எமதுள்ளம்
    நாதன் செய்பல நன்மைகட்காய்
    நாள்தோறும் நலமுடன் காத்தனரே
    நன்றியால் ஸ்தோத்தரிப்போம் அல்லேலூயா

    நன்றியால் ஸ்தோத்தரிப்போம்

    கடந்த வாழ்வில் கருத்துடனே
    கண்மணிபோல் நம்மைக் காத்தனரே
    கண்ணீர் கவலையினை மாற்றினாரே
    கனிவுடன் ஸ்தோத்தரிப்போம் அல்லேலூயா

    கனிவுடன் ஸ்தோத்தரிப்போம் – நன்றியால்

    ஜீவன் சுகம் பெலன் யாவும் தந்து
    ஜீவிய பாதை நடத்தினாரே
    ஜீவ காலமெல்லாம் ஸ்தோத்தரிப்போம்
    ஜீவனின் அதிபதியை அல்லேலூயா

    ஜீவனின் அதிபதியை – நன்றியால்

    அற்புத கரம் கொண்டு நடத்தினாரே
    அதிசயங்கள் பல புரிந்தனரே
    ஆயிரம் நாவுகள் தான் போதுமா

    ஆண்டவரைத் துதிக்க அல்லேலூயா
    ஆண்டவரைத் துதிக்க – நன்றியால்

    பாவ சேற்றில் அமிழ்ந்த எம்மை
    பாச கரம் கொண்டு தூக்கினாரே
    கன் மலைமேல் நம்மை நிறுத்தி அவர்

    கருத்துடன் காத்தனரே அல்லேலூயா
    கருத்துடன் காத்தனரே – நன்றியால்

    பொருத்தனை பலிகள் தினம் செலுத்தி
    போர்பரன் இயேசுவை வாழ்த்திடுவோம்
    ஸ்தோத்திர பாத்திரன் இயேசுவையே

    நேத்திரமாய் துதிப்போம் அல்லேலூயா
    நேத்திரமாய் துதிப்போம் – நன்றியால்


    Nandriyaal Pongudhae Emadhullam Lyrics in English

    nantiyaal ponguthae emathullam
    naathan seypala nanmaikatkaay
    naalthorum nalamudan kaaththanarae
    nantiyaal sthoththarippom allaelooyaa

    nantiyaal sthoththarippom

    kadantha vaalvil karuththudanae
    kannmannipol nammaik kaaththanarae
    kannnneer kavalaiyinai maattinaarae
    kanivudan sthoththarippom allaelooyaa

    kanivudan sthoththarippom – nantiyaal

    jeevan sukam pelan yaavum thanthu
    jeeviya paathai nadaththinaarae
    jeeva kaalamellaam sthoththarippom
    jeevanin athipathiyai allaelooyaa

    jeevanin athipathiyai – nantiyaal

    arputha karam konndu nadaththinaarae
    athisayangal pala purinthanarae
    aayiram naavukal thaan pothumaa

    aanndavaraith thuthikka allaelooyaa
    aanndavaraith thuthikka – nantiyaal

    paava settil amilntha emmai
    paasa karam konndu thookkinaarae
    kan malaimael nammai niruththi avar

    karuththudan kaaththanarae allaelooyaa
    karuththudan kaaththanarae – nantiyaal

    poruththanai palikal thinam seluththi
    porparan Yesuvai vaalththiduvom
    sthoththira paaththiran Yesuvaiyae

    naeththiramaay thuthippom allaelooyaa
    naeththiramaay thuthippom – nantiyaa

  • Nandribali Nandribali Nallavare நன்றிபலி நன்றிபலி நல்லவரே

    நன்றிபலி நன்றிபலி நல்லவரே உமக்குத்தான்
    ஆனந்தம் ஆனந்தமே அப்பா உம் திருப்பாதமே

    1. நேற்றைய துயரமெல்லாம் இன்று மறைந்ததையா
      நிம்மதி பிறந்தையா நிரந்தரமானதையா
      கோடி கோடி நன்றி டாடி (3)
    2. இரவெல்லாம் காத்தீர் இன்னும் ஓர்நாள் தந்தீர்
      மறவாத என் நேசரே உறவாடி மகிழ்ந்திடுவேன்
    3. ஊழியப் பாதையிலே உற்சாகம் தந்தீரையா
      ஓடிஓடி உழைப்பதற்கு உடல்சுகம் தந்தீரையா
    4. வேதனை துன்பமெல்லாம்
      ஒரு நாளும் பிரிக்காதையா
      நாதனே உம் நிழலில்
      நாள்தோறும் வாழ்வேனையா – இயேசு
    5. ஜெபத்தைக் கேட்டீரையா
      ஜெயத்தைத் தந்தீரையா
      பாவம் அணுகாமலே பாதுகாத்து வந்தீரையா
    6. புதிய நாள் தந்தீரையா
      புது கிருபை தந்தீரையா
      அதிசயமானவரே ஆறுதல் நாயகனே
    7. என்நாவில் உள்ளதெல்லாம்
      உந்தன் புகழ்தானே
      நான் பேசி மகிழ்வதெல்லாம்
      உந்தன் பெருமைதானே

    Nandri Pali Nandri Pali – நன்றிபலி நன்றிபலி Lyrics in English

    Nandri Pali Nandri Pali
    nantipali nantipali nallavarae umakkuththaan
    aanantham aananthamae appaa um thiruppaathamae

    1. naettaைya thuyaramellaam intu marainthathaiyaa
      nimmathi piranthaiyaa nirantharamaanathaiyaa
      koti koti nanti daati (3)
    2. iravellaam kaaththeer innum ornaal thantheer
      maravaatha en naesarae uravaati makilnthiduvaen
    3. ooliyap paathaiyilae ursaakam thantheeraiyaa
      otioti ulaippatharku udalsukam thantheeraiyaa
    4. vaethanai thunpamellaam
      oru naalum pirikkaathaiyaa
      naathanae um nilalil
      naalthorum vaalvaenaiyaa – Yesu
    5. jepaththaik kaettiraiyaa
      jeyaththaith thantheeraiyaa
      paavam anukaamalae paathukaaththu vantheeraiyaa
    6. puthiya naal thantheeraiyaa
      puthu kirupai thantheeraiyaa
      athisayamaanavarae aaruthal naayakanae
    7. ennaavil ullathellaam
      unthan pukalthaanae
      naan paesi makilvathellaam
      unthan perumaithaanae
  • Nandri Ullam Niraivudan நன்றி உள்ளம் நிறைவுடன்

    நன்றி உள்ளம் நிறைவுடன்
    நன்றி பரிசுத்தத்தில்
    நன்றி தேவக்குமாரன் இயேசுவை தந்தார்

    நன்றி உள்ளம் நிறைவுடன்
    நன்றி பரிசுத்தத்தில்
    நன்றி தேவக்குமாரன் இயேசுவை தந்தார்

    பலவீனன் பலவான் என்று சொல்வான்
    தரித்திரன் செழித்திடுவான்
    தேவனின் செயல் இதுவே
    நமக்காய்

    பலவீனன் பலவான் என்று சொல்வான்
    தரித்திரன் செழித்திடுவான்
    தேவனின் செயல் இதுவே
    நமக்காய்

    நன்றி நன்றி நன்றி


    Nandri Ullam Niraivudan Lyrics in English

    nanti ullam niraivudan
    nanti parisuththaththil
    nanti thaevakkumaaran Yesuvai thanthaar

    nanti ullam niraivudan
    nanti parisuththaththil
    nanti thaevakkumaaran Yesuvai thanthaar

    palaveenan palavaan entu solvaan
    thariththiran seliththiduvaan
    thaevanin seyal ithuvae
    namakkaay

    palaveenan palavaan entu solvaan
    thariththiran seliththiduvaan
    thaevanin seyal ithuvae
    namakkaay

    nanti nanti nanti